diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1257.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1257.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1257.json.gz.jsonl" @@ -0,0 +1,343 @@ +{"url": "http://365ttt.blogspot.com/2014/06/blog-post_517.html", "date_download": "2018-12-17T05:02:22Z", "digest": "sha1:5NCYLG3TO53IXXOL6Y3W4Z46VVLXBYBF", "length": 6850, "nlines": 110, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: திருக்குடந்தை", "raw_content": "\n(ராமானுஜன் படம் வாயிலாக ”பிரபல”பாடலாசிரியார் ஆனா :)) திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தப் பாசுரங்கள் சந்தக் கலி விருத்தம் வகையைச் சார்ந்தவை. ஒவ்வொரு பாசுரத்தையும், ஒரே மாதிரியான இசை மீட்டர் கொண்ட 8 பகுதிகளாக பிரிக்க முடியும்.... முரசு கொட்டலுக்கு இணையான, ஒரு வித துள்ளலான மெட்டொலியில் ஒதும்போது, இசை நயம் மிகுந்திருக்கும். நேர்ப்பொருள் எளிதாக பிடிபட்டாலும், பல பாசுரங்கள் நுட்பமான ஆழமான உட்பொருள் கொண்டவை\n1.கங்கை நீர் பயந்த பாத- 2.பங்கயத்து எம் அண்ணலே\n3.அங்கை ஆழி சங்கு தண்டு 4.வில்லும் வாளும் ஏந்தினாய் \n5.சிங்கமாய தேவதேவ 6.தேன் உலாவு மென் மலர்-\n7.மங்கை மன்னி வாழும் மார்ப 8.ஆழி மேனி மாயனே\n1. விண் கடந்த சோதியாய் 2. விளங்கு ஞான மூர்த்தியாய்\n3.பண் கடந்த தேசம் மேவு 4. பாவநாச நாதனே\n5. எண் கடந்த யோகினோடு 6. இரந்து சென்று மாணியாய்\n7. மண் கடந்த வண்ணம் நின்னை 8. யார் மதிக்க வல்லரே\nசங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்\nஅங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்\nகொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்\nபொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே\n1.ஊனின் மேய ஆவி நீ 2.உ றக்கமோடு உணர்ச்சி நீ\n3.ஆனில்மேய ஐந்தும் நீ 4.அவற்றுள்நின்ற தூய்மை நீ\n5.வானினோடு மண்ணும்நீ 6.வளங்கடற்பயனும் நீ\n7.யானும் நீ அதன்றியெம் 8.பிரானும் நீ இராமனே.\n இலங்கு மால் வரைச் சுரம்\nகடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்\nகிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே\nகுடந்தை (கும்பகோணம்) கிடந்த பெருமாளையே, எப்படி நம்ம ஆழ்வார் ”எழுந்திருந்து பேசு வாழி கேசனே ”ன்னு மிரட்டாறார் பாருங்க :-)\nதிருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், பக்திஸாரர் என்றும் போற்றப்படும் திருமழிசை ஆழ்வாரின்,\"எழுந்திருந்து பேசு வாழிகேசனே\" என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க/பாதி எழுந்த அத்திருக்கோலத்திலேயே (தலையைச் சற்று உயர்த்தி வலது கையை மடக்கி, தூக்கிய தலையைத் தாங்கிக் கொள்ளும் கோலத்தில்) இன்றும் (உத்தான சயனம்) அருள் பாலிக்கிறான்\nரஹ்மான் பேச்சு எல்லாம் நடிப்பு\nதும் மீன் காத்தா ஹை\nவேலை வாங்கிய இயக்குநர்கள் யாருமில்லை இளையராஜ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bedtti.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-12-17T05:52:06Z", "digest": "sha1:QC5H3YIHVTIHSJ6DIFUTMSI5MS3Q7FOP", "length": 16510, "nlines": 177, "source_domain": "bedtti.blogspot.com", "title": "இவள் யார் என்பது எனக்கு தெரியாது??????????????", "raw_content": "\nஇவள் யார் என்பது எனக்கு தெரியாது\nஇவள் யார் என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் இதை நம்முடைய வலைபதிவில் போட்டு எதாவது நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் என்ற நல்ல எண்ணத்தில் இந்த பதிவு...................நீங்களும் உங்கள் பதிவுகள் போடுங்கள். அதனால் இவள் படிக்க வாய்ப்புகள் அதிகமாகும்.............இது போல உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது உதவி என்றாலும் தெரியபடுத்துங்கள் உங்கள் வலைபூக்களின் மூலம் கண்டிப்பாக மனிதாபிமானம் கொண்டவர்கள் பார்க்க koodum...........................\nபிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,200க்கு 1,136 மதிப்பெண் பெற்றிருந்தாலும், படிக்க வசதி இல்லாததால் பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார், மாணவி ரேமகாவதி. இவரது கல்விக்குஉதவினால், கம்ப்யூட்டர் இன்ஜியராவேன் என கூறினார்.\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவியர் பெற்றோருடனும், பள்ளிகளில் சக தோழிகளுடனும் சந்தோஷத்தை உற்சா கமாக பகிர்ந்து கொண்டனர். ஆனால், அதிக மதிப்பெண் பெற்றும், 10 நாட்களுக்கு முன் தந்தை இறந்த சோகத்தில், சம்பாதித்தால் தான் குடும்பத்தையே காப்பாற்ற முடியும் என்ற நிலையில்; பள்ளியை மறந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே, தேர்வு முடிவை அறிந்து, சக தொழிலாளர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட மாணவியும், திருப்பூரில் உள்ளார் என்பதை அறிந்து, எம்.எஸ்., நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ரேமகாவதியை சந்தித்தோம்.\nசந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, தந்தை இல்லையே என அழுதபடி, அவர் கூறியதாவது: திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையம் பவானி நகர் முதலாவது வீதி 3/1 விஜயா இல்லத்தில் வசித்து வருகிறோம். அப்பா மனோகர்; அம்மா ரோஜா; பனியன் நிறுவனத் தில் தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், மேட்டாங்காடு நகராட்சி பள்ளியில் ஆரம்ப கல்வி முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 455 மதிப்பெண் பெற்றேன். அடுத்து படிக்க வசதியில்லாமல் இருந்த நிலையில், கோபி கம்பன் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் சொந்�� செலவில் படிக்க வைப்பதாக கூறி அழைத்துச் சென்றனர்.சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன். பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது. எனது தந்தை மனோகர், இருதய நோயால் பாதிக்கப் பட்டு, மருத்துவத்துக்கு வழியில்லாமல் கடந்த 10 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.\nபிளஸ் 1 படிக்கும் தம்பி மோகன், குறைந்த சம்பாத்தியம் உள்ள தாய் என இருந்த எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக எனது தாயின் சகோதரர் ஜோதிராமன் உள்ளார். அவர் வீட்டில் தற்போது வசிக்கிறோம். அப்பாவும் இறந்த நிலையில், குடும்பத்தை காப்பாற்ற சம்பாதித்தாக வேண்டும் என்ற நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறேன்.தமிழ் பாடத்தில் 189, ஆங்கிலத்தில் 179, இயற்பியல் 199, வேதியியல் 196, கம்ப்யூட்டர் சயின்ஸ் 192, கணித பாடத்தில் 181 என 1,136 மதிப்பெண் பெற்றுள்ளது தெரியவந்தது. ஆனால், சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தந்தை இல்லை; தொடர்ந்து படிக்க வசதியும் இல்லை. கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது விருப்பம், என்றார்.\nஇவர் வேலை செய்யும் பனியன் கம்பெனி உரிமையாளர் பிரைம் மோகன்குமார், தன்னால் இயன்ற உதவி அளிப்பதாக கூறியுள்ளார். உதவும் எண்ணம் உள்ள இதயங்கள், தொடர்பு கொள்ள:- 009193442 - 00281.\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் (Tamil in highcourt) - வணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் ...\nகீரைகளும்_அதன் முக்கிய_பயன்களும்: - 🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 🌿சிறுபசலைக்கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-17T05:53:02Z", "digest": "sha1:DIYFKOXIZQ4JKAKBGGLLEM3AFLXI2NCO", "length": 11051, "nlines": 415, "source_domain": "calendar.tamilgod.org", "title": " கொடிய‌ நகசு தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று மார்கழி 2, விளம்பி வருடம்.\nகொடிய‌ நகசு ��ாலண்டர் 2018. கொடிய‌ நகசு க்கான‌ காலண்டர் நாட்கள்\nThursday, December 20, 2018 திரயோதசி மார்கழி 5, வியாழன்\nThursday, December 20, 2018 திரயோதசி மார்கழி 5, வியாழன்\nTuesday, April 10, 2018 தசமி (தேய்பிறை) ப‌ங்குனி 27, செவ்வாய்\nThursday, December 20, 2018 திரயோதசி மார்கழி 5, வியாழன்\nTuesday, April 10, 2018 தசமி (தேய்பிறை) ப‌ங்குனி 27, செவ்வாய்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28778/", "date_download": "2018-12-17T04:56:22Z", "digest": "sha1:STODH4GSMULNWORLVVBTZUGVM2ZLG2SL", "length": 9537, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார் – GTN", "raw_content": "\nஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார்\nபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை, அரசியல் பிரமுகர் ஒருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஞானசார தேரரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் கடந்த வாரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் இந்த காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன, மத வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஅரசியல் பிரமுகர் கைது ஞானசார தேரர் தடுக்கின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்…\nபொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது\nமூடப்பட்ட தெற்குப் பாடசாலைகள் 5ஆம் திகதி முதல் இயங்கும் :\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப��பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99757", "date_download": "2018-12-17T06:31:56Z", "digest": "sha1:ZHFEORP4VGJVQ54FVA3ZLF3TOCIUVJ3C", "length": 4984, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மாணவர்களின் தேர்வு பயம் போக்க மோடி எழுதிய புத்தகம்", "raw_content": "\nமாணவர்களின் தேர்வு பயம் போக்க மோடி எழுதிய புத்தகம்\nபிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் (மனதின் குரல்) என்னும் தலைப்பில் வானொலியில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஅவர் கடந்த 2 ஆண்டுகளில் தேர்வு காலத்தில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாக ஏராளமான குறிப்புகளை ஆலோசனைகளாக கூறினார்.\nதேர்வுகளை மாணவர்கள் பண்டிகை கொண்டாட்டங்கள் போல கருத வேண்டும் என்று அவர் கூறிய அறிவுரை நாடு முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரை ஊக்கப்படுத்துவதாக அமைந்திருந்தது.\nஇதையடுத்து, மோடி மாணவர்களுக்காக ஆற்றிய உரைகளின் தொகுப்பை டெல்லியில் உள்ள பெங்குவின் ரேண்டம் அவுஸ் பதிப்பகம் என்ற ‘எக்சாம் வாரியர்ஸ்’ (தேர்வு வீரர்கள்) தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு உள்ளது. இதன் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.\nரூ.100 விலையுள்ள 200 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கான ஆலோசனைகளாக 25 கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. இணையதளத்திலும் இந்த புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.\nSLIIT மற்றும் IFS இணைந்து மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்\nதேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகள் 2018 இல் துறையின் இரண்டாம் நிலைக்கு Alpha Apparels தெரிவு\nபேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி\nஅரசியல் நெருக்கடி நிறைவு - இந்தியா திருப்தி - தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்\nஇரு வேறு புகையிரதங்களில் மோதி இருவர் பலி\nநீதிக்கான போராட்டம் இன்று கொழும்பிற்கு\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nதுப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\nPHETHAI இலங்கையை விட்டு விலகி நகரக்கூடிய சாத்தியம்\nமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு - சில பகுதிகளுக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/tag/demo/", "date_download": "2018-12-17T04:59:05Z", "digest": "sha1:MJ7NYLRENKJYNRICXLEQROA22WF7KI6P", "length": 6345, "nlines": 125, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News demo Archives - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nஏனுங்க…உங்க தாடி நரைமுடியாக இருக்கா..\nஉங்க கன்னமும் ஆப்பிள் மாதிரி ஆகணுமா… அப்போ ஏன் இத செய்யக்கூடாது… அப்போ ஏன் இத செய்யக்கூடாது\nஉக்ரைன் செல்லும் விக்ரம் – கீர்த்தி சுரேஷ்\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இலங்கை அமைச்சர் ராஜினாமா\nபல மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nமீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\n3 லட்சம் ரூபாய்க்கு அழைக்கிறார்கள் தொல்லை தருவதாக பிரபல தமிழ் சீரியல் நடிகை வேதனை\nஜூலை 24ல் வெளிவருகிறது சியோமி மி ஏ2 லைட்\nஇனிமே தான் பர்க்க பொறிங்க என்னோட ஆன்மிக அரசியல்\nஒரு ஸ்பூன் தயிருடன் இதை கலந்தால் போதும்: என்றென்றும் இளமையுடன்\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/53267-isis-terrorist-released-japan-journalist-after-40-months-later.html", "date_download": "2018-12-17T05:54:52Z", "digest": "sha1:JXNIAOZOKJNLKUPCCDYSXCHZDD7VRULJ", "length": 9199, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை | ISIS Terrorist released Japan Journalist after 40 months later", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\nசிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய பத்திரிகையாளர் 40 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டார்.\nஜப்பானைச் சேர்ந்த 44 வயது பத்திரிகையாளரான ஜம்பெய் யஹுதா சிரியாவில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு துருக்கி வழியாக சென்றார். அப்போது ஐஎஸ் பயங்கரவாதிகள் அவரை பிணை கைதியாக பிடித்து வைத்தனர். சுமார் 40 ம��தங்கள் வரை ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கி அவதிப்பட்ட யஷுதா, அண்மையில் விடுவிக்கப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து அவர் சிரியாவில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் வந்தடைந்தார். அங்கிருந்து அவர் தனது தாய்நாட்டுக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனவே கடந்த 2004ஆம் ஆண்டு பாக்தாத் சென்றிருந்தபோதும் பயங்கரவாதிகளால் யஷுதா பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டார். அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அப்போது அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nபாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீரில் கடும் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரஜினிக்கு சென்னையில் சிறப்பு பூஜை செய்த ஜப்பான் ரசிகை\nஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nபயங்கரவாதிகள் தாக்குதலால் காஷ்மீரில் 3 காவலர்கள் உயிரிழப்பு\nஜப்பான் ரசிகர்களை சந்திக்கிறார் பிரபாஸ்\n - சர்ச்சையை கிளப்பிய ஜம்மு பேராசிரியர்\n’விமானத்தில் தீவிரவாதி’: ஸ்டேட்டஸ் போட்ட வாலிபரிடம் விசாரணை\n‘இந்திய வரலாற்றில் நீங்கா வடு’ - மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு தினம் இன்று\nRelated Tags : ISIS , Japan , Syria , Terrorist , Journalist , ஐஎஸ்ஐஎஸ் , ஜப்பான் , தீவிரவாத இயக்கம் , ஜப்பான் பத்திரிகையாளர் , பயங்கரவாதிகள் , பிணைக் கைதியாக\nநீண்ட இழுபறிக்கு பின் பருவநிலை ஒப்பந்த செயல்திட்டத்திற்கு ஒப்புதல்\nஇன்று கரையைக் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nபாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayjaffna.com/category/special-airticles", "date_download": "2018-12-17T04:29:54Z", "digest": "sha1:I7GNNIFLXAI2LT4SCYVCWFRVYNEFIAJB", "length": 12866, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "சிறப்புக் கட்டுரை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nசிங்கள கட்சிகளை ஆட்டிப்படைக்கும் தமிழ் கூட்டமைப்பு மகிந்தவின் கவலை\nசிறப்பு கட்டுரை:சிறிலங்கா நாடாளுமன்றில் 103 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சிறுபான்மையான 14 உறுப்பினர்களை கைவசம்வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிடுக்குப் பிடியில் சிக்கிக்கொண்டிருப்பதாககுருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...\nஇலங்கை அரசியல் நெருக்கடிக்கு இன்று வெளியாகும் உச்சமன்ற தீர்ப்பு\nபிரதான செய்திகள்:நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் சற்று முன்னர்...\nவிடுதலை புலிகளின் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா\nசிறப்பு கட்டுரை:முல்லைத்தீவு கரைக்கு புலிகள் எப்படி ஆயுதங்களை கொண்டு வருவார்கள் கரையிலிருந்து சென்ற புலிகளின் விநியோக வண்டிகள்- கடற்புலிகளின் சரக்கு ஏற்றும் கலங்களை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்- ஆழ்கடலிற்கு சென்று, ஆயுதக்கப்பலில் இருந்து பொருட்களை...\nராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை அதிர்ச்சியில் இந்தியா\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என விடுதலைப் புலிகளால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக, தமிழீழ...\nஇசைப்பிரியா பற்றிய தகவலை வெளியிட்ட புலிகளின் சுவிஸ் கிளை\nசிறப்பு கட்டுரை:'இசைப்பிரியாவை ஒரு பெண் ஊடகவியலாளராக சர்வதேசமும் அதன் ஊடகங்களும், புலம்பெயர் தமிழ்மக்களும் உள்வாங்கி, சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கையின் ஓர் குறியீடாக அவரை வெளிக்கொணர்ந்த சூழ்நிலையில், அவரையும் ஒரு போராளியாக அறிவித்து...\n தமிழர்களை அழிப்பதில் சிங்களம் குறியாக உள்ளது\nசிறப்பு கட்டுரை:சமஷ்டி ஆட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்திருக்கின்றது. சமஷ்டி ஆட்சிக் கட்டமைப்பை உள்ளடக்கிய புதிய...\nசிங்கள சட்டம் ஒருபோதும் தமிழர்களுக்கு தீர்வு தரமாட்டாது\nசிறப்பு கட்டுரை:இந்த நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த அரசாங்கமும் முன்வரப் போவதில்லை என்பதை அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை...\nமைதிரிக்கு மகிந்த வைத்த ஆப்பும் தானே தன் தலையில் மண் போட்ட மைத்திரி\nசிறப்பு செய்திகள்:சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியினருக்கும் – பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜனமுன்னணியினருக்கும் இடையில் பொதுத தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்றகுழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ச...\nஇலங்கை அரசியலை கலக்கும் அந்த மர்ம மனிதர்கள் யார்\nசிறப்பு கட்டுரை:ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து குழுக்களுடனும், சில மேற்குலக நாடுகளுடனும் இணைந்து சிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்ற முனைவதாக மைத்திரி – மஹிந்த...\nமகிந்த வாக்கெடுப்பில் தோற்றால் என்ன நடக்கும் தெரியுமா\nசிறப்பு கட்டுரை:இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென அதிபர் சிறிசேனா நீக்கினார். பிறகு தனது சுதந்திரா கட்சியில் தனி அணியாக செயல்பட்டு...\nயாழில் ஆவா குழு பெற்றோல் குண்டு வீசி வீட்டின் மீது தாக்குதல்\nயாழில் திருட சென்றவர் வீட்டுக்குள் சிக்கினார் பினனர் நடந்தது இது\nயாழில் பாடசாலை மாணவி மர்ம காய்ச்சலாலில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/ayyappan-naamam-enakku-jeeva-manthiram-lord-ayyappa-songs/", "date_download": "2018-12-17T06:04:21Z", "digest": "sha1:ZFNX5DPFCAZXEVBYWPEP2BLCSSA2X2CS", "length": 4786, "nlines": 99, "source_domain": "divineinfoguru.com", "title": "Ayyappan Naamam enakku Jeeva manthiram - Lord Ayyappa Songs - DivineInfoGuru.com", "raw_content": "\nஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை\nமந்திர கோஷப்பிரியனே சரணம் ஐயப்பா\nஐயப்பன் நா���ம் எனக்கு ஜீவமந்திரம் – அதை\nசொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம் (ஐயப்பன் நாமம்)\nகாடும் மலையும் கடக்கவைக்கும் ஐயப்பன் நாமம்\nகளைப்பில்லாமல் நடக்க வைக்கும் ஐயப்பன் நாமம்\nபாடுவோர்க்கு பலனளுக்கும் ஐயப்பன் நாமம்\nபக்கத்துணையாயிருக்கும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்)\nதேனைப் போலத் தித்திக்கும் ஐயப்பன் நாமம்\nதெய்வ நலம் கூடவைக்கும் ஐயப்பன் நாமம்\nமோனத்தவ நலம் சேர்க்கும் ஐயப்பன் நாமம்\nமுக்திதரும் சித்திதரும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்)\nசபரிமலை ஐயப்பா சஞ்சலத்தை மாற்றப்பா\nஅபயம் தரும் ஐயப்பா ஆறுதலை அருளப்பா\nகருணை உள்ள ஐயப்பா கைகொடுத்து உதவப்பா\nஅருள் உருவே ஐயப்பா ஆதரிப்பாய் ஐயப்பா (ஐயப்பன் நாமம்)\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAyappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nsabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2016/06/", "date_download": "2018-12-17T05:41:20Z", "digest": "sha1:FBGN2EVF6CR7DHOOOMVZRWII2NZKEHN7", "length": 6909, "nlines": 171, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: June 2016", "raw_content": "ஞாயிறு, 26 ஜூன், 2016\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 5:11 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 19 ஜூன், 2016\nபோக நிறைய பூ(மி) இருக்கு\nசாக குறைய வீரம் இருக்கு\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:27 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 ஜூன், 2016\nபூக்களைக் கட்டாதீர்கள் Don't Join flowers to garland\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஒவ்வொரு நொடியும் கணக்கில்....Each and Every second...\nஒவ்வொரு நிமிடமும் கணக்கில்...Each and Every minute...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/143973-one-in-8-deaths-in-india-due-to-air-pollution-life-expectancy-down-by-17-years-report.html", "date_download": "2018-12-17T04:39:14Z", "digest": "sha1:JWADJRRGAPOF7K7NU5REZ2W4KAOBZKPQ", "length": 21020, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆயுளைக் குறைக்கும் காற்று மாசுபாடு: எச்சரிக்கும் ஆய்வு! | One in 8 deaths in India due to air pollution, life expectancy down by 1.7 years: Report", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:35 (06/12/2018)\n`ஆயுளைக் குறைக்கும் காற்று மாசுபாடு: எச்சரிக்கும் ஆய்வு\nஇந்தியாவில் 8 பேரில் ஒருவர் உயிரிழக்க காற்று மாசுபாடு காரணமாக அமைந்திருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் நடத்திய மருத்துவ ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஉலக மக்கள் தொகையில் இந்தியா 18 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையில், உலக அளவில் நோய் மற்றும் முன்கூட்டியே ஏற்படும் திடீர் மரண விகிதங்களைக் காட்டிலும் இந்தியாவில் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பவர்களின் விகிதம் அதிகமாக, அதாவது 26 சதவிகிதம் அளவுக்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.\nஇந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n* இந்தியாவில் நிகழும் ஒவ்வொரு 8 மரணத்திலும் ஒருவர் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கிறார். 2017-ம் ஆண்டு இந்தியாவில் உயிரிழந்த 12.4 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்குக் காற்று மாசுபாடுதான் காரணம். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 70 வயதுக்கும் குறைவானவர்களே.\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\n* உடல் நலத்தைப் பாதிக்கக்கூடிய காற்றுமாசுபாட்டின் அளவு குறைந்தபட்ச அளவுக்கும் கீழ் இருந்தால், இந்தியர்களின் ஆயுள்காலம்\n* பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களால் ஏற்படும் மரணங்களைவிட காற்று மாசுபாட்டால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.\n* காற்றின் தரம் குறித்த தேசிய சுற்றுச்சூழலின் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூ��ுதலான அளவுடன்கூடிய காற்றுமாசுபாட்டைத்தான் 77% இந்தியர்கள் வீட்டுக்கு வெளியே வரும்போது எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, வட இந்தியாவில்தான் இந்தக் காற்றுமாசுபாடு அதிகமாகக் காணப்படுகிறது.\n* வீடுகளில் காற்றுமாசுபாட்டுக்கு முக்கியக் காரணமான விறகு போன்ற திட எரிபொருளைச் சமைப்பதற்குப் பயன்படுத்துவது தற்போது குறைந்துள்ளது. இதைத் தக்க வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, வளர்ச்சி குறைந்த சில மாநிலங்களில் இன்னமும் அதிகமாகக் காணப்படுகிற வீட்டு காற்று மாசுப்பாட்டின் அளவைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n* இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்குக் காரணமான பல்வேறு காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் தேவை. போக்குவரத்து வாகனங்கள், கட்டுமான நடவடிக்கைகள், தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்கள் வெளியிடும் புகை, குடியிருப்புகள் மற்றும் வர்த்தகப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் திட எரிபொருள்களின் பயன்பாடு, குப்பைகள் மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பது, டீசல் ஜெனரேட்டர் பயன்பாடு மற்றும் சாலைகளில் மனிதர்கள் பெருக்குவதால் எழும் தூசு போன்றவை இந்தியாவின் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக உள்ளன.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-12-2018\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\n‘டெல்டா விவசாயிகளுக்காக அமெரிக்காவில் மொய் விருந்து’- 8000 டாலர்கள் திரட்டிய அமெரிக்கத் தமிழர்கள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143632-woman-and-her-husband-arrested-for-run-the-illegally-abortion-center.html", "date_download": "2018-12-17T06:08:01Z", "digest": "sha1:XD6AIZIFMPWNQHDCSFOLYM7I64XSTKYH", "length": 17405, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "படித்தது ப்ளஸ்2; வைத்தது கருக்கலைப்பு மையம்!- சிக்கிக்கொண்ட தி.மலை தம்பதி | woman and her husband arrested for run the illegally abortion center", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:52 (02/12/2018)\nபடித்தது ப்ளஸ்2; வைத்தது கருக்கலைப்பு மையம்- சிக்கிக்கொண்ட தி.மலை தம்பதி\nதிருவண்ணாமலையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த பெண் மற்றும் அவரது கணவரை அதிரடியாகக் கைது செய்துள்ளது போலீஸ்.\nதிருவண்ணாமலை பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தி (45). இவர் 12- ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். இது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் மருத்துவ நலப்பணிகள் குழுவிற்கு புகார் சென்று உள்ளது. இந்த நிலையில் மருத்துவ நலப்பணிகள் குழுவினர்கள் கடந்த ஒரு வாரமாக அந்த வீட்டை மறைந்திருந்து கண்காணித்து வந்துள்ளனர். அங்குச் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது உறுதியானதும், மருத்துவக் குழுவினர் அந்த வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை போட்டனர்.\nஅப்போது அங்கு கருக்கலைப்பிற்கு பயன்படுத்தி வந்த ஸ்கேன் கருவி, ஊசிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை மருத்துவக்குழுவினர் பறிமுதல் செய்தனர். கருக்கலைப்பு செய்துவந்த ஆனந்தியையும் அவருக்கு உதவியாக இருந்த அவரது கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டிற்குச் சீல் வைத்தனர். இதே சட்டவிரோத கருக்கலைப்பு குற்றத்துக்காக 2016 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு ஒருமுறை என இரண்டுமுறை ஆனந்தியை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\n‘இருவரின் கனவு போலவே திருமணம் நடைபெறுகிறது’ - மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரியங்கா சோப்ரா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_9.html", "date_download": "2018-12-17T04:33:31Z", "digest": "sha1:FOVDNMSXQJHGJABFYX3VGSPP2BFHP42U", "length": 5415, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எங்களை அரசியலில் இருந்து விரட்டவே வருமான வரித்துறை சோதனை: டி.டி.வி.தினகரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎங்களை அரசியலில் இருந்து விரட்டவே வருமான வரித்துறை சோதனை: டி.டி.வி.தினகரன்\nபதிந்தவர்: தம்பியன் 09 November 2017\n“எங்களை அரசியலில் இருந்து விரட்டவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகின்றது. ஆனால், இந்த சோதனைகளுக்கெல்லாம் நாங்கள் பயப்படுகிறவர்கள் கிடையாது. நாங்கள், தொ���ர்ந்தும் அரசியலை திடமாக முன்னெடுப்போம்.” என்று அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nவரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 200 இடங்களிலும் ஜெயா டிவிக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.டி.வி.தினகரன் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகின்றது. இந்த நிலையிலேயே, டி.டி.வி.தினகரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to எங்களை அரசியலில் இருந்து விரட்டவே வருமான வரித்துறை சோதனை: டி.டி.வி.தினகரன்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எங்களை அரசியலில் இருந்து விரட்டவே வருமான வரித்துறை சோதனை: டி.டி.வி.தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/12/17/sri-periyava-mahimai-newsletter-apr-21-2011/", "date_download": "2018-12-17T05:22:58Z", "digest": "sha1:GWP6YK3B4ZH2NQISSDHSLMHOB666ZRW6", "length": 40885, "nlines": 191, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter-Apr 21 2011 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (21-4-2011)\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் மேன்மைக்கு ஒப்பிட்டுச் சொல்வதென்றால் அது சுகப்பிரம்மரிஷி அவர்களின் யோகமேன்மையை ஒத்தது என்பது சத்தியம். சாட்சாத் தெய்வமாக அவதரித்துள்ள ஸ்ரீ பெரியவா அந்த தெய்வரகசியத்தைக் காப்பற்றுவது போல தன்னை தரிசிக்கவரும் பக்தர்களிடம் அதை மறைக்கும் விதமாகவே மிகவும் பிரயத்தனப்பட்டிருப்பது பல சம்பவங்களில் நமக்குத் தெர���கின்றது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாத நிலையில் இந்த நடமாடும் தெய்வத்திடம் ஓடி வரும் பக்தர்களுக்குக் கூட அந்தத் தீர்வை ஏதோ அது யதேச்சையாக நடந்துவிட்டதுபோல் ஒரு தோற்றம் அளிக்கும்படி செய்வித்தருளுவதுதான் இந்த மகானின் மேன்மை என்பது உலகறியும்.\nஇப்படித்தான் ஸ்ரீரங்கம் எஸ்.வி. ராதாகிருஷ்ண சாஸ்திரிகளும் மஹாபெரியவாளின் தரிசன அனுபவங்கள் எனும் நூலில் விவரிக்கிறார்.\nஇவர் தந்தை சிமிழி பிரம்ம ஸ்ரீ வேங்கடராம சாஸ்திரிகள். ஸ்ரீ மடத்தின் அபிமானத்திற்குப் பாத்திரமானவர். ராதாகிருஷ்ண சாஸ்திரிகளின் பால்ய வயதிலேயே அவர்தம் தந்தை மறைந்தார். இரு சந்யாசிகளின் உபதேசத்தால் ராதாகிருஷ்ணன் அவர்களுக்குத் தேவி உபாசனை செய்ய அருளப்பட்டது. பல வருடங்களாக தேவி உபாசனையில் ஈடுபட்டு வந்தார்.\nஇப்படி உபாசனை செய்யும்போது உடலும், வாக்கும் அதில் பூர்ணமாக ஈடுபட்டதேயன்று அவர் மனம் முழுவதுமாக ஈடுபடவில்லையே என்பதாக இவருக்கு உறுத்தல் எழுந்தது. இந்த எண்ணம் வலுத்துக் கொண்டே இருந்ததில் இதற்காக தீர்வு காண இவர் பல வழிகளிலும் முயன்றார். ஆனாலும் எந்த வழியிலும் சித்தி கிட்டவில்லை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் எனும் தெய்வம்தான் இதற்கு வழிக்காட்ட இயலும் என்ற நம்பிக்கையோடு இவர் புறப்படலானார்.\nகார்வேட் நகரின் குளக்கரையில் அமைந்திட்ட ஒரு சிறுகொட்டகையின் வெளிப்புறத்தில் ஸ்ரீபெரியவா காட்சி தந்தார். யதிகளை நமஸ்கரித்த பின் அபிவாதனம் சொல்வதில்லை. ஆனால் ஸ்ரீ பெரியவா பூர்வீக ஊரையும் தந்தை அல்லது முன்னோரது பெயரையும் குறிப்பிட்ட பின்னே நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதை விரும்புவார். ஆகவே இவர் சிமிழி சாஸ்திரிகளின் குமாரன் என்பதாகச் சொல்லி நமஸ்கரித்து எழுந்தார்.\nபின் தனக்கேற்பட்டிருக்கும் மனது லயப்படாத பிரச்சனையை ஸ்ரீ பெரியவாளிடம் சொல்லி வழிக்காட்டுமாறு வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை விசித்திரமானதென்றும், பல வருடங்களான பின்பும் பசுமையாக நினைவில் உள்ளதென்றும் விவரிக்கிறார்.\n” என்று கேட்டார் ஸ்ரீ பெரியவா.\nபூஜை செய்யறபோது உடலும் வாக்கும் ஈடுபடுமளவிற்கு மனம் ஈடுபடவில்லை என்கிறார் சாஸ்திரிகள்.\n” ஸ்ரீ பெரியவா வியப்பாகக் கேட்கிறார்.\n“மனம் தனி வஸ்துவாக இருப்பதால் பூஜை முழுமையடையாதது போல தோன்றத���” சாஸ்திரிகள் தயக்கத்தோடு விளக்குகிறார்.\n“அதற்கு நான் என்ன செய்யணும்\n“மனம் அலையாமலிருக்க வழி காட்டணும்\n“இத்தனை படித்தும் உனக்கு விவேகமில்லை. உன் மனத்தை நான் திருத்த முடியாது” சடாலென்று ஸ்ரீபெரியவாளிடமிருந்து லேசான சினத்தோடு கூடிய வார்த்தைகள் வெளிவந்ததை சாஸ்திரிகள் எதிர்ப்பார்க்கவில்லை.\n“என்னாலே திருத்திக்க முடியலே, அதனாலேதான் ஸ்ரீபெரியவாகிட்டே வந்தேன்” சாஸ்திரிகளும் தான் வந்த குறிக்கோளை அடையாமல் நகர்வதில்லை என்ற உறுதியோடு பதில் சொல்லி நின்றார்.\nதிரும்பவும் ஸ்ரீபெரியவா “என்னை என்ன செய்யச் சொல்றே\n“மனம் சாந்தி அடைய வழி காட்ட வேண்டும்”\n“நீ என்ன பூஜை செய்யறே\n“அம்பாளைப் படத்திலும், விக்ரகத்திலும், யந்திரத்திலும் பூஜை செய்யறேன்.\nஅப்போ படத்திலெல்லாம் அம்பாள் இருக்கிறதா நினைச்சுண்டுதானே பூஜை பண்றே\n“ஆமாம் அம்பாள் எல்லாத்திலும் இருக்கிறமாதிரிதான் மனசிலே எண்ணிண்டு பூஜை பண்ணுவேன்”.\n“அப்போ இந்தக் குறையை அவளிடமே தெரிவித்திருக்கலாமே” என்று ஸ்ரீபெரியவா கேட்க சாஸ்திரிகள் சொல்வதறியாமல் தடுமாறுகிறார்.\nஸ்ரீபெரியவா தொடர்ந்து கொஞ்சம் கடிந்துகொள்ளும் தொனியோடு இவரிடம் கேட்கிறார். “நீ நிறைய படிச்சிருக்கே. அங்கு படம், விக்ரஹம், யந்திரம் என்று தேவியை பல இடங்களில் இருப்பதாக பாவித்து பூஜையும் செய்யறே ஆனா ஒண்ணுலேயும் உனக்கு பிடிப்பு, நம்பிக்கை இல்லை. தேவி உன் வீட்டிலேயே உன் கிட்டேயே இருக்கிறபோது அவள்கிட்டேயே உன் குறையைச் சொல்லி அழத் தெரியலையே ஆனா ஒண்ணுலேயும் உனக்கு பிடிப்பு, நம்பிக்கை இல்லை. தேவி உன் வீட்டிலேயே உன் கிட்டேயே இருக்கிறபோது அவள்கிட்டேயே உன் குறையைச் சொல்லி அழத் தெரியலையே அதுக்கு என்னைப் பார்க்க இத்தனை தூரம் வருவானேன் அதுக்கு என்னைப் பார்க்க இத்தனை தூரம் வருவானேன் இனிமே அவளிடமே சொல்லி அழு. இங்கே அதுக்காக வராதே. நான் என்ன பண்ணமுடியும் இனிமே அவளிடமே சொல்லி அழு. இங்கே அதுக்காக வராதே. நான் என்ன பண்ணமுடியும்\nமிக சூடான இப்படிப்பட்ட தாக்குதலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடமிருந்து எதிர்ப்பார்க்காதவராக சாஸ்திரிகள் விக்கித்து நின்றார். மனதில் பேரடி விழுந்ததுபோல உணர்வு ஏற்பட கண்களில் நீர் கோத்தது.\nஎப்படியோ சமாளித்துக்கொண்டு மீண்டும் ஸ்ரீபெரியவாளை நமஸ்கரித்���ு தான் விடைப்பெற்றுக் கொள்வதாக தெரிவித்து எழுந்தார்.\nஸ்ரீபெரியவாளெனும் கருணாமலை இப்போது உருகலாயிற்று.\n“உன் கிட்ட ரொம்பவும் கோச்சுண்டுட்டேனோ நீயே ரொம்ப சிரத்தையோடு தேவியை உபாசிக்கிறே நீயே ரொம்ப சிரத்தையோடு தேவியை உபாசிக்கிறே உபாஸனை என்பதே அவள் அருகில் இருப்பதுதானே. அருகில் உன் பக்கத்தில் இருப்பவளிடம் குறையைச் சொல்லாமல் நீட்டி முழக்கிண்டு என்னிடம் வந்தாயேன்னுதான் அப்படி உனக்கு உரைக்கும்படி சொன்னேன். இனிமே எந்தக் குறையானாலும் அவளைத் தவிர வேறு யார்கிடேயும் போய் சொல்லக்கூடாது. அவள் அருள் உனக்கு நிச்சயம் உண்டு” இப்படி ஒரு அரிய வாக்கோடு சாஸ்திரிகளை ஆசீர்வதித்து ஸ்ரீபெரியவா அனுப்பிவைத்தார்.\n இனி சாஸ்திரிகள் பூஜையில் ஈடுபடும்போது அவர் மனம் தேவி அருகிலேயே இருப்பதை உணரும். சாட்சாத் தேவியே எதிரில் பூஜையில் வீற்றிருப்பதை ஸ்ரீபெரியவாள் அருள் வாக்குப்படி கேட்டு அறிந்துகொண்ட மனம் அங்கு இங்கு என்று இனிமேல் தாவாமல் சாட்சாத் தேவியை பூர்ண ஈடுபாட்டோடு லயித்து பூஜிக்கும்.\n‘வழி காட்ட மாட்டேன்’ என்று சொன்ன ஸ்ரீபெரியவாளே சரியான வழிகாட்டிவிட்டார். என்னால் எதுவும் முடியாதென்று தன் மகிமையை மறக்க முயன்ற மகானே தன்னால் மட்டுமே முடியக்கூடியதாக இப்படிப்பட்ட இயல்பான வழிகாட்டலை அருளிவிட்டார் என்று ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை சொல்கிறார்.\nஅன்றைய நாளிலிருந்து கடும் துயரிலும், பெரும் சங்கடத்திலும் தேவியிடம் மட்டுமே வேண்டிக் கொள்வதாக சாஸ்திரிகள் கூறினாலும் அந்த தேவியின் சொரூபத்தில் ஒவ்வொரு முறையும் அவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளையும் தரிசிப்பார் என்பது சத்தியமே\nடாக்டர் சுப்ரமணியசுவாமி அவர்கள் ஒரு அபூர்வமான சம்பவத்தை விவரிக்கிறார். இவர் 1987 ஆம் ஆண்டு கச்சத்தீவிற்கு சென்று இந்திய மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட புறப்பட்டார். இதை அறிந்து இவரை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்துவிட்டது. நீங்கள் சென்னைக்கு திரும்பிப் போவதாக இருந்தால் விடுதலை செய்கிறோம் என்ற அவர்கள் நிர்பந்தத்தால் இவர் வேறு வழியின்றி கச்சத்தீவு செல்வதை விட்டுவிட்டு சென்னை திரும்பவேண்டியதாயிற்று.\nஇவருக்கோ அவமானமாகவும் ஏக்கமாகவும் இருந்தது\nமன அமைதிக்காகவும், ஸ்ரீ மகானைத் ��ரிசித்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடும் காஞ்சிபுரம் சென்றார். ஸ்ரீபெரியவாளிடம் ஏறக்குறைய அழுகுரலில் சுப்ரமணியசுவாமி இதைப்பற்றி முறையிட்டார்.\n“என் அசட்டுதனத்தைக் கண்டு, பெரியவாளுக்கு இரக்கம் கலந்த புன்னகை வந்தது” என்கிறார் இவர்.\nஆனால் ஒரு குழந்தை வந்து வேண்டினாலும் அதற்குத் தக்கவாறு அருள்புரியும் ஸ்ரீபெரியவாளின் காருண்யம், சுப்ரமணியசுவாமியின் இந்த அசட்டுத்தனமான கோரிக்கைக்கும் வழிசொல்லாமலில்லை\n“நீ டில்லிக்குப் போய் சுப்ரீம் கோர்ட்டில் உன்னைக் கைது செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாமே நீ கச்சத்தீவு போவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து தர வேண்டுமென்றும் நீ அதில் அப்பீல் பண்ணு நீ கச்சத்தீவு போவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து தர வேண்டுமென்றும் நீ அதில் அப்பீல் பண்ணு\nவழிமுறையாக இல்லாத ஒன்றை இப்படி ஸ்ரீபெரியவா சொல்கிறாரே என்று சுப்ரமணியசுவாமிக்குத் தோன்றியிருக்கக்கூடும். முதலில் இப்படி ஒரு கோரிக்கையை மதுரை மாஜிஸ்டிரேட் கோர்ட், அடுத்தது செஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றம் என கடைசியாகத்தான் சுப்ரீம் கோர்ட்டை அணுகமுடியும். அப்படியிருக்க எங்கோ மதுரையில் நடந்த சம்பவத்தின் கோரிக்கை மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தால் எல்லோரும் சிரித்து பழிக்கமாட்டார்களா\nஆனாலும் சுப்ரமணியசுவாமி ஸ்ரீபெரியவாளிடம் கொண்டிருந்த நம்பிக்கையால் மகானின் வாக்கை நிறைவேற்ற முற்பட்டார்.\nடில்லி சென்று இவர் மனைவி உச்சநீதிமன்றத்தின் வக்கீலாக இருந்ததால் அவரிடம் மனுதாக்கல் செய்யச் சொன்னார். ஆனால் அவர் மனைவியோ உங்கள் மனுவை நான் தாக்கல் செய்தால் என்னைக் கை கொட்டி சிரிப்பார்கள் என மறுத்துவிட்டார். பிறகு இவரே மனு தாக்கல் செய்தார்.\nஉச்சநீதிமன்றத்தில் இவரை எல்லோரும் பைத்தியக்காரனாக பார்த்தார்கள். சட்டத்தின் அடிப்படை கூட தெரியாத இவரை உச்சநீதி மன்றம் கடுமையாக எச்சரிக்கப்போகிறது என்று நினைத்தார். உண்மையில் இவர்கூட இப்படித்தான் நினைத்து இதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விடும் என்றிருந்தபோது தலைமை நீதிபதி “மனுதாரரை தமிழ்நாடு அரசு ஏன் கைது செய்தது” என்று வழக்கை எடுத்துக் கொண்டது பேரதிசயம். தமிழ்நாடு அரசின் வக்கீலாக இருந்த குல்தீப்சிங்கும் நீதிபதியின் செயலால் ���டுமாறிப்போனார்.\n“வன்முறையார்களிடமிருந்து தக்க பாதுக்கப்புடன் மனுதாரர் கச்சத்தீவு செல்ல தமிழக அரசு வழி செய்ய வேண்டும்” என்று எதிர்பாராத தீர்ப்பு கிட்டியது.\nசக வழக்கறிஞர்கள் “நீதிபதி உனக்கு உறவா” என்பதாக இவரிடம் வியந்துக் கேட்டனர். இதன்படி விமானப்படை, கப்பற்படை பாதுகாப்போடு 8-5-1988இல் இவர் கச்சத்தீவிற்கு போய் வந்தார்.\nசட்டத்தை மீறாத இந்த பேரருள் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் என்று சுப்ரமணியசுவாமி ஸ்ரீபெரியவாளின் பேரருளை வியக்கிறார்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் “மீளா அடிமையான” அற்புத நாயன்மார் (தொடர்ச்சி)\nஓரிக்கை கோயில் நிலத்தை பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா வாங்க முயற்சித்தபோது மிக தாபத்தோடு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தை வேண்டுவதுண்டு. அப்போது சென்னையிலிருந்து ஒரு வயதான தம்பதியர் ரூ. 50,000த்தை கோயிலுக்காகக் கொண்டு சேர்த்தனர். முன்பின் அறியாத இவர்கள் மூலம் இந்த பெருந்தொகை வந்து சேர்ந்ததென்பது ஸ்ரீபெரியவா தன் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து அருளியதே என்று மாமா உணர்ந்தார். இப்படி பல அன்பர்கள் நிலம் வாங்க பொருள் சேர்த்தனர். நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய பணமில்லாமல் பல முயற்சிகள் செய்தும் பலனில்லாமல் போனது. பிரம்மஸ்ரீ மாமா தன் ரிடையர்மெண்டில் வந்த பெருந்தொகையை இதற்காக அர்ப்பணித்தார். நிலமும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. சுமார் 61/2 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுவிட்டது.\nஅச்சமயத்தில் ஸ்ரீமஹாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் டிரஸ்டில் மாமாவின் பிரசித்திபெற்ற உறவினர்களைத் தவிர சில அன்பர்கள் மட்டுமே இருந்தனர். எந்த பெரிய மனிதர்களின் உதவியுமில்லாமல் மாமாவின் தபஸ்ஸையே மூலதனமாக்கி ஒரிக்கை நிலத்தை வாங்க ஸ்ரீபெரியவாளின் அருள் வழி செய்தது. இந்தத் தபஸின் அங்கீகாரம்போல நிலத்தை வாங்கின சில நாட்களிலேயே பாலாற்றில் 15 வருடங்களுக்கு பின் மாபெரும் வெள்ளம் புரண்டோடிய அதிசயம் நிகழ்ந்தது. நிலத்தில் பாலாற்று நீர் பெருகி புனிதமாக்கியது. அருகிலிருந்த பாலம் வெள்ளத்தினால் அடித்துச் சென்றது. இன்றும் புதிய பாலத்தின் அருகில் அந்த இழந்த பாலத்தை காணலாம்.\nஇப்படி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பேரருள், ஓரிக்கை பெருங்கோயிலுக்காக 1992ம் வருடத்திலேயே துவங்கிவிட்டது.\nபாபத்துக்கு மூலம் கெட்ட காரியம். கெட���ட காரியத்துக்கு மூலம் ஆசை. ஆகையால் நம் கஷ்டம் அனத்துக்கும் மூலகாரணமாகிய ஆசையை நிவர்த்தி பண்ணினால்தான் நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2017/06/", "date_download": "2018-12-17T05:09:30Z", "digest": "sha1:DQUZQK6NARTMETWLB2O5V5L5Q5C3EHWW", "length": 6544, "nlines": 171, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: June 2017", "raw_content": "வெள்ளி, 30 ஜூன், 2017\nஉசுரு என்ன அத்தனை வலுவானதா\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 ஜூன், 2017\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:10 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 ஜூன், 2017\nAir of Poverty வறுமைக் காற்று\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:16 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nHiding Politics உள்ளிருக்கு(ம்) அரசியல்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:28 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஉசுரு என்ன அத்தனை வலுவானதா\nAir of Poverty வறுமைக் காற்று\nHiding Politics உள்ளிருக்கு(ம்) அரசியல்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43043", "date_download": "2018-12-17T05:24:51Z", "digest": "sha1:TM5JY36SCNZDDQLB6XBJIJF3DUIEVSH6", "length": 10262, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானையும் இந்துத்துவமும்", "raw_content": "\nமபொசி கண்ட ஒருமைப்பாடு »\nவெள்ளையானை நாவல் குறித்து அரவிந்தன் நீலகண்டனின் தமிழ்ஹிந்து பதிவு\nகிறிஸ்தவ இறையியலாளரான அலெக்ஸ், இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலாளரான கே.எம்.சரீப் ஆகியோர் இந்த நாவல் குறித்த பரப்புரையில் இணைகிறார்கள். தாது வருட பஞ்ச காலத்தின் தலித்துகளல்லாத இந்துக்களை அற உணர்வற்றவர்களாக இந்த நாவல் காட்டுவது இந்தக் கூட்டணிக்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழலில் நாவல் உருவாக்கும் மேற்கூறிய வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது.\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\nவெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி\nவெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nTags: வெள்ளையானை, வெள்ளையானையும் இந்துத்துவமும்\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…\n[…] கிறிஸ்தவ இறையியலாளரான அலெக்ஸ், இஸ்லா… இன்றைய கட்டுரையில் பார்த்தேன். (http://www.jeyamohan.in/p=43043). இன்றைய கட்டுரையில் “கிறிஸ்தவ இறையியலாளரான அலெக்ஸ்” என்று சொல்லி இருந்தீர்கள். இதுவரை அது போல சொன்னது இல்லை. சொன்ன context , அரவிந்தன் நீலகண்டனிடம் வரலாற்று உணர்வு பார்க்க சொன்னது எல்லாம் சேர்ந்து ஒரு கொந்தளிப்பான மனநிலையை கொடுத்தது. மடமடவென கடிதம் எழுதினேன். […]\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113307", "date_download": "2018-12-17T06:29:41Z", "digest": "sha1:T5FOXG56WTOGMSJA6F4COKJ5SRHGFLVW", "length": 7578, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபுளூட்டோ கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிப்பு: நாசா - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nபுளூட்டோ கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிப்பு: நாசா\nஅமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புளூட்டோ உள்ளிட்ட பனிக்கட்டி கிரகங்களில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nபுளூட்டோ கிரகத்தின் அடிப்பகுதியில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீர் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதே போன்று நெப்டியூன் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், ‘நாசா’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவை டிரான்ஸ்-நெப்டியூன் பொருள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, அவற்றின் மேற்பரப்பு திரவ நீரைக் கொண்டிருக்கும் மிகவும் குளிராக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nபுளூட்டோ மற்றும் நெப்டியூன் கிரகங்களில் துணை கிரகங்களின் புவியீர்ப்பு விசை சக்தியால் ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பம் ஏற்பட்டு அதில் உள்ள ஐஸ்கட்ட���கள் உருகி கடல் போன்று தண்ணீர் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇந்த கண்டுபிடிப்பு உயிரனங்கள் வாழ கூடிய சத்யகுருகளை தேடுவதற்கு கூடுதல் நிலப்பரப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை பெரிதும் விரிவுபடுத்துவதற்கு உதவியாக அமைந்துள்ளது.\nதண்ணீர் இருப்பதால் அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியகூறுகள் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதிரவ நீர் கண்டுபிடிப்பு நாசா புளூட்டோ கிரகத்தில் 2017-12-02\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசூரியனில் ஆய்வு நடத்த செயற்கைகோள் அனுப்புகிறது நாசா\nசெவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப முடிவு: பல ஆய்வு நிறுவனங்களிடம் திட்டங்களை கேட்கிறது நாசா\nசூரிய குடும்பத்தை போன்றே எட்டு கோள்கள் கொண்ட மற்றொரு நட்சத்திர அமைப்பு கண்டுபிடிப்பு – நாசா\nநாசா கண்டுபிடித்த 1284 புதிய கோள்கள்\nவியாழன் கிரகத்தை ஆராயும் பணியை தொடங்கியது ஜூனோ விண்கலம்\nநாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=56464", "date_download": "2018-12-17T06:31:56Z", "digest": "sha1:4GAL52ABFSQVZOTB4D4WKNGWOEVWO5ER", "length": 6477, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News36 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\n36 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி\nபிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில், ஸ்பெயின் அணி தோல்வி அடைந்ததால் இந்திய அணிக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇதன் மூலம் 1980ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளது.\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற நீண்ட காலம் கடின முயற்சி செய்ததாக ஹாக்கி அணியின் கேப்டன் ரீது ராணி தெரிவித்துள்ளார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.\nஇந்திய மகளிர் ஹாக்கி இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டி மகளிர் ஹாக்கி அணி 2015-08-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய கோப்பையை வென்றது;கோல் கீப்பர் சவீதாவுக்கு பாராட்டு\nஒலிம்பிக் போட்டிக்கான ரஷிய டென்னிஸ் அணியில் ஷரபோவா\nபிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு விவகாரம்: மல்யுத்த வீரர் சுஷில்குமார் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு\nபேட்மின்டன் தரவரிசை அடிப்படையில் சாய்னா நேவால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி: மத்திய அரசு முடிவு\nஇந்திய வீரர் ராஜ்புத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamil.co.in/2016/07/28/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-12-17T05:25:45Z", "digest": "sha1:DB3DWKS477EFJCCPQGS7EPENURENONB3", "length": 3882, "nlines": 101, "source_domain": "www.etamil.co.in", "title": "அலையும் மனமும் வதியும் புலமும் – கதைகள் – சந்திரவதனா – eTamil", "raw_content": "\nஅலையும் மனமும் வதியும் புலமும் – கதைகள் – சந்திரவதனா\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nஇருப்பை இடம் பெயர்த்து புலத்துக்கு மாற்றி விட்டு\nவிருப்போடு அமர முடியாது வாடியிருந்த பொழுதுகளையும்,\nமொழி, கலாச்சாரம், பண்பாடு, காலநிலை…\nபுலம் பெயர் தேசத்தில் வசப்பட்ட வாழ்வையும்\nஅலையும் மனமும் வதியும் புலமும் – கதைகள் – சந்திரவதனா\nஅப்துல் கலாமின் கவிதைகளும், மேற்கோள்களும் – ஏற்காடு இளங்கோ\n20 மரபுக் கதைகள் – பொன் குலேந்திரன்\nமழையில் குளித்த வெயில் – கவிதைகள் – விக்கி\nஎளிய தமிழில் CSS – து.நித்யா\nசிந்தித்தால் சிரிப்பு வரும் (அல்லது) அலுவலர்களின் அட்டகாசம் – கட்டுரைகள் – பி.எஸ்.பசுபதிலிங்கம்\nநேரம் சரியாக – துல்லிய நேர அளவீடு – ரவி நடராஜன்\nமழையில் குளித்த வெயில் – கவிதைகள் – விக்கி\nபார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் – ஏற்காடு இளங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BF.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2018-12-17T06:06:39Z", "digest": "sha1:TZT75AIBTAFQGR3ON2GJZG557TI7TRDL", "length": 13362, "nlines": 250, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஜே.சி. ராஜ்குமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஜே.சி. ராஜ்குமார்\nதிரைக்கவித் திலகம் மருதகாசி பாடல்களில் இலக்கிய வளம்\nதிரைக்கவித் திலகம் அ. மருதகாசி பாடல்களில் இலக்கிய நயம் என்னும் நூலை இனிய தமிழில் எழுதியுள்ள் ஆசிரியர் கவிதைகளைச் செம்மையாய் ஆய்ந்துள்ளார். நூலில் திரைப்பாடல்களையும் நல்ல இலக்கியமுண்டு என்னும் கருத்து முடிபாகிறது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞரானகளைக் குறித்து எழுதும் பொழுது [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஜே.சி. ராஜ்குமார்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎன்.டி. ராஜ்குமார் - - (2)\nஎஸ். ராஜ்குமார் - - (1)\nகார்த்திக் ராஜ்குமார் - - (1)\nசத்யராஜ்குமார் - - (1)\nசாந்தி ராஜ்குமார் - - (1)\nசி.ஜெ. ராஜ்குமார் - - (3)\nசி.ஜே.ராஜ்குமார் - - (1)\nஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (1)\nஜே.சி. ராஜ்குமார் - - (1)\nஜோதி ராஜ்குமார் - - (1)\nடாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (4)\nதெ.ராஜ்குமார் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்.....\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்....\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nசசிக்குமார்.கா மிகவும் அரிய புத்தகம். அறிவியல் ஆர்வம் மற்றும் விண்வெளி ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். முதல் ஓரிரு நாட்கள் படிக்கும் பொது…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஉறவு, ஒரு கடலோர, manian, காதலன், POONAI, தி ஜானகி ராமன், ஸ்ரீமத் பாகவ, Tamil arasiyal, அறிவு கதைகள், வாஸ்து வீடு, உன்னோடு, ஸ்ரீ மஹா பக்த விஜயம், mandiram, நோய்களும், மலர்மன்னன்\nஷிர்டி ஸாயிபாபா வாழ்வும் வாக்கும் - Shirdi Saaibaba Vaazhvum Vaakkum\nஇலக்கிய சுவடுகளில் காவிரி ஒரு பார்வை - Ilakiya Suvadugalil Kaveri Oru Paarvai\nஆயுளை விருத்தியாக்கும் சரிவிகித சத்தான உணவுகள் -\nவெளிச்சம் தனிமையானது - Velissam Thanimaiyanathu\nகுறை தீர்க்கும் கோயில்கள் -\nஇயற்கை மூலிகை உணவு மருத்துவத்தில் பரிபூரண உடல் நலம் -\nஅனுபவங்கள் அர்த்தமுள்ளவை - Anubavangal Arthamullavai\nகாந்திமதியின் கணவன் - Gandhimathiyin Kanavan\nரகசியக் கடிதங்கள் - Ragasiya Kadithangal\nகவிதைகளில் அறிவியல் - Kavithaigalil Ariviyal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/15914/20/", "date_download": "2018-12-17T05:51:17Z", "digest": "sha1:DBVJ7FKQ52QSRCQ6V7GHAKQPA2H5YNDN", "length": 13166, "nlines": 162, "source_domain": "www.tnpolice.news", "title": "கண்காணிப்பு கேமிரா அவசியம் குறித்து மீஞ்சூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் விழிப்புணர்வு – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nகண்காணிப்பு கேமிரா அவசியம் குறித்து மீஞ்சூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் விழிப்புணர்வு\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் தொடர் கொள்ளை, செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதால் அதை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜா அறிவுரையின் பேரில் மீஞ்சூர் காவல் துறை ஆய்வாளர் திரு.ராஜ்குமார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கினார்.\nமீஞ்சூர் காவல் துறை ஆய்வாளர் திரு.ராஜ்குமார் பேசுகையில், கண்காணிப்பு கேமராக்கள் மீஞ்சூரின் பாதுகாப்புக்கு அவசியம். குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.\nபல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் பெரிதும் உதவுகின்றன.\nபின்னர் பஸ்நிலையம் அருகில் கேமிராக்கள் பொருத்தப்பட்டது. இதில் கேசவபுரம் குடியிருப்போர் நல சங்க தலைவர் முத்துகுமார், துணைத்தலைவர் டில்லி, செயலாளர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் மாரியப்பன் மற்றும் கேசவபுரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nதிரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nPrevious சாலையில் கிடந்த 32 பவுன் நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nNext பயணி தவறவிட்ட 35 சவரன் நகையை எடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nவேலூரில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர் டிப்ஸ்\nவேலூரில் வெற்றிகரமாக 5 வது காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம், வேலூர் SP நேரில் ஆய்வு\nஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nசெம்மர கடத்தல் ஒருவர் கைது\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\nவேலூரில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர் டிப்ஸ்\nவேலூரில் வெற்றிகரமாக 5 வது காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம், வேலூர் SP நேரில் ஆய்வு\nஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி\nவிரைவில் கிளாம்பாக்கத்தில் புதிய DSP அலுவலகம்\nதிருவள்ளூர் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/yana-rocks-must-visit-place-karnataka-002731.html", "date_download": "2018-12-17T04:37:46Z", "digest": "sha1:PQ7Z4K65MH5IYFBA7O6TPNKWMQCPCZSL", "length": 14094, "nlines": 150, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "யானாவின் அசாதாரமான பாறைகளுக்கு நடுவே ஓர் மனமயங்கும் சுற்றுலா! | Yana Rocks - Caves travel | Trekking and more - Tamil Nativeplanet", "raw_content": "\n»விஷ்ணு மோகினியாய் மாறிய இடம் எது தெரியுமா\nவிஷ்ணு மோகினியாய் மாறிய இடம் எது தெரியுமா\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் #NPH 8\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டன�� வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nயானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. யானாவில் உள்ள குன்றுகளில் பைரவேஸ்வரா ஷிக்கராவும் , மோகினி ஷிக்கராவும் மிகவும் பிரபலமான குன்றுகள். வாருங்கள் அந்த இடத்தின் அழகை ரசிக்க புறப்படுவோம்.\nஒருமுறை அசுரர்களின் அரசன் பஸ்மாசுரன் என்பவன் கடும் தவம் இருந்து சிவபெருமானிடம் வரம் ஒன்றை பெற்றான். அதாவது பஸ்மாசுரன் யார் தலையிலாவது கையை வைத்தால் அவர்கள் நொடிப்பொழுதில் சாம்பலாகிவிடுவார்கள் என்பதே அவன் வாங்கிய வரம். ஆனால் அந்தக் கொடிய அரக்கன் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க எண்ணி, அவரை துரத்திக்கொண்டு ஓடினான். அவனிடமிருந்து தப்பித்து ஓடிய சிவபெருமான் தஞ்சமடைந்த இடம் தான் பைரவேஸ்வரா ஷிக்கரா என்ற குன்று. அப்போது சிவனை காப்பாற்றுவதற்காக மோகினி என்ற அழகிய இளம் மங்கையாக உருவெடுத்து வந்தார் விஷ்ணு பகவான்.\nமோகினியின் அழகில் மயங்கிய பஸ்மாசுரன் அவளை நடனப் போட்டிக்கு அழைத்தான். அந்த சமயத்தில் மோகினியாய் நடனமாடிக் கொண்டிருந்த விஷ்ணு பகவான் தன்னுடைய தலையில் கையை வைத்து ஆடுவதுபோல் சாதுர்யமாக ஒரு அபிநயம் பிடித்தார். இதைக் கண்டு தன்னிலை மறந்த அசுரன் தன் தலையில் மறதியாக கையை வைக்க கணப் பொழுதில் சாம்பாலகிப் போனான் . இந்த அசுரனை அழிப்பதற்காக விஷ்ணு பகவான் மோகினியாக உருமாறிய இடம் தான் மோகினி ஷிக்கரா என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் நமக்கு புராணம் கூறும் செய்திகள்.\nபைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பைரவேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில் புனித யாத்ரிகர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நி��ழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.\nயானா கிராமத்துக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய புனித ஸ்தலம், குகைக் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படும் பைரவேஸ்வரா கோயில். இது பைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு உள்ள தான்தோன்றி லிங்கம் வேண்டும் வரங்களை கொடுக்க வல்லது என்று நம்பப்படுகிறது. இந்த லிங்கத்தின் மீது பாறைகளிலிருந்து வழியும் நீர் இடைவிடாது சொட்டிக்கொண்டிருப்பதால் இதற்கு கங்கோத்பவா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.அதோடு துர்கா தேவியின் வெங்கல சிலை ஒன்றும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில் புனித யாத்ரிகர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நிகழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும். இச்சமயங்களில் கோயிலுக்குள் செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் பைரவேஸ்வரா ஷிக்கரா முழுமையும் வெறும் கால்களுடன்தான் நடந்துசெல்ல வேண்டும். இதற்கு பின் கோயிலிலிருந்து வெளிவந்த உடனே பயணிகள் மோகினி ஷிக்காராவுக்கு செல்லும் படிகளை அடைவார்கள்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2018/06/", "date_download": "2018-12-17T04:39:31Z", "digest": "sha1:UOXDRSTJBEBJFVE3VKCQLRIM5WGFQXBQ", "length": 6191, "nlines": 161, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: June 2018", "raw_content": "\nஇடை பாடும் வேதம் இடை போடும் ஆட்டம் good dance Good veda.\nஉயிரைக் காக்க 8 வழிச் சாலை\nஉயிரை எடுத்த தூத்துக்குடி ஆலை\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 29 ஜூன், 2018\nalways be alert எப்போதுமே விழித்திரு\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 10:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 ஜூன், 2018\nSALEM ON THE WAY OF TUTICORIN ROAD...சேலம் தூத்துக்குடி வழிச் சாலையில்...\nஎண்ணம் ஏழு வழி செல்ல‌\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஇடை பாடும் வேதம் இடை போடும் ஆட்டம் good dance Good...\nalways be alert எப்போதுமே விழித்திரு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/50701-uae-india-sign-pact-on-dirham-rupee-swap.html", "date_download": "2018-12-17T06:27:55Z", "digest": "sha1:P3ORBKIMBEFP4JVZLLWV6E32C62Q6YTC", "length": 8340, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா- யுஏஇ இடையே 2 ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார் சுஷ்மா! | UAE-India sign pact on Dirham-Rupee swap", "raw_content": "\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nஇன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்\nநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\nஇந்தியா- யுஏஇ இடையே 2 ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார் சுஷ்மா\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்ற இந்திய- ஐக்கிய அமீரக நாடுகளுக்கு இடையேயான கூட்டுக்குழு கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அரசு முறை சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு நாட்கள் சென்றிருந்தார். அங்கு இந்தியா- ஐக்கிய நாடுகளுக்கிடையே நிலவும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பான 12ஆவது குழுக்கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின்னும் கலந்துகொண்டார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் அமெர்க்க டாலருக்கு மாற்றாக இரு நாடுகளின் பணத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் உள்பட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் நட்புறவு, பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, முதலீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேரளத்துக்கு ரூ.3,048 கோடி வெள்ள நிவாரணம்: கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட மத்திய அரசு\nஇந்துத்துவம் குறித்து ராகுலிடம் கற்றுக்கொள்ளும் நிலைமை ஒருநாளும் வராது - சுஷ்மா\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம்: சுஷ்மா ஸ்வராஜ்\nஎல்லை சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா: பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்த சுஷ்மா\nஇந்திய- ஐக்கிய அமீரக நாடுகள்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n4. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2014/05/blog-post_9.html", "date_download": "2018-12-17T05:01:18Z", "digest": "sha1:KQEY5O7Y3M22I7Y6LCUYMOLCT3TSWWJB", "length": 20841, "nlines": 442, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: படிப்பு", "raw_content": "\nவருடா வருடம் இதே அக்கப்போர். படிக்காமல் முன்னேற procedural வழி சொல்லுங்கள். அம்பானி இல்லையா, சச்சின் இல்லையா, ரஜினி இல்லையா என்பது போங்கு. https://twitter.com/writercsk/status/464625197241606146\n@writercsk மூச்சு முட்ட படிக்காம அசால்ட்டா படிச்சு ஒரு டிகிரி முடிச்சு சுலபமா ஒரு வேலைல சேந்து அதுல உருப்படியா முன்னேற இப்ப வழி இருக்கு\n@writercsk ஓ இவனுக தான் முன்னேறினவனுகளா இவனுகளாட்டம் தான் இப்ப படிச்சு முன்னேறிருக்கீங்களா ;-)\n@GVhere இரண்டு விஷயங்கள்: 1) கஷ்டப்படவே சொல்லவில்லை சாரே. நீங்கள��� சொல்லும் வழியிலும் கூட கல்வியும், மதிப்பெண்ணும் அவசியம் தான். (1/2)\n@GVhere 2) தவிர, நீங்கள் சொல்லும் வழிகளில் போட்டி குறைவு. +2 முடிக்கும் அத்தனை லட்சம் பேரும் அதை முயன்றால் இதே கஷ்டம் உருவாகும். (2/2)\n அது ரெண்டும் தானே சமூகப் பார்வையில் முன்னேற்றம் என்பது\n@writercsk அவ்வ் அதுக்காக 2வது வழிய விடக்கூடாது ரைட்டரே, ஜாலியா படிக்கனும், மத்தபடி படிப்பு 75% மக்களுக்கு அவசியமானது தான்.\n@writercsk அதத்தான் கேக்கறேன் அந்த ரெண்டையும் படிச்சு அவங்க அளவுக்கு அடைஞ்சுட்டீங்களானு ;-)\n விதிவிலக்குகளை எடுத்துக் கொண்டு கல்வியை மதிப்பெண்ணை இழிவு பேச வேண்டாம் என்று மட்டுமே சொல்கிறேன்.\n@writercsk இந்தக் கல்விமுறையை உயர்த்திப் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றே கருதுகிறேன். மனனம் செய்து வாந்தி எடுப்பது எல்லாருக்கும் கைகூடாது.\n@RajanLeaks அதற்கு கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியது தானே தீர்வு தவிர, அதை விட்டு வெளியேறவும் அதன் வழியே போயாக வேண்டிய சூழல்.\n@writercsk அதன் மீதான எரிச்சலே இந்த கிண்டல்கள். அதற்கு நீங்கள் பதற்றம் அடைவது அதிகம் ;-))\n@writercsk இவங்க புள்ளைங்களுக்கு நல்ல கல்வி வழங்க அவர்கள் தவறவில்லை :)\n@RajanLeaks இல்லை. அவர்கள் சொல்லும் தொனியே வேறு. படிப்பது முக்கியமே இல்லை என மாணவர் மத்தியில் பரப்ப விழைகிறார்கள். அதைத் தான் கண்டிக்கிறேன்.\n@writercsk @RajanLeaks நிஜமாவே படிக்கறது முக்கியமே இல்லைதான். அதுவும் மார்க்குக்காக படிக்கறது முக்கியமே இல்லைதான்.\n@writercsk படிப்புதான் முக்கியம் என்பதற்கும் படிப்பே முக்கியமில்லை என்பதற்கும் இடையில் எங்கோ உலாத்துகிறது விசயம் ;-)\n@athisha உங்கள் பிள்ளையை பள்ளியில் சேர்க்கவில்லையா\n@RajanLeaks நானும் படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்று சொல்லவே இல்லை. ஆனால் படிப்பது மொக்கை என்று சொல்லும் ட்வீட்களைக் காண நேர்ந்தது.\n@writercsk @RajanLeaks இங்கே கல்வி என்பது பிழைப்புக்கானதாக மட்டும்தான் பயிற்றுவிக்கப்படுகிறதுன்னு சொன்னா உன் புள்ளைய ஸ்கூல்ல சேத்தியான்னா.\n@writercsk இன்று முதல் மார்க் கோழிகளை விதந்தோதுவார்கள் அல்லவா. அதனால் தான் அப்படிக் கிண்டலடிக்கிறார்கள். கோழிகளை கிண்டலடிப்பது சரியே ;-)\n@athisha பிழைப்புக்குத் தானய்யா படிக்க சொல்றேன். @RajanLeaks\n@writercsk @RajanLeaks நான் படிக்கறதுனு சொன்னது பள்ளிக்கு போகமலிருப்பதை பற்றியல்ல.. மாங்கு மாங்கனு லூசுமாதிரி மனப்பாடம் பண்ண�� வாந்திஎடுக்கறத\n@writercsk @RajanLeaks படிச்சாதான் பிழைக்க முடியும்னு சொல்றது ஒருமாதிரி குமாஸ்தா மனநிலையோட வெளிப்பாடு.\n@RajanLeaks மதிப்பெண் அட்டை நாக்கு வழிக்கத் தான் ஆகும் என்று யாரோ சொன்னார்கள். எனக்கு அது தான் சோறு போடுகிறது. அது தான் கடுப்பு.\n@athisha @writercsk @RajanLeaks சுத்தமா படிக்காம போனா , நீங்க புத்தகம் கூட ஒழுங்கா படிக்க முடியாது . அதற்கு பயிற்சி அவசியம்.\n@athisha @writercsk @RajanLeaks ரெண்டு தலைமுறை அப்புறம் நீங்க நெனச்சத பண்ணலாம் இந்திய முன்னேறிய நாடானால்\n@athisha கொஞ்சம் என் டைம்லைன் முழுக்க படிச்சிட்டு மேல கருத்து பேசுங்களேன். - இப்படிக்கு குமாஸ்தா. @RajanLeaks\n@writercsk பவர் ஸ்டாருக்கு அவரது கேனத்தனங்கள் தான் சோறு போடுகின்றன. ;-)\n@writercsk @RajanLeaks உங்களை குமாஸ்தானு சொல்லலை. படிப்புதான் நல்ல சோறுபோடும் என்கிற மனநிலையைத்தான் சொன்னேன். நமக்குகல்விபற்றிபுரிதல்தேவை.\n@writercsk மார்க் வாங்காம தொழில் அதிபர் ஆகி அவரு என்னமோ படிக்காதவந்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு தருவாங்க போல இனி வரும் காலத்தில்\n@writercsk @athisha @RajanLeaks இங்க நாம் இன்னும் செளுமையாகல . மால், பீட்சாலாம் indicator கெடையாது. சேட்டு வாழ்கை படிக்காத மேதையாகாது\n@RajanLeaks ஒரு பவர் ஸ்டார் தான் உண்டு. அதைத் தான் விதிவிலக்குனு சொன்னேன். ஆனால் படித்து உருப்பட்ட லட்சம் சிஎஸ்கே பார்க்க முடியும்.\n@writercsk @athisha @rajanleaks படிப்பு முக்கியம் ஆனால் மதிப்பெண் முக்கியம் அல்ல\n@writercsk @RajanLeaks ஏதோ ஒரு Dr. டிகிரி வச்சி ஆஸ்பத்திரி காசு சம்பாரிச்சு அப்புறம்தான் பவர் ஸ்டார்\n@writercsk திசை திரும்புகிறது. மார்க்தான் உங்களுக்கு சோறு போடுதுன்றதுக்காக அது புனித வஸ்து ஆகிடாதுல்ல. அது போல லட்சம் பேருக்கு 1/2\n@writercsk ப்ராடு வேலைகள் தான் சோறு போடுது. அதனால அதை குறை சொல்லாதீங்க அதான் எளிய ந.மு சாத்தியமுள்ள வழினு சொல்ல முடியுமா அதான் எளிய ந.மு சாத்தியமுள்ள வழினு சொல்ல முடியுமா\n@RajanLeaks வெற்றி, பாதுகாப்பு எல்லா அடிப்படையிலும் அது நம்பகமற்ற வழி என்பதே பிரச்சனை. இல்லை எனில் ஏற்றுக் கொண்டு விடலாம் தான்.\n@writercsk வாழ்வது என்பதற்கான வரையறை நபருக்கு நபர் வித்யாசப்படுகிறது. உங்களுக்கு ஊர் போற்றும் பணமும் பதவியும் அந்த கணத்தை 1/2\n@writercsk வாழ்வதாக உணர்த்தலாம். எனக்கு அப்படியில்லை. எனக்கு சந்தோஷமான ஒன்றைச் செய்வதே வாழ்வது. அதனால் பைசா பிரயோசனம் இருக்காதுதான் 2/2\n@RajanLeaks ஆம். ஆனால் என் கேள்வி எளிமையா���து. வாழும் வழிமுறை என படிக்காதே என்பதை ஒரு மாணவனுக்கு உபதேசிப்பீர்களா\n@writercsk இந்த பாடத்திட்டத்தில் படிக்காதே என உபதேசிப்பேன். ஆரம்பக் கல்விக்குப் பிறகு என் பிள்ளைக்கு Home schooling முயற்சிப்பேன்\n ஒழுங்கா படிச்சு,மார்க் எடுக்காம இருந்திருந்தா வேலை கிடைச்சி, இப்படி செட்டில் ஆகியிருக்க முடியாது என்னால்\n@RajanLeaks நல்லது. ஆனால் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வர முயல்வதே தீர்வு. ஆதிரைக்கு மட்டுமின்றி ஞாநி, போதிக்கும் கூட நல்லது நடக்கும்.\n@RajanLeaks @writercsk ஒரு வருசம் படிச்சதுக்கே இம்புட்டு அலும்பா, நா மூணு வருசம் படிச்சுப்போட்டு கம்முனு இருக்கேன், போங்கய்யா அக்கட்டாள \n@athisha @writercsk @RajanLeaks சோத்துக்கு சம்பாதிக்க கல்வி தான் எளிய வழி... அதிலும் மனப்பாடக்கல்விக்கு அந்த வலிமை அதிகம்...\n@MEKALAPUGAZH @writercsk @RajanLeaks அப்படீனா நல்லா படிச்சி நல்லா சோத்துப்பண்டாரமா ஆகிடவேண்டியதுதான்\n@athisha சோத்துக்கும் வழி 'எளியவழி'...அதைக் கவனியுங்கள்...@writercsk @RajanLeaks\n@athisha மீண்டும் சொல்கிறேன்.. குறைந்த பட்சம் ஒரு பகுதிச் செயலாளராகப் பணி புரியவும், நீடிக்கவும் மிக 1/2@writercsk @RajanLeaks\n@athisha அதிக உழைப்பு வேண்டும்..படித்து முன்னேற குறைந்தபட்ச உழைப்புப் போதும்..assured too...failure rate is less @writercsk @RajanLeaks\n@MEKALAPUGAZH @writercsk @RajanLeaks இந்த தோல்வி பயம்தான் குமாஸ்தாவாவதற்கான முதல் படி.\n@athisha உண்மை... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... பெற்றோர் பயம் அதான்.. பையன் நாட்டை ஆளவேண்டாம்..பிச்சைஎடுக்காமல் இருந்தால் போதுமென்பதே.\n@athisha குறிப்பாக பொய்நடுத்தரவர்க்க தந்தையின் கனவு அதுதான்.பிள்ளை விழுந்தால் தாங்க முடியும் என்ற குடும்பஅமைப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/07/blog-post.html", "date_download": "2018-12-17T05:04:51Z", "digest": "sha1:ZHP5ZUNKKEWATC2RQR4LSZX6IN6HL53B", "length": 48932, "nlines": 1784, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசு உத்தரவையும் மீறி டியூசனு எடுக்கும் ஆசிரியர்கள் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஅரசு உத்தரவையும் மீறி டியூசனு எடுக்கும் ஆசிரியர்கள்\nதமிழகத்தை பொறுத்தவரை சுமார் 5030 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. குமரிமாவட்டத்தில் 54 அரசு மேல்நிலை பள்ளிகள், 64 அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகள், 22 சுயநிதி மேல்நிலை பள்ளிகள், 96 மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் உள்ளன.\nஇதில் பெரும்பாலான பள்ளிகளில் பிளஸ�� 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் சென்டர் நடத்தி வருகின்றனர்.அந்த சென்டரில் கட்டாயமாக மாணவ, மாணவிகளை படிக்க அழைக்கின்றனர். இப்படி டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள்வகுப்புகளில் சரியாக பாடங்களை நடத்துவது இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் டியூசன் சென்டர்களில் வகுப்புகளை தெளிவாக மாணவ, மாணவிகளுக்கு புரியும் வகையில் நடத்துகின்றனர்.\nஇதனால் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களை எடுத்து படிக்கும் மாணவ, மாணவிகள் கட்டாயம் இந்த டியூசனுக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nஇதனை சாதகமாக்கி ஆசிரியர்கள் ஒரு பாடத்திற்கு 7500 கட்டணம் வசூலிக்கின்றனர். இங்கு மாணவ, மாணவிகளைஒரே இடத்தில் வைத்து ஒலிபெருக்கி மூலம் பாடங்கள் நடத்துகின்றனர். இதற்காக பல ஆசிரியர்கள் சேர்ந்து மண்டபங்கள் வாடகைக்கும், விலைக்கும் வாங்கியுள்ளனர். கடந்த வருடம் மத்திய அரசு எம்பிபிஎஸ் மற்றும் பல மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்ப்புக்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு கட்டாயம் என அறிவித்தது.\nஅதன்படி மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வருகின்றனர். மருத்துவ படிப்புக்கு செல்லும் மாணவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், டியூசன் சென்டர்களில் நீட் தேர்வுக்கு என்று தனியாக பாடம் நடத்தப்படுகிறது. இதற்காக ஒரு மாணவருக்கு 20 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் பல இடங்களில் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து வகுப்புகளை நடத்தி பல லட்சம் பணம் சம்பாதித்து வருகின்றனர். இதுபோல் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் டியூசன் சென்டர்களை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் டியூசன் நடத்தக்கூடாது எனஉத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் அவர்கள் குழுவாக சேர்ந்து பணம் பார்க்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நடத்தும் டியூசன் சென்டர்களில் குறைந்தது 50 முதல் 100 மாணவ, மாணவிகள் இருப்பார்கள். மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் இந்த டியூசன்களில் படிக்க செல்கின்றனர். டியூசனில் வகுப்புகளை எடுக்கும் அக்கறையை பள்ளியில் ஆசிரியர்கள் காண்பிக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.\nஏண்டா நாட்டில் யார் அவரவர் வேலையை\nஅவரவர் பார்க்கிறார்கள்...சைடுல யாருமே லஞ்சத்தை வாங்கவே இல்லையா\nஅவனை கண்ணுக்கு தெரியாதா.. பள்ளிகளில் கல்லூரியில் sc st க்கு பாதி இட ஒதுக்கீடு உண்டு..அதை யார்டா follow பன்றா\nஅனைவர்கிட்டேயும்பீஸை வாங்கி கஜானா வை நிறப்புறான்...அதைதட்டி கேட்க துப்பில்லை ஆசிரியர்களை குறைகூறுவதே பிழப்பாபோச்சு..\nபெரியதாக அடிப்பவனை விட்டுவிட்டு ஆசிரியர்களின்\nகாலேஜ் வாத்தியாருக்கு எதுக்குடா ஒன்னற லட்சம் ரூபாய் சம்பளம் தராங்க, மாசம் முப்பது ஆயிரம் மட்டும் குடுக்கலாமே, வேலை நேரம் கூட கம்மி தான்\nநம்ம தவறை ஒப்புக்கொள்ள மாட்டோம் அடுத்தவனை குறை சொல்லிட்டே போரோம் நாம் திருந்தி மற்றவர்களை திருத்த முயற்சி செய்யலாம் மாத பிதா குரு தெய்வம் வரிசையில் நாம் தாம் உள்ளோம் மற்றவர் இல்லை\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் க���்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nSSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல...\nஇந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அ...\nQR CODE STUDENT ID CARD - அரசுப் பள்ளி மாணவர்களுக்...\nஉள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 03.08.2018\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nஅரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்...\nஜூலை 31 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ...\nஜூலை-31. பிரெஞ்சு பொறியாளர், வாட்டர் டர்பைன் (wate...\nDEE - வட்டார கல்வி அலுவலர்கள் ( BEO ) தங்கள் ஆளுக...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஇணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசுபள்ளிகளி...\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்\nவேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக...\n7th Pay - ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம்...\nஉயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்\nபி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக.11ல் நுழைவு தேர்வு\nகணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்த...\nஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Hel...\nசிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக...\nதேசிய அளவிலான ஆசிரியைகள் மாநாடு கன்னியாகுமரியில்\nநூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடு...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல...\nஅரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘...\nTET - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்...\nBE - பொறியியல் படிப்புகளுக���கான முதல் சுற்று கலந்தா...\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nFlash News : கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது - க...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nபிறந்த தேதியில் திருத்தம் செய்ய விரும்பும் அரசு ஊழ...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளிமேலாண்மை குழ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nTNPSC - வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\n'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல்படுவதை, ...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nபழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை...\nகேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nமாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்...\nபள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\nஅப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை - ஆசிரியர் திரு சீன...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nபள்ளிகளுக்கு இன்று(ஜூலை 28) வேலை நாள்\nமுகப்பரு வந்த இடம் தடம் தெரியாமல் மறைய\nMPhil முன்னனுமதி பெற்ற ஆசிரியர்களின் பெயர்பட்டியல்...\nSCHOOL TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவ...\nதமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குசெப். 5ல்...\nஜியோவாசிகளுக்கு அடித்தது அடுத்த அதிர்ஷ்டம்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்து வரும் வதந்திகளை நம...\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\nஇன்று - ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுத...\nInspire Award - பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவ...\nநாளை (28.07.2018) சனிக்கிழம�� அனைத்து பள்ளிகளுக்கும...\nஅரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்...\nபிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/income-tax-department-raids-23-locations-belonging-gandhi-brothers-groups-321913.html", "date_download": "2018-12-17T06:22:00Z", "digest": "sha1:ZUUZ5D7URHKZEIGJ6X4FLNXMIGTTWGCU", "length": 12834, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 23 இடங்களில் ஐடி ரெய்டு: ரூ7.5 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல் | Income tax department raids 23 locations belonging to Gandhi Brothers groups - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17/12/2018 இன்றைய ராசி பலன்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசென்னையில் 23 இடங்களில் ஐடி ரெய்டு: ரூ7.5 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை : 23 இடங்களில் வருமான வரி சோதனை\nசென்னை: காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான 23 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளில் கணக்கில் வராத ரூ7.5 கோடி ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nவரி ஏய்ப்புப் புகாரைத் தொடர்ந்து சென்னை தியாகராயர் நகர், சவுகார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான ஜவுளிகடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நகை கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.\nசென்னை வேப்பேரியில் டாக்டர் ஒருவரது இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காந்தி பேப்ரிக்ஸ், ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்டவைகளும் வருமான வரி சோதனைக்குட்படுத்தப்பட்டன.\nஇச்சோதனைகளில் கண்ணில் வராத ரூ7.5 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nடுபாக்கூர் ரசீதை வைத்துக் கொண்டு ரூ. 43 கோடி ஜிஎஸ்டி மோசடி.. சென்னை பெண் கைது\nEXCLUSIVE: நாங்க கொஞ்சம் ஸ்லோதான்.. ஆனா சூப்பரா இருக்கு வேலை.. கலக்கும் \"ஸ்விக்கி\" ஜெயலஷ்மி\nஸ்டாலினின் குமுறல்.. துரைமுருகனின் டச்சிங்.. வடிவேலு சர்பிரைஸ்.. கலகல கருணாநிதி சிலை திறப்பு\nஇனிதான் ஆட்டம்.. தமிழகத்தை திரும்பி பார்த்த டெல்லி.. தேசிய அரசியலில் மீண்டும் கோலோச்சும் திமுக\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் சிபிஐ.. இன்றும் விசாரணை\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nபார்ரா... செந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்\nகரையை கடக்கவுள்ள பேய்ட்டி.. கொப்பளிக்கும் வங்கக் கடல்.. மிதமான மழை உண்டு\nசமாதியில் எழுதப்பட்ட வாக்கியம் தெரியும்.. கருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற \"5 கட்டளைகள்\" இதோ..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai it raid சென்னை வருமான வரி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_428.html", "date_download": "2018-12-17T05:39:27Z", "digest": "sha1:3SCPMN5IZH35LPAKW2RV547ZBWHRA5PT", "length": 10233, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குரீவெல முஸ்லிம் வித்தியாலயம் ராஜபக்ஷ கல்லூரியால் ஆக்கிரமிப்பா ? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகுரீவெல முஸ்லிம் வித்தியாலயம் ராஜபக்ஷ கல்லூரியால் ஆக்கிரமிப்பா \nஉலக வங்கியின் ஒரு கோடி 80 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உக்குவளை குரீவெல ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக் கட்டட நிர்மாணப் பணிகள் அருகில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் தலையீட்டால் நின்றுபோயுள்ளதோடு, இவ்விடயம் குறித்து முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தும் தீர்க்கப்படாத நிலை தொடர்கின்றது.\nஒரே எல்லையில் அமைந்துள்ள ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் காணி மற்றும் புதிய கட்டடத்தை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம் ஆக்கிரமித்துக்கொள்ளும் மறைமுகமான திட்டம் நடைபெற்று வருவதாக பாடசாலை நிர்வாகம் மற்றும் அபிவிருத்திச் சங்கத்தினரிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தீர்வின்றி இழுபறி நிலையில் தொடரும் இப்பிரச்சினை குறித்து ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலய நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கடந்த 6 மாதங்களுக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற சேவையினூடாக அறிவித்துள்ளதோடு, முஸ்லிம் அமைச்சர்கள், அரசியல் தலைமைகளைச் சந்தித்து உரிய ஆவணங்களுடன் விடயத்தை எத்திவைத்தும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலை தொடர்வதாக பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் எம்.ஏ.எம்.சலீம் தெரிவித்தார்.\nபாடசாலைக் காணி மற்றும் கட்டடத்துடன் தொடர்புடைய ஆவணங்களுடன் முஸ்லிம் அமைச்சர்களான றவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா, எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் இராதா கிருஷ்ணன், விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரிடையே இவ்விடயம் எத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅயலில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் பாடசாலை நிர்வாகம் மற்றும் அபிவிருத்திச் சங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவால் இதற்கான தீர்வைப் பெற்றுத் தரமுடியாத நிலை தொடர்வதாகவும், முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் தலையிட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலய நிர்வாகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஊர் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nஉலக வங்கியால் கல்வித் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒரு கோடி 80 இலட்சம் ரூபா நிதிக்கு என்ன நடந்தது என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஜனாதிபதிக்கு சொல்லுங்கள் சேவைக்கு ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலய ஆவணங்களை மாத்தளை மாவட்ட செயலகம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது. அதற்கு ஜனாதிபதி சேவையில் இருந்து அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.\n1250 முஸ்லிம், தமிழ் மாணவ மாணவிகள் இடப்பற்றாக்குறையுடன் கல்வி நடவடிக்கையைத் தொடரும் இப்பாடசாலையின் கட்டட பிரச்சினையை தீர்த்துத் தருமாறு பொறுப்புவாய்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\n(ஆதில் அலி சப்ரி – உக்குவளை ஜலீல்)\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/21/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/27115/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T05:05:53Z", "digest": "sha1:T5SMENQBLLEI3SSJBXBKM4MNFG2H6GFC", "length": 18168, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "நான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம் | தினகரன்", "raw_content": "\nHome நான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது கேட்டு கருணாஸ் குமுறியுள்ளார். இது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் திகதி ஜெயலலிதா மறைந்தார். அன்று இரவோடு இரவாக முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் சட்டசபை உறுப்பினர்களின் தலைவராகவும் சசிகலா தெரிவு செய்யப்பட்டார். இதனிடையே முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் பன்னீர்செல்வம். பின்னர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், தன்னை சசிகலா குடும்பம்தான் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது என்றார்.\nஇதையடுத்து ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் தனக்கு பேரவையில் ஆதரவை நிரூபிக்க வாய்ப்பு வழங்கும்படி கேட்டார். இதனிடையே சில எம்.எல்.ஏக்கள் பன்னீரின் பக்கம் சாய்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா 122 எம்.எல்.ஏக்களை கொண்டு சென்று கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைத்தார்.\nஇந்த கூவத்தூர் விடுதியைக் காண்பித்ததே கருணாஸ்தான். சசிகலாவுக்கு வலது கரம்போல் இருந்தவரும் கருணாஸ்தான். மேலும் அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுக்கு 'சகல வசதிகளை'யும் அவர் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏக்கள் கம்பி நீட்டாமல் இருப்பதை கருணாஸ் உறுதி செய்தார். இதனால் எடப்பாடி முதல்வராக பதவியேற்றார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அ.தி.மு.க அரசு தப்பியது.\nஇந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பேசிய கருணாஸ், \"கூவத்தூரில் இந்த கருணாஸ் செய்த உதவிகளால்தான் இந்த அரசாங்கம் உருவானது\" என்றும் \"கூவத்தூர் விடுதியை கைகாட்டியதே நான்தான்\" என்றும் பேசியுள்ளார்.\nகூவத்தூர் முகாம் நாட்களின் போது முக்கிய பங்கு வகித்த கருணாஸ், அரசு, பொலிஸ் துறையை இப்படி விமர்சனம் செய்து பேசியுள்ளது ஏன் எனத் தெரியவில்லை. எனினும் கூவத்தூரினால்தான் அரசாங்கம் தப்பியது என்பதை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமூன்று நீள்விரல்கள் கொண்ட விசித்திர குள்ள உருவங்கள்\nரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பல பில்லின் ​ெடாலர்கள் செலவு செய்து ஏலியன்களை( வேற்றுக்கிரகவாசிகள்) கண்டுபிடிக்கும் முயற்சியில்...\n​பெரும்பான்மையினரின் உரிமைகளை மட்டும் பாதுகாப்பது ஜனநாயகமல்ல\nபெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை ஆதரவு என்ற சொற்பதங்கள் இன்று காலம் கடந்தவை ஆகியுள்ளன. சர்வதேச சட்ட சொற்பதங்களின் பட்டியலில் இவை பெறுமதி இழந்த...\nஉலகின் அதியுச்ச ஆடம்பர திருமணம்\nஇந்திய நாணயத்தில் ரூபா 722 கோடி செலவுஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாஅம்பானிக்கும் வைரக்கல் தொழில் அதிபர் ஆனந்த் பிரமாலுக்கும்...\nஇளம் வயதிலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nஉயிராபத்தைத் தடுக்கும் வழிவகைகள் எவை'வயதானோர் மற்றும் ஆண்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும்' என்கிற பொதுவான நம்பிக்கை இப்போது குறைந்து...\nகன்னிப்பெண்கள் வேண்டுதலுக்கு உரிய பலன் தரும் திருவெம்பாவை\nஇந்துக்களுக்கு மார்கழித் திங்கள் நற்பெருவாழ்வை நல்கும் மாதமாகும். மார்கழி ஒரு தேவாம்சம் பொருந்திய மாதம். ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம்...\nஅமெரிக்கா நிலவில் கால்பதித்ததென்பது வெறும் கட்டுக்கதை\nவிண்வெளி பந்தயத்தில் ரஷ்யாவை வெற்��ிகொள்ள நம்பிக்கையில்லாத அமெரிக்க அரசு, ஆம்ஸ்ட்​ேராங் மற்றும் பஷ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கியது போன்று...\nவலது காலில் உபாதை; இடது காலுக்கு சத்திரசிகிச்சை\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் சந்தித்த பரிதாபம்பாணந்துறை, நிவுடாவவில் வசிக்கும் ஐ.பீ.சமிந்தகுமார கடந்த நவம்பர் 29ம் திகதி கொழும்பு...\nஓர் அரசியல்வாதிக்கு அகந்தை என்பது ஆபத்து\nவெற்றியும் தோல்வியும் வாழ்க்ைகயின் ஓர் அங்கம்இந்தியாவின் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்திருக்கிறது....\nஇன நல்லிணக்க பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி\nகல்முனை பிரதேசம் பல்லினங்கள் வாழ்கின்ற பிரதேசமாகும். முஸ்லிம்கள், தமிழர்கள், கிறிஸ்த்தவர்கள், பௌத்தர்கள் என பல்லினத்தைச் சார்ந்தவர்கள் இங்கு...\nகப்பலில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்\nகலகலப்பாகிறது கொழும்பு துறைமுகம்அண்மைக் காலமாக உல்லாசப் பயணத்துறை விரைவாக வளர்ச்சி கண்டுள்ளது. விசேடமாக மூன்று தசாப்த கால யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nதமிழ் நெஞ்சங்களில் எக்காலமும் வாழும் புரட்சிக் கவிஞன்\n137வது பிறந்த தினம்பாட்டுக்ெகாரு புலவன் பாரதியின் 137வது பிறந்த தினம் நேற்றாகும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப் போர்...\nஇயலுமையற்ற மாணவர்களை ஊக்குவிப்பது ஆசிரியர் கடமை\nநாட்டின் வருங்கால தலைவர்கள் வகுப்பறைகளில் உருவாகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இன்றைய வகுப்பறைச் சூழல் அத்தகைய நிலையில் இல்லை. புதிய மின்னணு...\nஒரே இலங்கையில் அனைவருக்கும் நியாயமான அரசியல் தீர்வு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரைஒரே இலங்கையின் கீழ்...\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\nதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமனம்புதிய பிரதமராக இன்று (16...\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால...\nவளர்ந்து வரும் ஆசிய அணி; மீண்டும் சம்பியனானது இலங்கை\n- தொடர்ச்சியாக இரண்டாவது முறை சம்பியன்- கமிந்து மெண்டிஸ்: போட்டியின்...\nஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஐ.தே.க.வுக்கு ஆதரவளித்தோம்\nஜனநாயகத்தினை பாதுகாப்��தற்காகவே நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு...\n1st Test: SLvNZ; முதல் நாள் ஆட்டம் நிறைவு; இலங்கை 275/9\n- அணியை மீட்ட திக்வெல்ல ஆட்டமிழக்காது 73- மெத்திவ்ஸ் சிறப்பாக ஆடி 83;...\nமஹிந்த இன்று இராஜினாமா ரணில் நாளை பதவியேற்பு\nபுதிய அமைச்சரவையும் பதவியேற்கும்சு.க − பொது பெரமுன அரசியல்...\n​பெரும்பான்மையினரின் உரிமைகளை மட்டும் பாதுகாப்பது ஜனநாயகமல்ல\nபெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை ஆதரவு என்ற சொற்பதங்கள் இன்று காலம் கடந்தவை...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/naveen-is-praise-karunanidhi-054847.html", "date_download": "2018-12-17T05:29:17Z", "digest": "sha1:G26LMWCCTX7KYX4DGSJ7ACTIOREJ7CWM", "length": 11048, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலைஞரின் சாதனை இது, அவர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு: மூடர்கூடம் நவீன் | Naveen is all praise for Karunanidhi - Tamil Filmibeat", "raw_content": "\n» கலைஞரின் சாதனை இது, அவர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு: மூடர்கூடம் நவீன்\nகலைஞரின் சாதனை இது, அவர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு: மூடர்கூடம் நவீன்\nசென்னை: கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு என்று மூடர்கூடம் நவீன் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று விரும்பியவர் திமுக தலைவர் கருணாநிதி. 2006ம் ஆண்டில் தான் முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வந்தார்.\nஅவரின் சட்டத்திற்கு பிரமாணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.\nகருணாநிதி மருத்துவமனையில் இருக்கும் இந்த நேரத்தில் அவரின் பல கால கனவு நிறைவேறியுள்ளது. இது குறித்து மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nபிராமனரல்லாத ஒருவர் ஆகமகோயிலில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தலைவர் கலைஞரின் சாதனை இது. கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு. திராவிட சிந்தாந்தத்திற்கு நன்றியுடையவனாய், தமிழக அரசியல் சமூகநீதி பாதையிலிருந்து விழகாமலிருக்க விரும்புகிறேன்.#Karunanidhi\nபிராமணரல்லாத ஒருவர் ஆகமகோயிலில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தலைவர் கலைஞரின் சாதனை இது. கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு. திராவிட சிந்தாந்தத்திற்கு நன்றியுடையவனாய், தமிழக அரசியல் சமூகநீதி பாதையிலிருந்து விலகாமலிருக்க விரும்புகிறேன். #Karunanidhi என்று தெரிவித்துள்ளார்.\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை: காரணம் 'இமைக்கா நொடிகள்' வில்லன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/12/03092617/1216136/smoking-health-warnings.vpf", "date_download": "2018-12-17T06:10:19Z", "digest": "sha1:NS233IJDR2OTJJGRDAZIPSSMJMK6DA76", "length": 15925, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "புகையை கைவிட்டால் புன்னகை || smoking health warnings", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 03, 2018 09:26\nபுகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.\nபுகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.\nபுகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.\n* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டால் அடுத்த 20 நிமிடங்களிலேயே ரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். நாடித்துடிப்பும் சீராகும்.\n* புகைப்பிடிப்பதால் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவில் சீரற்ற நிலை உருவாகும். அந்த பழக்கத்தை முழுமையாக கைவிடும் பட்சத்தில் 8 மணி நேரத்திலேயே ஆக்சிஜன் அளவு இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். ரத்தத்தில் இருக்கும் நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு அளவும் குறைய தொடங்கிவிடும்.\n* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபட்ட 48 மணி நேரத்திற்குள் உடலில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறிவிடும். நுரையீரல் சீராக செயல்பட தொடங்கி சளித்தொல்லை குறையும். சாப்பிடும் உணவின் சுவையிலும், வாசனையிலும் மாற்றத்தை உணரலாம்.\n* 72 மணி நேரத்திற்கு பிறகு சுவாசம் தொடர்பான பிரச்சினைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். அதற்கான சிகிச்சைகளை தொடரும்போது படிப்படியாக சுவாச பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.\n* புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட 2 முதல் 12 வாரங்களில் ஒட்டுமொத்தமாக ரத்த ஓட்டம் சீராகும்.\n* மூன்று முதல் ஒன்பது மாதங்களில் நுரையீரலின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும். சளி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்.\n* ஓராண்டு கழித்து புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nபுற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருத்துவம்\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள்\nமூளைக்கு புத்துணர்ச்சி தரும் 10 நிமிடம்\nகுளிர்காலத்தில் தாக்கும் நோய்களும் - உணவுமுறையும்\nகட்டுப்பாடான வாழ்வு நீரிழிவு பிரச்சனைக்கு சிறந்த பலனை தரும்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/11/30093807/1215619/Tomato-juice-removing-dead-cells-on-the-face.vpf", "date_download": "2018-12-17T06:05:52Z", "digest": "sha1:NOYC53U3COKXDR2BJ3MC3OPC4GUEEF5F", "length": 14373, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தக்காளி சாறு || Tomato juice removing dead cells on the face", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுகத்தில் உள்ள இறந���த செல்களை நீக்கும் தக்காளி சாறு\nபதிவு: நவம்பர் 30, 2018 09:38\nதக்காளி சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும். தக்காளியை எதனுடன் சேர்த்து மசாஜ் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nதக்காளி சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும். தக்காளியை எதனுடன் சேர்த்து மசாஜ் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nதயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.\n* தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.\n* தக்காளியை துண்டை தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.\n* பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது.\n* தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.\n* முகச்சருமத்தில் இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.\n* கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.\n* ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது.\n* தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஎலுமிச்சை பழத்தை சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது\nசரும முடிகளை அகற்ற வாக���சிங் செய்வதற்கு பதில் இதை பண்ணுங்க\nஉங்கள் கூந்தலை அழகாக பராமரிப்பது எப்படி\nபெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் வாழைப்பழ பேஸ் பேக்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=5127d33eb", "date_download": "2018-12-17T06:22:30Z", "digest": "sha1:ZCWTAAE2E4KSRSKO2XYTX5EUEXYMIR3T", "length": 11711, "nlines": 275, "source_domain": "www.worldtamiltube.com", "title": " பிரதமர் மோடிக்கு சவால் விடும் ஸ்டாலின், வைகோ..பின்னணியில் அரசியலா? நியாயமான கோபமா?", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nபிரதமர் மோடிக்கு சவால் விடும் ஸ்டாலின், வைகோ..பின்னணியில் அரசியலா\nதமிழகத்தில் பாஜகவால் ஆட்சிக்கு வரமுடியாது என திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேகதாது விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதன் காரணமாக எழுந்த விமர்சனம் ..அதேவேளையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடியை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோமென மதிமுக பொது செயலாளர் வைகோ கடுமையாக எச்சரித்திருக்கிறார்..இந்த இருவரின் விமர்சனங்களுக்கும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள்...இந்த எங்கிருந்து வருகின்றன பிரதமைரை எதிர்ப்பது அரசியல் நோக்கத்திற்காகவா பிரதமைரை எதிர்ப்பது அரசியல் நோக்கத்திற்காகவா புயலால் பாத���க்கப்பட்ட மக்களை சந்திக்காததால் எழுந்த ஆவேசமா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததால் எழுந்த ஆவேசமா என பல்வேறு கேள்விகளுடன் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்\nதிரு.சுமந்த் சி ராமன் (அரசியல் விமர்சகர்)\nயாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’\nபிரதமர் மோடிக்கு வரும் 12-ம் தேதி...\nஇதை செய்து பார் - இந்தியாவே...\nபிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு :...\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்...\nபிரதமர் மோடிக்கு சவால் விடுத்த...\nஉலக நாடுகளுக்கு சவால் விடும்...\nபாகுபலிக்கு சவால் விடும் விக்ரம் |...\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nபிரதமர் மோடிக்கு சவால் விடும் ஸ்டாலின், வைகோ..பின்னணியில் அரசியலா\nகாலத்தின் குரல்: தமிழகத்தில் பாஜகவால் ஆட்சிக்கு வரமுடியாது என திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேகதாது விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதன் காரணமாக எழ...\nபிரதமர் மோடிக்கு சவால் விடும் ஸ்டாலின், வைகோ..பின்னணியில் அரசியலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/tourist-info/85-inf-for-sabarimalai-pilgrims", "date_download": "2018-12-17T05:30:58Z", "digest": "sha1:MD6OWUAC42X7KCUJEW6GAU5TBYDUASSH", "length": 4217, "nlines": 133, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Information for Sabarimalai Pilgrims", "raw_content": "\nசபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு -\nசபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 9400044991, 9562318181\nஇந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.\nமுக்கியமான சில தொலைபேசி எண்கள்:\nதகவல் தொடர்பு மையம் சபரிமலை\nதகவல் தொடர்பு மையம் பம்பை\nபோலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை\nபோலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamil.newstvonline.com/dmk-leader-karunanidhis-health-condition-continues/", "date_download": "2018-12-17T06:29:00Z", "digest": "sha1:XWDAB3F5WSWQZUYGFPPSW67RJOWZT74Q", "length": 5191, "nlines": 96, "source_domain": "tamil.newstvonline.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்! - Tamil News TV Online", "raw_content": "\nதி���ுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊட்டி வளர்த்த சாமியார்கள் போர்க்கொடி… தேர்தலில் தோற்றால் தற்கொலை செய்துகொள்வேன்\nமாநில அரசின் பெட்டிகளின் சாவி மத்திய அரசிடம் உள்ளது: தம்பிதுரை Vs தமிழிசை\nகஜா புயல் தாக்கிய கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு | செய்தித் தொகுப்பு\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nநிலைகுலைந்திருக்கும் சிபிஐ: கட்சி அரசியல் குறுக்கீடுகளிலிருந்து அமைப்புகளை விடுவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_30.html", "date_download": "2018-12-17T05:59:11Z", "digest": "sha1:XFRSJY3D74ES37B6X7JLUNEYZ2JAOTYD", "length": 10755, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "புதிய தடைகள் விதித்த அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் அதிரடி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபுதிய தடைகள் விதித்த அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் அதிரடி\nநாட்டின் நீதித்துறை தலைவர் ஆயதுல்லா சாதிக் அமொலி லாரிஜானீ மீது தடைகள் விதித்து, அமெரிக்கா தனது \"எல்லையை மீறிவிட்டதாக\" ஈரான் கூறியுள்ளது.\nஇதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என சூளுரைத்துள்ள ஈரான், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை. சக்தி வாய்ந்த ஆறு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யவும் அந்நாடு மறுத்துவிட்டது.\nஈரான் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், உரிமை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டின் 14 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.\n2015ஆம் ஆண்டு உலகின் சக்தி வாய்ந்த ஆறு நாடுகள் மற்றும் ஈரான் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள \"மோசமான குறைகளை\" சரிசெய்ய ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவிற்கு \"கடைசி வாய்ப்பு\" அளிப்பதாக டிரம்ப் கூறினார்.\nஈரானின் யுரேனிய செறிவூட்டல் மீது நிரந்தர தடை விதிக்க, கையெழுத்திட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்���ுக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை விரும்புகிறது. தற்போதைய ஒப்பந்தத்தின் கீழ் அத்தடை 2025ல் முடிவடைகிறது.\nஅணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியிருந்தாலும், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை மேம்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் இரான் மீது அமெரிக்கா தடை விதித்துவருகிறது.\n\"ஈரான் சிறைக் கைதிகளை சித்திரவதை செய்து மனிதாபிமானமற்ற முறையில் நடத்த\" அந்நாட்டின் நீதித்துறை தலைவர் ஆயதுல்லா சாதிக் அமொலி லாரிஜானீதான் காரணம் என அமெரிக்க கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், அணுசக்தி சாராத நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா விதித்துள்ள தடைகள், 2015 உடன்படிக்கை மூலம் தாம் எதிர்பார்த்த நிதிப் பலன்களை இல்லாமல் செய்துள்ளது என்று ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.\nகத்தார் FREE VISA பிரியர்களுக்கு களத்திலிருந்து ஓர் எச்சரிக்கைப் பதிவு\nகத்தார் பிரபல அலி பின் அலி கம்பனியில் நிலவும் சில பதவிகளுக்கான நடப்பு நேர்முகப்பரீட்சை இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nகத்தார் டிசம்பர் 18ம் திகதி ஏன், எதற்கு தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது\nகத்தார் ஓர் இறையான்மையின் முகவரி..... வானில் இருந்து பார்க்கும் போது பாலைவன போர்வை மூடியது போல் காட்சி அளிக்கும் கட்டார் நாடு உன்மைய...\nசவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல ம...\nசவுதியில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் சிறைக்கு சென்ற மாப்பிள்ளை\nசவுதி நாட்டில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருவர் தான் திருமணம்...\nகத���தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (14-12-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n2022 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி மைதானத்தின் வடிவமைப்பை வெளியிட்டது கத்தார்\nகத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பீபா உலகிக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் லுசைல் மைதானத்தின் வடிவமைப்ப...\nஇறந்த கணவருக்காக 30 வருடங்கள் பணம் சேர்த்து பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண் - நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/01/27-1-2018-bsc.html", "date_download": "2018-12-17T06:30:26Z", "digest": "sha1:XI7KAT3IYCB6UK3RU2VLMU4X6OEJ4N64", "length": 16447, "nlines": 74, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "இன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்களும் - எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nநியுமராலஜிப்படி பெயர் எண் - 41 ம் எண்ணிற்க்கான பலன்கள் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nஜாதகத்தில் மாந்தி (குளிகன் )சேர்க்கையால் நன்மைகள் உண்டாஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\n ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கு���்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » இன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்களும் - எதிர்கால பலன்களும் » இன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்களும் - எதிர்கால பலன்களும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC\nசனி, 27 ஜனவரி, 2018\nஇன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்களும் - எதிர்கால பலன்களும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC\nநேரம் சனி, ஜனவரி 27, 2018 லேபிள்கள்: இன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 59.\nஇந்த 59 ம் எண் புதனின் ஆதிக்க எண்ணாகும் . வெற்றிகள��யும் உறவினர்களின் ஆதரவையும் ஞானத்தையும் சிறந்த அறிவையும் தரும் வல்லமை கொண்டது . எகிப்திய பிரமிடுகளில் ஐந்து விதமான வாள்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . மன்மத ரதம் போன்ற முகம் ஸர்வ ஜன வசியம் என்று மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது .\nஎந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு எடுக்கும் மன வலிமை உண்டு . ஆராய்ச்சியாளர்கள் நகைச்சுவையாளர்கள் எழுத்து பேச்சுக்களால் பொது ஜனங்களிடம் பேர் பெறுவார்கள் . பெரும்பதவி பணம் நீடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வு மன்மதனை போன்ற உடல் அழகு உலக பிரசித்தி எல்லாம் இந்த எண்ணை பெயராக உடையவர்களுக்கு உண்டாகும் .\nஇளம் வயதிலேயே அறிவு வெளிப்படும் . வித்யாகாரகன் புதனும் தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து வித்தை தன்மையை மேலும் பெருகுவதால் மிக சிறந்த அறிவாளியாக விளங்குவார்கள் . வியாபார நிறுவனங்கள் இந்த எண்ணில் அமைந்தால் எப்பொழுதும் ஜனங்கள் நிறைந்து கிடப்பார்கள் .\nஅனைத்து விதமான வசதி வாய்ப்புகளையும் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள் . வீடு நிலம் வாகனம் காண்ட்ராக்ட் இவைகளால் மிகுந்த முன்னேற்றம் உண்டு . பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்டமுறையில் பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் .\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கை���ின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1940_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T05:11:27Z", "digest": "sha1:7VTRS5MTWECB46OVCKCE57JUN2MA7244", "length": 9389, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1940 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1940 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1940 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1940 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 51 பக்கங்களில் பின்வரும் 51 பக்கங்களும் உள்ளன.\nஅன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம்\nபோபஸ் ஆரன் தியோடர் லெவினி\nமைக்கல் ஆன்டர்சன் (பிறப்பு 1916)\nஜார்ஜ் ஹாரிசன் (யோர்க்சயர் துடுப்பாட்டக்காரர்)\nஜான் ஹல்ம் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1862)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/heart/2018/heart-skips-a-beat-what-does-it-mean-causes-and-remedies-023072.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2018-12-17T06:15:50Z", "digest": "sha1:7NL3VGTLPQV47JNAAWGW42C4WPILOIAE", "length": 25653, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா? | Heart Skips a Beat: What Does It Mean? Causes and Remedies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு\nஇதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு\nநம்முடைய இதயம் இயல்பாகத் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று, சில விநாடிக்ள எகிறி குதிப்பது போல் இருக்கும். பின் சிறிது வேகமாகத் துடித்து, பின் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறும்.\nஅப்படி திடீரென இதயம் எகிறிக் குதித்துத் துடிக்க என்ன காரணம், அது ஏதாவது ஒரு பிரச்சினைக்கான அறிகுறியா அதற்கு தீர்வு தான் என்பது பற்றி விரிவாக்க காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிடீரென்று இதயம் எகிறிக் குதிக்கும்போது, அந்த சில விநாடிகள் நமக்குப் பதட்டமும் ஒருவித பயமும் உண்டாகும். நம்மால் எதுவும் யோசிக்க முடியாமல் நிலைகுழைந்து போய்விடுவோம். அப்படி வருகிறபொழுது, நாம் எல்லோருமே அதிகமாக கவலைப்படுவதுண்டு. நமக்கு ஏதோ பெரிய இதயப் பிரச்சினை இருக்கிறது என்றும் மாரடைப்பு வந்துவிடும் என்று கவலைப்படுவோம். இந்த கவலை உண்மைதானா அப்படி இதயம் குதிக்கும்போது என்ன ஆகும் என்று இங்கு பார்ப்போம்.\nஎப்போதாவது ஏற்பட்டால் அதற்கு சில காரணங்கள் உண்டு. ஆனால் அடிக்கடி இந்த பிரச்சினை உண்டானது என்றால், உடனே தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.\nஇதயம் எகிறிக் குதிக்கிறது என்று யாராவது நம்மிடம் சொன்னால், நமக்கு சிரிப்பு வரும். எனக்கும் சில சமயம் அப்படி இருக்கும் என்று சொல்வதோடு சரி. ஆனால் நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா என்று தெரியவில்லை. சில சமயம் நம்முடைய இதயம் அதி வேகத்தில் துடித்துக் கொண்���ிருக்கும். அப்படி துடிக்கும்போது நம்முடைய மார்புப் பகுதியும் நெஞ்சுப்பகுதி முழுக்க துடிப்பது போல் தோன்றும். ஆனுால் நன்றாக கவனித்தால் புரியும். அந்த சமயத்தில் கழுத்துப்பகுதி அல்லது தொண்டைப் பகுதியிலும் அந்த அதிர்வை உங்களால் உணர முடியும்.\nMOST READ: அடிக்கடி ஓவரா டென்ஷன் ஆவீங்களா இதுல ஒன்னு குடிங்க டக்குனு டென்ஷன் குறைஞ்சிடும்...\nஇப்படி இதயம் எகிறிக் குதித்து துடிப்பதற்கு முன் மூச்சு விட சிரமப்படுதல், வேகமாக மூச்சு விடுதல், குறைந்த அளவு மூச்சு விடுதல், அதிகப்படியான தும்மல், மூச்சுவிட சிரமப்படுதல், கழுத்து எழும்பில் லேசான வலி ஆகிய அறிகுறிகள் உண்டாவதை உங்களால் உணர முடியும்.\nகாரணங்கள் அதிக மன அழுத்தம்\nஇதயத் துடிப்பு சீராக இல்லாமல் இருத்தல், வேகமாகத் துடிப்பது, இதயம் எகிறிக் குதிப்பது போல் இருப்பது ஆகியவை உண்டாக மிக முக்கியக் காரணமாக இருப்பதுவே இந்த அதிகப்படியான மன அழுத்தம் தான். எப்போது நீங்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறீர்களோ அப்போது உங்களுடைய உடல் அட்ரீனல் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. அப்படி சுரக்கும் ஹார்மோனால் ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயமும் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்துவிடும்.\nஎப்போதாவது மன அழுத்தம் ஏற்பட்டு, ஹார்மோன் சுரப்பு அதிகரித்தால் இதயத் துடிப்பு வேகமாக இருப்பதை உங்களால் உணர முடியும். மன அழுத்தம் உங்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டால், இயல்பாகவே உங்களுடைய இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விடும்.\nஉடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என்பது உண்மை தான். ஆனால் சில பேரைப் பார்த்திருப்போம். உடம்புக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டு, ஜிம்முக்கு போய் அதிகமாக உடற்பயிற்சி செய்வது, எப்போதும் உடற்பயிற்சி, உடற்பயிற்சி என்று திரிவார்கள். அதுவும் பேராபத்து தான். எந்த விஷயத்துக்கான உடற்பயிற்சி செய்கிறோம் என்று தெரிந்து கொண்டு, செய்ய வேண்டும். அதற்காக உடற்பயிற்சியை சட்டென்று நிறுத்திவிட்டாலும் அட்ரீனல் சுரப்பு அதிகரித்து, இதயத் துடிப்பின் வேகமும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இப்படி இருந்தால், 911 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும்.\nஎதுவுமே அளவோடு சாப்பிடுவது நல்லது தானே. பொதுவாக நாம் சோர்ந்து இருக்கும்பொழுது தான் காபி குடிப்போம். ஏனென்றால், சோர���வாக இருக்கும்போது, காபி குடித்தால், கொஞ்சம் சுறுசுறுப்பாகும். அந்த சுறுசுறுப்பு என்பதே இதயத் துடிப்பை வேகப்படுத்துவது தான். ஆமாங்க. அதனால் அளவோடு காபி குடிப்பது நல்லது. மிக அதிகமாக காபி குடிக்கும் போது, இதயத் துடிப்பும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விடும்.\nMOST READ: உங்க ராசிப்படி நீங்க பூமியில் பிறந்த நோக்கம் என்னவென்று தெரியுமா\nஉங்களுடைய உடல் உறுப்புகளுக்கு மிகப்பெரிய எதிரியே மது தான். குறிப்பாக இதயத்துக்கு. விஸ்கி, ஓட்கா போன்ற ஸ்ட்ராங்கான ஆல்கஹால் இருந்தும்போது, உங்களுடைய இதயத் துடிப்பு தன்னிலை மறந்து தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். அதேபோல் தான் சிலர் ஆல்கஹாலுக்கு மிக்சிங்காக எனர்ஜி டிரிங் கலப்பார்கள். இது மிக மிக பேராபத்தை ஏற்படுத்தும்.\nநம்முடைய உடலில் உண்டாகின்ற சில ஹார்மோன் மாற்றங்களாலும் கூட, இதயத் துடிப்பு வேகமாகும். அதுபோன்ற சமயங்களில் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் சில சமயம் எகிறிக் குதிப்பது போல் தோன்றும். இது பெண்களுக்கு மாதவிடாய் காலங்கள், கர்ப்ப காலம் மற்றும் மெனோபஸ் காலங்களில் இந்த ஹர்மோன் மாற்றங்கள் ஏற்படும். அவை தான் அவர்களுக்கு பதட்டுத்துக்குரிய காலகட்டமாக இருக்கும். ஆண்களும் இதுபோன்ற ஹார்மோன் மாற்றங்களால் இதயத் துடிபக்பு அதிகரித்தாலும் அவ்வப்போது உங்களுடைய ரத்த அழுத்த அளவை பரிசோதிப்பது நல்லது.\nஇதயத் துடிப்பு திடீரென அதிகரிப்பது, எகிறிக் குதிப்பது போன்றவை தொடர்ந்து கொண்டே இருப்பதால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து தக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதும் இதய பாதிப்புகளைத் தவிர்க்கும் சில ஊட்டச்சத்துக்கள் கொண்ட சப்ளிமெண்ட் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் மூலிகை மருந்துகளும் வீட்டு வைத்திய முறைகளும், உணவு வழியான சப்ளிமெண்ட்டுகளும் சிறந்த தீர்வாக அமையும். பக்க விளைவுகளும் இல்லாதது.\nஇதயம் துடித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென எகிறிக் குதிப்பது உங்களுடைய உடல் உறுப்புகளுக்குப் போதிய அளவிலான மினரல்க்ள கிடைக்கப் பெறாததன் அறிகுறி தான் என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nகுறப்பாக, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி ஆகிய ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையாலும் இந்த இதயத் துடிப்பு அதிகரிப்பது உண்டாகிறது. அதனால் இதற்கான சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வது மிக நல்லது.\nதொடர்ந்து அடிக்கடி இந்த இதயத்துடிப்பு அதிகரிப்பது மற்றும் எகிறிக் குதிப்பது ஏற்பட்டுக் கொண்டே இருந்தால், அதற்கு இன்னொரு முக்கிய காரணமாக தைராய்டு பிரச்சினை இருக்கும். உடல் அதிகமாக சோர்வடைவது, இரவு நேரங்களில் அதிகமாக வியர்ப்பது, ஆகியவை ஏற்படும். அதோடு ஹைப்போ தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாகவே இருக்கும்.\nMOST READ: வேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது...\nகாபி குடிக்கும் அளவினை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வாருங்கள்.\nஎந்த விஷயத்தையும் மனதின் உள்ளுக்குள் எடுத்துக் கொண்டு, அதிலும் குறிப்பாக, எதிர்மறை விஷயங்களை மனதுக்குள் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஅதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி அதிகமாக தண்ணீர் குடிப்பதால், நரம்பு மண்டலமும் தசைகளும் சீராக இயங்கும். ரத்த ஓட்டமும் சீரடையும்.\nபுகைப்பிடித்தல் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். புகைப்பிடிப்பது நுரையீரல் மட்டுமல்ல, இதய ஆரோக்கியத்துக்கும் அதிக அளவிலான கெடுதலைத் தரும்.\nசிலர் காலை உணவை தவிர்ப்பது, மதிய உணவை தவிர்த்தால் சிக்கல் வராது, இரவு சாப்பிடாமல் தூங்கினால் எடை குறையும் நிறைய தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. மூன்று நேரமும் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆனால் சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சரியான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.\nமேற்கண்ட விஷயங்களை முறையாகக் கடைபிடித்தாலே இதயத் துடிப்பு உங்களுக்கு மிக சீராக இருக்கும். அதையும் தாண்டி, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nOct 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியாத இரகசியங்கள் இவைதான்\n உங்கள் தாடி உங்களை பற்றி சொல்லும் ரகசியம் என்னனு தெரியுமா...\nசின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன் என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-nayanthara-arya-celebrate-holi-171814.html", "date_download": "2018-12-17T04:51:04Z", "digest": "sha1:F3HQIYLIOD5JJLB53AWSZML5W6HTRCS6", "length": 11553, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மும்பையில் ஜாலியாக ஹோலி கொண்டாடிய ஆர்யா, நயன்தாரா | Ajith, Nayanthara and Arya celebrate Holi | மும்பையில் ஜாலியாக ஹோலி கொண்டாடிய ஆர்யா, நயன்தாரா - Tamil Filmibeat", "raw_content": "\n» மும்பையில் ஜாலியாக ஹோலி கொண்டாடிய ஆர்யா, நயன்தாரா\nமும்பையில் ஜாலியாக ஹோலி கொண்டாடிய ஆர்யா, நயன்தாரா\nமும்பை: ஹோலி பண்டிகை இந்த மாதம் கடைசியில் வர இருக்கும் சூழ்நிலையில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், நயன்தாரா, அஜித் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து ஹோலி கொண்டாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.\nமும்பையில் வைத்து இந்தக் கொண்டாட்ட காட்சியை படமாக்கினார் இயக்குநர் விஷ்ணுவர்த்தன்.\nபிரபுதேவாவை விட்டுப் பிரிந்த நிலையில் ஆர்யாவுடன் நெருக்கமாக உள்ளார் நயன்தாரா என்பதால் இந்தக் கொண்டாட்டம் தத்ரூபமாக இருந்ததாம்.\nஅஜீத், நயன்தாரா இருவரும் விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். ஆர்யா, டாப்சியும் இதில் நடிக்கின்றனர். .\nஹோலி பண்டிகையை கொண்டாடும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெறுகிறது. அதை மும்பையிலேயே படமாக்க திட்டமிட்டார் இயக்குனர். இதற்காக அங்கு ‘செட்'டும்போடப்பட்டது.\nகலர் பொடி பெட்டி பெட்டியாக கொண்டு வரப்பட்டு, அஜீத்தும், நயன்தாராவும் கலர் பொடியை ஒருவர் மீது ஒருவர் வீசி ஆடினார்களாம். கூடவே, நிறைய துணை நடிகர் நடிகைகளும் கலர் பொடி தூவினார்களாம்.\nபடத்துக்காக என்றாலும் கூட நிஜத்தில் ஹோலி கொண்டாடியது போலவே கலர் புல்லாக அது இருந்ததாம்.\nஇந்த பாடலை இம்மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சி மட்டும் பாக்கி உள்ளதால், அதை முடித்துவிட்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.\nஅப்போ அடுத்த மாதமும் ரசிகர்களுக்கு ஹோலி தான்- ஜாலிதான்....\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா பற்றி ஆரவ் ஏன் அப்படி ட்வீட் செய்தார்\nவாரத்திற்கு 3, இப்போ ஒன்னு கூட இல்லை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வேதனை\nசர்கார் விவகாரம்.. அதிரடி முடிவெடுத்த சங்க நிர்வாகிகள்.. அடிபணிந்த கே.பாக்யராஜ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/12/03123930/1216179/Coconut-milk-is-beauty-of-the-skin.vpf", "date_download": "2018-12-17T06:08:22Z", "digest": "sha1:2EPTWKNQFC5Q52N2LVN5AGL6M6YGZC7Z", "length": 17126, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேங்காய் பால் சருமத்திற்கு தரும் அழகு || Coconut milk is beauty of the skin", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேங்காய் பால் சருமத்திற்கு தரும் அழகு\nபதிவு: டிசம்பர் 03, 2018 12:39\nதேங்காய் எந்த அளவுக்கு உடல் நலத்திற்கு ஆரோக்கியமோ அதே அளவிற்கு அதே அளவிற்கு முகம் ���ற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது.\nதேங்காய் எந்த அளவுக்கு உடல் நலத்திற்கு ஆரோக்கியமோ அதே அளவிற்கு அதே அளவிற்கு முகம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது.\nமுகத்தின் அழகை பல மடங்காக மாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் தேங்காய் பால் அழகியல் குறிப்புகள். இனி இந்த பதிவில் எப்படி தேங்காய் பாலை கொண்டு அழகு பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம்.\nதேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.\nமுகம் மிகவும் வறட்சியாக உள்ளதா.. பல வகையான வேதி பொருட்களையும் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா.. பல வகையான வேதி பொருட்களையும் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா.. இனி கவலையை விட்டு தள்ளுங்கள் நண்பர்களே. உங்களுக்கென்றே இந்த குறிப்பு உள்ளது.\nதேங்காய் பால் - 1/2 கப்\nரோஸ் நீர் - 1/2 கப்\nரோஜா இதழ்கள் - சிறிதளவு\nமுதலில் நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி கொள்ளவும். அடுத்து அந்த நீரில் தேங்காய் பால், ரேஸ் நீர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும். அத்துடன் உங்களின் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பதத்துடனும் இருக்கும்.\nநீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டுமென்றால் இந்த அழகு குறிப்பை பயன்படுத்தி வாருங்கள் நண்பர்களே. இது மிகவும் நல்ல பலனை ஒரு வாரத்திலே தரும்.\nதேங்காய் பால் - 1 ஸ்பூன்\nமுதலில் பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொள்ள வேண்டும். பிறகு, தேங்காய் பாலை சேர்த்து இவற்றை நன்கு அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறுவீர்கள்.\nமுகத்தின் அழகை கெடுத்து கொண்டிருக்கும் இந்த பருக்களை நீக்குவதற்கு முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் குணமாகும்.\nதேங்காய் பால் - 3 ஸ்பூன்\nஓட்ஸ் - 3 ஸ்பூன்\nமுகப்பருக்களை ஒழிக்க முதலில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள் நீங்கும்.\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஎலுமிச்சை பழத்தை சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது\nசரும முடிகளை அகற்ற வாக்சிங் செய்வதற்கு பதில் இதை பண்ணுங்க\nஉங்கள் கூந்தலை அழகாக பராமரிப்பது எப்படி\nபெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் வாழைப்பழ பேஸ் பேக்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/11/16092423/1213190/infertility-couples.vpf", "date_download": "2018-12-17T06:12:21Z", "digest": "sha1:Q2VZ7Z6Z36E6523NOTFUYUG3JKBLCDJH", "length": 21535, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்படும் தாம்பத்திய பிரச்சனைகள்? || infertility couples", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்படும் தாம்பத்திய பிரச்சனைகள்\nபதிவு: நவம்பர் 16, 2018 09:24\nமாற்றம்: நவம்பர் 16, 2018 09:34\nகுழந்தையின்மை மன அழுத்தத்தின் எதிரொலியாக உடலுறவு கொள்வது மகிழ்ச்சிக்காக இல்லாமல் குழந்தைக்கான முயற்சியாக மாறிப் போகும்.\nகுழந்தையின்மை மன அழுத்தத்தின் எதிரொலியாக உடலுறவு கொள்வது மகிழ்ச்சிக்காக இல்லாமல் குழந்தைக்கான முயற்சியாக மாறிப் போகும்.\nதிருமணத்துக்குப் பின் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைக்காக காத்திருக்கச் சொல்லுவோம். முதலில் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் ஏற்பட்டு தடையற்ற தாம்பத்தியம் என்ற நிலைக்கு வர வேண்டும். தாம்பத்தியம் வைத்துக் கொள்வதை மகிழ்ச்சியாக உணர வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகள் வரை காத்திருந்தும் குழந்தை உருவாகாமல் போனால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nபரிசோதனை செய்யாமல் சில தம்பதியர் தள்ளிப் போடுவார்கள். இதற்கு பதிலாக கேட்பவர்கள் சொல்லும் மருந்துகளை சாப்பிடுவது, வேண்டுதல் வைப்பது என வேறு விதமான முயற்சிகளை செய்து கொண்டிருப்பார்கள். ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்தால் குழந்தையின்மை பிரச்சனைக்கு எளிதாகத் தீர்வு காண முடியும். தம்பதியர் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளாமல் தாமதிப்பதால் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.\nஇருவரும் மற்றவரை குறைகூறுவார்கள். குடும்பத்தினர் எப்போது குழந்தை பிறக்கும் என்று அழுத்தம் கொடுப்பார்கள். பார்ப்பவரெல்லாம் எத்தனை குழந்தைகள் எனத் தவறாமல் கேட்பார்கள். இதனால் வெளியில் செல்லவே பயமாக இருக்கும். குடும்ப விசேஷங்களில் தலைகாட்ட மறுப்பார்கள். இந்த குழந்தையின்மை மன அழுத்தத்தின் எதிரொலியாக உடலுறவு கொள்வது மகிழ்ச்சிக்காக இல்லாமல் குழந்தைக்கான முயற்சியாக மாறிப் போகும்.\nமனசு முழுக்க இந்த முயற்சியில் குழந்தை உருவாகிட வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். உடலுறவு நேரத்தையும் டென்ஷனாக மாற்றிடும். இதனால் உடலுறவின்போது ‘நல்லாப் பண்ணணும்’, ‘விந்தணுக்கள் நிறைய வெளியாகணும்’ இப்படியான எண்ணம்தான் ஆணுக்குள் ஏற்படும். நாளடைவில் அ��ர்களுக்கே நம்பிக்கை குறையத் துவங்கிடும்.\nஆணுக்கு நம்பிக்கை குறையும்போது ஆணுறுப்பு விறைப்புத் தன்மையில் பாதிப்புகள் ஏற்படும். விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவது, ‘நம்மால் எதுவும் முடியலை’ என்ற எண்ணம் எல்லாம் சேர்த்து உடலுறவு நேரத்தையே கசப்பானதாக மாற்றிடும்.\nஇப்பிரச்சனை உள்ள தம்பதியர் செய்ய வேண்டியது என்ன\nஎல்லா மனிதர்களுமே மனதளவில் ஓரளவுக்குத்தான் வலிமையானவர்களாக இருப்பார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் தாமாகவே மனதைத் தேற்றிக் கொள்வது இயலாத ஒன்று. குழந்தைக்காக முயற்சி செய்து பலமுறை தோற்று அதனால் மனம் தாங்கும் வலியில் இருந்து வெளியில் வருவது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிப்போகும். இதனால் உடலுறவின்போது அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போகும். விறைப்புத் தன்மை ஏற்படாமல் போகும்.\nகுழந்தையின்மைப் பிரச்சனைக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். காரணத்தைச் சொல்லி அதனை சரி செய்து நம்பிக்கை அளித்து குழந்தை உருவாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.\nஒரு வேளை அவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லாமல் போனால் அதற்கான மருந்துகள் கொடுத்து மேம்படுத்தலாம். அவர்கள் மேல் எந்தப் பிரச்சனையும் இல்லை. இது அவர்கள் உடலில் இயற்கையாக உண்டான பிரச்சனை என்பதைப் புரிய வைக்கலாம்.\nஇயற்கையாக நடக்க வேண்டிய விஷயங்களில் பிரச்சனை இருக்கும் போது அதற்கென உள்ள சிகிச்சைகள் மூலம் விரைவாக அவர்களை மேம்படுத்தி குழந்தை உருவாவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். குழந்தை பிறந்து விட்டால் இந்த டென்ஷனில் இருந்து அவர்கள் வெளியில் வந்து விடுவார்கள்.\nகுழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்வது தாம்பத்திய இன்பத்தை பாதிக்குமா\nகுழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பது தாம்பத்திய இன்பத்தை பாதிக்காது. தம்பதியர் விரைவாக வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது தாம்பத்தியம் கசப்பானதாக மாறுவதைத் தடுக்க முடியும். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைக்காக காத்திருந்து விட்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\nபாலியல் கல்வி அவசியம். 8 மணி நேரத் தூக்கம் அவசியம். ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவுகள், ��ொடர்ச்சியான உடற்பயிற்சி, பார்ட்னரோடு நன்றாகப் பேச வேண்டும். இருவரும் மகிழ்ச்சியான அன்பான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தாம்பத்தியமும் சிறக்கும், வாழ்க்கையும் இனிக்கும்\nகர்ப்பம் | கர்ப்ப கால பிரச்சனை | பெண்கள் உடல்நலம் | மலட்டுத்தன்மை | தாம்பத்தியம்\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nஇளம் பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி\nபெண்களின் உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்\nபெண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சனை\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ladies-hip-back-pain-solution", "date_download": "2018-12-17T06:06:43Z", "digest": "sha1:KLACHIZHJ4JUWLTLLA2TUB6XKWMKOYRC", "length": 10423, "nlines": 240, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்களின் இடுப்பு மற்றும் முதுகுவலிக்கு பை பை..! - Tinystep", "raw_content": "\nபெண்களின் இடுப்பு மற்றும் முதுகுவலிக்கு பை பை..\nகர்ப்பிணிகளும், பிரசவித்த இளம் தாய்மார்களும் இடுப்பு மற்றும் முதுகு வழியால், மிகவும் அவதிப்படுவர். வளர்ந்து, தாயகப்போகும் அல்லது தாயான சமயத்தில், பெண்கள் வயதிற்கு வந்த சமயத்தில், தங்களுக்கு வற்புறுத்தி அளிக்கப்பட்ட மேஜிக் உணவை மறந்திருப்பர்.\n அது தான் அந்த மேஜிக் உணவு. உளுந்தின் மருத்துவப் பயன்கள் ஏராளம்; இருந்தாலும் பெண்களின் இடுப்பெலும்பை வலுவாக்கி, வலிகளை போக்குவதில் உளுந்திற்கு நிகர் வேறு உணவில்லை. ஆகையால், பெண்களின் இடுப்பெலும்புக்கு நலம் சேர்க்கும், முதுகு வலிக்கு டாடா பை பை சொல்ல வைக்கும் உளுந்தங் கஞ்சி எப்படி தயாரிப்பது என்பது பற்றி இப்பதிப்பில் காணலாம்...\nதோல் உளுந்து - 1/2 கப், பச்சரிசி - 1/4 கப், தேங்காய் துருவல் - 1/2 கப், கருப்பட்டி - 1/4 கப், பூண்டு பற்கள் - 4, வெந்தயம் - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி\n1. தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.\n2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடி கட்டி வைக்கவும்.\n3. குக்கரில் உளுந்தம்பருப்பு , பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி அதனுடன் 5 கப் தண்ணீர், உப்பு, மற்றும் வெந்தயம், பூண்டு சேர்த்து மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.\n4. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\n5. நீராவி அடங்கியதும் மூடியை எடுத்து ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.\n6. பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி தண்ணீர், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கெட்டியாக இருந்தால் ஒரு கப் வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.\nஅவ்வளவுதான், வலிகளை போக்கி, வலிமையை தரும் சுவையான உளுந்தங் கஞ்சி தயார்.. பருகுங்கள் பெண்களே பயனென்று கருதினால், மற்றோர் பயன்பெற பகிருங்கள்.. உங்களது பகிர்வு மற்றோர் வலியிலிருந்து, நிவாரணம் பெற உதவட்டும்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒ��ு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-dec-12/serial/136504-astrological-predictions.html", "date_download": "2018-12-17T05:37:27Z", "digest": "sha1:PYKRK5KJWQXRNROULWINBG3K7BFS2RXA", "length": 29324, "nlines": 488, "source_domain": "www.vikatan.com", "title": "ராசிபலன்கள் | Astrological predictions - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n``ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது” -சென்னை உயர் நீதிமன்றம்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-12-2018\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\nகொசுவை விரட்டுமா லெமன் கிராஸ்\nரன்னிங், சேஸிங்கோடு ஒரு லவ் ஸ்டோரி - ரியோ ராஜ் - ஸ்ருதி\nஎப்போதும் எல்லாமும் - விஜயலட்சுமி - ஃபெரோஸ்\n - சுப.வீரபாண்டியன் - வசந்தா\n - ஆர்த்தி - கணேஷ்\nபுரிதல் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் - ச.தமிழ்ச்செல்வன் - வெள்ளத்தாயி\n - சிங்கம்புலி - புஷ்பவல்லி\n``கனவுகள் எல்லாம் பிள்ளைக��் வழியா நிறைவேறுது’’ - திருநாவுக்கரசர் - கற்பகம்\n - மோனிகா - மேத்யூ\nஅந்த வெட்கச் சிரிப்பு அழகு - ஹாசிப்கான் - ஷீபா\nஐஸ்க்ரீமைவிட இவள் முகம் ஸ்வீட் - ஷிவதா - முரளி கிருஷ்ணா\n - வானதி - சீனிவாசன்\nஎன் ஆக்கமும் ஊக்கமும் இவளே - ராமர் - கிருஷ்ணம்மாள்\n - சாம்ராஜ் - சரோ\n - சி.மகேந்திரன் - பங்கஜம்\nவீக் எண்ட் என்றால் செம குஷிதான் - உதயா - கீர்த்திகா\nஎங்கள் மகிழ்ச்சிக்கு என்றும் குறைவில்லை - மாஃபா பாண்டியராஜன் - லதா\n``நாலு வருஷமாச்சு... இன்னும் ஹனிமூன் போகல..’’ - அருண்ராஜா காமராஜ் - சிந்துஜா\n``தடுமாறும்போதெல்லாம் தாங்கிப் பிடித்தவர் என் மாமியார்தான்’’ - அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஜனனி\n - விவேக் - ஷாரதா\nமொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவோம் - யுவராஜ் - சித்ராலக்ஷ்மி\nஅவள் - அவர்கள் - அது\nஉழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்\nஆண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்களுக்கு\nபூவ பூவ பூவ பிசினஸ் ஆக்கலாம்\n‘என் தேசம்... என் மக்கள்' - லட்சியத்துக்காக வசதிகளை உதறிய ஷர்மிளா\n33 வயதில் 30 லட்சம் மக்களைத் திரட்டிய நாயகி\nஅவளும் நானும் நானும் அவளும் - ஜி.வி.பிரகாஷ்\n‘`அவங்க தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார். ஆனாலும்...” - சுனுலட்சுமி\n‘`ஏய் தம்பி... ஒரு ரோஸ்மில்க் சொல்லு...” - 20 வயசு மனசு இது\nகடலோரக் கவிதைகள் - ஜெனிஃபர் டீச்சரைத் தேடி...\nஇரவு நேர சருமப் பராமரிப்பு\nஒவ்வொரு நாளும் முதல் நாளே\nஸ்மார்ட் ஹோம் கேட்ஜெட்ஸ் 20\nதாய்ப்பால் நினைவுப் பொருள்கள்... இது தாலாட்டும் கலை\n‘டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ எனக் கொண்டாடுவோம்\nபெண்கள் சூழ் உலகு அழகு\n``நானே சிவகாமி நானே வில்லி\n30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்\nமுழுமையான பலன்கள் தரும் முருங்கைக்காய் சதை\nகுட்டீஸ் டிபன் பாக்ஸ் ஐடியாஸ் 20\nராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்துர்முகி வருட பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக���டோபர் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரைராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரைராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரைராசிபலன்குருப்பெயர்ச்சி பலன்கள்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசி பலன்கள்ராசிபலன்கள்சனிப்பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள் 2018ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரைராசிபலன்குருப்பெயர்ச்சி பலன்கள்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசி பலன்கள்ராசிபலன்கள்சனிப்பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள் 2018ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசிபலன்ராசி பலன்கள்\nநவம்பர் 28-ம் முதல் டிசம்பர் 11-ம் வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்\nகுடும்பம்: பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வர வேண்டிய பணம் வந்து சேரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.\nபிள்ளைகள்: அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது.\nவியாபாரம்: போட்டிகளைச் சமாளித்து ஓரளவு லாபம் கிடைக்கும்.\nடிசம்பர் 2-ம் தேதி முதல் கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம்.\nகுடும்பம்: புதிய முயற்சிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பணம் ஓரளவு வரும். பழைய கடன் பிரச்னைகள் ஓரளவுக்கு தீரும். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.\nபிள்ளைகள்: திருமண வயதில் உள்ள பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.\nவியாபாரம்: கமிஷன் மூலம் லாபம் அதிகரிக்கும்.\nஉத்தியோகம்: சக ஊழியர்களை அனு சரித்துச் செல்வது நல்லது.\nகணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nதேர்தல் எதிரொலி... கவர்னர் ராஜினாமா... இனி பங்குச் சந்தை எப்படிச் செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143355-mylapore-idol-missing-case-high-court-tooks-action.html", "date_download": "2018-12-17T04:51:52Z", "digest": "sha1:ETN322LYTATCCNCKI7DR26DS4BE232AH", "length": 18140, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன!’ - அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன் மறுப்பு | Mylapore idol missing case - High court tooks action", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:49 (28/11/2018)\n’ - அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன் மறுப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் சிலை காணாமல்போன விவகாரத்தில் முத்தையா ஸ்தபதி உட்பட மூவருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னைவனநாதர் சிலை மாற்றப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிக��், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட்டனர். 2003-ம் ஆண்டு இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அங்கிருந்து சிலை மாற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அப்போது கோயிலுக்குத் தொடர்புடைய நபர்கள் கைதாகலாம் என்றிருந்தநிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் குருக்களிடமும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.\nஇதற்கிடையே அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம். அதேநேரம், திருமகளுக்கு எதிரான விசாரணையில், அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால், அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது நீதிமன்றம். முன்ஜாமீன் பெற்றவர்களுக்கு எதிராக ஆதாரம் கிடைத்தால், போலீஸார் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீனை ரத்து செய்யலாம்'' என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nவிழுந்து கிடக்கும் டெல்டா... நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்த கரங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் -துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-12-2018\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவ���ை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaruvifm.com/", "date_download": "2018-12-17T04:51:33Z", "digest": "sha1:G5VFJYIF6IQPIFEBDKZPI4MTXRVFFFB6", "length": 3135, "nlines": 37, "source_domain": "tamilaruvifm.com", "title": "Home - Tamilaruvi FM", "raw_content": "\nவிஸ்வாசம்’ படத்தில் செந்தில்-ராஜலட்சுமி பாடிய பாடல்\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nமைக் எட்டல..பக்கெட்ட கவுத்து போடு: தமிழிசையின் வீடியோ\nசூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து: கஸ்தூரி\nதேர்தல் தோல்வி – ஒரு நாள் கழித்து கருத்து கூறிய எச்.ராஜா\nவெளியானது பேட்ட டீசர் – ரஜினி பிறந்தநாள் பரிசு\nமரணமாஸ்’ ரஜினிக்கு பதில் கூறிய ‘அடிச்சு தூக்கு’ அஜித்\n‘பேட்ட’ இசை வெளியிட்டுக்கு அட்டகாசமான மேடை தயார்\nவிஸ்வாசம்’ படத்தில் செந்தில்-ராஜலட்சுமி பாடிய பாடல்\nதல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி ஜோடி ஒரு பாடலை பாடியுள்ளனர் …\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nமைக் எட்டல..பக்கெட்ட கவுத்து போடு: தமிழிசையின் வீடியோ\nசூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து: கஸ்தூரி\nதேவையான பொருள்கள்: பூண்டு – 1/4 கிலோ எலுமிச்சை சாறு -150 மில்லி நல்லெண்ணெய் – 150 மில்லி உப்பு …\nசோறுடன் சாப்பிட உகந்த முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு\nவாய்க்கு ருசியான இறால் கறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_3.html", "date_download": "2018-12-17T04:53:20Z", "digest": "sha1:5UBWV3CMTH53TF2TABS5BE7P33NNI4JF", "length": 8265, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.நா இன் புதிய பொதுச் செயலாளராக ஆந்தோனியோ கட்டரஸ் பதவியேற்பு! : பான் கீ மூன் விடைபெற்றார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.நா இன் புதிய பொதுச் செயலாளராக ஆந்தோனியோ கட்டரஸ் பதவியேற்பு : பான் கீ மூன் விடைபெற்றார்\nபதிந்தவர்: தம்பியன் 03 January 2017\nஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் மாஜி பிரதமர் ஆந்தோனியே கட்டரஸ் புதுவருட தினமான ஜனவரி 1 ஆம் திகதி முறைப்படி பதவியேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக ஐ.நா இன் பொதுச் செயலாளராக நீடித்த பான் கீ மூன் இனது பதவிக் காலம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து அவர் தனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பிரியாவிடை அளித்து விடைபெற்றார்.\nஐ,நா சபையின் 8 ஆவது பொதுச் செயலாளராக கடந்த 2007 ஆம் ஆண்டு தேர்வு செய்யப் பட்ட பான் கீ மூன் கடந்த 9 வருடங்களாக சேவையாற்றி இருந்தார். இந்நிலையில் புதிய பொதுச் செயலாளரான ஆந்தோனியோ கட்டரஸ் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அப்பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்ற பின்னர் கட்டரஸ் வெளியிட்ட அறிக்கையில் உலக மக்களுக்கு அமைதியை நிலைநாட்டுவதே தனது புத்தாண்டு உறுதி மொழி என்றும் அமைதிக்கு முக்கியத்துவம் அளித்து நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்தில் எனது பணியைத் தொடர்வேன் எனவும் தெரிவித்திருந்தார்.\nஜனவரி முதலாம் திகதி ஐ.நா பொதுச் செயலாளர் மட்டுமன்றி 5 மேலதிக பாதுகாப்புச் சபை உறுப்பினர்களும் புதிதாகப் பதவியேற்றுக் கொண்டனர். கொரிய நாட்டுத் தலைவரான பான் கீ மூன் தலைமையில் ஒரு சர்வதேச அமைப்பான ஐ.நா உலக அமைதியை நிலைநாட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையத் தவறி விட்டதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னால் போர்த்துக்கல் பிரதமரும் ஐ.நா அகதிகள் பிரிவின் உயர் அதிகாரியும் ஆன கட்டரஸ் ஐ.நா சபைக்கு புதிய வாய்ப்புக்களை வழங்குவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.\n2017 ஆம் ஆண்டு 6 வருடங்களாக நீடிக்கும் சிரிய யுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாரிய அகதிகள் பிரச்சினை என்பனவும் கால நிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகளின் போராட்டமும் அதை நிவர்த்தி செய்ய ஏற்படுத்தப் பட்டுள்ள COP21, COP22, மற்றும் COP23 ஆகிய ஒப்பந்தங்களை நடைமுறைப் படுத்துவதும் ஐ.நா சபைக்கு மிகப் பெரிய சவால்களாக அமைந்துள்ளன.\n0 Responses to ஐ.நா இன் புதிய பொதுச் செயலாளராக ஆந்தோனியோ கட்டரஸ் பதவியேற்பு : பான் கீ மூன் விடைபெற்றார்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.நா இன் புதிய பொதுச் செயலாளராக ஆந்தோனியோ கட்டரஸ் பதவியேற்பு : பான் கீ மூன் விடைபெற்றார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dasari-narayana-rao-welcomes-kamal-move-167378.html", "date_download": "2018-12-17T05:20:39Z", "digest": "sha1:2LOUYPEMORW7GIWR7Z5YHZP3CAXM44HD", "length": 10444, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலுக்கு நான் தருகிறேன் தியேட்டர் - தாசரி நாராயணராவ் | Dasari Narayana Rao welcomes Kamal's move | கமலுக்கு நான் தருகிறேன் தியேட்டர் - தாசரி நாராயணராவ் - Tamil Filmibeat", "raw_content": "\n» கமலுக்கு நான் தருகிறேன் தியேட்டர் - தாசரி நாராயணராவ்\nகமலுக்கு நான் தருகிறேன் தியேட்டர் - தாசரி நாராயணராவ்\nகமல்ஹாஸன் நிஜமான உலகநாயகன். அவர் படத்துக்கு யார் தியேட்டர் தந்தாலும் தராவிட்டாலும் நான் தருகிறேன், என்று முழங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் முக்கியப் புள்ளி தாசரி நாராயணராவ்.\nசமீபத்தில்தான் ஹைதராபாதில், தாசரி நாராயணராவ் தலைமையில் விஸ்வரூபம் இசையை வெளியிட்டார் கமல் என்பது நினைவிருக்கலாம்.\nதாசரி நாராயணராவ் கட்டுப்பாட்டில் ஏராளமான திரையரங்குகள் ஆந்திராவில் உள்ளன.\nசங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் பெரிய படங்கள் வெளியாவதால் விஸ்வரூபத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடப் போவதாக முதலில் கமல் அறிவித்திருந்தார்.\nஆனால் இப்போது தாசரி நாராயணராவ் தந்த தைரியத்தில், தமிழில் வெளியாகும்போதே, ஆந்திராவிலும் விஸ்வரூபத்தை வெளியிடப் போகிறாராம் கமல்.\nவிஸ்வரூபம் குறித்து தாசரி நாராயணராவ் கூறுகையில், \"'டிடிஎச்சில் முன்கூட்டியே படத்தை வெளியிடும் கமல் முடிவை நான் வரவேற்கிறேன். அவருக்கு ஆதரவாக தியேட்டர்களைத் தரவும் முடிவு செய்துள்ளேன். கமல் நிஜமான உலக நாயகன். அவர் முடிவு திரையுலகுக்கு பலன் தரும்,\" என்றார்.\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/05/28102816/1166124/sri-prasanna-venkatajalapathi-temple-trichy.vpf", "date_download": "2018-12-17T06:06:16Z", "digest": "sha1:IFGMRWB4OOMAVSRQYZHKJSZ7WZKEAEWC", "length": 20136, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமணத்தடை நீங்கும் தென் திருப்பதி || sri prasanna venkatajalapathi temple trichy", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருமணத்தடை நீங்கும் தென் திருப்பதி\nகாரணம் தெரியாமல் திருமணம் தள்ளி போகிறதாஎவ்வளவோ வரன் பார்த்தும் சரியான வரன் அமைய வில்லையாஎவ்வளவோ வரன் பார்த்தும் சரியான வரன் அமைய வில்லையா அப்படியென்றால் நீங்கள் வரவேண்டியது துறையூர் பெருமாள் மலைக்கு தான்.\nகாரணம் தெரியாமல் திருமணம் தள்ளி போகிறதாஎவ்வளவோ வரன் பார்த்தும் சரியான வரன் அமைய வில்லையாஎவ்வளவோ வரன் பார்த்தும் சரியான வரன் அமைய வில்லையா அப்படியென்றால் நீங்கள் வரவேண்டியது துறையூர் பெருமாள் மலைக்கு தான்.\nகாரணம் தெரியாமல் திருமணம் தள்ளி போகிறதாஎவ்வளவோ வர��் பார்த்தும் சரியான வரன் அமைய வில்லையாஎவ்வளவோ வரன் பார்த்தும் சரியான வரன் அமைய வில்லையா அப்படியென்றால் நீங்கள் வரவேண்டியது துறையூர் பெருமாள் மலைக்கு தான் அப்படியென்றால் நீங்கள் வரவேண்டியது துறையூர் பெருமாள் மலைக்கு தான் இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமணகோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் பெருமாள்மலை அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.\nஇங்கு பெருமாள் குடதிசை (வடக்கு) பாதம் வைத்து குணதிசை (தெற்கு) சிரம் (தலை) வைத்து பள்ளிகொண்ட பெருமாளாக காட்சி தருகிறார். துறையூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு மலைபாதையில் பயணித்தால் பெருமாள் மலையின் உச்சியை அடையலாம். தரை மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இந்த கோயில் மலைமீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மலைமீது நடந்து சென்றால் 1500 படிக்கட்டுகளையும்.\nதிருப்பதியை போன்று 7 சிறு மலைக்குன்றுகளையும் கடந்து கோவிலை அடையலாம். திருப்பதியில் உள்ளது போன்று அலமேலுமங்கை கோயிலும் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. அதுமட்டுமல்ல திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் என்ற கிராமம் இருப்பது போன்று இந்த கோவிலுக்கு அருகிலும் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. எனவே இந்த கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த கோவில் சோழ மன்னருள் ஒருவரான கரிகாற் சோழ பெருவளத்தானின் பேரன் ஒருவரால் கட்டப்பட்டதாகும். இவர் தனது குருவின் திருமந்திர உபதேசம் பெற்று திருப்பதி வெங்க டாஜலபதி பெருமாளை சேவித்து இறைவனடி சேருவதற்காக தனது ஆட்சியின் எல்லைக்குட்பட்ட இந்த மலையில் இருந்த ஒரு இலந்தை மரத்தின் அடியில் இருந்து தவம் செய்தார்.\nதிருப்பதி பெருமாள் அவரது தவ வலிமையை கண்டு இந்த மன்னனின் வேண்டுகோளின் படி இந்த மலையில் அவன் முன்பு சங்ராயுத பாணியாக திருமண கோலத்தில் பிரசன்னமானார். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி என்ற திருநாமத்தோடு திருமணகோலத்தில் பிரசன்னமானதால் கல்யாண பிரசன்ன வெங்கடாஜலபதி என்றும் ஸ்ரீனிவாசன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.\nபிரசன்ன வெங்கடாஜலபதியை தொடர்ந்து 9 சனிக்���ிழமைகளில் பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நீண்ட நாளைய திருமணத் தடை நீங்கும் விரைவில் திருமணம் நடைபெறும் அதோடு வேலை வாய்ப்புகளுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.அரசாங்கம் அரசியலில் நிலைத்து இருக்க மேன்மை பெறலாம். செங்கோலுடன் இருக்கும் பெருமாளை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். இந்த கோவிலை எழுப்பிய மன்னர் பெருமாளுக்கு வலது புறமும் ஸ்ரீ அலமேலுமங்கை தாயாருக்கு இடது புறமும் பாலகனாக வீற்றிருக்கிறார்.\nதன்னை சேவிக்க வரும் பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளிக்குமாறு, சொல் உன்னுடையதாகவும். செயல் என்னுடையதாகவும் இருக்க அந்த மன்னருக்கு பெருமாள் அருள் புரிந்ததால் மன்னரே இந்த ஸ்தலநாயகனாக தற்போது ஷேத்திர பாலகன் கருப்பண்ணார். வீர்பசுவாமி இலந்தடியான் போன்ற திருநாமங்களுடன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இந்த ஸ்தல நாயகருக்கு திருப்பதி பெருமாள் பிரசன்னமானதால் திருப்பதி பெருமாளுக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இங்கு வரும் பக்கதர்கள் செலுத்துகிறார்கள்.\nபுரட்டாசி வழிபாடு :- ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் விசேஷ அலங்காரத்துடன் இத்தலத்து பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவோணத்தன்று சிரவண உற்சவம் மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பவுணர்மி அன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை கிரிவலம் வருகிறார்கள். கிரிவலம் வருவதால் எண்ணிய செயல்கள் சிறப்பாக நடைபெறு வதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nபதவி உயர்வு, குழந்தை பாக்கியம் அருளும் ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மர்\nராகு கேது தோஷம் - எளிய பரிகாரங்கள்\nஏழரைச்சனி, அஷ்டமச்சனி உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nபசு தோஷத்திற்கு சிறந்த பரிகாரம்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/7_98.html", "date_download": "2018-12-17T04:36:04Z", "digest": "sha1:J2BRA4ZO2NF2FJSLZO4FXMZPSW7P2VQ5", "length": 6657, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "இணையத்தில் மோட்டோ ஜி7 வீடியோ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தொழிநுட்ப்பம் / இணையத்தில் மோட்டோ ஜி7 வீடியோ\nஇணையத்தில் மோட்டோ ஜி7 வீடியோ\nமோட்டோ ஜி6 சீரிஸ் இந்தியாவில் வெளியான நிலையில், அடுத்து மோட்டோ ஜி7, ஜி7 பிளஸ் மற்றும் ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்.\nமோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள் வெளியான நிலையில் ஸ்மார்ட்போனின் வீடியோ லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே வெளியான விவரங்களை பொருத்த வரை புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் போன்ற டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டூயல் கேமரா அமைப்பு கொண்டிருப்பது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து வெளியான படங்களில் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை லீக் ஆகியிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டி���ாகன் 630 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\n#Motorola #Moto #G7 #மோட்டோரோலா #மோட்டோ #ஜி7\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakaran.blogspot.com/2004/08/blog-post_28.html", "date_download": "2018-12-17T06:01:06Z", "digest": "sha1:PG73J3DDKQQ4NHXPJJEXMQOYME6CZ6K6", "length": 15418, "nlines": 51, "source_domain": "sakaran.blogspot.com", "title": "சாகர அலை: கர்வத்திற்கு புராணங்களில் தரப்படும் முக்கியத்துவம்", "raw_content": "\nகருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'\nகர்வத்திற்கு புராணங்களில் தரப்படும் முக்கியத்துவம்\nகர்வம் என்பது எவ்வளவு தூரம் தவறானது என்பதற்கு நம் புராணங்களில் ஏராளமான கதைகள் உண்டு.\nமகாபாரதத்தின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே யயாதியின் கர்வம் காரணமாக அவருடைய மேலுலக வாழ்க்கை தடை செய்யப்பட்டது என்பது போன்ற கதைகளை நாம் படித்திருக்கிறோம்.\nகடவுளின் அவதாரம் என்பது மிக மிக முக்கியமான காரணங்களுக்காக ஏற்படுவதாகத் தான் இது வரை நமக்கு சொல்லப்பட்டு வந்துள்ளன. அவதாரம் என்பதை மிகவும் கவனமாக நன்மைகள் குறைந்து தீமைகள் அதிகப்படும் காலங்களில் எடுக்கப்பட்டதாகத் தான் நாம் அறிந்துள்ளோம். அப்படிப்பட்ட நிலையில் கர்வத்தினை அழிப்பதற்காக ஒரு அவதாரம் என்றால், அது எவ்வளவு முக்கியமான விசயம்\nதென் இந்தியாவில் ஆட்சி செய்து வந்த அந்த அரசன் நல்லவனாகவும், வல்லவனாகவும் சித்தரிக்கப்படுகிறார். மக்களுக்கு நன்மைகள் செய்யும் ஒரு அரசராக சொல்லப்படுகிறார். அந்த அரசு அந்த காலத்தில் பொற்காலமாக சொல்லப்படுகிறது. அந்த அரசனிடம் உள்ள ஒரே குறை. தன் மீது ஏற்பட்ட அதீத கர்வம். தன்னால் எதையும் யாருக்கும் கொடுக்க முடியும் என்ற எண்ணம்.\nகர்வம் என்பது ஒரு தொற்றுநோய். ஒருவர் கர்வமுடன் இருக்க, அவர் எதிரில் உள்ளவரும் தம்மை அறியாமல் தான் இவனை விட பெரியவர் என்ற எதிர்வினைக்கு அடிமையாகிறார்.\nஇப்படித் தொடரும் கர்வம், விடாமல் தொடர்ந்து அடுத்தவரை காயப்படுத்தி, கர்வப்படுத்திக்கொண்டே இருக்கும்.\nஅரசனுக்கே அப்படிப்பட்ட கர்வம் இருந்தால் என்ன ஆகும் அவனுடன் நெருங்கிய மந்திரியிலிருந்து ஆரம்பித்து கீழ் மட்டம் வரை அந்த கர்வம் என்ற நோய் பரவும் வாய்ப்பிருக்கிறது.\nஒரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவத்தை நிகழ்த்த விரும்பினார் இறைவன். கர்வம் என்பது தவறு என்று உலகிற்கு காட்ட விரும்பினார். சாதாரண எடுத்துக்காட்டாக இல்லாமல் காலம் முழுவதும் அது நிலைத்திருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் போலும். ஒரு அவதாரம் பிறந்தது. அந்த அவதாரம் தான்... வாமனாவதாரம்\nஇனிக்கும் மொழியும் எங்கும் நிறைந்திருக்கும் நீரும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த மக்களை ஆண்டு வந்த மகாபலி என்ற அந்த அரசன், ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தான். அந்த காலத்தில் யாகத்தின் முன் அந்தணர்களுக்கு தானம் அளிப்பது முக்கியமான ஒன்றாக இருந்து வந்தது. இறை ஒரு சிறிய அந்தணச் சிறுவன் வடிவம் எடுத்தது. யாகத்தில் தானம் தந்து கொண்டிருந்த அரசனை நெருங்கியது. வேண்டும் மூன்று அடி நிலம் என்று கேட்டது. ஆச்சரியமடைந்தான் அரசன்\n ஒரு ஊர் வேண்டும் என்று கேட்கலாம். செல்வம் வேண்டும் என்று கேட்டிருக்கலாம். இன்னும் எத்தனையோ கேட்க இருக்க, வெறும் மூன்று அடி நிலம் மட்டுமா ஏதோ பொறி தட்டியது. ஆனால் அங்கே விதி விளையாடியது. மூன்றடி நிலம் தருவதில் என்ன சிக்கல். என்னிடம் இல்லாததா ஏதோ பொறி தட்டியது. ஆனால் அங்கே விதி விளையாடியது. மூன்றடி நிலம் தருவதில் என்ன சிக்கல். என்னிடம் இல்லாததா தந்தேன் என்று சத்தியம் செய்தான் அவன்.\nஅருகிலிருந்த குலகுரு சுக்ராச்சாரியார் அரடனை நெர���ங்கினார். அரசன் உடனடியாக தந்தேன் என்று சொன்னதை அறியாமல், அரசா, இது இறை வடிவம். நீ எதையும் கொடுத்துவிடாதே என்று அறிவுரை சொன்னார். அரசன் இப்பொழுது யோசித்தான். இல்லை குரு, உங்களை கேட்காமலேயே நான் கொடுத்து விட்டேன். மூன்று அடி நிலம் என்ன பெரிய விசயம். இறை வடிவமாகவே இருந்தாலும், என்னிடம் இறை, தானம் பெற்றதாக இருக்கட்டுமே.. என்று சொல்லி இயல்பானான். அங்கும் அவனது கர்வம் தெரிந்தது.\nவாமனம் என்றால் சிறியது என்று பொருள். சிறிய உருவில் இருந்த இறை, தன் முழுமையான வடிவத்தை எடுத்தது. அடி எது, முடி எது என்று தெரியாத ஒரு உருவம். அரசனின் கட்டுப்பாடில் இருந்த தேவலோகத்தில் ஒரு காலும், பூலோகம் முழுமையும் ஒரு காலுமாக எடுத்து வைத்தார். உலகம் முழுதும் அளந்தாயிற்று... மூன்றாவது கால் எங்கு வைப்பது\nகடவுளின் முன், யார் பெரியவர் யாரால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும் யாரால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும் மகாபலியின் கர்வம் அவனைவிட்டு தெரித்தது.\nமண்டியிட்டான், இறையே, என் மேல் உங்கள் மூன்றாவது அடியை வையுங்கள் என்று தலை குனிந்தான்.\nஅவன் மீது வைத்த காலடியின் வேகம், அவனை பாதாள லோகத்தில் சென்று சேர்ந்தது. மகாபலியின் கர்வம் அடியோடு ஒழிந்தது.\nமகாபலி கர்வம் உள்ள ஒருவனாக இருந்தாலும், நல்ல அரசன், தன் மக்களின் மீதும் நாட்டின் மீதும் ஆழ்ந்த அக்கறை கொண்டவன். அவன் மீது மனமிரங்கி, அவன் விருப்பப் படி, இனி வருடா வருடம் ஒரு தினம் நீ உன் மக்களுடன் வாழலாம் என்று வரம் தந்தார் இறை.\nதன் நாட்டுமக்களின் மீது அக்கறையும், ஆசையும், ஈடுபாடும் கொண்டுள்ள எந்த அரசனையும் வாழ்வாங்கு நினைவில் நிறுத்தும் குணம் நம் மக்களுக்கு எப்பொழுதும் உண்டு. (மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு முதலமைச்சர் உட்கார்ந்த இடத்திலேயே ஜெயித்த கதையும், இன்றும் அவர் பெயருக்காவே ஓட்டிடும் மக்களும் நம்மிடையேயும் உண்டுதானே) அந்த அரசனினின் வருகைக்கு நன்றியும், வாழ்த்தும் சொல்லி, அவர் என்றும் எங்கிருந்தாலும் சிறப்போடிருக்கச் சொல்லி கொண்டாடுவது அந்த நாளின் பழக்கமாயிற்று.\nஇன்றும் கொண்டாடப்படும் 'ஓணம்', கேரளத்துக்கே உரிய ஒரு பண்டிகை. தமிழகத்தை சேர்ந்த நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு பண்டிகை. பெயர் கேள்விப்பட்டிருப்போமே ஒழிய முழுமையாக அறிந்திருப்போமா என்றால் சந்தேகம்தான், இல்லையா\nபூவினால் செய்த கோலங்கள், பூஜைகள் என்று இன்றும் அமர்களப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக பாயாச இனிப்புக்கள் அந்த மக்களின் இல்லங்களை மகிழ்ச்சி படுத்துகின்றன. யானைகளின் அணிவகுப்பும், பட்டாசுகளும், தனித்தன்மை வாய்ந்த கதகளி நடனங்களும் தேசமெங்கும் சந்தோஷ ஆரவாரத்தை அள்ளித் தெளிக்கின்றன. மிகப் புகழ்பெற்ற படகுப்போட்டிகள் நடைபெறுவதும் இதே காலத்தில்தான். நெஞ்சை நெருக்கும் உடல் பலத்தை காட்டும் அற்புத படகுகள், காற்றின் வேகத்தில் நீரை கிழித்துச் செல்லும் காட்சி ஆயிரக்கணக்கானவர்களின் கூச்சல்களில் தன்னை மறக்க வைக்கும் அழகு.\nஓணம், இந்து மத கதையின் ஒரு நீட்சியாக கருதப்பட்டாலும், அது முக்கியமில்லை. ஓணம் எல்லோருக்குமான ஒரு திருவிழா தினம். இந்து, முஸ்லீம், கிருத்தவ மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்தோர்,தாழ்ந்தோர் எல்லோரும் ஓணத்தை ஒரே வித நோக்கில் தான் அணுகுகிறார்கள். இந்த ஒரு பகுதி மக்கள் மட்டுமே கொண்டாடும் இந்த ஓணம், வேற்றுமையில் ஒன்றுமை காணும் இந்தியாவின் அழகிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.\nகுழந்தைகளின் படிப்பு நகரங்களில் மட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_678.html", "date_download": "2018-12-17T05:45:26Z", "digest": "sha1:WSLYN6C4BTOQ5JXEDC2B4LVVZD4YHBBR", "length": 6059, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வாஹிட் ஆசிரியர் மீது தாக்குதல்! நடவடிக்கை எடுக்குமா மு.கா உயர்பீடம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவாஹிட் ஆசிரியர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்குமா மு.கா உயர்பீடம்\nமுஸ்லிம் காங்கிஸ் கட்சியின் முக்கியஸ்தர் வாஹிட் ஆசிரியர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை வேளையில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டது, இது வரை இந்த சம்பவத்திற்கு பின்னால் இருந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையென அட்டாளைச் சேனை மத்திய குழு குறிப்பிட்டுள்ளது.\nநேற்று மாலை இடம்பெற்ற சிறப்பு சந்திப்பிலே மத்திய குழு உறுப்பினர்கள் குறித்த சம்பவத்திற்கு கூட்டாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் இதற்கு பின்னால் பிரதியமைச்சர் ஒருவர் இருந்துள்ளதாகவும், இன்னும் சிலர் முன்னாள் மாகாண சபை வேட்பாளர் ஒருவர் இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். எது எவ்வாறாக இருந்தாலும் கட்சியின் தலைவர் இதுவரை எந்திவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்தனர். எதிர்வரும் றமழான் பிறை 10் இப்தார் நிகழ்வு மிக பிரமாண்டமாக அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ளது இதற்று பிரதம அதிதியாக கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது இதுபற்றி விலாவாரியாக பேசப்படும் என அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர் லத்தீப் எமது இணையதளத்திடம் தெரிவித்தார்.\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_43.html", "date_download": "2018-12-17T06:24:44Z", "digest": "sha1:TGQTDZVKFZCIF6RA23E6WQB3D77YMNAH", "length": 6563, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "புத்தாண்டு கொள்வனவுகளில் ஈடுபடுவோரின் கவனத்திற்கு...! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Colombo/Sri-lanka /புத்தாண்டு கொள்வனவுகளில் ஈடுபடுவோரின் கவனத்திற்கு...\nபுத்தாண்டு கொள்வனவுகளில் ஈடுபடுவோரின் கவனத்திற்கு...\nஎதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தலைநகர் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொள்வனவுகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மற்றும் முக்கிய புறநகர்ப் பகுதிகளில் சனநெரிசல் மிக்க சந்தைகளில் பணம், செல்லிடப்பேசிகள், பணப்பைகள் என்பனவற்றை கொள்ளையிடும் கும்பல்களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nபொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் வரும் நுகர்வோரை இலக்கு வைத்து பெண்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட கொள்ளைக் குழுக்கள் களமிறங்கியுள்ளதாகத��� தெரிவிக்கப்படுகிறது.\nபுறக்கோட்டை, மஹரகம, நுகேகொடை, ஹோமகம, கிரிபத்கொட, பியகம, கொட்டாவ போன்ற நகரங்களில் இவ்வாறு கொள்ளைக் கூட்டங்கள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபுத்தளத்திலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட யுவதிகள் கும்பலொன்று கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளது.\nபஸ்கள், சந்தைகள் உள்ளிட்ட சனப்புழக்கம் அதிகமான இடங்களில் இந்தப் பெண்கள் அழகாக, கவர்ச்சியாக ஆடையணிந்து பணம் பொருட்களை கொள்ளையிட்டு வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇவ்வாறு சந்கேத்திற்கு இடமானவர்கள் தொடர்பில் ஏதேனும் விடயங்களை அறிவிக்க வேண்டுமாயின் 0112-421111 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/08/blog-post_69.html", "date_download": "2018-12-17T05:31:38Z", "digest": "sha1:PU64HANC7LYMNR7HLNWSMVS3TDW5QZ4C", "length": 7751, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரின் செய்திச் சேவையான அல்-ஜெசீராவைத் தடை செய்தது இஸ்ரேல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரின் செய்திச் சேவையான அல்-ஜெசீராவைத் தடை செய்தது இஸ்ரேல்\nஅல்ஜசீராவை தொலைக் காட்சி செய்திச் சேவையை இஸ்ரேல் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதுடன் அதன் பத்திரிகையாளர்களையும் தடை செய்யப்போவதாகவும் இஸ்ரேல் நாட்டு தொலைத் தொடர்பு அமைச்சர் ஐயூப் காரா தெரிவித்துள்ளார்.\nஅல்ஜசீராக்கான இத் தடையானது அல் அக்ஸா மசூதி அண்மைய பிரச்சினைகளை அல் ஜசீராவின் ஒலிபரப்பில் வெளியிற்டமையேயாகும். கடந்த காலங்களில் தீவிரவாதத்துக்கு அல்-ஜெசீரா துணைபோவதாகவும், இஸ்ரேலிய நாட்டுக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டி வந்த இஸ்ரேல் தற்போது அதன் ஒலிபரப்பை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.\nகத்தார் FREE VISA பிரியர்களுக்கு களத்திலிருந்து ஓர் எச்சரிக்கைப் பதிவு\nகத்தார் பிரபல அலி பின் அலி கம்பனியில் நிலவும் சில பதவிகளுக்கான நடப்பு நேர்முகப்பரீட்சை இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nகத்தார் டிசம்பர் 18ம் திகதி ஏன், எதற்கு தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது\nகத்தார் ஓர் இறையான்மையின் முகவரி..... வானில் இருந்து பார்க்கும் போது பாலைவன போர்வை மூடியது போல் காட்சி அளிக்கும் கட்டார் நாடு உன்மைய...\nசவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல ம...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nசவுதியில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் சிறைக்கு சென்ற மாப்பிள்ளை\nசவுதி நாட்டில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருவர் தான் திருமணம்...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (14-12-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n2022 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி மைதானத்தின் வடிவமைப்பை வெளியிட்டது கத்தார்\nகத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பீபா உலகிக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் லுசைல் மைதானத்தின் வடிவமைப்ப...\nஇறந்த கணவருக்காக 30 வருடங்கள் பணம் சேர்த்து பள்ளிவாசல் கட்டிய சவூதி ��ாட்டு பெண் - நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/3_24.html", "date_download": "2018-12-17T05:43:26Z", "digest": "sha1:2WLMVZ5DUKSLO6UIZEF23HNIBC3RMODP", "length": 9581, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "துபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதுபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை\nதுபாயில் உள்ள ஒரு மதுவிடுதியில் ஓர் அரபு ஆணின் இடுப்பை தொட்டதற்காக பிரிட்டனை சேர்ந்த ஜேமி ஹார்ரனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜீலை மாதம் ஜேமி ஹார்ரன் கைது செய்யப்பட்டார்.\nஆப்கானிஸ்தானில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றிய 27 வயதான ஜேமி, இரண்டு நாள் பயணமாக துபாய் வந்திருந்தபோது இச்சம்பவம் நடந்தது.\nகூட்டம் நிறைந்த அந்த மதுபான விடுதியில் தனது பானம் கொட்டுவதைத் தவிர்க்க முயற்சிக்கும்போது, தவறுதலாக மற்றொரு ஆணின் இடுப்பை தொட்டதாக அவர் கூறினார்.\nஇதற்கு புகார் அளித்த தொழிலதிபர், பிறகு அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஆனால் அரசுத் தரப்பில் வழக்கை தொடர்ந்து நடத்தினர்.\nஜேமிக்கு ஆதரவளித்து வரும் 'டிடெய்ண்டு இன் துபாய்' எனும் பிரச்சார குழு, ஜேமிக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தியை வெளியிட்டுள்ளது.\n\" துபாயில் உள்ள ராக் பாட்டம் பாரில், ஒரு அரபு வாடிக்கையாளரின் இடுப்பை தற்செயலாக தொட்டதற்காக, ஜேமிக்கு இன்று 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\" என அக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n''குற்றச்சாட்டுகளை மறுத்து வாக்குமூலம் அளிக்க, முக்கிய சாட்சியங்கள் அழைக்கப்படவில்லை,\" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜேமியின் வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்வார்கள் என இக்குழு கூறியுள்ளது.\nகத்தார் FREE VISA பிரியர்களுக்கு களத்திலிருந்து ஓர் எச்சரிக்கைப் பதிவு\nகத்தார் பிரபல அலி பின் அலி கம்பனியில் நிலவும் சில பதவிகளுக்கான நடப்பு நேர்முகப்பரீட்சை இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற...\nகத்தார் தங���கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nகத்தார் டிசம்பர் 18ம் திகதி ஏன், எதற்கு தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது\nகத்தார் ஓர் இறையான்மையின் முகவரி..... வானில் இருந்து பார்க்கும் போது பாலைவன போர்வை மூடியது போல் காட்சி அளிக்கும் கட்டார் நாடு உன்மைய...\nசவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல ம...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nசவுதியில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் சிறைக்கு சென்ற மாப்பிள்ளை\nசவுதி நாட்டில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருவர் தான் திருமணம்...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (14-12-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n2022 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி மைதானத்தின் வடிவமைப்பை வெளியிட்டது கத்தார்\nகத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பீபா உலகிக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் லுசைல் மைதானத்தின் வடிவமைப்ப...\nஇறந்த கணவருக்காக 30 வருடங்கள் பணம் சேர்த்து பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண் - நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/50785-state-volleyball-championship-commencing-today.html", "date_download": "2018-12-17T06:22:31Z", "digest": "sha1:L6CJGDYCEZAGG2KOE7PC643JGK3NZZTQ", "length": 7457, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "மாநில ஜுனியர் கைப்பந்துப் போட்டி இன்று தொடக்கம் | State Volleyball Championship commencing today", "raw_content": "\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nஇன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்\nநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\nமாநில ஜுனியர் கைப்பந்துப் போட்டி இன்று தொடக்கம்\nசென்னையில் ஆடவர் மற்றம் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.\nசென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றம் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. வரும் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் மாவட்ட கைப்பந்து அணிகள் பங்கேற்கின்றன.\nஇப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகள், சண்டிகரில் டிசம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஜுனியர் கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்கவுள்ளதாக, தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் அட்ஹாக் கமிட்டி சேர்மன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை மயிலாப்பூர் கோவில் சிலைக்கடத்தல்: கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\nஇன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டமிட்ட 4 ரவுடிகள் கைது...\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n4. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17623", "date_download": "2018-12-17T05:49:43Z", "digest": "sha1:5LEMFRKHAT4NJH7L35E7LSCMJL5G2PYQ", "length": 8870, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Toura: Nao மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Toura: Nao\nGRN மொழியின் எண்: 17623\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Toura: Nao\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Toura)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C00371).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nToura: Nao க்கான மாற்றுப் பெயர்கள்\nToura: Nao எங்கே பேசப்படுகின்றது\nToura: Nao க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Toura: Nao\nToura: Nao பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vengadapurathan.blogspot.com/2014/05/6th-may-2012-mangalore.html", "date_download": "2018-12-17T04:48:55Z", "digest": "sha1:JD4VPSPPYKA7GW5XF5JX6XNXOUCJ3KU2", "length": 2938, "nlines": 48, "source_domain": "vengadapurathan.blogspot.com", "title": "K.M. SUNDAR", "raw_content": "\nஎன்னப்பா இப்படி சொல்ற, என்னாச்சு\nஇல்லை, பெங்களூர்-ல் இருந்து கிளம்ப நேரம் வந்சிருச்சு\n அங்கே சும்மா ஆபீஸ்-ல் பென்ஷன் தானே வாங்கிட்டிருந்த\n நான் பெங்களூர்லிருந்து கிளம்புவதற்கு முன் நாம \"நடந்தாய் வாழி காவேரி\"(சிட்டி&தி.ஜா) புத்தகம் படி நதி ஒரமாகவே பயணம் செய்யனும்னு சொல்லிட்டிருந்தாயே\n நான் மங்களூரிலிருந்து 9-ம்தேதி காலை சிருங்கேரி வந்துவிடுகிறேன்\n\"குடகு\"லிருந்து சிவசமுத்திரம் வரலாம்னு சொல்றியா என்னப்பா தலைகீழாக டிராவல் பண்ணுவதா\nகிட்டத்தட்ட இந்தியா முழுவதும் சுற்றிப் ...\nசிங்காரவேலன் எனது அத்தை மகன் (மாமன் மகன்) என்று ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=909007", "date_download": "2018-12-17T06:17:39Z", "digest": "sha1:V5X76RYWCJNKKJBG3N3ITNM4NILTX7E2", "length": 16784, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவர் சிலைக்கு தங்க கவசம்| Dinamalar", "raw_content": "\nகருணாநிதி சிலையை படமெடுத்த ராகுல்\nமுதல்வருடன் விஜயபாஸ்கர் சந்திப்பு 1\nசீக்கிய கலவர வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு ஆயுள்\nபெண்கள் சுவர் : அறிவிப்பை திரும்பப் பெற்ற கேரள நடிகை 3\nகாங்., முதல்வர்கள் பதவியேற்பு : கூட்டணி கட்சிகள் ... 7\nபெய்ட்டி புயல் சூறைகாற்றுடன் கரையை கடக்கும் 1\nராகுல் பிரதமர் : ஸ்டாலின் கருத்திற்கு ... 32\nபெய்ட்டி புயல் : ஆந்திரா, ஒடிசாவுக்கு எச்சரிக்கை\nதமிழக மீனவர்கள் 8 பேர் கைது\nவிருதுநகர் : 4 கடைகளில் தீவிபத்து\nதேவர் சிலைக்கு தங்க கவசம்\nசென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, இம்மாதம் 9ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார். அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்காக, கடந்த 2010ம் ஆண்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.அப்போது, தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் என, அங்கு குழுமியிருந்த மக்களும், கோவை, காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமியும் வேண்டுகோள் வைத்தனர்.அதை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அ.தி.மு.க., சார்பில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என, தெரிவித்திருந்தார். அதன்படி இம்மாதம், 9ம் தேதி, பிற்பகல், 1:30 மணிக்கு, பசும்பொன் கிராமத்தில், தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட இக்கவசம் முழுக்க முழுக்க அதிமுக தொண்டர்களின் காசுதான் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. இதில் தனி தொகுதியாக உள்ள எத்தனையோ அடுத்த இனத்தவரின் சொத்தும் செர்ந்துதான் இப்பணம் முதல்வரின் கணக்கில் உள்ளது. 13 கிலோ தங்கத்தை இப்படி தானமாக கொடுத்துத்துள்ளார் முதல்வர். ஆனால் தனிப்பட்ட ஒருவரின் சொந்த உழைப்பு என்று யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர�� அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/03/blog-post_41.html", "date_download": "2018-12-17T06:25:49Z", "digest": "sha1:P3YXBPDQYCHUWY3TRAGW5YP2JXGRBIRB", "length": 9433, "nlines": 77, "source_domain": "www.maarutham.com", "title": "ஜெனிவாவில் இலங்கை மீது ஐநா மனிதஉரிமை பேரவை கடும் குற்றச்சாட்டுகள் முன்வைப்பு! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /ஜெனிவாவில் இலங்கை மீது ஐநா மனிதஉரிமை பேரவை கடும் குற்றச்சாட்டுகள் முன்வைப்பு\nஜெனிவாவில் இலங்கை மீது ஐநா மனிதஉரிமை பேரவை கடும் குற்றச்சாட்டுகள் முன்வைப்பு\nஇலங்கையில் இன்னமும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பிலான அம்சங்களுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஇலங்கை தொடர்பான மீளாய்வு அமர்வு நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மனித உரிமைகளுக்கான உதவி உயர்ஸ்தானிகர் கேட்கில்மோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nகடும் குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேசத்தின் உதவியுடன் நீதிப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதிலும் இலங்கை தோல்வி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இந்த காலதாமதம் குறித்து அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்\nஇந்தநிலையில் இலங்கை ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளை 2019 மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை சட்டம் நிறைவேற்றப்பட்ட 20 மாதங்களின் பின்னரே காணாமல் போனோர் தொடர்பான அலுவலத்துக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டதையும் உதவி உயர்ஸ்தானிகர் விமர்சித்துள்ளார்.\nவடக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுக்கான நட்டஈடுகளை வழங்குவதில் உரிய பொறிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை.\nஅத்துடன் அண்மையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் தமது சபை அதிக கவனம் செலுத்தியுள்ளதாக மனித உரிமைகளுக்கான உதவி உயர்ஸதானிகர் குறிப்பிட்டார்.\nஇதனைத்தவிர சித்திரவதைகள், மனித உரிமை காப்பாளர்கள் மீதாக கண்காணிப்பு��்கள் தொடர்வது போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.\nஇந்தநிலையில் இலங்கையின் மனித உரிமை காப்பு விடயங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான முன்னேற்றம் தொடர்பிலும் தமது பேரவை தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உதவி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்த பரிந்துரைகளை நிறைவேற்றஇலங்கைக்கு காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வின்போது இந்தவலியுறுத்தலை ஜேர்மனி மற்றும் சுவிட்ஸர்லாந்து உட்பட்ட நாடுகள் விடுத்தன.\nபரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை காட்டி வரும் தாமதம் தொடர்பிலேயே இந்தவலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53531-robbery-from-youth-in-chennai-3-arrested.html", "date_download": "2018-12-17T04:53:58Z", "digest": "sha1:VJMPJAN2NW5JI44XTLQDHP2TSJWLBCU7", "length": 13134, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணத்திற்காக பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... 3 பேர் கைது..! | Robbery from youth in chennai: 3 arrested", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அரு���் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nதிருமணத்திற்காக பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... 3 பேர் கைது..\nதிருமண வரனுக்காக இணையத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வந்த அழைப்பை நம்பி பெண் பார்க்க போனவரிடம் இருந்து செல்போன் , பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் காளிசரண். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் 2 வருடங்களாக தன் திருமணத்துக்காக பெண் பார்த்து வந்துள்ளார். இதற்காக அவர் சில புகழ்பெற்ற திருமண வரன் பார்ப்பவர்களுக்கான இணையதளத்திலும் அவர் குறித்த தகவல்களை பதிவு செய்து வைத்துள்ளார். அவர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் தன் பெயர் பிரியா ஐயர் என்றும், தான் பெங்களூரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தாம் நேரில் சந்திக்கலாம் என்றும் கூறிய அவர், குறிப்பிட்ட நாள் ஒன்றில் இரவு சங்கம் தியேட்டரில் சந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் அழைத்த அவர் வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் சந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கும் சந்திக்காமல் பொன்னம்மாள் தெருவில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் சந்திக்கலாம் என்று இடத்தை மாற்றி தெரிவித்துள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற காளிசரணிடம் புடவை அணிந்திருந்த பெண் ஒருவர் பிரியா ஐயர் என்று அறிமுகம் ஆகியுள்ளார். அவருடன் சேர்த்து 3 ஆண்களும் இருந்து உள்ளனர். அவர்களை பிரியாவின் உறவினர்கள் என நம்பிய காளிசரணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nதிடீரென்று கத்தியை எடுத்து மிரட்டிய அந்த கும்பல் காளிசரணின் செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த தங்கச்செயின் ஆகியவற்றை பிடுங்கியுள்ளனர். மேலும் அவரது ஏடிஎம் கார்டையும் பிடுங்கி ரகசிய நம்பரையும் வாங்கி சென்றுள்ளனர். காளிசரணை புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த கும்பல் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டது குறித்து காளிசரண், வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை ஏமாற்றியவர்கள் தோற்றத்தில் வட இந்தியர்கள் போல இருந்ததாகவும் அவர் அடையாளம் தெரிவித்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் காளிசரணை ஏமாற்றி பணம் பறித்த பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் கொச்சியை சேர்ந்த சாவித்திரி (52), கோடம்பாக்கம் சிவா, மாதவரம் கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளள நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\n’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி\n'இது என் கதைன்னு சொல்றது சரியில்லை' சர்கார் குறித்து இயக்குநர் ஷங்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகபாலீஸ்வரர் கோயில் சிலை மாயமான விவகாரம்... பெண் அதிகாரி கைது\nசென்னையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 25 நாய்கள்\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\n“எட்டுவழிச் சாலைக்கு 11% பேர்தான் எதிர்ப்பு” - முதலமைச்சர் பழனிசாமி\nஆசிரியையிடம் கத்தியைக் காட்டி பட்டப்பகலில் வழிப்பறி.. அதிரடி காட்டிய போலீஸ்..\nதனித்தனி நுழைவு வாயிலால் சர்ச்சை... மன்னிப்பு கேட்டது ஐஐடி விடுதி நிர்வாகம்..\nசென்னை ஐஐடியில் சைவ ‌உணவு சாப்பிடுவோருக்கு தனி நுழைவாயில்\nநீண்ட இழுபறிக்கு பின் பருவநிலை ஒப்பந்த செயல்திட்டத்திற்கு ஒப்புதல்\nஇன்று கரையைக் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரே���ன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி\n'இது என் கதைன்னு சொல்றது சரியில்லை' சர்கார் குறித்து இயக்குநர் ஷங்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/10/29/137-gems-from-deivathin-kural-culture-gandharva-vedam/", "date_download": "2018-12-17T05:21:08Z", "digest": "sha1:7ODVJZEHLOITOLDP3ZKEZ46WB27J2IRN", "length": 19602, "nlines": 104, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "137. Gems from Deivathin Kural-Culture-Gandharva Vedam – Sage of Kanchi", "raw_content": "\n’ என்று சாதாரணமாக ஒரு வழக்கு இருக்கிறது. புரட்டுவதற்கு என்ன இவ்வளவு முக்கியத்துவம் யோசித்துப் பார்த்தால், முறைப்படி புரட்டுவது ரொம்பவும் பெரிய, அர்த்தமுள்ள விஷயம் என்று தெரிகிறது. அநேக கலைகள் புரட்டுவதினாலேதான் பிறந்திருக்கின்றன.\nஇத்தனை புஸ்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஒரு சில எழுத்துக்களைப் புரட்டி புரட்டி வைத்து வார்த்தைகளாக்கியதால்தானே, இத்தனை புஸ்தகங்களும் வந்திருக்கின்றன நம்மைவிட இங்கிலீஷ்காரர்களுக்கு எழுத்து இன்னும் குறைவு. இருபத்தாறே எழுத்துககளைப் புரட்டிவிட்டு ஏராளமாக எழுதிவிட்டார்கள் நம்மைவிட இங்கிலீஷ்காரர்களுக்கு எழுத்து இன்னும் குறைவு. இருபத்தாறே எழுத்துககளைப் புரட்டிவிட்டு ஏராளமாக எழுதிவிட்டார்கள் அந்தப் புரட்டலில் ஒரு முறை, ஓர் அழகு இருந்துவிட்டால் கலையாகிறது. நமக்கும் வார்த்தைகள் தெரிகின்றன. கவியும் அதே வார்த்தைகளைத்தான் புரட்டி வைக்கிறான் — உடனே அதில் ரஸம் பிறக்கிறது, கவியைக் கொண்டாடுகிறார்கள் அந்தப் புரட்டலில் ஒரு முறை, ஓர் அழகு இருந்துவிட்டால் கலையாகிறது. நமக்கும் வார்த்தைகள் தெரிகின்றன. கவியும் அதே வார்த்தைகளைத்தான் புரட்டி வைக்கிறான் — உடனே அதில் ரஸம் பிறக்கிறது, கவியைக் கொண்டாடுகிறார்கள் நாம் வார்த்தையைப் புரட்டி எழுதினால் அதை யார் மதிக்கிறார் நாம் வார்த்தையைப் புரட்டி எழுதினால் அதை யார் மதிக்கிறார் தாகூர் மாதிரி ஒருவர் புரட்டுகிறபடி புரட்டினால் ஏக மதிப்பு உண்டாகிறது. அக்ஷர லக்ஷம் என்கிறார்கள்.\nசித்திரக் கலையும் இப்படியேதான். வர்ண பாட்டிலையும் பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு நாம் ‘புரட்டுவது’ ரஞ்சகமாக இல்லை. ஆனால் சைத்திரிகன் அதே வர்ணங்களைப் புரட்டுகிறபடி புரட்டினால் அது ஆனந்தம் தருகிறது.\nசங்கீதமும் புரட்டல்���ான். நாம் எல்லோரும் சத்தம் போடுகிறோம். அந்தச் சப்தத்தை ஸ்வரங்களாகப் பாகுபடுத்தி, இதற்கப்புறம் இது என்று அழகாகப் புரட்டி வைத்தால் இன்பம் உண்டாகிறது. நன்றாகப் புரட்டினால் நிறைய இன்பம் புரட்டலில் நிபுணனாக இருப்பவனுக்கு ஒரு மணிக்கு இருநூறு முந்நூறு ரூபாய் தருகிறோம். நாம் சத்தம் செய்தால் ஓய வைப்பதற்கு பணம் கொடுக்கலாம் புரட்டலில் நிபுணனாக இருப்பவனுக்கு ஒரு மணிக்கு இருநூறு முந்நூறு ரூபாய் தருகிறோம். நாம் சத்தம் செய்தால் ஓய வைப்பதற்கு பணம் கொடுக்கலாம்\nநமது தொண்டை என்கிற மாமிச வாத்தியத்தில் காற்றைப் புரட்டுகிறோம். தவிர சங்கீத வாத்தியங்கள் பல இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் இந்தப் புரட்டல் மாத்திரம் பொது. தவில், மிருதங்கம், கஞ்சிரா போன்ற சர்ம வாத்தியங்களில் தோலில் புரட்டுகிறார்கள். வீணை, தம்பூர், பிடில் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்தியில் புரட்டுகிறார்கள். இந்த வாத்தியங்களில் புரட்டுகளுக்கு நடுவே இழைந்து வரும் ‘அநுரணனம்’ என்ற இழைப்பு ஒலி நயமான இன்பம் தருகிறது. ஒருதரம் மீட்டினால் உண்டாகும் ஒலி இழுத்துக்கொண்டே நிற்கிறது. முதல் மீட்டில் உண்டான ஒலி நீடித்து, இரண்டாவது மீட்டில் எழுப்பும் ஒலியோடு கவ்வி நிற்கிறது. இதுவே, அநுரணனம். புல்லாங்குழல், நாயனம் போன்ற துவாரமுள்ள ரந்திர வாத்தியங்களில் காற்றைப் புரட்டுகிறார்கள். ஹார்மோனியமும் ஒருவிதத்தில் ரந்திர வாத்தியந்தான். அதில் வாய்க்குப் பதில் துருத்தி இருக்கிறது. புல்லாங்குழலிலும் நாயனத்திலும் துவாரங்களை விரலால் மாற்றி மாற்றி அடைத்துத் திறக்கிறார்கள் என்றால், ஹார்மோனியத்தில் பில்லைகளை மாற்றி மாற்றி அழுத்தி எடுக்கிறார்கள். தத்துவம் ஒன்றுதான்.\nசப்தத்தைப் புரட்டுவதோடு, அங்கங்களைப் புரட்டி விட்டால் நாட்டியக் கலை உண்டாகிறது. சங்கீதத்தில் காதால் கேட்டு அர்த்த ஆனந்தமும், ஸ்வர ஆனந்தமும், பெறுகிறோம். நாட்டியத்தில் இவற்றோடு கண்களால் பார்த்து, ‘அங்கசர்ய ஆனந்தமும்’ (அங்கங்களைப் முறைப்படி அசைப்பதால், புரட்டுவதால் ஏற்படுகிற இன்பமும்) பெறுகிறோம்.\nநவரஸ உணர்ச்சிகளை விளக்குகிற அங்க அசைவான அபிநயம் மட்டும் இல்லாமல், நவரஸமில்லாத வெறும் அங்கசரியை (அங்கப் புரட்டு) மட்டுமே ஆனந்தம் தருவது உண்டு என்பதால்தான் ‘நிருத்தம்’ என்ற கலை ஏற்பட்டிருக்கிறது. ஈஸ்வரனுக்குச் செய்கிற அறுபத்துநாலு உபசாரங்களில் சங்கீதத்தோடுகூட, நிருத்தமும் உபசாரமாக சொல்லப்படுகிறது. கீர்த்தனத்தில் சப்தம், அர்த்தம், லயம் யாவும் சேர்ந்து இன்பம் தருகின்றன. ஸ்வரம் பாடும்போது சப்தமும், லயமும் மட்டும் இன்பம் தருகின்றன. ராக ஆலாபனத்தில் வெறும் சப்தம் மாத்திரம் ஆனந்தம் தருகிறது அல்லவா நிருத்தத்தில் வெறும் அங்கசரியை மட்டும் லயத்தோடு சேர்ந்து ஆனந்தம் தருகிறது.\nஇந்தக் கலைகள் யாவும் காந்தர்வ வேதம் எனப்படும். கந்தர்வர்கள் உற்சாகப் பிறவிகள். அவர்கள் எப்பொழுதும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பார்கள். மனதுக்கு உற்சாகம் தரும் கலைகளுக்கு இதனாலேயே காந்தர்வ வேதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/15-countries-around-the-world-that-have-legalized-prostituti-020287.html", "date_download": "2018-12-17T05:47:48Z", "digest": "sha1:T77B4SYCUWG2ZI6IVHEF5VHQIZRBNNHW", "length": 21456, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "அரசு சலுகைகளோடு விபச்சாரத் தொழில் நடக்கும் டாப் 15 நாடுகள் | 15 Countries Around The World That Have Legalized Prostitution - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசு சலுகைகளோடு விபச்சாரத் தொழில் நடக்கும் டாப் 15 நாடுகள்\nஅரசு சலுகைகளோடு விபச்சாரத் தொழில் நடக்கும் டாப் 15 நாடுகள்\nஉலகெங்கிலும் 15 நாடுகள் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. உலகின் பழமையான வேலை, இப்போது ஒரு நீண்ட காலமாக, ஒரு வெறுப்பூட்டும் மற்றும் சீர்கெட்ட வேலையாக கருதப்படுகிறது.\nவறுமை அல்லது எதிர்பாரா சூழ்நிலைகள் போன்ற காரணங்களால், விபச்சாரமானது தடை செய்யப்பட்டாலும் அல்லது சட்டபூர்வமானதாக இருந்தாலும், விபச்சாரம் நிலவுகிறது மற்றும் தொடருகிறது. சில நாடுகள் விபச்சாரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சில நாடுகளில் நடைமுறையில் தடை விதிக்கின்றன ஆனால் சில நாடுகள் பாலியல் தொழிலாளர்களுக்கு, சுகாதார மற்றும் சமூக நலன்களை வழங்கி நெறிப்படுத்துகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2003-ஆம் ஆண்டு முதல் இங்கு விபச்சாரம் சட்டத்திற்கு உட்பட்டுள்ளது. பொது சுகாதார மற்றும் வே��ைவாய்ப்பு சட்டங்களின் கீழ் இயங்கும் உரிமம் வழங்கப்பட்ட விபச்சாரங்களும் கூட உள்ளன. நிச்சயமாக இது ஒரு முற்போக்கான நடவடிக்கை.\nஆஸ்திரேலியாவில் விபச்சாரத்தின் சட்டபூர்வ நிலைமை மாநிலத்திலிருந்து மாநிலத்திற்கு வேறுபடுகிறது. இது சில பகுதிகளில் சட்டப்பூர்வமானதாகவும், மற்ற பகுதிகளில் சட்டவிரோதமானதுமாக உள்ளது. விபச்சார உரிமைக்கும் இதே நிலைமை இங்கு காணப்படுகிறது.\nMOST READ: இயேசுநாததர் பூமியில் பிறக்கும்முன் எங்கிருந்தார் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nஆஸ்திரியாவில் விபச்சாரம் முற்றிலும் சட்டபூர்வமானது. பதினாறாம் வயதிற்கு மேற்பட்ட வயதினர் பதிவு செய்ய வேண்டும். காலவரையற்ற சுகாதார பரிசோதனைகளில் ஈடுபட வேண்டும். மேலும் வரி செலுத்த வேண்டும். இருந்தபோதிலும், இங்கு நிறைய கடத்தல் மற்றும் வன்கொடுமைகள் நிகழ்கிறது.\nஇங்கு ஆண் விபச்சாரம் சட்டவிரோதமானது, ஆனால் மற்ற எல்லாவற்றிற்கும் சட்டபூர்வமானதாகும். வங்காளதேசத்தில் கடுமையான கடத்தல் சூழல் உள்ளது. இது ஊழல் மூலம் நிலைத்திருக்கிறது. தரகு வேலையும், விபச்சாரத்தை உரிமையாக்குவதும் இங்கு சட்டமாகும்.\nஅவர்கள் குற்றம்,வன்முறை மற்றும் விபச்சாரத்தோடு தொடர்புடைய பயத்தை அகற்ற விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கிய தோடல்லாமல், மேலும் கைரேகை (fingerprint) மற்றும் கீகார்டு(keycart) தொழில்நுட்பங்களைக் கொண்டு விபச்சாரத்தினை சரியான முறையில் நெறிப்படுத்துகின்றனர்.\nஇங்கே விபச்சாரம் முற்றிலும் சட்டபூர்வமாக இருக்கிறது. நீங்கள் பாரம்பரியம், சுய ஒழுக்கம், சமூகக்கேடு என்றெல்லாம் யோசித்தீர்களானால் அந்த பகுதியில் வாழவும் முடியாது. சமூகத்தை விட்டு வெளியே புறம் தள்ளுப்படுவீர்கள். அந்த அளவுக்கு அந்தப் பகுதிகளில் விபச்சாரம் பரந்து விரிந்து, மக்கள் மற்றும் அரசின் ஆதரவோடு நடந்து வருகிறது.\nதன்னைத்தானே விபச்சாரத்தில் ஈடுபடுத்தல் சட்டபூர்வமானதாகும். ஆனால் 2014-இன் இறுதியில் செக்ஸிற்கு விலை வைத்தல் சட்டவிரோதமானது. இதுஇங்கு மிக உறுதியாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆழமான குறைபாடுள்ள அமைப்பு பாலியல் தொழிலாளர்களை மிக ஆபத்தான நிலையில், இன்னும் வறுமையில் தான் வைத்திருக்கிறது.\nMOST READ: இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்... ஆண்களும் தெரிஞ்ச���க்கலாமே\nகொலம்பியாவில் பாலியல் தொழிலில் வேலை செய்வது சட்டபூர்வமானது. இங்கு பாலியல் தொழிலாளிகள் தாங்களாகவே இந்த பணிக்கு முன் வருகிறார்கள். தரகர் மூலம் தொழில் செய்யும் பழக்கம் இங்கு கிடையாது. (pimping) இல்லை. விபச்சாரம் குறிப்பாக கார்டேஜீனா மற்றும் பரான்குயிலா போன்ற நகரங்களில் பரவலாக உள்ளது.\nவிபச்சாரம் இங்கே சட்டமாகும். இன்னும் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், யாரால் பாலியல் தொழிலாளிகளுக்கு பணம் அதிகமாகத் தர முடியவில்லை என்றாலும், அந்த தொழிலாளியின் நிலையை கருத்தில் கொண்டு, அரசாங்கமே நிதியுதவி செய்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற அரச வழிவகை செய்கிறது.\nபாலியல் வேலை தொடர்பான எல்லாமே இங்கு சட்டபூர்வமானதாகும். நீங்கள் உங்கள் உடலை விற்கலாம், விபச்சாரத் தொழில் செய்யலாம் அல்லது தரகர் மூலமும் விபச்சாரத் தொழில் செய்யலாம். ஆனால் எவரேனும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில்ஈடுபடுத்த முடியாது. அப்படி செய்தால் நிச்சயம் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள். அது சட்ட விரோத செயலாகக் கருதப்படுகிறது.\nபிரான்சில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக உள்ளது மற்றும் பொதுமக்கள் மீது விசாரணை நடத்துவது இன்னும் சட்டத்திற்கு புறம்பானது. தரகுவேலையும் சட்டவிரோதமானது. போரின் பின்னர் 1946-இல் பிரான்சில் விபச்சாரமும் சட்டவிரோதமானது.\nவிபச்சாரம் 1927 ல் சட்டப்பூர்வமாக்கப்பட்டது மற்றும் முறையான விபச்சாரங்கள் உள்ளன. தொழிலாளர்கள் சுகாதார காப்பீடு வழங்கப்பட்டு, வரி செலுத்த வேண்டும் மற்றும் அவர்கள் ஓய்வூதியம் போன்ற சமூக நலன்களை பெறுகின்றனர்.\nMOST READ: முதுகெலும்பின் பலத்தை இரட்டிப்பாக மாற்றும் உணவுகள்..\nகிரேக்கமும் ஜேர்மன் முறையை பின்பற்றி, சமுதாயத்தில் விபச்சாரம் என்பதும் உண்மையான ஒரு வேலை என்கிறது. எனவே பாலியல் தொழிலாளர்கள் சம உரிமைகள் பெற்று, ஆரோக்கியமான சோதனைகளுக்கு செல்ல வேண்டும்.\nவிபச்சாரத்தை கருத்தில் கொண்டு அவர்களது சட்டத்தில் எந்த தெளிவான வடிவத்திலும் கூட இல்லை. இது பாலியல் வர்த்தகம் சட்டபூர்வமானது என்று எளிமையாக கூறுகிறது. இது கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறார்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும்.\nஇது சிவப்பு-சாளர (red-window) பாலியல் தொழிலாளர்களுக்கு மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். மற்ற நிறைய விஷயங்களை போல, இங்கே விபச்சாரம் வெளிப்படையாக, சட்டப்பூர்வமாக உள்ளது. அவர்கள் எப்போதும் மற்ற இடங்களில் தடை செய்யப்பட்டதாக கருதப்படும் செயல்களைச் சற்று வெளிப்படையாகவே கையாளுகிறார்கள்.\nஇந்தியாவில் சட்டங்கள் எங்கே நிற்கிறது\nவிபச்சாரம் என்பது நம் நாட்டில் சட்டவிரோதமானதல்ல. ஆனால் வழக்குரைத்தல் மற்றும் பொது விபச்சாரம் சட்டவிரோதமானது. ஒரு விபச்சாரத்தை உரிமையாக்குவது சட்டத்திற்கு எதிராகவும் இருக்கிறது. ஆனால், இந்த சட்டங்கள் மிகவும் அரிதாகவே செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஜி.பி. ரோட் மற்றும் காமத்திபுரா போன்ற இடங்கள் நிரூபிக்கும் விதமாக உள்ளன.\nMOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் இந்த தீபாவளியில் உங்களுக்கு மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் காத்திருக்கிறது என்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nஉங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nபீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kerala-govt-invites-mohanlal-the-award-fuction-054755.html", "date_download": "2018-12-17T04:38:46Z", "digest": "sha1:7E2U7YIMMDXQESGARJB7APCJEBPE2ZAT", "length": 11747, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகைகள் எதிர்ப்பை மீறி அந்த நடிகரை விருது வழங்கும் விழாவ���க்கு அழைக்கும் கேரள அரசு.. பரபரப்பு! | Kerala govt invites Mohanlal for the award fuction - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகைகள் எதிர்ப்பை மீறி அந்த நடிகரை விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கும் கேரள அரசு.. பரபரப்பு\nநடிகைகள் எதிர்ப்பை மீறி அந்த நடிகரை விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கும் கேரள அரசு.. பரபரப்பு\nதிருவனந்தபுரம்: விருது விழாவுக்கு, நடிகைகள் எதிர்ப்பை மீறி மோகன்லாலுக்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.\nநடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் சேர்க்க மோகன்லால் முன்வந்தார். இதற்கு சக நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விலகினார்கள். அவருக்கு எதிராக மலையாள நடிகைகள் ஒன்று திரண்டுள்ளனர். நடிகைகள் ரேவதி, பத்மபிரியா உள்ளிட்ட நடிகைகள் மோகன்லால் முடிவை விமர்சித்து கடிதம் அனுப்பினார்கள்.\nநடிகர் மோகன்லால் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமோகன் லாலை விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கக்கூடாது என திரைப்படத்துறையை சேர்ந்த 107 பேர் கையெழுத்திட்டு முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பினர். இதனிடையே மோகன்லால் இதுவரை அரசிடம் இருந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்றார்.\nஇந்த நிலையில் மோகன்லாலுக்கு நேற்று முறைப்படி அரசிடம் இருந்து விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகைகள் அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.\nநடிகைகள் எதிர்ப்பை மீறி மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைத்து இருப்பது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் ��கிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/spyder-review-1-048772.html", "date_download": "2018-12-17T05:05:45Z", "digest": "sha1:23WHEJSCPFOOYYN2HIZ4LNNPU2O2GY3Z", "length": 16099, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பைடர் விமர்சனம் #SpyderReview | Spyder Review - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்பைடர் விமர்சனம் #SpyderReview\nஸ்பைடர் படம் எப்படி இருக்கு தெரியுமா\nStar Cast: மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங்\nDirector: ஏ ஆர் முருகதாஸ்\nநடிகர்கள்: மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பரத்\nதயாரிப்பு: என்வி பிரசாத், தாகூர் மது\nஇயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்\nகதை சுமாராக இருந்தாலும், அதை எடுக்கும் விதத்தில் தன் முத்திரையைப் பதித்துவிடுவார்கள் சில இயக்குநர்கள். அவர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். ஸ்பைடரில் அந்தப் பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாரா முருகதாஸ்\nசக மனிதனை நேசி என்ற தன் 'ஸ்டாலின்' பட கருவை, இன்றைய தொழில்நுட்ப தலைமுறைக்கேற்ப கொஞ்சம் டெவலப் செய்து, ஏகப்பட்ட பணம் செலவழித்து ஸ்பைடராக்கியிருக்கிறார் ஏஆர் முருகதாஸ்.\nபடத்தின் கதை இந்நேரம் மீடியாவில் அலசிக் காயப்போட்டிருப்பார்கள். பிதாமகன் மாதிரி ஆரம்பிக்கிறது கதை. ஒரு சைக்கோ கொலைகாரனை, தேடி அழிக்கும் ஹீரோ என்பதுதான் இதன் ஒருவரி கதை. ஆனால் இந்தக் கதைக்குள் ஏகப்பட்ட ட்விஸ்டுகள் (களைத்துப் போகும் அளவுக்கு), ப்ளாஷ்பேக்குகள், சு��ாரஸ்யமில்லாத காதல் எல்லாம் வைத்திருக்கிறார் முருகதாஸ்.\nஇது நேரடி தமிழ்ப் படமா என்பதில் நிறைய சந்தேகம். மகேஷ் பாபு சொந்தக் குரலில் பேசுகிறார் என்பதற்காக அவரது 'தெமிழை' ரசிக்க முடியாது.\nஒரு தெலுங்கு மசாலா படத்தை நவீன வடிவில் கொடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். எல்லாவற்றிலும் அப்படி ஒரு மிகை. ஒரு பெரும் பாறை சாலையில் உருண்டோடி வருகிறது. உள்ளுக்குள் என்ன மோட்டார் வைத்திருக்கிறார்களா என்ன அப்புறம் அந்த ரோலர் கோஸ்டர் சண்டை.\nஹீரோ என்பதால் எப்படிப்பட்ட சாகஸத்தையும் செய்யமுடியும் என கட்டமைக்கப்பட்ட காட்சிகள் எக்கச்சக்கம். அதுவும் மோட்டார் சைக்கிளிலிருந்து எகிறி, லாரியின் கம்பிகளில் குத்தி உயிருக்குப் போராடிய ஒருவர், இரண்டு நாட்களில் திரும்பி போலீசின் துப்பாக்கியை எடுத்து வில்லனைச் சுடுவதெல்லாம் புதிய முருகதாஸ்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nபடத்தின் பெரும் சொதப்பல் கிராபிக்ஸ் காட்சிகள். ஏழாம் அறிவு படத்தின் முதல் 20 நிமிடக் காட்சியில் பெரிய கிராபிக்ஸ் உத்தி எதுவும் இருக்காது. ஆனால் நேர்த்தி.. அத்தனை அற்புதமாக இருக்கும். ஏதோ ஒரு வெளிநாட்டுப் படத்தைப் பார்க்கும் உணர்வு வரும். அப்படி படமெடுக்கும் வித்தை தெரிந்தவருக்கு இந்த கிராபிக்ஸ் எல்லாம் தேவையே இல்லை. அல்லது செய்வதை திருந்தச் செய்திருக்க வேண்டும்.\nஹீரோ மகேஷ் பாபு. தெலுங்கு ரசிகர்களுக்கு அவர் இளவரசனாக இருக்கலாம். ஆனால் இங்கே நம் ஹீரோக்களுடன் ஒப்பிடும்போது... ப்ச் அவர் முகத்தில் என்ன பாவனை காட்டுகிறார் என்பதையே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் போடும் சண்டைகளும் நம்பும்படி இல்லாததால் பெரிதாக அவரை ரசிக்க முடியவில்லை.\nஎப்போதெல்லாம் பாடல் காட்சி வருகிறதோ அப்போதெல்லாம் 'டான்' என்று ஆஜராகிவிடுகிறார் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் பார்க்க அழகாக இருக்கிறார்.\nபடத்தில் செம ஸ்கோர் எஸ் ஜே சூர்யாவுக்கு. வக்கிரம் பிடித்த, சைக்கோ கொலைகார பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என்று இவரிடம் மகேஷ் பாபு கற்றுக் கொண்டிருக்கலாம்.\nபரத்தும் படத்தில் இருக்கிறார். அவ்வளவுதான் சொல்ல முடியும்.\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்துக்கு மேற்கத்திய பளபளப்பைத் தர உதவியிருக்கி��து. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.\n'சமூக வலைத் தளங்கள். வாட்ஸ்ஆப்பில் காலத்தைக் கழித்து வரும் இன்றைய இளைஞர்கள், தங்கள் அருகாமையிலிருப்பவர்களின் கஷ்டத்தைப் போக்க முயற்சிக்கலாம்... உதவி செய்யலாம்' என்பதுதான் இந்தப் படம் மூலம் முருகதாஸ் சொல்ல வந்த கருத்து.\nசமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தை ஏன் இத்தனை கொலைவெறியோடு சொல்ல வேண்டும் முருகதாஸ்.\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nஓவியா பற்றி ஆரவ் ஏன் அப்படி ட்வீட் செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/04/indigo-offers-tickets-from-rs-1000-008842.html", "date_download": "2018-12-17T04:29:09Z", "digest": "sha1:D5JRB3MGYC2ERN3Q7TTM77PMIYPUVBAA", "length": 17379, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இண்டிகோ நிறுவனத்தில் அதிரடி ஆஃபர்.. 1,000 ரூபாய்க்கு விமான பயணம்..! | IndiGo Offers Tickets From Rs 1000 - Tamil Goodreturns", "raw_content": "\n» இண்டிகோ நிறுவனத்தில் அதிரடி ஆஃபர்.. 1,000 ரூபாய்க்கு விமான பயணம்..\nஇண்டிகோ நிறுவனத்தில் அதிரடி ஆஃ��ர்.. 1,000 ரூபாய்க்கு விமான பயணம்..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nரூ. 899-க்கு விமானப் பயணம்.. இண்டிகோ அதிரடி..\nவிமானத் துறையில் பெண்கள் புதிய சாதனை.. மாஸ் காட்டும் இண்டிகோ..\nமுதல் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கும் இண்டிகோ..\n97 சதவீத லாபம் மாயமானது.. இண்டிகோ நிறுவனத்தின் பரிதாப நிலை..\nஇண்டிகோ விமான நிறுவனத்தால் 1 லட்சம் பேர் பாதிப்பு..\nவெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..\nகுறைந்த விலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம் அனைத்துக் கட்டணங்களும் உள்ளடக்கிய டிக்கெட்களை 1,000 ரூபாய் முதல் அறிவித்துள்ளது.\nஇண்டிகோ நிறுவனத்தின் விமானச் சலுகை விலையில் ஒரு வழிப் பாதையில் 1,005 ரூபாய் முதல் பயணம் செய்யலாம்.\nஇண்டிகோ நிறுவனத்தின் விமானத்தில் சென்னை - பெங்களூரு செல்ல 1,174 ரூபாய்க் கட்டணமாகும்.\n1,005 ரூபாய் விமான டிக்கெட் ஆஃபரில் பாக்தோக்ரா - குவஹாத்தி செல்லலாம்.\nடெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்ல 1,178 ரூபாய் கட்டணம், ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை செல்ல 1,220 ரூபாய் கட்டணம், ஸ்ரீநகர் - சண்டிகர் செல்ல 1,478 ரூபாய் கட்டணம், ஜெய்ப்பூர் - டெல்லி செல்ல 1,589 ரூபாய் கட்டணம், சண்டிகர் - டெல்லி செல்ல 1,592 ரூபாய் அஃபர். இதுமட்டும் இல்லாமல் இணையதளத்தில் பல வழித்தடங்களில் ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது இண்டிகோ நிறுவனம்.\n12 வயது நிரம்பிய மாணவர்களுக்கு 8 சதவீதம் வரை அடிப்படை கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும். அதுமட்டும் இல்லாமல் 25 கிலோ வரை பைகள் எடுத்துக்கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்.\n60 வயது நிரம்பிய விமானப் பயணிகளுக்கு அடிப்படை கட்டணத்தில் 8 சதவீதம் வரை சலுகைகள் வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.\nவிமானப் பயண டிக்கெட் கட்டணத்தினை இணையதள வங்கி சேவை, கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் கட்டணங்கள் செலுத்தும் போது கூடுதலாக 200 ரூபாய் நான் ரீஃபண்டபல் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரச���யல் புயல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-vellore-one-day-002625.html", "date_download": "2018-12-17T05:33:57Z", "digest": "sha1:627AMX4KRCKOGEBY6Y6BEC3GXUW6EVSJ", "length": 15188, "nlines": 153, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் ? | Best Places To Visit Vellore In One Day - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் \nஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் \nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் #NPH 8\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவேலூர் நகரம் பல முக்கிய சுற்றுலா மற்றும் வரலாற்று அம்சங்களை உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக ஒட்டுமொத்த நகரின் அடையாளமாகவும் திகழ்கிறது. இது தவிர மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ஃப்ரெஞ்சு பங்களா மற்றும் பாலாற்றின் கரையில் உள்ள முத்து மண்டபம் உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் பயணிகளை வெகுவாக ஈர்க்கும். வேலை நிமிர்த்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ வேலூர் சென்றால் ஒரே நாளில் எங்கவெல்லம் சுற்றிப் பார்க்கலாம் \nகாவலூர் வானோக்கு ஆய்வு மையம்\nவைனு பாப்பு அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் இந்த காவலூர் வானோக்கு மையமானது ஜவ்வாது மலையில் ஆலங்காயம் எனும் இடத்தில் உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய வானோக்கியை கொண்டுள்ளது. காவலூர் வானோக்கு மையத்தில் 1 மீட்டர் கார்ல் ஜெய்ஸ் லென்ஸ்ம், 2.3 மீட்டர் ஆடியைக்கொண்ட வைனு பாப்பு எனும் மற்றொரு வானோக்கியும் இந்த மையத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. சனிக்கிழமைகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த மையத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.\nஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு பயணம் செய்யும் பயணிகள் கடுமையான உடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரைக்காற்சட்டை போன்ற உடைகள் இக்கோவிலின் உள்ளே அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கைபேசி, கேமரா போன்ற மின்னனு சாதனங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வருடம் முழுவதும் இக்கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.\nவேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் 8 தொலைவில் மொர்தானா அணை அமைந்துள்ளது. வேலூர் பகுதியில் ஒரு அழகிய சிற்றுலாத்தலமாக இந்த அணைப்பகுதி உள்ளது. இந்த அணைக்கு அருகிலேயே கௌண்டின்யா காட்டுயிர் சரணாலயம், வடபள்ளி ஸ்ரீ வெங்கடேஷ்வரா கோவில் உள்ளிட்ட தவறவிடக்கூடாத சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.\nஅம்ரிதி விலங்கியல் பூங்காவானது அம்ரிதி ஆற்றுக்கு அருகில் தெள்ளாய் எனும் இடத்தில் உள்ள ஜவ்வாது மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அழகிய நீர்வீழ்ச்சிகளும், பலவகை விலங்கினங்களும், சுற்றுலாப் பயணிகளை இதை நோக்கி ஈர்க்கிறது. மேலும், இங்கே பல அரியவகை மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றையும் காணலாம். இந்த சுற்றுலாத்தலத்தில் இரண்டு ஓய்வு இல்லங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றோடு ஒரு தியான மண்டபமும் உள்ளது. விடுமுறைக்காலத்தில் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம்.\nபாலமதி எனும் இந்த ஊர் இங்குள்ள பாலமுருகன் கோவிலுக்காக பெயர் பெற்றது. கிழக்குத்தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமம் வேலூரிலிருந்து ஒரு சில நிமிட பயணத்தில் அடைந்துவிடலாம். கண்கவரும் இயற்கை அழகும் அமைதியான சூழலும் நிரம்பிக்காட்சியளிக்கும் பாலமதி ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலமாக அதே சமயம் அவ்வளவாக பிரபலமாகாமல் அமைந்துள்ளது. வேலூர் பகுதியின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பயணிகள் இந்த மலை நகரத்துக்கு பயணம் செய்கின்றனர்.\nவேலூர் பகுதியில் திருவலம் எனும் ஊருக்கு வடக்கே இந்த வள்ளிமலை அமைந்துள்ளது. முருகப்பெருமானின் இரு மனைவியருள் ஒருவரான வள்ளி இம்மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள குகைகளில் ஜைன பிக்குகள் வசித்திருந்ததற்கான ஆதாரமாக அவற்றின் சுவர்கள் கன்னட மொழியில் அமைந்த சுவர்ப்பொறிப்புகள் காணப்படுகின்றன. இயற்கை அழகு, குகைகள், அகழ்வு செய்யப்பட்ட பாறைப்படிவங்கள், குளங்கள் மற்றும் இயற்கைப்பசுமை போன்ற அம்சங்கள் நிறைந்து காணப்படும் வள்ளிமலைப்பகுதி சுற்றுலாப்பயணிகளை வெகுவாக வசீகரிக்கிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-vivegam-now-200-cr/", "date_download": "2018-12-17T06:01:17Z", "digest": "sha1:H54AOMM7E2AEUSLBDXCL2VDPQEL52MCN", "length": 13146, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்..!!விவேகம் இனி 200 கோடி கிளப்பில். - Cinemapettai", "raw_content": "\nHome News கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்..விவேகம் இனி 200 கோடி கிளப்பில்.\nவிவேகம் இனி 200 கோடி கிளப்பில்.\nவிவேகம் என்பது அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிவா இயக்கிய இத்திரைப்படத்தில் விவேக் ஒபரோய், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு தொடங்கியது.\nவெற்றி இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி எல். ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அஜித் குமாருடன் பில்லா, ஆரம்பம் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அனு வர்த்தன் இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டர். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில், கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்சரா ஹாசனும் கதாநாயகியாக நடிக்கிறார்.\nவிவேகம் 2017 ஆகத்து 24 இல் உலகளவில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றிருப்பினும் திரையரங்கம் நிரம்பிய காட்சிகளை கொண்டு வணீக ரீதியாக ஒரு வெற்றி படமாகவே தெரிந்தது. பிரபல தமிழ் சினிமா விமர்சகர்களான பிரபல செய்தி நிறுவனம் இப்படத்திற்கு 2.25 மதிப்பெண் கொடுத்தது.\nஅதிகம் படித்தவை: பன்னீர் சசிகலா ரிசல்ட் பயணத்தை தள்ளிப் போட்ட அஜீத்\nயூடியூப் விமர்சனங்களில் தமிழ் டாக்கீஸ் மாறன் கொடுத்த விமர்சனம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு விமர்சனம் என்பதை தாண்டி தனி மனித தாக்குதலாக பார்க்கப்பட்ட அந்த விமர்சனத்திற்கு பெருவாரியான அஜித் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தை தெரிவித்தனர்.\n25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தை ஒரு ஒன் மேன் ஆர்மியாகக் காட்ட உருவாக்கப்பட்டுள்ள படம் விவேகம். வீரம் படத்தில் அண்ணன் தம்பிகள் பாசம், வேதாளத்தில் அண்ணன் தங்கை பாசம்… விவேகத்தில் கணவன் – மனைவி அன்பு எதையும் தனி ஒருவராகச் சமாளிக்கும் ராணுவ உளவாளி அஜித் குமார். அவரது மனைவி காஜல். ரொம்ப அந்நியோன்னிமான தம்பதி.\nபடத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது,ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.பின்பு வந்த ட்ரைலர் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.\nஅதிகம் படித்தவை: விவேகம் படத்தை வைத்து விளம்பரம் தேடிக்கொண்ட ஐபோன்-(புகைப்படம் உள்ளே)\nதல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய ‘விவேகம்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் மொத்த வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.\nகடுமையான எதிர்மறை விமர்சனங்கள், ஒருசில ஊடகங்களின் நேரடி தாக்குதலையும் மீறி இந்த படம் ரூ.200 கோடி வசூல் செய்தது உண்மையில் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.\nஇருப்பினும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும் ஓரளவு லாபமே என்று கூறுகிறார்கள். அதற்கு காரணம் இந்த படத்தின் பெரிய பட்ஜெட். சிறிய பட்ஜெட் படத்துடன் இந்த பெரிய பட்ஜெட் படத்தை ஒப்பிடாதிர்கள். தலைக்கு எப்பொழுதும் சினிமாவில் நல்ல வரவேற்ப்பு இருக்கும் அதேபோல் ரசிகர்களிடமும் நல்ல மதிப்பு இருக்கும்.\nதல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/832", "date_download": "2018-12-17T04:40:40Z", "digest": "sha1:54TGEEXOWLECUHV3522STVNBYS2FMLDS", "length": 57963, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெய்வ மிருகம்", "raw_content": "\n« கோவை சந்திப்பு கடிதங்கள் 3\nகொடிக்கால் அப்துல்லா – என் உரை »\nநான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் என்னால் கையைத்தூக்க முடியவில்லை. கை கனமாக இருந்தது. சற்று தூக்கியபோது அக்குளருகே ஒரு நரம்பு அழுத்தப்பட்டது போல தெறித்தது. அத்துடன் எனக்கு நல்ல காய்ச்சலும் இருந்தது. உதடுகள் காய்ந்து நாவால் தொட்டபோது சொரசொரவென்றிருந்தன.\nமுழுக்கோட்டில் டாக்டர்கள் யாருமில்லை. அரசு மருத்துவமனைக்குப்போக அருமனைக்குச் செல்லவேண்டும். அருமனை வரை நடப்பதற்குச் சோம்பல்பட்டுக்கொண்டு உள்ளூரிலேயே கம்பவுண்டரிடம் காட்டி மாத்திரை வாங்குவது வழக்கம். பொதுவாக அன்றெல்லாம் உபதேசியார்கள் என்று சொல்லப்படும் கிறித்தவப் பிரச்சாரகர்கள் மருந்துகள் வழங்குவார்கள். என்னைப்பார்த்த ஏசுவடியான் உபதேசியார் எனக்கு காய்ச்சல் மாத்திரை தந்தார். சாயங்காலம் காய்ச்சல் குறைந்தது. மறுநாள் காலை மீண்டும் காய்ச்சல். மீண்டும் மாத்திரை.\nமூன்றாம்நாள் காய்ச்சல் குறையாதபோது என்னை அருமனை ஆஸ்பத்திரிக்கு சைக்கிளின் பின்பக்கத்தில் அமரச்செய்து கொண்டு போனார்கள். டாக்டர் என்னை பொதுவாகப் பரிசோதனைசெய்துவிட்டு மீண்டும் காய்ச்சல் மாத்திரை கொடுத்தார். மூன்றுநாள் காய்ச்சல் மாத்திரைகளையே விழுங்கினேன். ஐந்தாம் நாள் காய்ச்சல் அதுவே நின்றது. எழுந்து அமர்ந்தேன். ஆனால் கையை அசைக்க முடியவில்லை. மெல்லிய வீக்கம் இருந்தது. மூட்டுகள் கனமாக இருந்தன. அசைப்பதைப்பற்றி நினைத்தாலே வலி கொக்கிபோட்டு இழுத்தது\nஅப்பா அதுவரை ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. அன்று டாக்ஸிக்கார் வரவழைத்து என்னை தூக்கிப்போட்டுக்கொண்டு அருமனை ஆஸ்பத்திரிக்குச் சென்றார். வராந்தாவில் என்னை அமர வைத்து விட்டு உள்ளே போய் டாக்டரைப்பார்த்தார். டாக்டர் வெளியே வந்து என் கையை அசைக்க நான் கதறி அழுதேன். டாக்டர் அப்பாவிடம் ”நாகர்கோவிலுக்குக் கொண்டு போகணும். இல்லேண்ணா திருவனந்தபுரம்…என்னதுண்ணு தெரியல்லை…போலியோ மாதிரி இருக்கு…”என்றார்.\n வலதுகையாக்குமே”என்றார் அப்பா. டாக்டர் ”சொல்லுகதுக்கு என்ன குணமாகி கை கிட்டுறதுக்கு வாய்ப்பு கொறைவு…நான் கண்டதில்லை”என்றார். அப்பா என்னை திரும்பி வீட்டுக்கே கூட்டிவந்தார். நான் இரவெல்லாம் முனகி முனகி அழுதுகொண்டிருந்தேன். அம்மா கொஞ்சநேரம் என்னருகே அமர்ந்து விசிறியால் வீசிக்கொண்டிருந்தாள். என் தலைமயிரை வருடிக்கொண்டு அழுதுகொ��்டிருந்தவள் அப்படியே என் அருகில் படுத்து தூங்கிவிட்டாள். அவள் மூச்சு என் மீது பட்டுக்கொண்டிருந்தது.\nவெளியே ஈஸி சேரில் அப்பா தூங்காமல் படுத்திருந்தார். செருமல்கள் விசிறி ஒலிகள். வெற்றிலை போடுவதும் எழுந்து சென்று துப்புவதும் மீண்டும் வெற்றிலைபோடுவதும். வாசலில் தென்னைமரம் சலசலத்துக்கொண்டே இருந்தது. ஏதோ பறவையின் குழறல் ஒலி. பெரிய பெண்டுலக்கடிகாரத்தின் டிக் டிக் டிக். அப்பா சிலசமயம் நீளமாக பெருமூச்சு விட்டார். சிலசமயம் ஈஸிசேர் கிரீச்சிட திரும்பி அமர்ந்தார். நானும் அப்பாவும் மட்டும் இரவெல்லாம் விழித்திருந்தோம். என் கை தனியாக கிடந்து வேறு ஒரு நபர் போல என்னிடம் வலியால் பேசிக்கொண்டிருந்தது.\nபின்னிரவில் அப்பா சட்டென்று எழுந்து கொல்லைப்பக்கம் போய் கிணற்றில் தண்ணீர் இறைத்து பல்தேய்த்து விட்டு வந்தார். வேட்டியை மாற்றி சட்டையைப் போட்டுக்கொண்டு உள்ளே வந்து என்னருகே படுத்திருந்த அம்மாவை குடையால் தட்டி எழுப்பினார். அம்மா பாய்ந்து எழுந்து ”எந்தா எந்தா” என்றாள். அப்பா உடனே வெளியே போகப்போவதாகச் சொன்னார். எங்கே என்று கேட்கும் வழக்கம் எங்கள் குடும்பத்தில் கிடையாது.\n”என்று அம்மா மென்மையாகக் கேட்க ”வேண்டா” என்று சொல்லிவிட்டு என்னைத்தொட்டு காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார். அம்மா தொட்டுவிட்டு ”இல்ல”என்றாள். அப்பா சற்று குனிந்து என் கையைப் பார்த்தார். நான் ஏனென்று தெரியாமல் மனம் உருகி அழ ஆரம்பித்தேன். ”ச்சே… நாயுடெமோனே…நாட்டில உள்ள ரோகமெல்லாம் இவனுக்குத்தான் வரும், எரப்பாளி ..”என்று அப்பா குடையை தூக்கி என்னை அடிக்க ஓங்கினார். ”அய்யோ ”என்றாள் அம்மா.\nஅப்பா நேராக இறங்கி வெளியே செல்ல அம்மா கதவை மூடிவிட்டு வந்து என்னருகே அமர்ந்து என் தலையைக் கோதிவிட்டுக்கொண்டு ஆறுதல் சொன்னாள். பரவாயில்லை, அப்பாதானே அப்பா நல்லவர்.நமக்கு அப்பா இல்லாமல் யார் இருக்கிறார்கள் அப்பா நல்லவர்.நமக்கு அப்பா இல்லாமல் யார் இருக்கிறார்கள் கண்ணீர் வழிய நான் பெருமூச்சு விட்டேன்.\nமறுநாள் மதியம்தான் அப்பா வந்தார். அண்டுகோட்டு அன்பையன் வைத்தியரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அன்பையன் வைத்தியருக்கு அப்பா முன்பு சில பத்திரங்கள் பார்த்துக்கொடுத்திருக்கிறார். முக்கால்கை காமராஜ் சட்டையும் வ��ட்டியும் வளைந்த குடையுமாக அன்பையன் வைத்தியர் வந்து வெளித்திண்ணையில் அமர்ந்துகொண்டார். ”டீ”என்று அப்பா அழைத்தார். ”வைத்தியர்க்கு மோர் எடுக்குக” வைத்தியர் அம்மாவிடம் ”ஓர்மை உண்டா அன்¨பையனாக்கும். அண்ணனை நமக்கு நல்லா தெரியும்…வீட்டுக்கு வந்திட்டுண்டு”என்றார். அம்மா ”ஓர்மை உண்டு”என்றாள்.\nவைத்தியர் சட்டையைக் கழற்றி ஆணியில் தொங்கவிட்டார். குடையையும் மாட்டினார். நல்ல தொப்பை. மாநிற உடலெங்கும் சுருள்முடி. முன்வழுக்கை. மீசை கிடையாது. வெற்றிலைக்கறைபடிந்த பற்கள். பெரிய தங்கச்சங்கிலி அணிந்திருந்தார். அதன் நுனியில் சிலுவை ஆடியது. ”எங்க கொச்சன்” என்றார். அம்மா ”அகத்து கிடப்புண்டு”என்றாள்\nஅன்பையன் வைத்தியர் உள்ளே வந்து என்னை கூர்ந்து நோக்கினார். அவரைக் கண்டதுமே நான் அஞ்சி கதறி அழ ஆரம்பித்தேன். ”அய்யய்ய…என இது வாளும் ஈட்டியும் கொண்டு சண்டைக்குப் போற படைநாயராக்குமா இப்டி கெடந்து ஊளை போடுகது வாளும் ஈட்டியும் கொண்டு சண்டைக்குப் போற படைநாயராக்குமா இப்டி கெடந்து ஊளை போடுகதுச்சே ஆரெங்கிலும் கேட்டா நாணக்கேடுல்லா” என்றபடி என்னருகே அமர்ந்து என் கையை தொட்டார். நான் வலியில் கண்ணை மூடிக்கொண்டு கதறினேன். அதைப்பொருட்படுத்தாமல் கையை தூக்கினார், தாழ்த்தினார். பல்வேறு இடங்களில் அமுக்கிப்பார்த்தார். பெருமூச்சுடன் எழுந்து வெளியே சென்றார்.\n”என்றார் அப்பா. ”பாலவாதம். முத்தின வரவாக்கும். ஒரு வாரம் தாண்டிப்பொச்சு கண்டியளா சதையெல்லாம் வீங்கி கட்டியாட்டு ஆகிப்போச்சு. நீரு உறைச்சுப்போச்சு” என்றார் அன்பையன் வைத்தியர் . அப்பா ”ரெட்சை உண்டா சதையெல்லாம் வீங்கி கட்டியாட்டு ஆகிப்போச்சு. நீரு உறைச்சுப்போச்சு” என்றார் அன்பையன் வைத்தியர் . அப்பா ”ரெட்சை உண்டா”என்றார். ”நான் ஒண்ணும் உறப்பு தரமாட்டேன். ஏன்னா நம்ம சிகிழ்ச்சை மருந்து சிகிழ்ச்சை இல்ல. பத்திய சிகிழ்ச்சையாக்கும். பாத்த்துக்கிடுத வகையில இருக்கு காரியம். பின்ன ரொம்ப மூத்துப்போச்சு கேட்டியளா”என்றார். ”நான் ஒண்ணும் உறப்பு தரமாட்டேன். ஏன்னா நம்ம சிகிழ்ச்சை மருந்து சிகிழ்ச்சை இல்ல. பத்திய சிகிழ்ச்சையாக்கும். பாத்த்துக்கிடுத வகையில இருக்கு காரியம். பின்ன ரொம்ப மூத்துப்போச்சு கேட்டியளா சதையும் முட்டும் இறுகியிருக்கு. அதுகளை ஒண்ணு மயப்படுத்தி எடுக்குதது பெரிய காரியமாக்கும்…”\nஒரு வாரம்தானே ஆகியிருக்கிறது என்று அம்மா சொன்னாள். ” ஒரு வாரம் போதும் அம்மிணி. காய்ச்சலுண்ணு போனா உடனே டாக்டர் வலியுண்டான்னுல்லா கேட்டிருக்கணும்….செரி, நாம சொல்லுகதுக்கு ஒண்ணுமில்லை. இப்பம் உங்களுக்கெல்லாம் இருபது வருசம் பச்சிலை அரைச்சு படிச்ச எங்கமேல நம்பிக்கை இல்ல. ஒருமாசம் எங்கியாம் போயி நாலு மருந்தும் கொண்டு வாறவன் நல்ல டாக்டர்..நடக்கட்டு நடக்கட்டு..இங்கிலீஷ் மருந்தாக்குமே”\n”ஒரு தப்பு நடந்துபோச்சு…நான் இப்டி நெனைக்கல்லை”என்று அப்பா நயமாகச் சொன்னார். ”செரி பாப்போம். ஈஸ்வரானுக்ரஹம் உண்டுண்ணாக்க எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் இந்தக் கொச்சனுக்க ஜாதகம் பாத்திருக்கேன். கீர்த்திமானாக்கும். அதனால ஒரு கொறையும் இருக்காது.”என்றார் அன்பையன் வைத்தியர்\nவைத்தியம் தொடங்கியது. கண்டிப்பான ஆயுர்வேத முறை. மதியமும் இரவும் இரு வேளை கஷாயங்கள். காலையில் ஒருவேளை ஒரு லேகியம். மிகக்கடுமையான பத்தியம். காபி டீ சீனி எதுவுமே கூடாது. பால் மோர் கூடாது. எந்தப்பழங்களும் உண்ணக்கூடாது. சம்பா அரிசிச்சோறு சாப்பிடலாம். ஆனால் தேங்காயெண்ணையில் வரட்டிய முருங்கியிலை மட்டுமே தொட்டுக்கொள்ள வேண்டும். வேறு எந்தக்காய்கறியும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஆனால் இவையெல்லாம் சாதாரணம் .மிகக் கடுமையான இரு பத்தியங்கள் மேலும் உண்டு. ஒன்று, உப்பே சேர்த்துக்கொள்ளக்கூடாது. இரண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது. கஷாயத்தில் உள்ள தண்ணீர் மட்டும்தான் நீராக உள்ளே செல்ல வேண்டும்.\nகாற்றோட்டம் உள்ள கிணற்றடி வராந்தாவில் சிமிண்ட் தரையில் பாய்போட்டு படுத்திருப்பேன். காரணம் வியர்த்தால் தாகம் எடுக்கும். இரண்டு வேளை உப்பில்லாத முருங்கைக்காய் வரட்டலை சோற்றில் போட்டு பிசைந்து உண்பேன். குமட்டி வரும். ‘சாப்பிடுடா சாப்பிடுடா, என் ராஜா இல்ல , என் தெய்வமில்ல’என்று அம்மா கெஞ்சி மன்றாடி ஊட்டுவாள். அப்பா வெளியே இருந்தாரென்றால் ”வந்தேன்ன அடிச்சு கொடலை எடுத்திருவேன்.படவா நாயே.. உள்ள ரோகமெல்லாம் வருத்தி வச்சிட்டு உயிரையா எடுக்கிறே’என்று அம்மா கெஞ்சி மன்றாடி ஊட்டுவாள். அப்பா வெளியே இருந்தாரென்றால் ”வந்தேன்ன அடிச்சு கொடலை எடுத்திருவேன்.படவா நாயே.. உள்ள ரோகமெல்லாம் வருத்தி வச்சிட்டு உயிர��யா எடுக்கிறே” என்று கத்துவார். அம்மா குரல் தாழ்த்தி ‘சாப்பிடுடா ”என்று மன்றாடுவாள்.\nகடுமையாக தாகமெடுக்கும். அப்பா தொடக்கத்திலேயே சுட்டுவிரல் ஆட்டி சொல்லிவிட்டார் ”டேய் தெரியாமப்போயி ஒரு வாய் தண்ணி குடிச்சேன்னு தெரிஞ்சா அண்ணைக்கே உலக்கையல மண்டைய பேத்திருவேன்…ஞாபகம் வச்சுக்கோ” அண்னாவையும் தங்கையையும் கூப்பிட்டு தெளிவாகச் சொல்லிவிட்டார். தண்ணீர் குடிப்பதை அவர்கள் பார்த்தால் உடனே சொல்லிவிடவேண்டும். சொல்லவில்லை என்று தெரிந்தால் அவ்வளவுதான். இது போக தண்ணீர் சேந்தித்தர வரும் எஸிலி, மற்ற வேலைகளுக்கு வரும் செல்லம்மா, பக்கத்துவீட்டு விஜயன் எல்லாருக்கும் கடுமையான கட்டளைகள். ஊரே நான் தண்ணீர் குடிக்காமலிருக்க வேவு பார்த்தது.\nபத்தியத்தை தாங்கிக்கொள்ளலாம். தினமும் உள்ள தடவு சிகிழ்ச்சை மாபெரும் சித்திரவதை. கையில் தினம் ஐந்துவேளை எண்ணைபோட்டு நீவிவிடவேண்டும். காலையில் அன்பையன் வைத்தியர் அவரே சைக்கிளில் வந்துவிடுவார். சைக்கிள் மணி கேட்டதுமே நான் கதறி அழ ஆரம்பிப்பேன். ”நாயம்மாரு அலமுறையிட்டு அழுதா நாடான்மாருக்கு கேக்கதுக்கு நல்ல சொகமுண்டு கேட்டியளா’ என்று சிரித்தபடி வந்து நிதானமாக சட்டையைக் கழற்றிப்போட்டு குடையை அதன்மீது தொங்கவிட்டுவிட்டு என்னருகே கையில் எண்ணைப்புட்டியுடன் வருவார். நான் அலறி அலறி சோர்ந்துபோய் தேம்புவேன்.\nஅன்பையன் வைத்தியர் முதலில் என் கைவிரல்களைச் சொடுக்கு எடுப்பார். ஒவ்வொரு விரலுக்கும் நான் வீரிட்டு கால்களால் தரையை அறைவேன். அலறல் கேட்டு தாங்க முடியாமல் அம்மா ஓடிப்போய் பக்கத்து வீட்டுக்கொல்லையில் ஒளிந்துகொள்வாள். மெல்ல கையை நீவி நீவி தோள்பட்டை வரை வரும்போது வலி தாங்கமுடியாமல் நான் அரை மயக்கநிலையை அடைந்திருப்பேன். பின்பு அன்பையன் வைத்தியர் ”கொச்சன் சங்கீதம் படிக்கணும் என்ன நல்ல நாதமாக்குமே….சீர்காழி தோற்றுபோவான்”என்றபடி சட்டையைப்போடச் செல்வார்.\nஅப்பா ஈசிசேரிலேயே அசையாமல் அமர்ந்திருப்பார். ”எண்ணையும் தடவலும் விடப்பிடாது…அதாக்கும் உண்மையான மருந்து”என்று அன்பையன் வைத்தியர் சொல்வார். வைத்தியருக்கு தினம் ஒரு இளநீர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதைக் குடித்தபின் சட்டையைப்போட்டுக்கொண்டு சைக்கிளில் ஏறிச் செல்வார்.\nஅப்பா அதன் பின் ��ன் காலைவேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஆபீஸ் கிளம்பும் முன்பு என்னிடம் வருவார். எண்ணைபோட்டு நீவ அன்பையன் வைத்தியர் அப்பாவுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார். என்னை நெருங்கும்போதே நான் அலற ”வாயப்பொத்துடா நாயுடெமோனே… ”என்று சீறியபின் என் கையைப்பிடித்து மீண்டும் நீவி எண்ணைபோட்டுவிடுவார். அதன்பின் குளித்து ஆபீஸ் கிளம்புவார். அப்போது நான் தூங்கிவிட்டிருப்பேன்.\nமதியம் அப்பா வழக்கமாக சாப்பாடு எடுத்துச்செல்வார். எனக்கு வாதம் வந்தபின் அவர் மதியம் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து வீட்டுக்கு வருவார். வந்ததும் சட்டையைக் கழற்றி துண்டு கட்டிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வந்து எண்ணை போட்டு நீவுவார். வெயிலில் குடைபிடித்து திரும்பி நடந்துசெல்வார்.சாயங்காலம் வந்ததுமே ஒருமுறை எண்ணையும் நீவலும் உண்டு. பின்னர் இரவு பத்து மணிக்கு.\nமருந்தின் மயக்கமும் தாகமுமாக நான் பகலெல்லாம் அரைமயக்கத்தில் இருப்பேன். இரவில் நல்ல தூக்கம் இருக்காது. எப்போது விழித்துக்கொண்டாலும் அப்பாவின் செருமலும், வெற்றிலை துப்பும் ஒலியும், விசிறி ஒலியும்தான் கேட்டுக்கொண்டிருக்கும். ஒன்றுக்குப் போகவேண்டுமென்றால் ”அம்மா ”என்று மெல்ல முனகுவேன். ஆனால் அம்மாவை எழுப்புவது அத்தனை எளிதல்ல. தூங்கினால் அவளுக்கு உலகமே இல்லை. அப்பாதான் எழுந்து வருவார் ”எந்தெடா” என்பார். நான் ”புறத்து போகணும்”என்பேன்\nஅப்பா என்னை அம்மாவைப்போல ஆதுரமாகத் தூக்க மாட்டார். இடதுகையைப்பிடித்து எழச்செய்தபின் பின்னால் வருவார். நான் வெளியே சென்று சிறுநீர் கழிக்கும்போது சற்று தள்ளி வேறு திசையை நோக்கிக்கொண்டு நிற்பார். திருப்பிக் கூட்டிக்கொண்டு வந்து படுக்க வைத்தபின் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடுவார்.\nபதிநான்கு நாட்கள் கழிந்தபின்னர் சூடான தண்ணீர் கொஞ்சம் குடிக்கலாமென்றார் அன்பையன் வைத்தியர். அந்த சொல்லே எனக்கு பெரும் கொண்டாட்டமாக இருந்தது. ஆனந்தம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதேன். ”பண்டு காலத்திலே நீரில்லா பத்தியம் விட்டதும் கொஞ்சநாளுக்கு முத்திரம் குடிக்கணும்ணாக்கும் சொல்லுவாங்க… இப்பம் சொன்னா கேப்பானுகளா கொச்சன் குடிக்குதா மூத்திரம்”என்றார் அன்பையன் வைத்தியர் ” நல்ல எளநீ கணக்காட்டு இருக்கும். நாலுநாளு குடிச்சா பின்ன சாயா கா��்பி ஒண்ணும் பிடிக்காது..”\nபதினைந்தாம் நாள் முதல் பயிற்சிகள் ஆரம்பமாயின. அதுவரை நான் அனுபவித்த வலியெல்லாம் வலியே இல்லை என்பது போன்ற அனுபவம் அது. காலையில் அப்பா என்னை வீட்டுக்கூடத்துக்கு முன் போடப்பட்டிருந்த அழிக்கு அருகே நிறுத்துவார். நானே என் வலது கையை தூக்கி அழியின் கீழே உள்ள கட்டத்தைப் பிடிக்க வேண்டும். கையை தூக்க நினைத்தால் அந்த நினைப்பே கைக்குச் சென்று சேராது. ”கை எடுத்து வைடா”என்று அப்பா கூவுவார். கையில் முற்றிய பிரம்பு. ”எடுடா கை” என்னால் தூக்க முடியாது. படீரென பிரம்பு என் பிருஷ்டச் சதையில் விழும். அலறியபடி ஆவேசமாக கையைத்தூக்கி அழியைபிடித்துக்கொள்வேன்.\nமீண்டும் தூக்கி அடுத்த கட்டத்தில் வைக்கவேண்டும். இரண்டு மூன்றுமுறை பிரம்பு சுழன்றபிறகுதான் என்னால் கையை தூக்க முடியும். கைக்குள் நரம்புகள் முறுக்கேறி ஒடியப்போவது போலிருக்கும். மீண்டும் அடி. மீண்டும் கைதூக்கி அதற்கும் மேலே உள்ள கட்டத்தில் வைப்பேன். ஒருமுறை முழுக்க கையைத்தூக்க ஆறு கட்டங்களில் கையை வைக்க வேண்டும். மீண்டும் படிப்படியாக கையை இறக்க வேண்டும்\nமுதல்நாள் அடிவிழுந்தபோது நான் அலறிய ஒலி கேட்டு அம்மா ஓடிவந்து பிரம்பைப்பிடித்தாள். அப்பா வெறிகொண்டு அம்மாவை பிரம்பால் விளாசினார். அம்மா கீழே விழுந்து முகத்தை மூடிக்கொண்டாள். அடித்து கை சலித்து மூச்சுவாங்க வேட்டியை சரிசெய்தபின் அப்பா என்னிடம் ”தூக்கெடா கை..கொன்னு போடுவேன்..நாயே.. ”என்று கூவினார். அம்மா அடிதாங்காமல் அரைமயக்கமாகி தரையில் கிடந்தாள்.\nநான்காம்நாள் பக்கத்துவீட்டு நாராயணன் தாத்தா என் அழுகை கேட்டு வந்து கோபமும் ஆங்காரமுமாக, ”எடா பாகுலேயா…எந்தாடா இதுநீ அவனைக் கொல்லாதே”என்று சொன்னார்.அப்பா பைத்தியம்போல பிரம்பை ஓங்கியபடி எண்பது வயது கிழவரை நோக்கி பாய்ந்தார் ”கொல்லுவேன்…எல்லாரையும் கொல்லுவேன்..ஒற்ற ஒருத்தன் இந்த வழி வரப்பிடாது..போடா..போடா நாயே…” என்று கத்தினார். ”உனக்கு கிறுக்குட…முழுக்கிறுக்குடா..”என்று சொல்லியபடி பீதியுடன் தாத்தா பின்வாங்கினார்.\nஒருமாதம் தாண்டியதும் வலிமிகவும் குறைந்தது. மெல்ல மெல்ல நானே கையை தூக்கி வைக்க ஆரம்பித்தேன். முதலில் பத்துமுறை தூக்கி வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் ஆயிரம் முறையாக அது அதிகரித்தது. அப்பா அரு��ிலேயே பிரம்புடன் அமர்ந்து எண்ணுவார். நடுவே அவர் யாரிடமாவது ஏதாவது பேசி எண்ணிக்கையை விட்டுவிட்டால் ஆரம்பத்திலிருந்து மீண்டும் செய்யவேண்டும். நான் மனம் உடைந்து விசும்பி அழுது கொண்டே கையை தூக்குவேன்.\nஅறுபது நாளில் கை அனேகமாக சரியாகிவிட்டது. தொண்ணூறு நாளில் முற்றிலும் சரியாகியது. ஒருவருடம் வரை வலதுகைக்கு சற்று வலிமைக்குறைவை உணர்ந்தேன். அதன்பின் இன்று வரை எந்தப்பிரச்சினையும் இல்லை. அது பெரிய அற்புதம் என்று பேசிக்கொண்டார்கள். என் வலது கை சரசரவென மெலிந்து குச்சி போல ஆகிவிடும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். அன்றெல்லாம் ஊரில் பாலவாதம் வந்து கையோ காலோ ஒல்லியாக இருப்பவர்கள் வீட்டுக்கு ஒருவர் இருப்பார்கள்.\nஎன்னைப்பார்க்க பெரிய டாக்டர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்தார்கள். அப்பாவைப்பார்க்க யார் வந்தாலும் நான் வந்து ஜன்னல் அருகே சட்டை இல்லாமல் தயாராக நின்று கொள்வேன். அப்பா ‘டா’என்றழைத்ததுமே ஒடிப்போய் என் வலதுகையை அவர்களுக்குக் காட்டுவேன். த்ர்ர்ந்த வித்தைக்காரன் போல கைகளைச் சுழற்றியும் தூக்கியும் தாழ்த்தியும் காட்டுவேன். அவர்கள் பாராட்டுவது என்னைத்தான் என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்\nஅப்பாவும் அன்பையன் வைத்தியர்மாக என்னை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு சென்று பெரிய டாக்டர்களிடம் காட்டினார்கள். அவர்கள் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். நான் பத்மநாபசாமி கோயில்,மேத்தமணி, சிங்கம் புலி ஒட்டகம் எல்லாம் முதல்முறையாகப் பார்த்தது அப்போதுதான். ஒரு ஓட்டலில் நுழைந்து இலைபோட்டு சாப்பிட்டோம்.\nநான் பள்ளி விட்டு வரும்போது கோயில் முன் நின்றிருந்த அன்பையன் வைத்தியர் என்னை அழைத்து ஒரு தாத்தாவுக்கு என் கையைக் காட்டினார். என் கையை பலவாறாக அமுக்கிப்பார்த்துவிட்டு, ”இனி சதை எறங்காது அன்பையா… சதை வலுக்க ஆரம்பிச்சாச்சுல்லா…” என்ற பின் என்னிடம் ”பிள்ள போகணும்..பிள்ள இனிமே பயல்வானாக்குமே”என்றார் கிழவர்.அன்பையன் வைத்தியர் ”கொச்சனுக்க ஜாதகம் நான் பாத்தேன். சரஸ்வதி கடாட்சம் உண்டு…”என்றார் .\n”நான் இண்ணைக்குவரை இப்டி ஒரு பூர்ண சொஸ்தம் பாத்தது இல்ல. நல்ல சிகிழ்ச்சைன்னா சதைகள் வளரும். ஆனா இதுமாதிரி எல்லா சதையும் வளராது…”என்று என் கையை மீண்டும் பிடித்துப்பார்த்து கிழவர் ஆச்சரியப்பட்டார். ”இப்பம் பலரும் பிள்ளைகளைக் கொண்டு வாறானுக அம்மாச்சா… ஆனா இவனை கொணமாக்கினது பிள்ளைசாராக்குமே. மனுசன் ராப்பகலா இவனுக்க கூடயில்லா கெடந்தார். வேற நெனைப்பு இல்ல. ஊணொறக்கம் இல்ல….உம்மாணை ஓய், பய தப்பீருவான், ஆனா தகப்பனுக்கு கட்டை அடுக்கணுமிண்ணாக்கும் நான் நெனைச்சது…அந்த மாதிரி ஒரு ஆவேசம்…இப்டியும் உண்டுமா மனுஷனுக\nஅப்பாவுக்கு மட்டும் முழுநம்பிக்கை வரவில்லை. நான் நன்றாக வளர்ந்தபின்னரும்கூட என்னை நெருக்கத்தில் பார்த்தால் என் வலது கையைத்தான் அவரது கண்கள் நாடும். எனக்குக் காய்ச்சல் வந்தால் அவரிடம் போய் அம்மா ”எளையவனுக்கு பனி” [காய்ச்சல்] என்று சொன்னால் ”ம்” என்பார். திரும்பிப் பார்க்க மாட்டார். அண்ணாவே போய் மருந்து வாங்கி வருவான். அப்பா தன் சாய்வுநாற்காலியில் அமர்ந்து வெற்றிலை குதப்பி துப்பி வாய்கழுவி மீண்டும் வெற்றிலை போட்டுக்கொள்வார்.\nஆனால் நள்ளிரவில் அனைவரும் தூங்கியபின்னர் மெல்ல காலடி எடுத்து வைத்து இருட்டுக்குள் அப்பா வருவார். அவரது காலடி ஓசை ஒரு சருகு விழுவதை விட மெல்லிதாக இருக்கும். என்னை நெருங்கி என் நெற்றியில் தொட்டு காய்ச்சல் இருக்கிறதா என்று பார்ப்பார். பெருமூச்சு விடுவார். அவரது உடலின் வெப்பமும் மூச்சின் காற்றும் என்மீது படும்.ஆனால் கண்களைத் திறக்காமல் அசையாமல் படுத்திருப்பேன். அப்பா ஒவ்வொருமுறையும் என் வலதுகையை அமுக்கி அழுக்கிப் பார்ப்பார். விரல்களை இழுத்துப்பார்ப்பார். திருப்தி அடைந்து திரும்பிச் சென்றவர் மீண்டும் திரும்பி வந்து இன்னொரு தடவை அழுத்திப்பார்ப்பார்.\nஅன்பையன் வைத்தியர்ருக்கு அப்பா பணம் கொடுக்கவில்லை. அன்பையன் வைத்தியர் பெரும் பணக்காரர். ஊரில் பெரும்பகுதி அவரது நிலங்கள்தான். அவரது வறுமையான நோயாளிகளுக்கு மருந்து காய்ச்சும் செலவை அப்பா கொடுத்தால்போதும் என்று ஒப்பந்தம். அப்படி பலரிடம் அன்பையன் வைத்தியர் ஒப்பந்தம்போட்டிருந்தார். நான் பத்தாம் வகுப்பு தேறும் காலம் வரைக்கும்கூட அன்பையன் வைத்தியர் அனுப்பிய நோயாளிகள் வந்துகொண்டிருந்தார்கள். அப்படி வருபவர்களை அப்பா தன் சாய்நாற்காலியில் இருந்து கூப்பிய கரங்களுடன் எழுந்துபோய் வரவேற்று அமரச்செய்து, உணவு கொடுத்து, பணமும் கொடுத்தபின்பு, என்னை வர��ழைத்து எனக்கு அவர்கள் ஆசீர்வாதம் செய்யச் சொல்லுவார்.\nபின்பு ஒருமுறை அப்பாவைப்பற்றி கிண்டலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தேன். நான் இதுவரைச் கேட்டறிந்தவர்களிலேயே மிகப்பெரிய மீன்வெறியர் அவர்தான். கறிக்குழம்பு இருந்தாலும் கூட மீன் வேண்டும் அவருக்கு. என் தங்கை கல்யாணத்தின்போது சொந்த மகளின் திருமணச்சாப்பாட்டை அவர் உண்ண மறுத்துவிட்டார். ஒருவேளை மீனில்லாமல் உண்ணக்கூட அவரால் முடியாது. டிபன்பாக்ஸில் ஓட்டலில் இருந்து வரவழைத்த மீன்கறியுடன் ரகசியமாக உள் அறையில் இருந்து சாப்பிட்டார் அவர்.\nஅம்மா சொன்னாள் ”நீ சொல்லுவே…உனக்கு என்ன தெரியும் நீ கைவாதம் வந்து முருங்கையிலையும் சோறும் தின்னு கிடந்த காலத்திலே அவர் ஒரு துண்டு மீனு வாயிலே வைச்சிருப்பாரா நீ கைவாதம் வந்து முருங்கையிலையும் சோறும் தின்னு கிடந்த காலத்திலே அவர் ஒரு துண்டு மீனு வாயிலே வைச்சிருப்பாரா” அன்று அன்பையன் வைத்தியர் வீட்டுக்குப் போன அப்பா அவர் கதவைத்திறந்ததும் அப்படியே முகம் தரையில் அறைபட்டு உதடு கிழியும்படியாக அவர் கால்களில் குப்புற விழுந்து பாதங்களைப் பற்றிக்கொண்டு ”என் மகனை ரெட்சிக்கணும் வைத்தியரே”என்று கதறி அழுதார். அவருடன் வைத்தியர் கிளம்பி வந்தார்.\nநான் பத்திய உணவை சாப்பிட்ட முதல்நாள் அப்பா ராத்திரி சாப்பிட அமர்ந்தார். தட்டில் சோறும் சூரைமீன்கறியும் பொரித்த சாளையும் பரிமாறப்பட்டிருந்தது. ஒருகணம் தட்டை வெறித்துப் பார்த்தார். தலை நடுநடுங்கியது. அப்படியே தூக்கி தட்டோடு கொல்லைப்பக்கத்தில் விட்டெறிந்தார். ”கொண்டு போடி, எரப்பாளியுடே மோளே …அவளுடே ஒரு மீனும் கறியும்… ” என்று கத்தி எழுந்து அம்மாவை ஓங்கி ஒரு அறைவிட்டார். நேராகச்சென்று ஈஸிசேரில் படுத்துக்கொண்டார்.\nஅம்மா வாசலருகே நின்று அவரையே பார்த்துக்கொண்டு கண்ணீர்விட்டாள். மறுநாள் முதல் அம்மா அவருக்கும் சோறும் முருங்கையிலைப்பொரியலும்தான் கொடுத்தாள். சிலசமயம் தேங்காய்ச்சட்டினி. சிலசமாயம் சுட்ட பப்படம்மும் கஞ்சியும். அதைக்கூட அவர் சாப்பிடுவதில்லை. அளைவார் கொஞ்சம் சாப்பிடுவார். திடீரென்று தட்டோடு தூக்கி வீசிவிட்டு எழுந்து போய்விடுவார்.\n” நான் நாலஞ்சுநாள்தான் பாத்தேன்.பின்ன நான் நல்லா சாப்பிட்டேன்…உன் அப்பாவுக்குத்தான் உள்ளே தீ எரிஞ்சுகிட்டே இருந்தது” என்றாள் அம்மா. ”ஊணும் இல்ல உறக்கமும் இல்ல….நல்லகாலம் நீ தப்பினே…இல்லேன்னா ரோட்டிலபோற பத்துபேரை குத்திக்கொன்னுட்டு தானும் செத்திருப்பாரு… கிறுக்கு முத்தின காட்டானையாக்குமே\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 26, 2010\nஅப்பா இழக்க முடியாத உறவு . எம்டன் மகனாக்கும்.\nசுவையாகி வருவது… » எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] அவர்களுக்கு கடந்த வாரம் நான் தெய்வ மிருகம் படிப்பதற்காக உங்கள் தளத்தை […]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 55\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' -13\nஞானமும் சந்தையும் ஒரு கடிதம்\nகாந்தி , கோட்ஸே- கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/05/30101357/1166577/ramadan-fasting.vpf", "date_download": "2018-12-17T06:07:25Z", "digest": "sha1:2M6ZITWWBZTGS5MCGVSK6GSLMKRVZO4O", "length": 17595, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோன்பின் மாண்புகள்: தொழுகையின் சிறப்புகள் || ramadan fasting", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநோன்பின் மாண்புகள்: தொழுகையின் சிறப்புகள்\nஐந்து வேளை ஆற்றில் குளித்தால் உடலில் எவ்வாறு அழுக்கு இருக்காதோ அவ்வாறே ஐவேளை தொழுவதால் பாவ அழுக்கு மனிதனிடத்தில் இராது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஐந்து வேளை ஆற்றில் குளித்தால் உடலில் எவ்வாறு அழுக்கு இருக்காதோ அவ்வாறே ஐவேளை தொழுவதால் பாவ அழுக்கு மனிதனிடத்தில் இராது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஇறைவழிபாடுகளில் தொழுகை முதலிடத்தை வகிக்கிறது. தொழுகை சுவனத்தின் திறவுகோல், இறைமார்க்கத்தின் தூண் என்றும், மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகையை பற்றியதாக இருக்குமென்றும், தொழுகை மறுமையில் மனிதனுக்கு ஒளியாக திகழும் என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஐந்து வேளை ஆற்றில் குளித்தால் உடலில் எவ்வாறு அழுக்கு இருக்காதோ அவ்வாறே ஐவேளை தொழுவதால் பாவ அழுக்கு மனிதனிடத்தில் இராது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஇறைவனை வணங்க வாரத்தில் ஒருநாள் போதுமே. அல்லது காலையில் எழுந்த உடனும், இரவில் படுக்கச்செல்லும் முன்பும் அவனை வணங்கினால் போதுமே என்று நாம் எண்ணலாம். ஆனால் தொழுகை எதற்காகக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டால் இக்கேள்வி எழாது.\nநோன்பை போலவே தொழுகையும் ஒழுக்கழுள்ள, இறையச்சமுள்ள மனிதனை உருவாக்க இறைவன் வழங்கியுள்ள ஆன்மிகப்பயிற்சியாகும். மனிதன் தவறிழைக்கக்கூடியவன். அவனுக்கு இடப்பட்ட கட்டளைகளை மறக்கக்கூடியவன். சில வேளைகளில் இறைவனையேகூட மறந்து விடுவான். எனவே அவனுக்கு இறை நினைவூட்டி அவனை ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள மனிதனாக ஆக்கவே தொழுகை விதிக்கப்பட்டுள்ளது.\nமானக்கேடான தீய செயல்களிலிருந்து காக்கவே தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்கிறது குர்ஆன்(29:45). நல்ல மனிதனை உருவாக்க வேண்டுமெனில் இறைவன் அவனை கண்காணித்து கொண்டிருக்கின்றான் என்ற உணர்வை உண்டாக்க வேண்டும். தொழுகை அந்த வேலையை செய்கிறது. ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவனை வணங்குவதால் எப்போதும் இறை சிந்தனையில் மனிதனை ஆழ்த்தி தவறுகளிலிருந்து மனிதனை காக்கின்றது.\nதொழுகை மனிதனுக்கு மன அமைதியை தருகின்றது. இறைவனை நெருங்கி அவனிடம் முறையிடுவதால் உள்ளம் அமைதி பெறுகிறது. தொழுகையின் மூலம் இறைவனிடம் உதவி கோரும் வாய்ப்பு கிட்டுகிறது.\nதொழுகை சமத்துவம், சகோதரத்துவத்திற்காக இறைவன் செய்த ஏற்பாடாகும். நிறம், குலம், மொழி, செல்வம், அறிவு, அதிகாரம் இவற்றின் அடிப்படையில் எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒரே வரிசையில் நின்று தொழுவதால் சமத்துவம் செயல்படுத்திக்காட்டப்படுகிறது.\nநீங்கள் இறைவனை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்துத் தொழுவது போல் தொழுவதே உயர் பண்பயாளனின் நிலை (இஹ்ஸான்) என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.\nதொழுகையை அலட்சியாக்குபவர்க்கு கேடுதான் என்ற இறைவசனத்தையும்(107:4) இறைநம்பிக்கையும் இறை நிராகரிப்பையும் பிரித்து காட்டுவதே தொழுகைதான் என்ற நபிமொழியையும் நினைவில் கொண்டு தவறாது தொழுது வாருங்கள். சாக்குபோக்கு சொல்லி தொழுகையில் இருந்து நழுவி விடாதீர்கள்.\nடாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nஇறைவனின் வல்லமையால் படைக்கப்பட்ட ஈஸா நபி\nபொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா தொடங்கியது\nஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட���டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/newgadgets/2017/01/06211750/1060586/Misfit-Vapor-Touchscreen-Smartwatch-Launched.vpf", "date_download": "2018-12-17T06:07:11Z", "digest": "sha1:5SY2MKUR5PI4FC2YWX2VQ6TO3GMF3GDN", "length": 16334, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொடுதிரை கொண்ட மிஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் || Misfit Vapor Touchscreen Smartwatch Launched", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதொடுதிரை கொண்ட மிஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nதொழில்நுட்ப சந்தையில் புதுவரவு சாதனமாக மிஸ்ஃபிட் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் முதல் தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.\nதொழில்நுட்ப சந்தையில் புதுவரவு சாதனமாக மிஸ்ஃபிட் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் முதல் தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.\nஃபாஸில் நிறுவனத்தின் மிஸ்ஃபிட், தொடுதிரை வசதி கொண்ட தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் முன்னதாக ஆக்டிவிட்டி டிராக்கர்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை வெளியிட்டு வந்த நிலையில் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் கால் பதித்துள்ளது.\nஅந்த வகையில் மிஸ்ஃபிட் வெளியிட்டுள்ள ஸ்மர்ட்வாட்ச் வேபர் (Vapor) என அழைக்கப்படுகிறது. தொழில்நுட்ப சந்தையின் பெரிய நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்ச்களின் விற்பனை குறைவு காரணமாக அவற்றை ஒதுக்கி வரும் நிலையில், மிஸ்ஃபிட் தனது ஸ்மார்ட்வாட்ச்களை களமிறக்கியுள்ளது. சாதாரண ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்பை கொண்டுள்ள மிஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ மெட்டாலிக் ஓரங்களை கொண்டுள்ளது.\nஅந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும் மிஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றே தெரிகிறது. வேபர�� ஸ்மார்ட்வாட்ச் 1.4 இன்ச் AMOLED தொடுதிரை வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர் மற்றும் 4GB இன்டர்னல் மெமரி கொண்டுள்ளது. இதன் யூஸர் இன்டர்ஃபேஸ் வித்தியாசமான அம்சம் கொண்டு இருப்பதாக மிஸ்ஃபிட் தெரிவித்துள்ளது.\nபுதிய அம்சம் டச் பெஸல் என அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு டச்வீல் மூலம் ஸ்மார்ட்வாட்ச்-ஐ இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஸ்ஃபிட் வேபர் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கொள்வதோடு, வைபை மூலம் இணைந்து கொண்டும் இயங்கும். இதில் ப்ளூடூத் மற்றும் GPS உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nமிஸ்ஃபிட் வேபர் ஸ்மார்வாட்ச் பல்வேறு சென்சார்கள் மற்றும் வாட்டர்ப்ரூஃப், மாற்றக் கூடிய ஸ்டிராப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும் போது ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கும். இதன் விலை 200 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபுத்தம் புதிய ஒ.எஸ்., டிஸ்ப்ளே நாட்ச் கொண்ட ஹானர் ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு மற்றும் விலை விவரங்கள்\n10 ஜி.பி. ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69033/cinema/Kollywood/Rajini-pay-respects-to-Balakumaran.htm", "date_download": "2018-12-17T04:40:04Z", "digest": "sha1:T5EGC6GM47H6U56GU5X7IGYS3WJGC4WM", "length": 12109, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாலகுமாரன் உடலுக்கு ரஜினி அஞ்சலி - Rajini pay respects to Balakumaran", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇமேஜை மாற்றவே வெள்ள ராஜாவில் நடித்தேன்: யுதன் பாலாஜி | ஷாரூக்கானைக் கவர்ந்த அல்லு அர்ஜூன் | தமிழ்ப்புத்தாண்டில் சூர்யாவின் என்ஜிகே | அஜீத் படத்தில் இணையும் கல்யாணி பிரியதர்ஷன் | கனா படத்தில் சிவகார்த்திகேயனின் வேடம் | ஜி.வி.பிரகாசுக்காக பாடிய தனுஷ் | வர்மக்கலை பயிலும் காஜல்அகர்வால் | முன்கூட்டியே சூசகமாக உணர்த்திய மோகன்லால் | விமலுக்கு அதிகரிக்கும் பட வாய்ப்புகள் | அரிதாரம் பூசும் ஆதிக் ரவிசந்திரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபாலகுமாரன் உடலுக்கு ரஜினி அஞ்சலி\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை : எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் காலமானார். எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாவிலும் நிறைய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.\nஇவரின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநடிகர் ரஜினியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, பாலகுமாரனின் மறைவு எழுத்து உலகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்றார்.\nரஜினியின் பாட்ஷா படத்திற்கு பாலகுமாரன் தான் வசனம் எழுதியிருந்தார்.\nகருத்து���ள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nநந்திதாவின் 'நர்மதா' ஆரம்பம் புருவ அழகியை நெருங்க முடியாத உலக ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎழுத்துக்கு எப்போதும் மரணமில்லை. எழுத்தாளருக்கும்தான் அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளாகிய இறைவனை வேண்டுகிறேன்\nஅற்புதமான எழுத்தாளர்.தன்னையே சுய விமர்சனம் செய்து நல்வழி படுத்தி அதையே நமக்கு அப்பம் வடை தயிர் சாதம் போல ருசியாக புகட்டினார். சமூகத்தை கூர்மையாக கவனித்து அதில் உள்ள நல்லது கெட்டதை மிக யதார்த்தமாக தனது எழுத்துக்கள் மூலமாக பிரத்தில்பலித்தார். அவர் இழப்பு இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. மொத்தத்தில் நம் தலைமுறையின் மிக சிறந்த எழுத்தாளரை நாம் இன்று தொலைத்து விட்டோம். அவர் படைப்புக்களை படித்து படித்து அவரை நினைவு வைத்து கொள்வோம். சென்று வாருங்கள் அய்யா. உங்கள் சிந்தனையால் நாங்கள் மேம்பட்டோம். உங்கள் ஆன்மா வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாரூக்கானைக் கவர்ந்த அல்லு அர்ஜூன்\nநடிகை லினா பியூட்டி பார்லர் மீது துப்பாக்கி சூடு\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇமேஜை மாற்றவே வெள்ள ராஜாவில் நடித்தேன்: யுதன் பாலாஜி\nஅஜீத் படத்தில் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்\nகனா படத்தில் சிவகார்த்திகேயனின் வேடம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபேட்டக்கு பிறகு மீண்டும் படமா.\nஅம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற ரஜினி\nபிறந்தநாளில் ரஜினிக்கு, கஸ்தூரி கொடுத்த பரிசு\nமுருகதாஸ் படத்துக்கு அனிருத்தை சிபாரிசு செய்த ரஜினி\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11799", "date_download": "2018-12-17T05:37:09Z", "digest": "sha1:FA2H3MKYHSY2EDDWV5XRVE6JB7ZEEOIR", "length": 35391, "nlines": 230, "source_domain": "rightmantra.com", "title": "இன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > இன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1\nஇன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1\nஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்ரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.\nவிசாக நட்சத்திரம் மாதம் தோறும் வந்தாலும், வைகாசி மாதத்தில் வரும் விசாகம் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் முருகப்பெருமான் அவதரித்த நாளாகும். முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் விசாகம் என்பதால், கந்தக் கடவுளுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. சூரபத்மன் முதலான அசுரர்களின் அசுர ஆட்சியால் தேவர்கள் பல துயரங்களை பல காலமாக அனுபவித்து வந்தனர். தங்கள் துயரங்களை கூறி சிவபெருமானிடம் முறையிட்டனர்.\n‘ஆதியும் அந்தமும் இல்லாத, அருவமும் உருவமும் அல்லாத, இன்பமும், துன்பமும் இன்றி, வேதங்களை கடந்து நிற்கும் இறைவா எங்கள் துயரங்களைப் போக்க உன்னைப் போல் ஒரு புதல்வனை தந்தருள வேண்டும்’ என்று தேவர்கள் அனைவரும் ஈசனிடம் வேண்டினர்.\n‘ஆதியு மீறு மன்பு மருவமு முருவு மொப்பும்\nஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி\nவேதமுங் கடந்து நின்ற விமல\nநீதல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க’.\nஎன்று கச்சியப்பர் கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறார்.\nதேவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்று, அசுரர்களின் துயரங்களில் இருந்து அவர்களை காப்பாற்ற எண்ணினான் கருணைக் கடலான சிவபெருமான். தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அவ்வாறு ஆறு பொறிகளும் பயங்கர சத்தத்துடன் தோன்றின. அந்த தீப்பொறிகளை வாயுதேவனும், அக்னி தேவனும், சிவபெருமானின் உத்தரவுப்படி கங்கையில் கொண்டு போய் விட்டு வந்தனர். கங்காதேவி, தன்னிடம் சேர்க்கப்பட்ட தீப்பொறிகளை சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தாள்.\nஅங்கு ஆறு தீப்பொறிகளும், ஆறு தாமரை மலர்களில் ஆறுமுகப்பெருமான் தோன்றினார். அவர் அவதரித்த விசேஷ தினம் வைகாசி விசாகம் ஆகும். பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒரு குழந்தையாக்கி தூக்கினார். பின்னர் தன் குமரனுக்கு ஞானப்பால் புகட்டினார். இதெல்லாம் நடந்தது வைகாசி விசாக நட்சத்திர தினம் என்பதால் இந்த தினம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.\nவைகாசி மாத விசாகம் சிறப்பு வாய்ந்தது. அந்த நட்சத்திரத்திலே பல ஞானிகள் பிறந்திருக்கிறார்கள். சித்தார்த்தன் என்னும் இயற்பெயர் கொண்ட புத்தர் பிறந்தது இந்த தினத்தில் தான். அதே போல் அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும், ஜோதி நிலையை அடைந்ததும் கூட இந்த வைகாசி விசாக நாளில்தான் என்பது சிறப்புக்குரியதாகும்.\nஇந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்தும், அலகு குத்தியும் இறைவனை வழிபடுவார்கள். முருகன் தலங்களில் எல்லாம் உற்சாகமும், கொண்டாட்டமும் சிறந்தோங்கும்,\nவைகாசி விசாக தினத்தில் அதிகாலையிலேயே துயில் எழுந்து, நீராடி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பகல் பொழுதில் உணவருந்தாமல் இருப்பது நல்லது. அல்லது நீர் ஆகாரத்துடன் இருக்கலாம். இதனை அவரவர் உடல்நிலைக்கு ஏற்பச் செய்யலாம். மாலையில் ஆலயத்துக்குச் சென்று முருகனுக்கு நடக்கும் விசேஷ பூஜையில் கலந்து கொள்ளலாம். அன்றைய தினம் முழுவதும் முருகன் புகழ்பாடும் பாடல்களைப் பாடுவது நன்மை தரும்.\nஇந்த விரதத்தை கடைபிடிப்பவர்களின் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். துன்பங்களும், துயரங்களும் நீங்கி சுகம் பெறுவார்கள். செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.\nவிசாகத்தை, ஞான நட்சத்திரம் என்று போற்றுவார்கள். தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய நாட் களை முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக வழிபட்டாலும் இந்நாட்கள் சிவபெருமானோடும் சம்பந்தப்பட்டவை. ஆனால், முருகனுக்கென்றே தனிப்பட்ட விழாக்களாக அனுசரிக்கப்படுபவை, வைகாசி விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே ஆகும். அதுசரி, முருகனைப் போற்றுவதற்கு என்று தனியே நாள், நேரம் என்று பார்க்க வேண்டுமா என்ன ஆனாலும், விரதமிருந்து தம்மை வருத்திக்கொண்டு தன் பக்தியை வெளிப்படும் பக்தர்கள் இந்த தினத்தைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.\nவிரதம் என்றில்லாவிட்டாலும் அன்று முழுவதும் முருக சிந்தனையோடே இருப்பது வளம் சேர்க்கும். இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இன்றைய தினம் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவாகவும் நடைபெறுகின்றன. இந்நாளில் தர்ம சிந்தனையுடன் தானம் செய்தால் நல்லது. தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் காக்கும் என்று சொல்வார்கள்.\nநட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனிரெண்டைக் கொண்டவன் வடிவேலன்.\nஎனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் `விசாக’ நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும்.\nஅன்று தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.\nஅன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜையறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தை���ும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.\n“ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்” என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.\nகடவுள் என்பதை சமஸ்கிருதத்தில் சுவாமி என்பர். விநாயகர், சிவன், விஷ்ணு என எல்லா கடவுளரையும் பொதுவாக சுவாமி என குறிப்பிட்டாலும் சமஸ்கிருதத்தில் இச்சொல் சுப்பிரமணியரை மட்டுமே குறிக்கிறது. அமரகோசம் என்னும் புகழ்பெற்ற சமஸ்கிருத அகராதியில் இதற்கான சான்று உள்ளது. அமர கோசம் என்றால் அழிவில்லாத பொக்கிஷம் என்பது பொருள்.\nமுருகனுக்கு பெருமாள் பெயர்: அருணகிரிநாதர் முருகனை பெருமாள் என்று குறிப்பிடுகிறார். அவர் எழுதிய திருப்புகழ் நூலில், ஒவ்வொரு பாடலின் கடைசி வரியிலும், பெருமாளே என்ற சொல் இடம்பெறும். பெருமாள் என்பது திருமாலைக் குறிக்கும் சொல்லாகவே இன்று வரை இருந்து வருகிறது. முருகனை தமிழக மக்கள் திருமாலின் மருமகன் என்பதால் மால்மருகன் என்று அழைப்பர். முருகனை மணந்த இந்திரனின் மகள் தெய்வானை, நம்பிராஜன் மகள் வள்ளி இருவரும் திருமாலின் மகள்களாக முற்பிறவியில் அமுதவல்லி, சுந்தரவல்லியாக வளர்ந்தனர். பின்னரே முருகனை மணக்கும் பேறு பெற்றனர். சிவ, விஷ்ணு இருவருக்கும் பாலமாக சிவபாலனாகவும், மால் மருகனாகவும் முருகன் விளங்குகிறார்.\nவைகாசி விசாகத்தன்று என்ன செய்ய வேண்டும்\n* பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும்.\n* நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால்,பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.\n* முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.\n* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.\n* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.\n* முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோயிலுக்கு குழுவாகச் செல்லலாம். ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.\n* முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nவைகாசி விசாகமான இன்று முருகப்பெருமானை, இந்த ஸ்லோகம் சொல்லி வழிபடுவோமே\nநல்லோர் உள்ளம் அமரும் உத்தமனே அருணகிரிக்கு அருளிய முருகனே தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே மயிலேறிய மாணிக்கமே\n உன்னருளால் எங்கள் வாழ்வு மலரட்டும்.\nகுன்றுதோறும் எழுந்தருளிய குமரக் கடவுளே ஆவினன்குடிவாழ் அமுதனே ஆதிபரஞ்சுடராம் சிவனின் நெற்றிக் கண்ணில் உதித்தவனே\n எமக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.\n மரகதமயிலில் உலகை வலம் வந்தவனே வேலாயுதமூர்த்தியே எமக்கு வளமான வாழ்வு தர வேண்டும்.\n அவ்வைக்கு கனி அளித்த சுப்பிரமணியனே\n எம்மைக் காக்க சீக்கிரம் வந்தருள்க.\nஅபயம் அளித்திடும் அம்பிகை புதல்வனே கதிர்காமம் அமர்ந்தவனே\nஉம் பன்னிரு கண்களால் எங்கள் மீது கருணை மழை பொழிவாயாக\n அருணாசலத்தில் உறையும் கம்பத்து இளையவனே\nஉன்னருளால் இந்த வையம் வாழ்வாங்கு வாழட்டும்.\nஇந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து இன்று முழுதும் உச்சரித்துக்கொண்டே இருங்கள்\nஇன்று முருகப் பெருமானை ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று வழிபடுவது மிகவும் சிறந்தது. கந்த புராணம் உள்ளிட்ட அவன் புகழ் பாடும் புராணங்களை, கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பாடல்களை, ஸ்லோகங்களை படிப்பது மிகவும் நன்று. எதுவுமே இயலாத பட்சத்தில் இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து இன்று முழுதும் உச்சரித்துக்கொண்டே இருங்கள். முருகனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.\nஇம் மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும்.\n(ஆக்கத்தில் உதவி : தினகரன், தினமலர், மாலை மலர் )\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\nமுருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2\nசாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன\nஎங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்\nசிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன\n10 thoughts on “இன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1”\nஒரு சொந்த பிரச்சனையால் அதீத மன அழுத்தத்துடன் இருந்த எனக்கு அருமருந்தாக அமைந்தது வைகாசி விசாகம் சிறப்பு பதிவு. இந்த புண்ணிய நாளில் திருமுருகன் அவதரித்தான் என்னும் சிறப்போடு புத்தன் அவதரித்தது மற்றும் ஞானம் பெற்றது போன்ற சிறப்புக்களும் உண்டு எனபது எனக்கு புதிய தகவல். ஒரு புண்ணிய நாளில் மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் தந்த அருமையான பதிவிற்கு நன்றி சுந்தர்.\nஇறுதியில் கூறப்பட்டுள்ள சுப்ரமணிய காயத்ரியை மனப்பாடம் செய்து இன்று உச்சரித்து வாருங்கள். உங்கள் பிரச்சனைகள் யாவும் பஞ்சாய் பறந்துவிடும்.\nவைகாசி விசாக பதிவு மிகவும் அருமை. முருகன் அவதரித்த இன் நன்னாளில் முருகன் துதிகள் பாடி, விரதமிருந்து இறை அருள் பெறுவோம். நம்முடைய கோரிக்கைகளை முருகன் கண்டிப்பாக நிறைவேற்றுவார். முருகன் photos superb ஆக உள்ளது. இன்று அனைவரும் முருகன் காயத்ரி சொல் லுவோம்.வீடு ப்ராப்தி, கல்யாண ப்ராப்தி, சந்தான ப்ராப்தி கிடைப்பதற்கு விரதம் இருக்க வேண்டிய முக்கிய மான நாள்\n//ஓம் சரவணா பவ //\nஅருமையான பதிவு. படங்களும் அருமையாக உள்ளது. முருகனை அப்படியே தூக்கி கொள்ளலாம் போல் உள்ளது. அவரவர் வினை தீர்க்க இந்த நாளை கொண்டாடி முருகன் அருள் பெறுவோம்\nநல்ல விசேசமான செய்தி. நல்ல விளக்கம். கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்.\nவைகாசி விசாகம் இன்று மிகவும் சிறப்பான பதிவு\nவைகாசி விசாக பதிவு நன்றாக உள்ளது .\nமுருகன் திருநாளில் முருகனை துதித்து நாம் வேண்டுவன கேட்டு மகிழ்வோம்.\nமுருகன் படம் மூன்றும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது.\nவெற்றி வேல் முருகனுக்கு ஆரோஹரா \nசிவ .அ.விஜய் பெரியசுவாமி says:\nசுந்தர் சார் ….ஈசனின் நெற்றி அனலில் தோன்றிய முருக பெருமானும் ,ஈசனில் தோன்றிய பைரவரும் மஹா வர பிரசாதிகள் ……உங்கள் விசாக நன்னாள் கட்டுரை மிகவும் அருமை …சரவணா …சண்முகா ….சிவாய சிவா ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%8E%E0%AE%95%E0%AE%9A", "date_download": "2018-12-17T05:49:53Z", "digest": "sha1:E7XFPO6RGPCCCPIZROPHI6UVOO2AGEHW", "length": 2553, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "தமுஎகச", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : தமுஎகச\nCinema News 360 Domains Events General Mobile Movie Previews New Features News Photos Tamil Cinema Trending Video Vidoes slider அனுபவம் அரசியல் இசை இலக்கியம் என் பெட்டகம் கட்டுரை கவிதை கோலங்கள் சிறுகதை செய்திகள் தமிழ்நாடு தமிழ்லீடர் தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தொழில்நுட்பம் நையாண்டி பயன்பாடுகள்(Applications & Utilities) பொது மார்கழி மாதம் மொழியாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/12112018_93.html", "date_download": "2018-12-17T05:26:15Z", "digest": "sha1:6EZWNF7XUZWYWWL4EWE6FPTOG7POCCXQ", "length": 8803, "nlines": 112, "source_domain": "www.kalvinews.com", "title": "இன்று (12.11.2018) அனைத்து பள்ளி, அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விட அரசு உத்தரவு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nஇன்று (12.11.2018) அனைத்து பள்ளி, அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விட அரசு உத்தரவு\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவைத்தொடர்ந்து\nநாடு முழுவதும் அரைக்கம்பத்தில் பறக்க விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் (வயது 59) இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அனந்தகுமார் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nபெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அனந்த குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். மத்திய இரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\nஅனந்தகுமார் மறைவைத்தொடர்ந்து கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், நாடு முழுவதும் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முழு அரசு மரியாதையுடன் அனந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n*TET* 1⃣7⃣.1⃣2⃣.2⃣0⃣1⃣2⃣ - *நெகிழ்வான நிகழ்வு*-பண்டரி நாதன்\n *TET* 1⃣7⃣.1⃣2⃣.2⃣0⃣1⃣2⃣ - *நெகிழ்வான நிகழ்வு*  *\"ஆசிரியர்\" தான் கனவு* *அது தான் இலட்சியம்* *என்று இருந்தவர்கள...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.prophecyfilm.com/tamil/revelations/book1/b1_chapter1.htm", "date_download": "2018-12-17T04:33:14Z", "digest": "sha1:ZAQHMCBNOKHDQJAHLGDDROEWNOSQEZXQ", "length": 15894, "nlines": 12, "source_domain": "www.prophecyfilm.com", "title": " புனித பிரிஜித்தாவின் ​​வெளிப்பாடுகள - புத்தகம் 1, அதிகாரம் 1", "raw_content": "நமது ஆண்டவர் இ​யேசு கிறிஸ்து தாம் மனுவுருவான​தைப் பற்றி, தனது அன்புள்ள மணமகளான பிரிஜித்தாவிற்கு ​வெளிப்படுத்தின ​வெளிப்பாடுகளும், நாம் ​பெற்றுக்​கொண்ட திருமுழுக்​கையும், நமது விசுவாசத்​தையும் நாம் நிந்திப்ப​தைக் கண்டித்தும் கூறிய​​வை. ​மேலும், தமது அன்பான மணமகள் பிரிஜித்தா​ தம்​மை அன்பு ​செய்யுமாறு அ​​​ழைக்கின்றார்.\nபுத்தகம் 1 - அதிகாரம் 1\nநா​னே வானத்​தையும், பூமி​யையும் ப​டைத்தவர். கடவு​ளோடும் தூய ஆவி​யோடும் ஒன்றித்திருக்கும் கடவுள் நா​​னே. நா​னே இ​றைவாக்கின​ரோடும், த​லை​மைக் குருக்க​ளோடும் ​பேசியவர். எனக்காக​வே அவர்கள் எதிர்பாத்த்துக் காத்திருந்தனர். அவர்களது எதிர்பாத்தலின் நிமித்தமாகவும், நான் ​கொடுத்த வாக்குறுதியின் ​பொருட்டும், பாவக்க​றையின்றி மனித உரு​வெடுக்க, ஒரு கண்ணாடியில் சூரிய ஒளி ஊடுருவ​தைப்​போல நான் கன்னியின் வயிற்றி​லே மனுவுருவா​��ேன். சூரிய ஒளி ஊடுருவதால் கண்ணாடி ​சேதம​டைவதில்​லை, அ​​தே​போல நான் மனு உரு​வெடுத்ததால் என் தாயின் கன்னி​மை அழிந்து​போகவில்​லை. இ​றைத்தன்​மை​யோடு நான் மனித உரு​வெடுத்​தேன்.\nமனித உரு​வெடுத்து கன்னியிடம் கருவானதால், அ​னைத்​தையும் ப​டைத்து ஆட்சி​செலுத்தும் பிதா​வோடும், தூய ஆவி​யோடும் ஒன்றித்திருப்பதினின்று எந்தக் கு​றைவும் எனக்கில்​லை. எரியும் ​நெருப்பிலிருந்து ஒளி​யைப் பிரித்​தெடுக்க முடியாது, அ​தே​போல நான் மனித உரு​வெடுக்கும் ​போதும், எனது இறப்பின் ​போதும், எனது இ​றைத்தன்​மை என்னிடமிருந்து பிரிந்துவிடவில்​லை.\n​மேலும், பாவமறியா தூய்​மையான என் உடல் மனிதரு​டைய பாவங்களுக்காக​வே, உள்ளங்கால் முதல் உச்சந்த​லை வ​ரை காயங்க​ளோடு பாடுபட்டு, சிலு​வையில் ​​தொங்க ​வேண்டு​​மென்று நான் ஆயத்தமாக இருந்​தேன். மக்கள் அ​னைவரும், நான் ​செய்யும் நன்​மைக​ளை தங்கள் மனதில் ​கொண்டு என்​னை அதிகமாக அன்பு ​செய்ய ​வேண்டு​மென்ற கருத்திற்காக​வே ஒவ்​வொரு திருப்பலியும் அர்ப்பணமாக்கப்படுகிறது. இருந்த​போதிலும், மக்கள் இப்​போது என்​னை முழுவதுமாக மறந்துவிட்டனர், என்​னை ஒதுக்கிவிட்டனர், தனது அரசாட்சியிலிருந்து விரட்டப்பட்ட அரச​னைப்​போல என்​னைத் துரத்திவிட்டனர். அதற்குப்பதிலாக சூனியக்காரத் திருடனான சாத்தானுக்கு புகழாரம் சூட்டுகின்றனர்.\nநா​னே மனித​னைப் ப​டைத்து, அவ​னை மீட்டதால்,. எனது அரசாட்சி​யோடு மனிதர்களுட​னே இருக்க விரும்புகின்​றேன். ​மேலும், நா​னே அவர்களுக்கு அரசரும், ஆண்டவரும் ஆகும். ஆனால், திருமுழுக்கின்​போது எனக்களித்த வாக்குறுதிக​ளை இன்று அவர்கள் மீறி, விசுவாசமற்றுப் ​போய்விட்டனர். நான் அவர்களுக்காகக் ​கொடுத்த சட்டங்க​ளைப் புறக்கணித்துவிட்டனர். தங்களது ​சொந்த விருப்பத்​தை மட்டு​மே அன்பு ​செய்கின்றனர். நான் ​சொல்வ​தைக் ​கேட்க முற்றிலுமாக மறுக்கின்றனர். ஆனால், சாத்தா​னையும் அவனது ​செயல்பாடுக​ளையும் ஆதரித்து, எனக்கும் ​மேலாக அவ​னை நம்புகின்றனர். உண்​மையாக​வே சாத்தான் ஒரு திருடன் தான். ஏ​னென்றால், எனது இரத்தத்​தைச் சிந்தி நான் மீட்டுக்​கொண்ட ஆன்மாக்க​ளை, தனது தீய சிந்த​னையாளும், ​பொய் வாக்குறுதிகளாலும் தன்வசம் ஈர்த்துக்​கொள்கிறான். அவன் மிகுந்த பலமு​டையவன் அல்ல. ஆனால், கடவுள் மனிதனுக்கு முழு​மையான சுதந்திரத்​தைக் ​கொடுத்திருப்பாதால், மனிதன் தனது விருப்பப்படி ப​கைவனது தீய எண்ணங்களுக்கு ​செவி சாய்க்கிறான். என​வே, அவனுக்கு ஏற்படும் துன்பங்க​ளையும் அவன் ஏற்றுக் ​கொள்ளக் கட​மைப்பட்டுள்ளான்.\nசாத்தான் கடவுளால் ப​டைக்கப்பட்ட​போது நல்லவனாக​வே இருந்தான், ஆனால் தனது தீய எண்ணத்தால் அவன் பாதாளத்திற்குத் தள்ளப்பட்டான். என​வே, பாவிகளுக்கு அளிக்கப்படும் தண்ட​​னை​யை நி​றை​வேற்றும் எனது ஊழியக்காரனாக இருக்கின்றான். மனிதர்களால் நான் நிந்திக்கப்படுகிற​போதிலும், அவர்கள் என்​னைக் கூவி அ​ழைத்து, தங்களது பாவங்களுக்காக தங்க​ளைத் தாழ்த்திக்​கொள்ளும்​போது, அவர்களது பாவங்க​ளை மன்னித்து, அவர்க​ளை தீய கள்வனான சாத்தானிடமிருந்து முழுவதுமாக விடுவிக்கும் இரக்கம் ​கொண்டுள்​ளேன். ஆனால், க​டைசிவ​ரை என்​னை நிந்திப்ப​தைக் ​கைவிடாமல் இருப்பவர்க​ளை நான் நீதிமானாகச் சந்திக்கும்​போது, அவர்கள் நடுநடுங்கி, “ஐ​யோ, நாங்கள் கருவுற்​றோம், பிறந்​தோம், ஆனால் வல்ல​மைமிகுந்த ஆண்டவருக்கு ​பெருங்​கோபம் உண்டாக்கும் ​செயல்க​ளைச் ​செய்துவிட்​டோம்” என்று கதறி அழுவார்கள்.\nஆனால், என் மக​ளே, எனக்காக என்னால் ​தேர்ந்து​கொள்ளப்பட்டவ​ளே, ஆத்மாவின் மூலம் என்​னோடு ​பேச ​தேர்ந்து​கொள்ளப்பட்டவ​ளே, உன் முழு உள்ளத்​தோடு என்​னை அன்பு ​செய், உன் மக​ளை​யோ அல்லது மக​னை​யோ அன்பு ​செய்வ​தைப்​போல அன்று, இந்த உலகிலுள்ள அ​னைத்​தையும்விட அதிகமாக என்​னை அன்பு ​செய். நான் உன்​னைப் ப​டைத்​தேன், என் அவயங்களில் ஒன்று கூட உனக்காக ​வேத​னைபட்டதில்​லை. நான் உன்​னை அதிகமாக அன்பு ​செய்கின்​றேன். உன்​னை இழப்ப​தைவிட, ​தே​வைப்பட்டால் மீண்டும் ஒருமு​றை சிலு​வையில் ஆணிகளால் அ​றையப்படவும் தயாராக உள்​ளேன். நான் வானதூதர்கள் ​போற்றும் ​மேன்​மைமகு அரசனாக இருந்தும், சிலு​வையினடியில் நிர்வாணமாக நின்று, நிந்​தை அவமானங்களுக்கு ஆளாகி, ​பொல்லாத வார்த்​தைக​ளை எனது காதால் ​கேட்குமளவிற்கும் என்​னைத் தாழ்த்திக்​கொண்​டேன், எனது தாழ்ச்சி​யை க​டைபிடி.\nஎன் சித்த​மே உனது சித்தமாக இருக்க​வேண்டு​மென்று பி​ரையா​சைப்படு. ஏ​​னென்றால், என் தாய், அன்​னை மரியாள், முதலிலிருந்து க​டைசிவ​ரை அவருக்காக எ​தையு​மே விரும்பியதில்​லை, எனது சித்த​மே அவர்களது விருப்பமாக இருந்தது. நீயும் அவ்வாறு ​செய்தால், உன் இதயம் எனது இதயத்​தோடு ஐக்கியமாகும். காய்ந்த சருகு எளிதாக தீப்பிடித்துக் ​கொள்வ​தைப்​போல, எனது அன்பால் உன் இதயம் பற்றி எரியும். உன் ஆன்மா எனது அன்பால் நி​றையும், அது​போல என் ஆன்மாவும் உனது அன்பால் நி​றையும். எல்லாவிதமான தற்​போ​தைய உலகளாவிய ​தே​வைகளும் உனக்குக் கசப்பாக இருக்கும், அது​போல, சிற்றின்ப ஆ​சைகள் விஷத்​தைப் ​போலாகும்.\nஎந்தவித சிற்றின்ப ஆ​சையுமின்றி, மகிழ்ச்சியும், ஆன்மீக இன்பமும் நி​றைந்த என் ​​தெய்வீக கரங்களில் நீ தஞ்சம் புகுந்து​கொள்வாய். அப்​போது உன் ஆன்மாவிற்குள் ஏற்படும் மகிழ்ச்சி​யை ​வெளிப்ப​டையாக உணரமுடியும். ​வேறு எந்தவிதமான மகிழ்ச்சியும் இதற்கு ஈடாகாது. என​வே, உன் மனம் இந்த மகிழ்ச்சி​யைத் தவிர ​வேறு எதற்கும் ஆ​சைப்படாது.\nஎன்​னை மட்டும் அன்பு ​செய். நீ விரும்புகின்ற அ​னைத்​தையும் நீ நி​றைவாகப் ​பெற்றுக்​கொள்வாய். ஏ​னென்றால், ஆண்டவர் ம​ழை ​பெய்யச் ​செய்யும் நாள் வ​ரை வித​வையின் கிண்ணத்தில் எண்​ணெய் வற்றாமல் இருக்கு​​ம் என்று இ​றைவாக்கினர் ​சொல்லக் ​கேட்டதில்​லையா நா​னே உண்​மையான இ​றைவாக்கினர். எனது வார்த்​தைக​ளை நம்பி அவற்​றை நி​றை​வேற்றுபவருக்கு, எண்​ணெயும், மகிழ்ச்சியும், அக்களிப்பும் ஆரவாரமும் எ​ல்​லையில்லாக் காலத்திற்கும் கு​றைவுபடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/07/tet-tnpsc-tamil-free-online-test-tamil.html", "date_download": "2018-12-17T05:17:31Z", "digest": "sha1:AFIO6H4YMRRJWUDZUNY7A5ILJCJVH4ZG", "length": 9732, "nlines": 281, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers TET TNPSC Tamil Free online test | Tamil ilakkiya varalaru-14 - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\n1. திருஞான சம்மந்தரை வழிபட்டவர் யார்\n2. மெய்ஞ்ஞானப் புலம்பல் என யாருடைய பாடல்கள் அழைக்கப்படுகினறன\n3. பொருந்தாக இணையைக் கண்டறிக\n(A) திருஞான சம்மந்தர் - சீர்காழி\n(B) திருநாவுக்கரசர் - திருவாமூர்\n(C) சுந்தரர் - திருவெண்ணெய் நல்லூர்\n(D) மாணிக்கவாசகர் - திருப்பெருந்துறை\n4. தலபுராணம் பாடுவதில் புகழ் பெற்றவர்\n(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை\n5. புராண நன்னாயகம் எனப் போற்றப்படுபவர்\n(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை\n6. தலபுராணம் பாடும் மர��ை முதன் முதலில் தொடங்கியவர் யார்\n(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை\n7. மிகுதியாக தலபுராணளைப் பாடியவர்\n(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை\n8. பிரபந்த வேந்தர் என்று அழைக்கப்படுவர்\n(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை\n9. கவிதா சார்வ பெளமர் என்று அழைக்கப்படுவர்\n10. சந்தானக்குரவர்கள் நால்வர்; சந்தான ஆசிரியர்கள் எத்தனை பேர்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm Colou...\nதினமும் இந்த பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும். எனவே இந்தப் பக்கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-12-17T05:06:55Z", "digest": "sha1:TFQHF7XM3OTMI67WLM4OERS6BWOXICBT", "length": 6050, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புகார் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புகார் யின் அர்த்தம்\n(பாதிக்கப்பட்டவர்) நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தவறு, குற்றம், பாதிப்பு போன்றவற்றை உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரும் முறையில் எழுத்துமூலமாக அல்லது வாய்மொழியாகத் தெரிவிக்கும் முறையீடு.\n‘வீட்டில் திருட்டுப்போய்விட்டது என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாயா\n‘விடுதியில் உணவு சரியில்லை என்று மாணவர்கள் முதல்வரிடம் புகார் செய்தனர்��\n‘மேலதிகாரியிடம் என்னைப் பற்றிப் புகார் சொன்னாயா\n(ஒன்றைப் பற்றியோ ஒருவரைப் பற்றியோ சொல்லப்படும்) குற்றச்சாட்டு; குறை.\n‘நோபல் பரிசுக் குழு பற்றியும் புகார்கள் உள்ளன’\n‘அமைச்சர்மீது கூறப்பட்ட ஊழல் புகார்கள் நிரூபணமானால் அவருடைய பதவி பறிக்கப்படும்’\n(திருப்தியின்மை, உடல்நலக் குறைவு போன்றவற்றைப் பற்றி) முறையிடும் செயல்.\n‘மருத்துவர்களிடம் அதிகம் வரும் புகார்களில் தலைவலியும் ஒன்று’\n‘வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை எங்களிடம் தயக்கமின்றித் தெரிவிக்கலாம்’\n‘புதிதாக அறிமுகமான இந்த காரைப் பற்றி நிறைய புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/10/buy-these-10-stocks-between-rs-100-150-gain-up-51-percent-2074-009254.html", "date_download": "2018-12-17T06:08:23Z", "digest": "sha1:6O2CG5ZZNNFALPR37IG7773JA5UU3TOB", "length": 32804, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.100-க்கு பங்கு வாங்கினால் 51% லாபம் பெறலாம்..! | Buy these 10 stocks between Rs 100 to 150 and gain up to 51 percent in 2074 - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.100-க்கு பங்கு வாங்கினால் 51% லாபம் பெறலாம்..\nரூ.100-க்கு பங்கு வாங்கினால் 51% லாபம் பெறலாம்..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்க எல்ஐசிக்கு அனுமதி கிடைத்தது..\nஅடுத்த 2 வாரத்தில் லாபத்தை அள்ளிதரும் பங்கு முதலீடுகள்..\nபிளிப்கார்ட்டில் உள்ள பங்குகளை அதிகரிக்கும் வால்மார்ட்..\nமும்பை பில்டெஸ்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் விசா..\nஇன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..\nஇந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து சில்லறை வர்த்தகம் மற்றும் நிறுவனப் பக்கத்திலிருந்து புதிய பங்கேற்பை ஈர்த்து வருகின்றது.\nமுக்கியச் சமபங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 22 முதல் 24% என்கிற வரம்பில் இந்த ஆண்டு உலகளாவிய சக போட்டியாளர்களிடையே திறம்படச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஐபிஓ (ஆரம்பப் பொது வழங்கல்) சந்தை ஜிஐசி இன் ரூ. 11,300 கோடி மற்றும் எஸ்பிஐ லைஃபின் ரூ. 8,400 கோடி உள்ளிட்ட அபாரமான பொது வழங்கல்களைக் கண்டுள்ளது.\nஜனவரி 2017 முதற்கொண்டு கூட்டாகச் சுமார் ரூ. 50,000 பொது வழங்கல்களின�� வழியே உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 100 முதல் 150 க்கு இடைப்பட்ட விலை வரம்பில் 51% வருவாயைத் தரக்கூடிய 10 பங்குகளை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம்.\nஎன்ஆர்பி தாங்கிகளின் பங்குகள் இந்த வருடம் ஜனவரி முதல் கிட்டத்தட்ட 25% உயர்ந்துள்ளது மேலும் ஐஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் அதன் தற்போதைய விலையான ரூ. 128 முதல் இலக்கு விலையான ரூ. 160 வரை மேற்கொண்டு 25% உயர்ந்துள்ளது. என்ஆர்பி பேரிங் என்பது உருளை மற்றும் ஊசி தாங்கி தயாரிப்பில் கவனம் செலுத்தும் பேரிங் தயாரிப்பாளர்களாகும். \"கார் பிரிவின் மீட்பு காரணமாக நாங்கள் என்ஆர்பி இன் மேல்வரி மற்றும் கீழ்வரி 9.8% முதல் 14.2% வரை சிஏஜிஆர் இல் நிதியாண்டு 2017 மற்றும் 19 இல் வளரும் என்று எதிர்பார்க்கிறோம். ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் கூற்றுப்படி, என்ஆர்பி மதிப்பு ஈபிஎஸ் ரூ. 7.3 லிருந்து நிதியாண்டு 2019 க்குள் 22 மடங்காகி இலக்கு விலை ரூ. 160 ஆகும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.\nபிரபாத் டைரியின் பங்குகள் நடப்பு இயல் ஆண்டில் சுமார் 40% வருவாயை அளித்துள்ளது. ஆய்வு மற்றும் தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் அதன் தற்போதைய சந்தை விலையான ரூ. 136 லிருந்து 21% உயர்த்தி இலக்கு விலையாக ரூ. 165 ஆக நிர்ணயித்துள்ளது.. ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் கூற்றின் படி, ஈபிஐடிடிஏ லாப விளிம்பு 9.4% சிஏஜிஆர் இல் 16% மும் நிதியாண்டு 2017 - 19 இல் நிறுவத்தின் வருவாய் வளரும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.\nமணப்புரம் ஃபினான்ஸ் பங்குகள் 2017 இல் இதுவரை சுமார் 50% வருவாயை ஈட்டுத் தந்துள்ளது. மேலும் ஐடிபிஐ கேப்பிட்டல் நடப்பு சந்தை விலை ரூ. 101 லிருந்து இலக்கு விலை ரூ. 142 வரை 40% அதிகமான உயர்வை தந்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு இல்லமான ஐடிபிஐ கேப்பிட்டல் கூற்றுப்படி, மணப்புரம் பினான்ஸ் நிறுவனம் தங்கக் கடன்கள் தொடர்பாக ரூ. 10,700 கோடிக்குப் பட்டியலிடப்பட்டுள்ள பகுதியில் இரண்டாவது மிக அதிகமான ஏயுஎம் (நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துக்கள்) கொண்டுள்ள என்பிஎஃப்சி (வங்கி அல்லாத நிதி கூட்டுக் குழுமம்) ஆகும்.\nமிண்டா கார்ப்பின் பங்குகள் ஜனவரி 2017 இன் தொடக்கத்திலிருந்தே சுமார் 60% உயர்ந்துள்ளது. ஆய்வு மற்றும் தரகு நிறுவனமான எஸ்கார்ட்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் மேற்கொண்டு அதன் நடப்பு சந்தை விலையான ரூ. 138 லிருந்து இலக்கு விலையாக ரூ. 210 வரை 51% உயர்த்தியுள்ளது. பங்குகள் நிதியாண்டு 2018 இல் ஈபிஎஸ் ரூ. 6.55 க்கு 21.2 மடங்கும் மற்றும் நிதியாண்டு 2019 க்கு ஈபிஎஸ் ரூ. 10.46 க்கு 13.3 மடங்குக்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் நிறுவனத்தைப் பழமையான அடிப்படையில் 20 மடங்கிற்கு மதிப்பிடுகிறோம். எஸ்கார்ட்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கூற்றின் படி, நியாயமான மதிப்பீடு ரூ. 210 க்கு வருகிறது.\nகிரானுலஸ் இந்தியாவின் பங்குகள் ஒன்பதரை மாதங்களில் 25% க்கு மேல் 2017 ஆம் ஆண்டின் வருவாய் பங்களிப்பாக இதுவரை கிடைத்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான ஜே.எம். பைனான்சியல் நிறுவனம், 26 சதவீதத்தை உயர்த்தியதன் மூலம் ரூ. 169 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. \"கடந்த இரு ஆண்டுகளில் கிரானுலஸ் இந்தியா நிறுவனம் அதன் உற்பத்தி திறன்களை விரிவுபடுத்தவும் அதன் அடுத்தடுத்த வளர்ச்சியை ஆதரிக்கவும் பெரும் மூலதன செலவுகளைச் செய்துள்ளது. இந்தக் கூடுதல் வருவாய் மெய்ப்படுத்தல்கள் மூலதனத்தைத் திரும்பப் பெறும் (ROCE) வசதிகள் 2019 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் அதன் வியாபாரப் பிரிவுகளில் வலுவான பணப்பாய்ச்சல்கள், மேம்படுத்தப்பட்ட லாப விளிம்புகள் மற்றும் நிலையான வர்த்தக வளர்ச்சி ஆகியவற்றை எதிர்பார்க்கிறோம்.\" இதுவே ஜே.எம். நிதியகத்தின் கூற்றாகும்.\nஎஸ்ஆர்ஈஐ உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் பங்குகள் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 50% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான ஜேஎம் ஃபினான்சியல், 25% அளவிற்கு மேல் தந்து ரூ 142 என்ற இலக்கு விலையை அடைகிறது. \"நிர்வாகமானது அதன் வியாபாரத்தில் அபாயங்களைக் குறைப்பதற்காக, உடல்நல உபகரணங்கள், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் போன்ற ஆபத்து குறைவான புதிய பகுதிகளுக்குக் கடன் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. சமூகக் கிராமப்புற உள்கட்டமைப்பு (சஹஜ்), தொழிற்துறை பூங்காக்கள் (பிந்தைய கோபுரம் விற்பனை மற்றும் பாரத் ரோடு நெட்வொர்க்) ஆகியவற்றில் திறனை வளர்ப்பதன் மூலம் நமது பார்வையில் முக்கிய முன்னேற்றத்தை வழங்குகிறது\" என்று ஜேஎம் நிதி நிறுவனம் கருத்துத் தெரிவிக்கிறது.\nஎன்ஐஐடி லிமிடெட் பங்குகள் நடப்பு 2017 இயல் ஆண்டில் கிட்டத்தட்ட 30% வருவாய் ஈட்டியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான இந்தியா புல்ஸ் வெண்ட்சர்ஸ் ரூ. 105 என்ற அதன் தற்போதைய சந்தை விலையில் இருந்து 43% உயர்த்தி ரூபாய் 150 க்கு மேல் விலை நிர்ணயம் செய்துள்ளது. என்ஐஐடி லிமிடெட் ஒரு தனி மனிதத்திறன்கள் மற்றும் திறமை மேம்பாட்டு நிறுவனமாகும். \"பங்கானது 2.11 மடங்காக நிதியாண்டு 2019 இல் P/BVக்கு நியாயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பங்குதாரர்களுக்கு ரூபாய் 150 என்ற இலக்கை அடைவதற்கு ரூ. 49.83 என்ற P/BV இன் 3 மடங்கு பெருக்கற்பலனாக நிதியாண்டு 2019 இல் ஒதுக்க விரும்புகிறோம்,\" என இந்தியா புல்ஸ் வென்ட்சர்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.\nபவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரே சமநிலையில் இருந்து தற்போது கிட்டத்தட்ட 5% உயர்ந்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான குளோப் கேப்பிட்டல் மார்க்கெட், அதன் தற்போதைய சந்தை விலை ரூ.124 லிருந்து 27% உயர்த்தி இலக்கு விலையான ரூ. 277 க்கு அதிகரித்துள்ளது. பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.எஃப்.சி) என்பது ஆர்பிஐ யுடன் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு முன்னணி மின் துறை பொது நிதி நிறுவனம் மற்றும் ஒரு வங்கிசாரா நிதி நிறுவனமாகும்.\nசெண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nசெண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 2017 ஆம் ஆண்டில் 80% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான குளோப் கேப்பிட்டல் மார்க்கெட், அதன் தற்போதைய சந்தையின் விலை ரூ. 117 லிருந்து 25% உயர்த்தி ரூ. 147 ஐ இலக்காக விலையாக நிர்ணயித்து உள்ளது. குளோப் கேப்பிட்டல் மார்க்கெட் கூற்றின் படி, \"நிறுவன மேலாண்மையானது நிறுவனத்தின் கடன் புத்தகத்தின் வளர்ச்சி வருடந்தோறும் 20 முதல் 25 சதவிகித ஆண்டு வளர்ச்சியுடன் 5 சதவிகிதம் பெருநிறுவன வளர்ச்சியைக் கொண்டு தொடர்ந்து லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கிறது\".\nகரூர் வைஸ்யா வங்கியின் பங்குகள் இதுவரை 2017 ஆம் ஆண்டில் 50% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளன. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான ஏஞ்சல் புரோக்கிங் இலக்கு விலையாக ரூ180 ஐ சந்தை விலை ரூ 143 லிலிருந்து 26% உயர்த்தி நிர்ணயித்துள்ளது. \"கேவிபி ஆனது நிதியாண்டு 2011 முதல் 2017 வரை 14.9 சதவிகிதத்திற்கும் அதிகமான வலிமையான கடன் CAGR ஆக இருந்தது. எனினும், நிதியாண்டு 2017 ஒரு ஒருங்கிணைப்பு ஆண்டாக இருந்து கடன் புத்தகம் 4.7% மட்டுமே வளர்ந்தது. கடன் வளர்ச்சியானது ந��தியாண்டு 2017 முதல் 2019 வரை 11% வரை உயரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏஞ்சர் புரோக்கிங்கின் கூற்றுப்படி வைப்புத்தொகை வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\".\nகிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/114164", "date_download": "2018-12-17T05:16:56Z", "digest": "sha1:LZBINJHDTKE65E75BCBJDPT3ODNSFXDH", "length": 9435, "nlines": 109, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் லீசிங் கொடூரம்!! வாகனத்தையும் பறித்து சொத்துக்களையும் அபகரித்தது நிதி நிறுவனம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழில் லீசிங் கொடூரம் வாகனத்தையும் பறித்து சொத்துக்களையும் அபகரித்தது நிதி நிறுவனம்\n வாகனத்தையும் பறித்து சொத்துக்களையும் அபகரித்தது நிதி நிறுவனம்\nயாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை சலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் செய்ய கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.\nயாழ்ப்பாணத்திலுள்ள அந்த நபரின் வீட்டிலுள்ள உடமைக��ைக் கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் எழுத்தாணைக்\nவர்த்தக மேல் நீதிமன்றின் எழுத்தாணைக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர்\nதிருமதி மீரா வடிவேற்கரசன் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றினார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் வாகனம் ஒன்றைக் கொள்வனவு\nசெய்த நபர், தவணைப் பணத்தைச் செலுத்தத் தவறியுள்ளார். அதனால் வாகனம் பறிமுதல்\nசெய்யப்பட்டது. அதன் பின்னரும் நிலுவைப் பணமாக 8 இலட்சம் ரூபாவை செலுத்துமாறு நிதி\nநிறுவனம் அந்த நபரிடம் கோரியுள்ளது. அதற்கான அவகாசத்தை நிதி நிறுவனம் வழங்கியபோதும்\nஅவர் அதனைச் செலுத்தத் தவறினார்.\nநிதி நிறுவனத்தால் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுத் தாக்கல்\nசெய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் எதிர் மனுதாரரின்\nசொத்துடமைகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் கட்டளை வழங்கியது. அந்தக் கட்டளையை\nநிறைவேற்றுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு மன்று பணித்தது.\nஇந்த நிலையில் எழுத்தாணை மனுதாரரான நிதி நிறுவனம், யாழ்ப்பாணம் பொலிஸார், நீதிமன்ற\nஉத்தியோகத்தர்களுடன், எதிர் மனுதாரர் வதியும் இல்லத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் மேல்\nநீதிமன்றப் பதிவாளர், எழுத்தாணைக் கட்டளையை நிறைவேற்றினார்.\nஎதிர் மனுதாரரின் வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட தளபாடங்கள் கணக்கிடப்பட்டு\nநிதி நிறுவனத்துக்கு அறிக்கை வழங்கப்பட்டது. அவரிடம் தற்போதுள்ள தளபாடங்களின் பெறுமதி\n2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தில் நிதி நிறுவனங்களில் லீசிங் மற்றும் கடன் பெறுவோரின் எண்ணிக்கை\nஅதிகமாகவுள்ளது. அதிகரித்த வட்டி மற்றும் வருமான இழப்புக் காரணமாக கடன்களைத்\nதிருப்பிச் செலுத்துவத்தில் பலர் இடர்பாடுகளைக் கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றங்களில்\nவழக்குத் தாக்கல் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழில் மீன் விற்ற பெண்ணிற்கு நீதி மன்றம் கொடுத்த தீற்பு\nNext articleஅதிகாலையில் காணும் கனவு குறித்து நீங்கள் அறியாத மர்மங்கள்..\nயாழில் ஆவா குழு பெற்றோல் குண்டு வீசி வீட்டின் மீது தாக்குதல்\nயாழில் திருட சென்றவர் வீட்டுக்குள் சிக்கினார் பினனர் நடந்தது இது\nயாழில் பாடசாலை மாணவி மர்ம காய்ச்சலாலில் மரணம்\nயாழில் ஆவா குழு பெற்றோல் குண்டு வீசி வீட்டின் மீது தாக்குதல்\nயாழில் திருட சென்றவர் வீட்டுக்குள் சிக்கினார் பினனர் நடந்தது இது\nயாழில் பாடசாலை மாணவி மர்ம காய்ச்சலாலில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/142894-this-article-is-about-a-couple-making-agalvilakku-for-living.html", "date_download": "2018-12-17T04:40:22Z", "digest": "sha1:H6DTZT34USSIGFLSB6GX62ZGGZHSXQCT", "length": 27650, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "``மண்ல கை வைக்கிற தொழில் எங்க பிள்ளைகளுக்கு வேண்டாம்!’’ - `அகல்விளக்கு’ தம்பதி | This article is about a couple making agalvilakku for living", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:23 (22/11/2018)\n``மண்ல கை வைக்கிற தொழில் எங்க பிள்ளைகளுக்கு வேண்டாம்’’ - `அகல்விளக்கு’ தம்பதி\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா நாளை நடைபெறுகிறது. என்னதான் மெழுகுவத்தி விளக்கு, நெய் விளக்கு என ‘ரெடிமேட்’ விளக்குகள் பேக்டு ஐட்டங்களாகக் கடைகளின் உத்திரத்தில் தொங்கிக் கிடந்தாலும், கார்த்திகை என்றாலே பாரம்பர்யமான நமது மண் விளக்குகளுக்கு உள்ள சிறப்பே தனிதான்\nமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளின் வாசத்தை நுகர்வதே அலாதி இன்பம். சென்ற வருடம் வாங்கி ஏற்றி வைத்த அகல்விளக்குகளில் மண்வாசத்துடன், விளக்கேற்ற ஊற்றிய எண்ணெய்யின் வாசமும் அப்பிக்கிடக்கும். புதிய அகல் விளக்குகளுடன் ஒப்பிடும்போது பழைய அகல் விளக்குகளின் வாசம் மாறுபடும். அத்தனையையும் நீரில் சில மணிநேரத்துக்கு ஊறப்போட்டு எடுப்பர். இப்படிச் செய்வதால், விளக்குகள் எண்ணெய்யைக் குறைவாக உறிஞ்சும். இந்த விளக்குகளுக்குப் பொருத்தமான ஜோடி ஆமணக்கில் பெறுகின்ற விளக்கெண்ணெய்யும் பஞ்சுத் திரியும்தான்\nநாம் வாழும் வீட்டின் உள்ளும் புறமும் என விரும்பும் இடமெங்கும் அந்த விளக்குகளை வைத்து திரியேற்றி தீபம் ஒளிரச் செய்து மொத்தமாய் அவ்வொளி வெள்ளத்தைப் பார்க்கையில் திக்குத் தெரியாத அந்த இன்பம் எங்கிருந்துதான் வந்துசேருமோ\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க ப��ட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nசரி, நம்முடைய மனதைக் களிப்பூட்டுகின்ற இந்த மண்விளக்குகளை உருவாக்கிக் கொடுப்பவர்களின் வாழ்நிலையையும் மனநிலையையும் தெரிந்துகொள்ளலாமே என எத்தனித்தபோது, நண்பர் ஒருவர் ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் கூட்டாக மண் விளக்குகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறினார்.\nமறம் செறிந்த பாலமேட்டில், ஊரின் தெற்கே தங்களுக்குச் சொந்தமான மனையில் தங்களது மண் விளக்குத் தயாரிப்புத் தொழிலுக்குப் போக மீதமுள்ள இடத்தில் மச்சுவீடு கட்டி வாழ்கின்றனர் நாகராஜன் - சிவரஞ்சனி தம்பதி.\n“பூர்வீகம், மதுரை ஆரப்பாளையம்தான். ஆனாலும், சொந்தக்காரங்க சுத்தியும் இருக்கிறதாலயும் பொழப்புக்காகவும்தான் இங்க வந்து, எங்க எடத்துல வீடுகட்டி வாழ்ந்திட்டிருக்கோம்” என விவரித்த நாகராஜனின் முகத்தில் சின்ன புன்னகை.\n“கரம்பை, பருமண்ணு, மணலு மூணும்தான் விளக்கு செய்யத் தேவை. ஈரத்துல கொழச்சடிச்சு எடுத்துப் பெசஞ்சு உருட்டிச் சுத்தி விளக்கு எடுப்போம். நாங்க அகல் விளக்கு, கார்த்திகை விளக்கு ரெண்டுதான் செய்வோம். ஒரு விளக்கு எடுத்தா முப்பது பைசா வரும் எங்களுக்கு” பேசிக்கொண்டே விளக்குத் தயாரிப்பில் மும்முரமாகிறார் சிவரஞ்சனி.\nவிளக்கு எடுக்கும் சிவரஞ்சனியின் பணிகளுக்கு வேண்டியவற்றைச் செய்துகொடுத்துவிட்டு நம்மிடம் வருகிறார் நாகராஜன். “சிமென்ட் பொருளுங்க ஏதாச்சும் செய்வேன். பெயின்ட் வேலை, சமையல் வேலை வந்தா போவேன். மதுரை கோச்சடையில இருக்கற கோயில்ல வழிவழியா வர்ற பூசாரிக் குடும்பம் எங்களோடது. எல்லாம் இருந்தாலும், இந்த மண்ணு தொழில்லதான் எங்க மனசுக்கு நிம்மதி கிடைக்குது” என்றவர் சட்டென்று நினைவுக்கு வந்தவராக,\n“எங்களை மாதிரி பரம்பரையா மண்தொழில் செய்யுறவங்களுக்கு எல்லா சலுகைகளையும் அரசாங்கம் தரத்தான் செய்யுது. ஆனா, இடையில இருக்கிறவுகதான் எடக்கு பண்ணிக் கெடுத்து விடுறாக. இந்தத் தொழில் பார்க்கிறதுக்கு அடையாளமா உழவர் அட்டை வாங்கியிருந்தாலும், நியாயமா எங்களுக்குக் கிடைக்க வேண்டிய கவர்மென்ட் பணம் இன்னும் கைக்கு வந்து சேரலை” என்று, அரசாங்கம் வழங்கும் சலுகைகூட தங்களுக்குக��� கிடைப்பதில்லை என்று ஆதங்கத்துடன் கூறினார்.\nஎடுத்த விளக்குகளைக் காய வைக்கக் கணவரிடம் கொடுத்துக்கொண்டே, “அட, அரசாங்கம் எங்க ஆளுங்களுக்குக் கொடுக்கிற கரண்டு திருகைகூட கிடைக்கலை, தம்பி. நான் சீதனமா கொண்டு வந்த இந்தக் கிரைண்டரை மாத்தி வேல பாத்துப் பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம்” என சிவரஞ்சனி பெருமூச்சு விட, விளக்குகளைக் காயப்போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிய நாகராஜன், உழவர் அட்டை விவரங்களைக் கொண்டு வந்து காட்டினார்.\n``பரம்பரை பரம்பரையா செய்துக்கிட்டு வந்த இந்தத் தொழிலை விட்டுவிட்டு, பல குடும்பங்கள் வேற வேற தொழில்களுக்குப் போயிட்டாங்க. ஆனால், அவங்களுக்கெல்லாம் கவர்மென்ட் கொடுக்கற சலுகைகள் கிடைச்சிடறது. அது சட்டவிரோதம்தானே'' என்று நொந்துகொண்டே கூறினர்.\nஇவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அரசுப் பள்ளியில் பயில்வதால் கல்விச் செலவுக்குச் சிக்கல் இல்லை என்கிறார். மூத்த பையன் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான். ஓவியம் வரைவதில் கெட்டிக்காரனாம். அடுத்ததாய், மகள். எட்டாம் வகுப்பு படிக்கிறாள். கடைக்குட்டி பையன் இரண்டாம் வகுப்பு.\n“எதுக்கும் தெரிஞ்சி வச்சிக்கிடட்டுமேன்னு மூத்தவனுக்கு மட்டும் மண்ணு வேலைங்க எல்லாத்தையும் கத்துக்கொடுத்திருக்கேன். எனக்குத் துணையா இருந்து ஆர்வமா வேலை செய்வான். ஆனா, நாங்க படுற அவஸ்தைகள இதுங்க பட்டுற கூடாதேன்னு தெனமும் துடிச்சிட்டு இருக்கேன். மண்ல கை வைக்கிற தொழில் எங்க பிள்ளைகளுக்கு வேண்டாம்” - பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கனவு நாகராஜனின் கண்களில் மிதக்கிறது.\nமண்ணிலும் சரி, மனதிலும் சரி, ஈரத்தோடு கொஞ்சம் நியாயமான இறுக்கமும் கலந்திருக்கின்ற வரைக்கும் இந்தச் சமூகம் இளகி உருமாறுமே தவிர, என்றென்றைக்கும் உடையாது.\n\"ஒன்பது வயசு அனுபவத்துக்குப் பிறகு கோயிலுக்கே போறதில்லை...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-12-2018\nதேரிக்குட���யிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\n‘டெல்டா விவசாயிகளுக்காக அமெரிக்காவில் மொய் விருந்து’- 8000 டாலர்கள் திரட்டிய அமெரிக்கத் தமிழர்கள்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடி\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் - 17 முதல் 23 வரை\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T06:28:14Z", "digest": "sha1:3GHFYQMYMJYMW3IRTDYE67HERAXTWMJP", "length": 3609, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடி அரசு செய்த கொலையும். Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nTag Archives: மோடி அரசு செய்த கொலையும்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலை���ும்.\nஸ்டெர்லைட் எனும் நச்சு ஆலையை என்று தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நிறுவினார்களோ அன்றிலிருந்து அந்த ஆலைக்து எதிரான போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. அதில் மிகச்சமீப காலமாக அதாவது இந்த ஆலையை விரிவாக்கம் செய்யபோகிறோமென்று அறிவித்ததிலிருந்து தூத்துக்குடியை சுற்றியுள்ள மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுவருகிறார்கள். இதனடிப்படையில் தான் கடந்த மார்ச் மாதம் 24,2018 ஆம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.prophecyfilm.com/tamil/revelations/book1/b1_chapter2.htm", "date_download": "2018-12-17T04:32:54Z", "digest": "sha1:TV6LTSJWOHW2V2RVPUEOCA2R64S4F4DG", "length": 14617, "nlines": 12, "source_domain": "www.prophecyfilm.com", "title": "புனித பிரிஜித்தாவின் ​​வெளிப்பாடுகள - புத்தகம் 1, அதிகாரம் 2", "raw_content": "தம் மீது ​கொண்டுள்ள உண்​மையான விசுவாசத்தின் காரணமாக இ​யேசு கிறிஸ்து தமது மணமகளான பிரிஜித்தா எவ்விதமான அலங்காரங்க​ளையும், அ​டையாளங்க​ளையும், கருத்துக்க​ளையும் ​கொண்டிருக்க​வேண்டும் என்று கூறிய​வை.\nபுத்தகம் 1 - அதிகாரம் 2\nநா​னே விண்​ணையும், மண்​ணையும், கட​லையும் மற்றும் இவற்றிலுள்ள அ​னைத்​தையும் ப​டைத்தவர். நா​னே பிதா​வோடும், தூய ஆவி​யோடும் ஒன்றித்திருப்பவர். கற்களா​லோ அல்லது தங்கத்தினா​லோ ​செய்யப்பட்ட கடவுளல்ல. பல கடவுள்கள் இருக்கிறார்கள் என அன்று வாழ்ந்த மக்கள் நி​னைத்த​தைப்​போல​​வோ, ​சொன்ன​தைப் ​போல​வோ இல்லாமல், ஒ​ரே கடவுளாக, பிதா, சுதன், தூய ஆவி என்ற மூன்று ​பேராக வாழ்பவரான நா​னே அ​னைத்​தையும் ப​டைத்​தேன். நான் ​வேறுஎவராலும் ப​டைக்கப்பட்டவரல்ல. துவக்கமும் முடிவும் நா​னே நா​னே இன்றும் என்றும் மாறாதிருக்கும் ​மேன்​மை ​பொருந்திய கடவுள்.\nநா​னே கன்னியின் வயிற்றிலிருந்து, ​தெய்வீகத்தன்​மை அழியாமல் மனித சாயலில் பிறந்தவர். என​வே, நான் உண்​மையுள்ள கடவுளின் மகனாகவும், கன்னியின் மகனாகவும் இருக்கின்​றேன். நா​னே சிலு​வையில் ​தொங்கி, மரித்து அடக்கப்பட்டவர். ஆயினும் எனது ​தெய்வீகம் என்​னோ​டே இருந்தது. மனித சுவாபத்தில் நான் மரித்த​போது, கடவுளின் ஒ​ரே மகனான எனது ஆன்மா எடுத்துக்​கொள்ளப்பட்டதால், பிதா​வோடும், தூய ஆவி​யோடும் ​தெய்வீகத்தன்​மை​யோடு வாழ்ந்​தேன்.\nநா​னே சாவினின்று உயிர்த்​​தெழுந்து, விண்ணிற்கு எடுத்துக்​கொள்ளப்பட்​டேன். இப்​போது என் ஆன்மாவின் வழியாக உன்​னோடு ​பேசிக்​கொண்டிருப்பவர். என் இரகசியங்க​ளை உனக்குக் காண்பிப்பதற்காகவும், அ​வை எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருப்பதாலும் நான் உன்​னை எனது மணமகளாகத் ​தெரிந்து ​கொண்​டேன்.\nஉன் மீது எனக்கு உரி​மையுண்டு, ஏ​னென்றால், உனது கணவரின் இறப்பிற்குப் பிறகு, உனது அ​னைத்து விருப்பங்க​ளையும் எனக்கு ஒப்புக்​கொடுத்துவிட்டாய். அவரது இறப்பிற்குப் பிறகு, உன்​னை எப்படித் தாழ்த்திக் ​கொள்வது, எனக்காக அ​னைத்​தையும் முழு​மையாக விட்டுவிடுவது என்ற கருத்துக்க​ளே உனது எண்ணமாகவும், ​செபங்களாகவும் இருந்ததால் உன் மீது எனக்கு உரி​மையுண்டு. உனது ​பேரன்பிற்காக என் இதயத்தில் நான் உனக்​கொரு இடம் ​கொடுக்க​வேண்டும். என​வே, உன்​னை என் மணமகளாகத் ​தேர்ந்து​கொண்டு, எனது விருப்பப்படி கடவுளுக்குரிய ஆன்மீக உற​வை உனக்கு அளித்​தேன்.\nஎன​வே மணமகனின் திருமணத்திற்காக, தூய்​மையாகவும்டூ நல்ல தயாரிப்​போடும் இருப்பது மணமகளின் கட​மையாகும். நீ ​செய்த பாவங்க​ளை நி​னைத்துக்​கொண்டிருந்தால் நீ எப்​போதும் தூய்​மையாக இருப்பாய். நான் உனது திருமுழுக்கின்​போது உன்​னை ஆதாமின் பாவக்க​ரையிலிருந்து தூய்​மையாக்கியது​போல, நீ ஒவ்​வொரு மு​றையும் பாவத்தில் விழும்​போது உன்​னைக் காத்து உனக்கு ஆதரவளிக்கின்​றேன். மணமகள் மணமகனின் அ​டையாளத்​தை தனது மார்பில் எப்​போதும் அணிந்திருக்க​வேண்டும். அதாவது, நான் உனக்குச் ​செய்த நன்​மைக​ளையும், சகாயங்க​ளையும், நான் உன்​னைப் ப​டைத்த​தையும்,. உனக்கு உடல், உயிர், உடல நலம் மற்றும் உலக இன்பங்க​ளைக் ​கொடுத்தத​தையும், எனது மரணத்தின் மூலம் உன்​னை உன் பாவங்களிலிருந்து மீட்டுக்​கொண்ட​தையும் நி​னைவில் ​கொள்ள​வேண்டும். ​மேலும், விண்ணுலகில் உனக்குரிய உரி​மைப்​பேற்​றை நீ விரும்பினால் மட்டு​மே அ​டைய முடியும் என்ப​தையும் எப்​போதும் மனதில் ​கொள்வாயாக.\nமணமகள் எப்​போதும் மணமகனின் விருப்பத்​தை​யே நி​றை​வேற்ற​வேண்டும். எனது விருப்பம் என்ன ​தெரியுமா நீ மற்ற அ​னைத்​தையும் விட என்​னை அன்பு ​செய்ய​வேண்டும், நீ விரும்புவது நானாக மட்டு​மே இருக்க​வேண்டும். மனிதனுக்காக​வே நான் அ​னைத��​தையும் ப​டைத்து, அவனு​டைய கட்டுப்பாட்டிற்குள அ​வை அ​னைத்​தையும் ​வைத்​தேன். இருந்த​போதிலும், அவன் என்​னை ​வெறுத்து ஒதுக்கிவிட்டு மற்ற அ​னைத்​தையும் அன்பு ​செய்கிறான். அவனது மூதா​தையர் இழந்த அ​​னைத்​தையும் அவனுக்கு நான் மீட்டுக்​கொடுத்​தேன். ஆனால், அவன் என்றும் நி​லைத்திருக்கும் முடிவில்லா ​பேரின்பத்​தை நாடாமல், ம​லை​போல் உயர்ந்து மண்​ணோடு மண்ணாய்க் கலக்கும் கடல் அ​லை​போன்ற நி​லையற்ற இன்பங்க​ளை​யே நாடிச் ​செல்கிறான்.\nஎன் மணமக​​​ளே, நீ என்​னை மட்டும் விரும்பி, உன் குழந்​தைகள், உறவினர், ​சொத்து, புகழ் மற்றும் அ​னைத்​தையும் எனக்காக விட்டுக்​கொடுத்ததால், நான் வி​லை மதிப்பற்ற உன்னதமான ​கொ​டை​யை உனக்குக் ​கொடுப்​பேன். உனது ​சே​வைகளுக்குச் சன்மானமாக தங்க​மோ, ​வெள்ளி​யோ அல்ல, மாறாக மகி​மையின் அரசராகிய நான் என்​னை​யே உனக்குத் தரு​வேன். நீ எனக்காக உன்​னைத் தாழ்த்திக்​கொள்வ​தை அவமானமாக நி​னைத்தால், உனக்கு முன்பாக உன் கடவுளாகிய நான்பட்ட அவமானங்க​ளை நி​னைவில் ​கொள். ஏ​னென்றால், நான் மண்ணில் வாழும் நண்பர்​ளை அல்ல, மாறாக விண்ணகத்தில் என்​னோடு வாழத்தகுதியான நண்பர்க​ளை​யே ​தேடி வந்​தேன். அதனால் தான் என்னு​டைய நண்பர்களும் என்​னைப் பின்​தொடர்ந்தவர்களு​மே என்​னைக் ​கைவிட்டனர். நீ ​நோயாலும், உனக்குக் ​கொடுக்கப்பட்ட மற்ற ​வே​​லைகளாலும் அவதிப்படுவ​தைப் பற்றி கவ​லையும் அச்சமும் ​கொண்டிரா​தே. ஏ​னென்றால், நரகத்தில் ​​நெருப்பில் ​வேகுவது இ​​தைவிடக் ​கொடூரமானது என்ப​தை நி​னைவில்​கொள்.\nஇவ்வுலகில் வாழும் மனிதர்கள் கடவுளாகிய என்​னை மறுதலித்தது​போல் ​வேறு ஒரு ​பெரிய மனித​னை மறுதலித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நி​னைத்துப்பார் எனது முழு உள்ளத்​தோடு நான் உன்​னை அன்பு ​செய்வதால், நீதிக்குப் புறம்பாக உனக்கு நான் ஒன்றும் ​செய்யவில்​லை. உனது உடல் உறுப்புகள் பாவம் ​செய்ததால, அதற்காகப் பாவப் பரிகாரம் ​தேட​வேண்டும். நீ ​செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவத்​தை விட்டுவிட ஒருசில பாவப்பரிகார முயற்சிக​ளை எடுக்கும்​போது, நான் உன்மீது ​கெண்டுள்ள இரக்கத்தின; ​பொருட்டு உனது பாவங்க​ளை மன்னித்து, ​​பெரிய தண்ட​னைகளிலிருந்து உன்​னை மீட்டுக்​க��ாள்கின்​றேன்.\nஎன​வே, நீ ​செய்யும் சிறிய முயற்சிகளுக்காக உன்​னை நி​னைத்து ​பெரு​மை ​​கொள். இவ்வாறாக, நீ கூடிய வி​ரைவில் பாவத்திலிருந்து விடுபட்டு தூய்​மைப்படுத்தப்பட்டு, அதற்கான ​பேறுக​ளையும் ​பெற்றுக்​கொள்வாய். இவ்வாறு மணமகள் மணமகனின் விருப்பத்திற்​கேற்ப ​செயலாற்றுவது, அவள் தன்​னை மணமகனில் சரண​டைவதற்கு ஏதுவாக அ​மைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/03/news/30181", "date_download": "2018-12-17T06:23:31Z", "digest": "sha1:376EE5CZDKCF7Z3TXGPY73PIYYUJIOAL", "length": 10452, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கரவெட்டி பிரதேச சபையில் ஆட்சியமைக்க முயன்ற அங்கஜனின் தந்தை தோற்கடிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகரவெட்டி பிரதேச சபையில் ஆட்சியமைக்க முயன்ற அங்கஜனின் தந்தை தோற்கடிப்பு\nApr 03, 2018 | 11:40 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபைகயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிசாளர் பதவியைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது.\n31 உறுப்பினர்களைக் கொண்ட வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று காலை இடம்பெற்றது.\nஇதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், தங்கவேலாயுதம் ஐங்கரனும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில், சதாசிவம் இராமநாதனும், தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டனர்.\nஇதையடுத்து நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில், தங்கவேலாயுதம் ஐங்கரன் 11 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சதாசிவம் இராமநாதனுக்கு, 10 வாக்குகள் கிடைத்தன.\nதங்கவேலாயுதம் ஐங்கரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஆதரவு அளித்திருந்தனர்.\nசதாசிவம் இராமநாதனுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு உறுப்பினர்களும், ஈபிடிபியின் மூன்று உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் ஏழு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஇதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கந்தர் பொன்னையா உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டா���்.\nஇங்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தலைமையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அதனைத் தோற்கடிக்கும் வகையில்- அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் வேண்டா வெறுப்பாக ரணிலை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் சிறிலங்கா அரசியல் மாற்றங்களை வரவேற்கிறது இந்தியா\nசெய்திகள் ஐதேகவின் கதவைத் தட்டும் அங்கஜன் உள்ளிட்ட 21 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்\nசெய்திகள் மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு\nசெய்திகள் பதவியை இழக்கிறார் சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த\nசெய்திகள் சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக முதலமைச்சர்கள் போர்க்கொடி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம் 0 Comments\nசெய்திகள் அமைச்சரவை நியமனம் தாமதமாகும்\nசெய்திகள் சிஐஏ, எம்16 புலனாய்வு அமைப்புகளுடன் போரிட்டோம் – உதய கம்மன்பில 0 Comments\nசெய்திகள் படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்��ளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tn.gov.in/ta/scheme/data_view/27488", "date_download": "2018-12-17T05:11:25Z", "digest": "sha1:OXUISZXMQ7DDMMTQJGBZL3SYLY2WA6LS", "length": 3273, "nlines": 54, "source_domain": "www.tn.gov.in", "title": "திட்டம் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> திட்டம் >>\nமுகப்பு >> திட்டம் >>\nசம்பந்தப்பட்ட துறை : பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nசம்பந்தப்பட்ட மாவட்டம் : அனைத்து மாவட்டங்களிலும்\nநிறுவனத்தின் பெயர் : சிறுபான்மையினர் நல இயக்குனரகம்\nபயனாளிகள் : பிற்படுத்தப்படடோர்,மிகப்பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nநன்மைகள்-வகை : கல்வி நன்மைகள்\nஅறிமுகப்படுத்தப்பட்ட தேதி : May 07, 2012\nசெல்லுபடியாகும் காலம் : --\nதிட்டத்தின் வகை : download\nபதிவேற்றப்பட்ட கோப்பு : bcmbcmw.pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/03/75-9-3-2018-bsc.html", "date_download": "2018-12-17T06:29:05Z", "digest": "sha1:RQEUE2WI4WCFEK2YKXSOENNJCKPVARD6", "length": 21205, "nlines": 92, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "ஹீப்ரு பிரமிடு எண் 75 ல் இன்று 9 - 3 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nநியுமராலஜிப்படி பெயர் எண் - 41 ம் எண்ணிற்க்கான பலன்கள் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nஜாதகத்தில் மாந்தி (குளிகன் )சேர்க்கையால் நன்மைகள் உண்டாஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\n ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராச�� - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 9 - 3 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 75 ல் இன்று 9 - 3 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 75 ல் இன்று 9 - 3 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nவெள்ளி, 9 மார்ச், 2018\nஹீப்ரு பிரமிடு எண் 75 ல் இன்று 9 - 3 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nநேரம் வெள்ளி, மார்ச் 09, 2018 லேபிள்கள்: இன்று 9 - 3 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 9 - 3 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 75. இதனால் குழந்தையின் எதிர்காலத���தில் உண்டாகும் பலன்கள் .\nகேதுபகவானின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து குருபகவானின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 75 ம் தனுசு ராசியில் வரக்கூடிய குருபகவானின் ஆட்சி எண்ணாகும் .\n3 ம் எண் வரிசையில் அற்புதங்கள் நிறைந்த எண்ணாகும் . எதிர்பாராத புகழையும் விரைவான நண்பர்களின் தொடர்பையும் தரக்கூடியது . பல நூல்கள் எழுதும் திறனையும் சுகம் சந்தோஷம் கவிதா சக்தி கலைத்திறன் பேச்சுத்திறன் மொத்தத்தில் சரசுவதி கடாட்சம் பெற்ற அதிர்ஷ்டகரமான எண்\nகலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் காணப்படும் . பணம் புழங்கும் தொழில்களில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும் . திரவம் சம்பந்தப்பட்ட உணவு பொருள்களில் ஒப்பற்ற உயர்வும் வரவும் ஏற்படும் . பால் பண்ணை குளிர்பானங்கள் பால் தரும் பசுக்களாலும் சந்தோஷம் உண்டு.\nசொற்களில் சந்தேகம் இல்லாமல் பளிச்சென்று வார்த்தைகள் வெளிவரும் . நல்ல மனத்துடன் கடவுளை தியானித்து வருபவர்கள் அதிலும் அன்னையை வணங்கி வருபவர்கள் அமிர்தம் போன்ற இனிக்கும் அதிர்ஷ்டத்தை அடைவார்கள் . கேதுவின் 7 ம் எண்ணும் புதனின் 5 ம் எண்ணும் இணைந்து குருபலத்தை தருவதால் ரிஷப ராசியில் பிறந்த குழந்தைகள் இந்த 75 ம் எண்ணில் பெயர் அமைத்தால் நன்மை தராது . 6 - 15 - 24 ஐ பிறந்த தேதியாக கொண்டவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த எண்ணில் பெயர் வைத்து கொள்ளவேண்டாம் .\n3 - 8 - 9 - ம் தேதியில் பிறந்தவர்களுக்கு கவிதா சக்தியும் கலைத்துறையில் உயர்வும் அரசனை போன்ற வாழ்வும் தரும். பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை அமைத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடகிழக்கு தெற்கு\nஅதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு ரோஸ்\nஅதிர்ஷ்ட அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம்\nஅதிர்ஷ்ட கிழமை - வியாழன் செவ்வாய்\nஅதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை\nஅதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி\nஅதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G L S B K R\nஅதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி\nஇன்று 9 - 3 - 2018 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 75 ம் எண்ணுக்குரிய குரு பகவா��் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .\nகிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் .\nநவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் .\nதினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்க�� நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/must-avoid-online-beauty-tips-for-men-and-women-022890.html", "date_download": "2018-12-17T05:18:10Z", "digest": "sha1:WAUOCZYFTXPZPOBE452B5XI3OT422I7T", "length": 19162, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய வலைத்தள அழகுக் குறிப்புகள்! | Must Avoid Online Beauty Tips For Men And Women - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய வலைத்தள அழகுக் குறிப்புகள்\nஆண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய வலைத்தள அழகுக் குறிப்புகள்\nநம்மில் ஒவ்வொருவரும் இயற்கை தந்த அழகிற்கு அழகு சேர்க்க, புது பொலிவு சேர்த்து மேலும் அழகுடன் திகழ பெரு முயற்சி மேற்கொள்கிறோம். இது தொடர்பான முயற்சியில் எது சரியான வழிமுறை என்று அறிய முன்பு புத்தகங்களின் உதவியை நாடினோம்; இன்று கூகுளின் உதவியை நாடி நிற்கிறோம். கூகுளில் கிடைக்கும் பல வலைத்தள முகவரிகள் மூலமாக நாம் பெறும் தகவல்கள் உண்மையானவையா என்று அறியாது அதை அன்றாட வாழ்வில் செய்து வருகிறோம்.\nஇந்த வகையில், வலைதளங்களின் உதவியால் நாம் அறிந்து பயன்படுத்தி வரும் தவறான அழகு குறிப்புகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்தறியலாம் வாருங்கள்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1. தேங்காய் எண்ணெய் - முக ஈரப்பத்திற்கு\nதேங்காய் எண்ணெயை முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பயன்படுத்துவது அத்துணை நல்லதல்ல. இந்த எண்ணெயை சமையலுக்கு, முடிக்கு, உடலின் வறண்ட சருமத்திற்கு என பயன்படுத்தலாம். ஆனால், முகத்தை பெருத்தவரையில், முகம் அதீத வறட்சி தன்மையை அடைந்தால் மட்டுமே இதை பயன்படுத்தவேண்டும்.\n2. எலுமிச்சை - இறந்த செல்களை நீக்க..\nஎலுமிச்சையை சாறாய் தயாரித்து முகத்தில் தடவி இறந்த செல்களை அகற்றுவது என்பது சற்று அபாயமானதே ஏனெனில், எலுமிச்சை சாறு பூசிய முகத்தில் சூரிய ஒளி படுமாறு நேர்ந்தால், வேதி வினை நிகழ்ந்து முகத்தில் நிற மாற்றம், தடுப்புகள், தீவிர எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.\n3. சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா\nஇந்த மூன்றும் முகத்தின் நிற மாற்றத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது. இந்த மூன்றையும் முகத்தின் அழகை மேம்படுத்த பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல; இதை உடலுக்கு பயன்படுத்துகையில் கூட, சரும வகை அறிந்து பயன்படுத்துதல் வேண்டும். இது அதிக எரிச்சல், தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதால் இதனை முகம் மற்றும் உடலுக்கு தவிர்ப்பது நல்லது.\n4. பற்பசை - பருக்களை போக்க..\nபருக்களை போக்க அதன்மீது பற்பசையை பூசுவது, பருக்களை போக்குவதற்கு பதிலாக, அவற்றை அதிகரித்துவிடும்; அவற்றின் வீரியத்தை அதிகரித்து விடும். பருவின் மீது பற்பசையை தடவினால், பற்பசையிலுள்ள பேக்கிங் சோடா, பெராக்ஸைடு போன்றவை முகத்தில் சிவந்த தடுப்புகளையும், எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தக்கூடும்; மேலும் வாயைச் சுற்றிலும் புண்களையும் ஏற்படுத்தக் கூடும்.\nமேலும் படிக்க: விளக்கெண்ணெய் முடிக்கு தடவலாம்... ஆனா முகத்துக்கு தடவலாமா தடவினா என்னவாகும் நீங்களே பாருங்க...\n5. வெள்ளைக்கரு - முகத்திற்கு\nமுகத்திற்கு பச்சை முட்டையின் வெள்ளைக்கருவை தடவி, முகத்தின் இறுக்கத்தை குறைக்க எண்ணுவது முட்டாள்தனம்; இது சால்மோனெல்லா எனும் குடற்காய்ச்சலை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டது. எதை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ, அதை அதற்கு பயன்படுத்த அறிந்து கொள்ளுங்கள் முகத்தில் பொருத்தம் அற்ற பொருட்களை பயன்படுத்தினால், எதிர்பாராத கெடுதல் விளைவிக்கும் விளைவுகள் தான் ஏற்படும்.\n6. ராஷ் கிரீம் - தடுப்புகளை போக்க\nடையப்பர் போன்றவற்றை பயன்படுத்த��வதால் உடலுள் ஏற்படும் தடுப்புகள், தடங்களை போக்க ராஷ் கிரீம் உபயோகிப்பது நல்லதல்ல; ஏனெனில் இதில் சிந்தெடிக் பீஸ்வாக்ஸ், பராபின், மற்ற எண்ணெய்கள் கலந்திருப்பதால் இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கலாம். உடலில் தடிப்புகள் ஏற்பட்டால் அவற்றை குணப்படுத்த இயற்கை முறையில், எண்ணெய் போன்ற விஷயங்களே போதுமானது, இந்த கிரீம் எல்லாம் பயன்படுத்துவதை தவிர்க்க முயலவும்.\n7. டியோட்ரண்ட் - எண்ணெய்யை கட்டுப்படுத்த..\nஉடலிற்கு டியோட்ரண்ட் பயன்படுத்துவதால், வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பியை கட்டுப்படுத்தி, புத்துணர்வாக இருக்கலாம் என்று எண்ணுவது பாதி சரி, பாதி தவறு. ஏனெனில் உடலுக்கு பயன்படுத்தும் டியோட்ரண்ட் வியர்வையை மட்டுமே கட்டுப்படுத்தும், எண்ணெய் சுரப்பதை அல்ல. டியோடரண்ட் பயன்படுத்துவது அத்தனை நல்லது அல்ல; சிந்தித்து செயலாற்றுங்கள்\nமேலும் படிக்க: இந்த ஒரு பொருள் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும் என்பது தெரியுமா\n8. டோட்டிங் பசை - கருமையை போக்க\nநெற்றியின் கருமையை போக்க இந்த டோட்டிங் பசை பயன்படுத்துவது சரியானதல்ல; ஏனெனில் இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் உடலில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்திவிடக் கூடும். உடலின் பாகங்களில் ஏற்படும் கருமையை போக்க எத்தனையோ பல இயற்கை வழிகள் உள்ளன; ஆகையால் இந்த தேவையற்ற செயற்கை வழி வேண்டாம்..\n9. டோனிங் - ஆல்கஹாலை உபயோகித்து..\nசருமத்தின் அழகை கூட்ட ஆல்கஹாலை தடவுவது எதிர் வினையை உடலில் உண்டாக்கலாம்; ஆல்கஹாலை சருமத்தில் தடவுவதன் மூலம், இது சருமத்தின் வறட்சியை கூட்டி, எண்ணெய் சுரப்பையும் அதிகப்படுத்தி விடலாம். டோனிங் என்ற முறையில் கண்டதையும் முகத்தில் தடவி முக அழகை கெடுத்து விட வேண்டாம் தோழிகளே எந்த ஒரு புது அழகு சாதன குறிப்பை படித்து தெரிந்தாலும் முழு விவரம் அறிந்த பின் அதை பயன்படுத்தவும்.\n10. ஹேர் ஸ்பிரே - மேக்கப்\nமேக்கப் கலையாமல் அப்படியே இருக்க ஹேர் ஸ்ப்ரேவை பயன்படுத்தினால், அது முகத்தில் எரிச்சல், அரிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, சற்று எச்சரிக்கையாக இருந்து ஒரு விஷயத்தை பயன்படுத்தினால், அதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்று பார்த்து உபயோகிக்கவும்,.\nமேலும் படிக்க: உதட்டில் உள்ள கருமையைப் போக்கி, பிங்க் நிறத்தில் மாற்ற வேண்டுமா\nபே��்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nOct 2, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..\nபீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sv-sekar-about-kalaignar-055001.html", "date_download": "2018-12-17T04:40:37Z", "digest": "sha1:CGCZB5XZCJLMB76OJLIAAWA3QWZZ6YDD", "length": 9967, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்.ஆர்.ராதாவுக்கு இணையான நடிகர் என என்னைப் பாராட்டினார் கலைஞர்: எஸ்.வி.சேகர்! | SV Sekar about Kalaignar! - Tamil Filmibeat", "raw_content": "\n» எம்.ஆர்.ராதாவுக்கு இணையான நடிகர் என என்னைப் பாராட்டினார் கலைஞர்: எஸ்.வி.சேகர்\nஎம்.ஆர்.ராதாவுக்கு இணையான நடிகர் என என்னைப் பாராட்டினார் கலைஞர்: எஸ்.வி.சேகர்\nசென்னை: தனக்கு தந்தை போன்றவர் கலைஞர் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.கருணாநிதி மறைந்துவிட்டார். தொண்டர்கள் மட்டுமல்லாது, பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரின் மறைவினால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nகலைஞருக்கும் தனக்குமான நெருக்கம் குறித்து நெகிழ்வாக சில விஷயங்களை நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்துள்ளார்.\nகொள்கை அடிப்படையில் மாறுபட்டவர்களாக இருந்தாலும், எப்போதுமே எஸ்வி.சேகரிடம் தந்தை போல பாசம் காட்டுவார���ம்.\nஅரசியல் பணிகளில் ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தபோதும் எஸ்.வி.சேகரின் அழைப்பை ஏற்று அவருடைய நாடகங்களை ரசித்து பார்த்துள்ளாராம்.\nகுறிப்பாக 3500வது நாடகம் மற்றும் 5500வது நாடகத்தை கலைஞர் பார்த்து, நடிப்பில் எம்.ஆர்.ராதாவுக்கு இணையானவர் என புகழ்ந்தது என்னால் மறக்க முடியாது எனக் கூறுகிறார் எஸ்.வி.சேகர்.\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\n#Thala59 படத்திற்கு பூஜை போட்டாச்சு: சிவா மாதிரி மட்டும் இருக்காதீங்க வினோத்\nஓவியா பற்றி ஆரவ் ஏன் அப்படி ட்வீட் செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/08/do-nris-need-have-pan-card-how-apply-008707.html", "date_download": "2018-12-17T06:02:56Z", "digest": "sha1:TI2QRNPMDWT32DDXJRROF3SRATZLBZLU", "length": 22317, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்ஆர்ஐ-களுக்கு எப்போதெல்லாம் பான் கார்டு தேவைப்படும்..?! | Do NRIs Need To Have A PAN Card? How to apply? - Tamil Goodreturns", "raw_content": "\n» என்ஆர்ஐ-களுக்கு எப்போதெல்லாம் பான் கார்டு தேவைப்படும்..\nஎன்ஆர்ஐ-களுக்கு எப்போதெல்லாம் பான் கார்டு தேவைப்படும்..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nஐக்கிய அமீரகத்தில் அக்டோபர் 21 முதல் புதிய விசா விதிகள்.. என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nரூபாய் மதிப்பு சரிந்ததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட என்ஆர்ஐ-கள்\nஎன்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..\nரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை\nஎன்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை\nரூபாய் மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா\nநிரந்தரக் கணக்கு எண் எனப்படும் பான் கார்டு எண் இந்தியால் பல பணப் பரிவர்த்தனையின் போது கட்டாயம் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. வெளிநாட்டில் உள்ள ஒரு இந்தியர் அல்லது வெளிநாட்டிற்குச் செல்ல இருக்கும் ஒருவருக்குப் பங்கு சந்தையில் முதலீடு செய்வது, சொத்து வாங்குவது அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கண்டிப்பாகப் பான் கார்டு தேவை.\nஎனவே எந்தக் காரணங்களுக்கு எல்லாம் என்ஆர்ஐ-க்கு கண்டிப்பாப பான் கார்டு தேவை என்பதை இங்குப் பார்ப்போம்.\nஇந்தியாவில் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அவருக்குக் கண்டிப்பாகப் பான் கார்டு தேவை. மேலும் இந்தியாவில் பான் கார்டு வைத்துள்ள லட்சக்கணக்கானவர்கள் வருமான வரி தாக்கல் செய்வது இல்லை. என்ஆர்ஐ ஒருவர் இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அவருக்குக் கண்டிப்பாகப் பான் கார்டு தேவை. வருமான வரி தாக்கல் செய்வதற்கு என்ஆர்ஐ-க்கு இந்தியாவில் வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் தேவை.\nஎன்ஆர்ஐ பெறும் வருவாய்க்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகின்றது என்றால் அப்போதும் பான் கார்டினை குறிப்பிட வேண்டும். டிடிஎஸ் பிடித்தம் செய்யும் போது என்ஆர்ஐ பான் கார்டினை குறிப்பிடவில்லை என்றால் 20% வரை டிடிஎஸ் பிடித்ததிற்கு உட்படுவார். இதுவே பான் கார்டு சமர்ப்பித்தால் 10 சதவீதம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும்.\nசெபியின் புதிய விதிப்படி என்ஆர்ஐ ஆக இருக்கும் ஒருவரால் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு எண்ணைக் கண்டிப்பாகச் சமர்ப்பிக்க வேண்டும். டிமேட் கணக்கைத் திறக்க பான் கார்டினை சமர்ப்பிக்க வேண்டும்.\nஎன்ஆர்ஐ மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் பான் கார்டு கட்டா���ம் தேவை.\nஎன்ஆர்ஐ ஒருவர் இந்தியாவில் இடம் வாங்க வேண்டும், அல்லது பிற சொத்து ஏதேனும் வாங்க வேண்டும் என்றாலும் பான் கார்டினை சமர்ப்பிக்க வேண்டும்.\nபாண்டு பத்திர திட்டங்கள் எதிலாவது என்ஆர்ஐ முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பான் கார்டினை சமர்ப்பிக்க வேண்டும்.\nஎன்ஆர்ஐ-க்குக் கிரெடிட் கார்டு வேண்டும் என்றால் அப்போது பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் கிரெடிட் கார்டு அளிக்கப்படமாட்டாது.\nஎன்ஆர்ஐ ஒருவர் ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள் என்றால் அப்போதும் பான் கார்டினை செலுத்திய பிறகே பிரீமியம் தொகையினைச் செலுத்த முடியும்.\nஇந்தியாவில் என்ஆர்ஐ பான் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி\nஎன்ஆர்ஐ இந்திய குடிமகன் என்றால் படிவம் 49ஏ படிவத்தினைப் பூர்த்திச் செய்து பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பிற நாட்டுக் குடியுரிமை பெற்ற என்ஆர்ஐ 49ஏஏ படிவம் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பித்தினை UTIITSL மற்றும் NSDL இரண்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nபடிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், ஒரு 15 இலக்க எண்ணுடன் ஒப்புகை நகல் உருவாக்கப்படுகிறது. இந்த நகல் மற்ற ஆவணங்களுடன் சேர்த்து நியமிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.\nஎன்ஆர்ஐ ஒருவார் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பின் வரும் ஆவணங்கள் தேவை.\n3) எந்த நாட்டுக் குடியுரிமை வைத்துள்ளார்களோ அந்த நாட்டின் வங்கி கணக்கு அறிக்கை, என்ஆர்ஐ வங்கி கணக்கு அறிக்கை, அதிலும் கடைசி 6 மாதத்தில் 2 பரிவர்த்தனைகள் செய்து இருத்தல் வேண்டும்.\nஎனவே என்ஆர்ஐ ஆக இருந்தாலும் பான் கார்டு பெற்று இருப்பது நல்லது. முக்கியமானதும் கூட.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில��� பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-4/", "date_download": "2018-12-17T05:26:38Z", "digest": "sha1:6BH4RXOAUWORCVRNWT5AEMPI3HNZYZP6", "length": 10255, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "யானை தாக்கி ஒருவர் பலி", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\nவிவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் கள்ளிபாளையத்தில் இன்று தொடக்கம்\nவெண்மணி நினைவு தினத்தையொட்டி விதொச சார்பில் கொடியேற்று விழா\nஊத்துக்குளியில் எதிர்ப்பை மீறி சூதாட்ட கேளிக்கை விடுதி திறக்க முயற்சி -அனைத்துக் கட்சியினர் கடும் எதிர்ப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»நீலகிரி»யானை தாக்கி ஒருவர் பலி\nயானை தாக்கி ஒருவர் பலி\nநீலகிரி: நீலகிரியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையான தாளூரில் வசித்து வருபவர் நாகப்பன். இவர் மாங்காடு கிராமப்பகுதியில் பணிக்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டுயானை நாகப்பனை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்து வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.\nயானை தாக்கி ஒருவர் பலி\nPrevious Article8 நாட்களாகியும் யாருக்கும் பதவியேற்க அழைப்பில்லை ஆளுநரின் இழுத்தடிப்பு தொடர்கிறது\nNext Article உலகிலேயே மிகப்பெரிய ஆன்லைன் தேர்வு – இந்திய ரயில்வே துறை நடத்தியது\nவிவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனக் கருவிகள்\nசட்டத்தையும், ஜனநாயக மாண்புகளையும�� மீறும் காவல்துறை சிபிஎம் கண்டனம்\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nராஜஸ்தான் : தீப்பிழம்பான தீப்பொறி…\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/web-cams/top-10-live-tech+web-cams-price-list.html", "date_download": "2018-12-17T05:00:23Z", "digest": "sha1:VXGTFWF4CFGNZ3JPWLNV6WWRIGS7CIR5", "length": 13368, "nlines": 257, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 லைவ் டெக் வெப் சம்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 லைவ் டெக் வெப் சம்ஸ் India விலை\nசிறந்த 10 லைவ் டெக் ���ெப் சம்ஸ்\nகாட்சி சிறந்த 10 லைவ் டெக் வெப் சம்ஸ் India என இல் 17 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு லைவ் டெக் வெப் சம்ஸ் India உள்ள லைவ் டெக் லேட் 8 மெகா பிஸேல் வெப்கேம் பழசக் Rs. 347 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10லைவ் டெக் வெப் சம்ஸ்\nலேட்டஸ்ட்லைவ் டெக் வெப் சம்ஸ்\nலைவ் டெக் லேட் 8 மெகா பிஸேல் வெப்கேம் பழசக்\n- வீடியோ ரெசொலூஷன் 1.3 megapixel\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 8 megapixel\n- போகிஸ் டிபே Manual\nலைவ் டெக் லேட் 8 மெகா பிஸேல் வெப்கேம்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/chinmayikku-eccarikkai-vitutta-cuvis-cures-vairamuthu-sexual-harassment-2305", "date_download": "2018-12-17T05:38:05Z", "digest": "sha1:QCNOAUPLEYYJZJ5GURU6TSTAAC36Z4R6", "length": 3051, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "Chinmayi-க்கு எச்சரிக்கை விடுத்த சுவிஸ் சுரேஷ் | Vairamuthu | Sexual Harassment | Tamil Fun Zone", "raw_content": "\nChinmayi-க்கு எச்சரிக்கை விடுத்த சுவிஸ் சுரேஷ் | Vairamuthu | Sexual Harassment\nதிருமா மீது H.ராஜாவின் நவீன தீண்டாமை\nஎன்ன இருந்தாலும் அவங்கள பகைச்சுக்க முடியாது - ஜெயம் ரவி | Adanga Maru\nகடைசியில் தமன்னாவுக்கு இப்படி ஒரு நிலைமையா|Actress Thamanna Latest News\nதிருமா மீது H.ராஜாவின் நவீன தீண்டாமை\nஎன்ன இருந்தாலும் அவங்கள பகைச்சுக்க முடியாது - ஜெயம் ரவி | Adanga Maru\nகடைசியில் தமன்னாவுக்கு இப்படி ஒரு நிலைமையா|Actress Thamanna Latest News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/08/blog-post_71.html", "date_download": "2018-12-17T06:03:17Z", "digest": "sha1:WQZ6LFC365ZY5SNC5DZMF3DOI7MME665", "length": 2493, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்ட முடிவுகள் மற்றும் படங்கள்", "raw_content": "\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்ட முடிவுகள் மற்றும் படங்கள்\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் 12.08.2014 அன்று நடை பெற்றது.\nகூட்டதிற்க்கு தோழர் S. தமிழ்மணி தலைமை ஏற்றார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், கூட்ட நோக்கத்தை விளக்கி, அஜெண்டாவை அறிமுக படுத்தி பேசினார்.\nமாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.\nகீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.\n1. 7வது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்த எதுவாக, நிதி வசூலை துரித படுத்துவது.\n2. நிதி வசூலை கண்காணிக்க, இலக்கை அடைய மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு கிளைகளை பகிர்ந்து பொறுப்பு வழங்க பட்டது.\n3. அடுத்த செயற்குழுவை 22.08.2014 அன்று சேலத்தில் நடத்துவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sattamani", "date_download": "2018-12-17T05:15:24Z", "digest": "sha1:GHGQKW4GVYV5F3PUO7HZ2DXCZJOTTPAH", "length": 10661, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டமணி", "raw_content": "\nரகசிய கேமரா - பெண்கள் விடுதி/இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகள்\nவீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர்.\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்தியாவில் நிலவரம்...\nகொலம்பியா நாட்டைச் சேர்ந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று தென்னிந்தியாவில் காலூன்ற முயன்று வருவதாக தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபேரிடர் மேலாண்மை - ஓரு பார்வை\nமாநிலத்தின் வருவாய்த்துறையே மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பு துறையாக செயல்படுகிறது. பேரிடர் ஏற்படும் நேரங்களில் இதர துறைகள் தங்களது முழு ஒத்துழைப்பையும்\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை பற்றி சட்டம் சொல்வதென்ன\nதீங்கு விளைவிக்கும் என்று அறிந்தே செய்யப்பட்ட செயல் மற்றொரு தீங்கு உடனே நேர்ந்துவிடும் என்று நியாயப்படுத்தத்தக்க சூழ்நிலையில் நடைபெற்றிருக்க வேண்டும்.\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nஅரசு பணியாளர் எவரும் தங்களுடைய பெயரிலோ, தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ, உரிய அலுவலருக்கு அறிவிக்காமல் குத்தகை\nசர்கார் திரைப்படமும் 49P விதியும்...\n‘இலவசம் வேண்டாம்’ என மக்கள் தான் கூற வேண்டும், காசுக்காக நடிப்பவர், தயாரிப்பவர் சொல்ல அருகதை இல்லை’\nசிபிஐ பற்றி தெரிந்து கொள்வோம்...\nமத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி உருவானது, அதன் நோக்கங்கள் – செயல்பாடுகள் என்ன, அது எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்ற கதை... இந்தியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, சுவாரஸ்யமானது.\nபட்டாசுத் தடை - உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில் அலசப்பட்ட பாதிப்புகள்\n'நீரி' தயாரித்திருக்கும் சூத்திரத்தின் படி தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள், வெடித்த பிறகு நீராக மாறும் என்பதோடு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அதிலேயே கரைந்துவிடும் என்றும் கூறுகிறார் டாக்டர் சாதனா.\nஅரசு பணியாளர் பரிசில்கள், வரதட்சணை, பொதுமக்கள் சிறப்பு செய்தல், கடன் கொடுக்கல், வாங்கல் பற்றிய விதிகள்\nஅரசு பணியாளர் பரிசில்கள், வரதட்சணை, பொதுமக்கள் சிறப்பு செய்தல், கடன் கொடுக்கல், வாங்கல் பற்றி விதிகள் சொல்வதென்ன..\nகாஷ்மீர்-சிறப்பு அந்தஸ்து ஏன், எப்படி\nமத்திய அரசு இயற்றும் அனைத்துச் சட்டங்களிலும், ஜம்மு-காஷ்மீர் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்லப்படுவதைப் பார்த்திருக்கிறோம். சரி அந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன\nதிருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், அவருக்கு பொருள் மற்றும் இதர நஷ்டங்களுக்கு இழப்பீடாக செலவு செய்த தொகையை கோரலாம்.\nகாவல் துறை பதவிகளும் பதவிச் சின்னங்களும்...\nகாவலர் முதல் காவல் துறை தலைமை இயக்குநர் வரை அனைவரும் காக்கி சீருடையிலிருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படைத் தகுதிகளும் வேறு என்பதை நாம் அறிவோம்.\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/10/blog-post_562.html", "date_download": "2018-12-17T06:25:56Z", "digest": "sha1:5YUV67HUMYALSSALHJKPFPP6RK5G7YTR", "length": 6069, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "சுவிஸ் பொலிஸாரால் கிளிநொச்சி இளைஞர் சுட்டுக் கொலை. - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ International/Switzerland /சுவிஸ் பொலிஸாரால் கிளிநொச்சி இளைஞர் சுட்டுக் கொலை.\nசுவிஸ் பொலிஸாரால் கிளிநொச்சி இளைஞர் சுட்டுக் கொலை.\nசுவிற்சர்லாந்து நாட்டில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸின், டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nபொலிஸார் இன்று இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர்.\nஅப்போது, வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.\nபின்னர், கண் இமைக்கும் நேரத்தில் பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது அவர் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.\nநிலைமையை உணர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவாக செயல்பட்டு தாக்குதல்தாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.\nஇரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇந்த நிலையில் தாக்குதல் மேற்கொண்ட அகதி கரன் எனப்படும் இலங்கையின், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் என பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முழுமையான விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/is-this-the-way-sunny-leone-spreads-vulgarity-018705.html", "date_download": "2018-12-17T06:23:49Z", "digest": "sha1:DU6WFCOE23LKF3GSN224H466CKMPBHGX", "length": 17847, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "சன்னி லியோன் வக்கிரமாக நடந்தக் கொண்ட 7 நிகழ்வுகள்!? | Is This The Way Sunny Leone Spreads Vulgarity? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சன்னி லியோன் வக்கிரமாக நடந்தக் கொண்ட 7 நிகழ்வுகள்\nசன்னி லியோன் வக்கிரமாக நடந்தக் கொண்ட 7 நிகழ்வுகள்\nவரும் புத்தாண்டு மாலையில் கொண்டாட்ட நிகழ்வில் பெங்களூருவில் சன்னி லியோன் பங்கேற்பார் என ஒரு செய்தி வெளியானது. இச்செய்தி வெளியானதில் இருந்து கர்நாடகத்தை சேர்ந்த பல அமைப்புகள் இதற்கு போர்க்கொடி தூக்கின.\nஅதில் அவர்கள் குறிப்பிட்டிருந்த முக்கிய விஷயமானது., சன்னி லியோன் போன்ற பாத்திரமற்ற (நற்குணங்கள்) நபர் பெங்களூரு வந்து கலந்து கொண்டு நிகழ்சிகளில் பங்கேற்பது உள்ளூர் சிறுவர்களையும், பெங்களூர் கலாச்சாரத்தையும் சீரழித்துவிடும் என கூறியுள்ளனர்.\nசன்னி லியோன் பங்கேற்க வந்த இடம் பெங்களூரில் அதிகளவில் பார்ட்டிகள் நடக்கும் எம்.ஜி. சாலையில்.சன்னி லியோனின் வருகை கர்நாடகத்திற்கு எதிரானது என்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅவர்கள் கூறியப்படியே ஒரு காலத்தில் அவர் பார்ன் ஸ்டார் தான். இந்தி திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளவர் தான். ஆனால், அவர் நற்குணங்கள் அற்றவர் என்பது தான் ஏற்புடையது அல்ல.\n இதுவெல்லாம் தான் சன்னி லியோன் இந்தியாவில் செய்த வக்கிரமான விஷயங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசன்னி லியோன் மும்பையில் முன்னூறு சிறுவர்கள் படிக்கும் பள்ளி ஒன்றுக்கு குறிப்பிடத்தக்கது பெரிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்து எந்த ஊடகத்திற்கும் செய்து அளிக்கவில்லை சன்னி லியோன். இவரது நெருங்கிய வட்டம் மூலம் தெரியவந்த செய்தி இதுவாகும். மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், அந்த பள்ளியில் படிக்கும் சிறுவர்களின் தேவைகள் அறிந்து பூர்த்தி செய்து வருகிறாராம் சன்னி லியோன்.\nசன்னி லியோன் ஒரு சீக்கியர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் இருவரும் இந்தியர்கள் என்ற போதிலும், இவர் இன்டோ-கனடியனாக தான் இருக்கிறார். இவரது கணவர் ஒரு அமெர���க்கர்.\nசீக்கியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களை கடவுளுக்கு இணையாக வணங்குபவர்கள். சன்னி லியோன் ஒரு வயதான தம்பதியை தத்தெடுத்து அவர்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கி வருகிறார். ஆனால், இதற்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை.\nபுற்றுநோய் தொண்டு நிறுவனங்களுக்கு புற்று நோயாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார் சன்னி லியோன். மேலும், விலங்குகள் காப்பகம் மற்றும் விலங்குகள் வாழ்வாதாரம் காக்கவும் பல உதவிகள் செய்து வருகிறார் சன்னி லியோன்.\nதனது பொருட்களை ஏலம்விட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தையும் இவர் புற்றுநோய் அமைப்புகளுக்கு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nஒரு முறை பிங்க் லிப்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி நடனம் ஆட ஒப்பந்தம் ஆகியிருந்தார் சன்னி லியோன். அந்த பாடலுக்கு செட் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் குழந்தைகள் வாழ்ந்து வருவதை கண்டு. அவ்விடத்தில் தன்னால் கவர்ச்சியாக நடனமாட முடியாது. இது குழந்தைகளின் கண்ணோட்டத்தை, பார்வையை மாற்றும் என கூறு மறுத்துள்ளார் சன்னி லியோன்.\nஆனால், இந்திய சினிமாவின் முதன்மை நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் கரீனா கபூர் சிங்கம் ரிடர்ன்ஸ் என்ற படத்தில் சிறுவர்கள் முன்னிலையில் ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார். அதை யாரும் எதுவும் கேட்கவில்லை. சொல்லப் போனால், சன்னி லியோனுக்கு இருக்கும் கண்ணோட்டம் கூட கரீனாவிற்கு இல்லையே.\nசன்னி லியோன் தனது கணவருடன் பல ஆதரவற்றோர் இலங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அங்கே சென்று அவர்களை மகிழ்வித்து, தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார் சன்னி லியோன்.\nதான் எந்த ஒரு புகையிலை விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்றும். அதற்கு ஆதரவாக எதுவும் செய்ய மாட்டேன் என்றும் பிராமிஸ் செய்திருக்கிறார் சன்னி லியோன்.\nசமீபத்தில் சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் சேர்ந்த ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர். அவளுக்கான சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்போம் என வாக்குறுதி அளித்துள்ளனர் இந்த தம்பதி. அதே, போல இப்போது அந்த குழந்தை சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசன்னி லியோன் தனது கணவர் டேனியலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். ��வர்கள் இருவரும் கொஞ்ச காலம் டேட்டிங் செய்து பிறகு திருமணம் செய்துக் கொண்டனர். இதில், சன்னி லியோன் டேனியலை தவிர வேறு யாருடனும் டேடிங் செய்தது இல்லை என்றும் கூறப்படுகிறது.\nஎந்த இடத்திலும் டேனியல் மீதான தனது காதலை சன்னி லியோன் வெளிகாட்டவோ, பதிவு செய்யவோ தவறியதில்லை. இருவருமே பார்ன் துறையில் பணியாற்றி இருந்தாலும். கணவன் - மனைவியாக சிறந்து தான் விளங்கி வருகிறார்கள். மேலும், பார்ன் துறையில் பணியாற்றும் போதிலும் கூட குழந்தை பார்ன் வீடியோக்களில் முற்றிலும் தோன்ற மறுத்தவர் சன்னி லியோன் என கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசீன ராஜாக்கள் இந்த பழத்த ராணிகளுக்கு பரிசா கொடுப்பாங்களாம்..\nஅழியா புகழும், செல்வமும் பெற நமது வேதங்களில் கூறியுள்ள இந்த எளிய செயல்களை செய்யுங்கள்\nஇந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/national-welfare-plans-003353.html", "date_download": "2018-12-17T04:36:05Z", "digest": "sha1:YTLWD5O6UYIP5AMOTMSL33YRJGMNWQUX", "length": 17554, "nlines": 119, "source_domain": "tamil.careerindia.com", "title": "நாட்டு நலத்திட்டங்கள் அவற்றின் பயன்கள் | National welfare plans - Tamil Careerindia", "raw_content": "\n» நாட்டு நலத்திட்டங்கள் அவற்றின் பயன்கள்\nநாட்டு நலத்திட்டங்கள் அவற்றின் பயன்கள்\nமத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி அறிவோம்.\nநலத்திட்டங்கள் அனைத்தும் நாட்டு நலனுக்காக ��ொண்டு வரப்படுபவை அவற்றின் பயனை மக்கள் அனுப்பவிக்க வேண்டும். அதன் மூலம் நாட்டு மக்களுக்கு அனைத்து தரப்பு நலனும் கிடைக்க வேண்டும்.\nசுகன்யா சம்ரிதி அக்கௌண்ட் :\nசுகன்யா சம்ரிதி அக்கௌண்ட் 2015 ஜனரி 22 அன்று துவக்கப்பட்டது இத்திட்டமானது 11 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கனக்குகள் தொடங்குதல் ஆகும். ரூபாய் 1000 முதல் தொடங்கி 100 வரை அவ்வப்பொழுது பணம் செலுத்தி சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பாக ரூபாய் 1.5 லட்சம் செலுத்தலாம். இத்தொகைக்கு 9.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். இத்திட்டத்திற்கான அதிகபட்சம் 21 ஆண்டுகள் ஆகும். பெண்களின் திருமணச் செலவு மற்றும் மற்ற படிப்பு செலவுகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\n2015, ஏப்ரல்8 அன்று சுமார் 2000 கோடி மூலதனதுடன் துவங்கப்பட்ட திட்டமானது சுய தொழில் புரிபவர்களுக்கு நுண்கடன் மூலம் சிறுதொழில் நிறுவனங்கள் சில்லரை வர்த்தகம், மற்றும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு கடன் வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டது ஆகும்.\nசிசு - ரூபாய் 50000 வரையிலான கடன்கள் பெறலாம்\nகிசோர் - ரூபாய் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையிலான கடன்கள் பெறலாம்\nதருண் - ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் பெறலாம்.\nகிஸான் பத்திரம் வெளியீடு :\nஅஞ்சல் நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விவாசாயிகள் ரூபாய் 1000 , ரூபாய் 5000, 10,000 வரை பல்வேறு தொகைகள் செலுத்தி அதற்கு சான்றாக பத்திரங்களை பெறலாம். முதலீடு செய்யப்படும் தொகைக்கு 8.7 % வீதம் வட்டி பெறலாம். இத்திட்டத்தின் குறைந்த பட்ச முதலீட்டு காலங்கள் 2 1/2 வருடங்கள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டு தொகையானது 100 மாதங்களில் 8 வருடம் , 4 மாதம் இரண்டு மடங்காக திருப்பி அளிக்கப்படும்.\nஸ்மார்ட் சிட்டி திட்டம் :\nஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்தியாவின் 100 முக்கிய நகரங்களை தேர்ந்தெடுத்து அந்நகரங்களை போக்குவரத்து, மின்வசதி, சுகாதாரம், நீர் மற்றும் மின்சாரம், துப்புரவு மேலாண்மை என்று சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அளிக்கப்படும். நிர்வாக இயக்குநர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இத்திட்டத்தின் கீழ் முதல் ஸ்மார்ட் சிட்டியாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டது.\nஇத்திட்டத்தின் முதல் கட்டத்திற்கு தமிழகத்தின் கோவை, சென்னை, உள்ளிட்ட நாடு முழுவதும் 20 நகரங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மூலம் இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாவதுடன் மின்னனு பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nபேசட்டி பச்சாவோ பேட்டி பதாவோ:\n2015 ஆம் ஆண்டில் ஜனவரி 22 அன்று மகளை காப்போம் கற்பிப்போம் எனும் பொருள் கொண்ட திட்டம் பெண் குழந்தைகள் காப்பதையும் அவர்களுக்கு கல்வி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டது\nஇந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் :\nமத்திய சுகாதர மற்றும் குடும்ப நலத்துறையினரால் 2015 டிசம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் யுனிசெப் உலக சுகாதார நிருவனம் மற்றும் சர்வதேச ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றது.\nகுழந்தைகளை தாக்கி அவர்களின் மரணத்திர்கு வழிவகுக்கும் கக்குவான இருமல் மற்றும் டெட்னஸ், போலியோ, காசநோய், தட்டம்மை, ஹெப்டைட்ஸ் பி ஆகிய ஏழு நோய்களிலிருந்து குழந்தைகள் காக்க அவர்களுக்கு தடுப்பூசி போடுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் காலஎல்லை 2020 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபிரதம மந்திரி திட்டத்தின்படி அனைவருக்கும் வீடு :\n2022 ஆம் ஆண்டில் நகர்புறங்களில் 2 லட்சம் வீடுகளையும், கிராமபுறங்களில் 4 லட்சம் வீடுகளையும் உருவாக்கும் இலக்கை கொண்டது குடிசைகள் மீட்பு மற்றும் குடிசைகளில் வசிப்போருக்கு புதிய வீடு கட்டித்தருதல் என்பதை நோக்கமாக கொண்ட இத்திட்டம் தனியார் மற்றும் பொதுத்துறை கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும்.\n2014 முதல் 2015 ஆம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட இது இந்திய மதங்ககளின் புனித ஸ்தலங்களை மேம்படுத்தி ஆன்மிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு திட்டமாகும்.\nபோட்டி தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டிய திட்டங்கள் அவற்றில் கேட்க வாய்ப்புள்ள கேள்விகள் தெரிந்து கொள்வோம்.\n1. பிரசாத் திட்டம் எந்த ஆண்டின் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டது \n2. அனைவருக்கும் வீடு செயல்படுத்த யாருடன் இணைந்து அரசு செயல்படுத்தும்\n3. இந்திரா தனுஷ் திட்டம் கொண்டு வரப்படட் நாள் எது\n4. பேச்சி பச்சாவோ, பேட்டி பதாவோ என்னும் வாசகத்தின் பொருள் என்ன\n5. முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் தொகைகளை எழுதுக\n6. சுகண்யா சம்ரிதி திட்டகாலத்தில் எத்தனை ஆண்டுகள் கொண்டது \nஇந்தியாவின் அதிவேக ரயில் செய்பாட்டிற்கு வைர நாற்கர ரயில்பாதை திட்டம்\nவரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன இந்தியாவில் விதிக்கப்படும் வரிமுறை அறிவோம்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு முடிவு\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/jai-lava-kusa-review-048666.html", "date_download": "2018-12-17T06:14:20Z", "digest": "sha1:5KKNZHOUP5MINKOOHGU4OCO7WZYJLWFS", "length": 19811, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூனியர் என்டிஆரின் ஜெய் லவகுசா!! | Jai Lava Kusa review - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜூனியர் என்டிஆரின் ஜெய் லவகுசா\nஜூனியர் என்டிஆரின் ஜெய் லவகுசா\nStar Cast: ஜூனியர் என்டிஆர், நிவேதா தாமஸ், பிரதீப் ராவத்\nஜனதா காரேஜ் திரைப்பத்தோட பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தனது சொந்த அண்ணன் நந்தமுரி கல்யான்ராம் தயாரிப்புல (மொட்டை சிவா கெட்ட சிவா ஒரிஜினர் வெர்ஷனில் நடித்தவர்) ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்கள்ல நடிச்சி வெளியாகியிருக்க படம் ஜெய் லவகுசா. ஏற்கனவே இந்தப் படத்தோட டீசர், ட்ரெயிலர், பாடல்கள்னு எல்லாமே ஹிட் ஆயிருக்க சமயத்துல படம் எப்படி இருக்குன்னு பாப்போம்.\nஅச்சு அசலா ஒரே மாதிரி இருக்க மூணு அண்ணன் தம்பிங்க. சின்ன வயசுல அப்பா இறந்துட்டதால மாமாவின் துணையோட ராமாயணம் நாடகம் போட்டு பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. மூத்தவனுக்கு நடிக்க ரொம்ப ஆசை. ஆனா அவனுக்கு திக்குவாய் இருக்கதால, அவனுக்கு நாடகத்துல முக்கியமான பாத்திரம் எதுவும் குடுக்காம ஓரம் கட்டுறாங்க. அதேசமயம் அவனோட தம்பிங்க ரெண்டு பேரும் ராம, லக்‌ஷ்மண வேஷம் போட்டு ஊரு ஃபுல்லா நல்லா ஃபேமஸ் ஆகுறாங்க. தனக்கு கிடைக்கவேண்டிய பாராட்டெல்லாம் தன்னை ஓரம்கட்டி விட்ட தம்பிகளுக்கு கிடைக்கிதேன்னு உள்ளுக்குள்ள கோபம் பொங்குது மூத்தவனுக்கு.\nஅந்த சமயம் சூர்ப்பனகை மூக்கை ராமன் அறுத்ததாலதான் ராமனுக்கும் ராவணனுக்கும் சண்டை வந்துச்சிங்குற விஷயம் அவனுக்கு தெரியவர, ராவணன் செஞ்சது சரிதான்ங்குற எண்ணம் மனசுல தோணுது. அப்பலருந்து ராவணனோட பக்தனாகுறான். பக்தனாகுறது மட்டும் இல்லாம, தம்பிங்க நாடகம் நடிச்சிட்டு இருக்குறப்போ சிலிண்டர கொளுத்தி விட்டு மொத்த ஸ்டேஜயும் தீக்கிரையாக்குறான். மூணு பேரும் பிரியிறாங்க. அப்டியே பெடல சுத்துனா எல்லாரும் பெரியாளாயிடுறாங்க. ஒவ்வொருத்தன் உயிரோட இருக்கது இன்னொருத்தனுக்கு தெரியல. அப்புறம் ஒவ்வொருத்தரும் எப்படி, என்ன சந்தர்ப்பத்துல மீட் பண்ணிக்குறாங்க, அதனால என்ன நடக்குதுங்குறது தான் கதை.\nஇரட்டையர்கள் கதைன்னா ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதாவது ஒருத்தன் பயங்கர பயந்தாங்கோளியா இருப்பான். எல்லாரும் ஏமாத்துவாங்க. இன்னொருத்தன் அப்படியே நேர்மாறா இருப்பான். எல்லாரையும் அடிச்சி தொம்சம் பன்னுவான். ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் இடம் மாறி, முன்னால ஏமாத்துனவங்களையெல்லாம் அடிச்சி பறக்க விடுவாங்க. இதான் தொன்றுதொட்டு இருக்க வழக்கம். அத இந்தப் படத்துலயும் விடாம புடிச்சிருக்காங்க.\nரெண்டு பேருன்னா ஓக்கே.. அப்ப மூணு பேருன்னா என்ன பண்ணுவாங்க ஒரு பாதி பழைய ஃபார்முலா.. பயந்தாங்கோளிக்கு பதிலா பலசாலி மாறுறது. ரெண்டவது பாதில இதே கான்செப்ட்ட அப்படியே ரிவர்ஸூல யூஸ் பன்னிருக்காங்க. .\nரெண்டாவது பாதில பெரும்பாலான காட்சிகள்ல மூணு என் டி ஆரும் ஒரே ஃப்ரேம்ல இருக்க மாதிரியான காட்சிகள் நிறைய இருக்கு. ஆனா எந்த வித்யாசமும் தெரியாம ரொம்பவே சூப்பரா படம் புடிச்சிருக்காங்க. மூணு பேரும் ஒரே சீன்ல இருக்க மாதிரி அதிக காட்சிகள் இடம்பெற்ற��ு இந்தப் படத்துலதான்னு நினைக்கிறேன். க்ளைமாக்ஸ்ல முன்னால அண்ணனுக்காக தம்பிங்க போடுற நாடகத்துல நம்மள கண்ணு கலங்க விட்டுடுறாங்க.\nதேவி ஸ்ரீ ப்ரசாத் பட்டையக் கிளப்பிருக்காரு. ராவணனா வர்ற மூணாவது என்டிஆருக்கு வர்ற பின்னணி இசை தாறுமாறு. அந்த ராவணா.. ராவணா பாடலும் சூப்பர். தெலுங்கு படங்களைப் பொறுத்த அளவு பாடல்களை நல்லா எடுத்துருக்காங்கன்னு சொல்லவே தேவையில்லை. எத நல்லா எடுத்தாலும் எடுக்காட்டியும் பாட்டுகள மட்டும் நல்லா பளிச்சின்னு எடுத்து வச்சிருவாங்க.\nராஷி கண்ணா மற்றும் நிவேதா தாமஸுன்னு ரெண்டு சூப்பர் ஹீரோயின்கள். அதிக வேலை எதுவும் இல்லை. ஒவ்வொரு பாட்டுதான். நிவேதா தாமஸ சைடு ஆங்கிள்ள பாக்கும்போது அதோட ஹைட்டுக்கும் அதுக்கும் மீரா ஜாஸ்மின பாக்குற மாதிரியே இருக்கு. ஒரு ஐட்டம் சாங்குக்கு தமன்னாவ கூட்டிக்கிட்டு வந்து அருவருப்பா டான்ஸ் ஆட விட்டுருக்காங்க.\nஇயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இதுக்கு முன்னால பவர், சர்தார் கப்பர் சிங்குனு ஒரு சுமார் மற்றும் ஒரு காட்டு மொக்கை படத்தை மட்டும் எடுத்திருந்தாரு. ஆனா இந்தப் படத்துல முழு வீச்சுல செயல்பட்டு சூப்பரான ஒரு அவுட்புட்ட குடுத்துருக்காரு.\nபடத்தோட முதுகெலும்பே என்.டி.ஆர் தான். பட்டைய கெளப்பிருக்காரு. மூணு ரோல்லயும் கெட்டப்புல பெரிய வேரியேஷன் காமிக்கலன்னாலும், உடல்மொழிலயும், வசன உச்சரிப்புலயும் தனித்தனியே தெரியிறாரு. கண்ண மூடிக்கிட்டு கேட்டா கூட இப்ப எந்த கேரக்டர் பேசிக்கிட்டு இருக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். காமெடிக்கு தனி ஆள் தேவைப்படல. என் டி ஆரே காமெடிலயும் கலக்குறாரு.\nரெண்டு வகையான முன்னேற்றம் இருக்கு. ஒண்ணு Continues Improvement இன்னொன்னு continual improvement. முதல்ல சொன்னது தொடர் முன்னேற்றம். சும்மா ஜொய்ங்கின்னு முன்னேறி போயிட்டே இருப்பாங்க. ஆனா விழுந்தா ஆரம்பிச்ச இடத்துல வந்து விழுந்துருவாங்க. ரெண்டவது சொன்ன continual improvement ங்குறது சீரான மற்றும் நிலையன, படிப்படியான முன்னேற்றம். இவங்க ஒரு நிலைய அடைஞ்சப்புறம் அந்த இடத்துல தங்கள நல்லா நிலை நிறுத்திக்கிட்டு அடுத்த லெவலுக்கு போவாங்க. அதனால இவங்க சறுக்குனா கூடா அதுக்கு மொதல்ல இருந்த படிநிலைக்குப் போவாங்களே தவற ஆரம்பிச்ச இடத்துக்கு போகமாட்டாங்க.\nதென்னிந்திய சினிமாவப் பொறுத்த அளவுல இந்த தொட��்ந்து, சீரான, படிப்படியான முன்னேற்றம் அடையிற நடிகர் என் டி ஆரத் தவற வேற யாரும் இல்லை. ஒவ்வொரு படத்துலயும் நடிப்புலயும், உடல் மொழியிலயும், கதைத் தெரிவுலயும் அவ்வளவு முன்னேற்றத்த காட்டிக்கிட்டு வர்றாரு. இந்த ஜெய் லவ குசாவும் அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு.\nகண்டிப்பா பாக்கலாம். வசூல் ரீதியாவும் பெரிய சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கலாம்.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: கோர்த்துவிடும் நெட்டிசன்ஸ் #PeriyarKuthu\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nஓவியா பற்றி ஆரவ் ஏன் அப்படி ட்வீட் செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/11/pre-school-teacher-office-assistant.html", "date_download": "2018-12-17T05:23:04Z", "digest": "sha1:CBLTCW6IABMQYSITGA4F2L25VBQ5YFPX", "length": 6269, "nlines": 90, "source_domain": "www.manavarulagam.net", "title": "முன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட - மாணவர் உலகம்", "raw_content": "\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-11-28\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறிகள் / Course of Studies: ...\nTourism and Hotel Operation - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறி / Course of Studi...\nடிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)\nஇலங்கை சமூகப்பணிக் கல்லூரி சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கைநெறி சிங்களம் / தமிழ் மொழி மூலம் : 2019-2020 சமூகப்பணி தொ...\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி வெற்றிடங்கள்: அலுவலக உதவியாளர...\nஆய்வுகூட உதவியாளர்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) - Government Analyst’s Department\nGovernment Analyst’s Department இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (திறந்த போட்டிப் பரீட்சை). பத...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2013/11/blog-post_752.html", "date_download": "2018-12-17T05:28:33Z", "digest": "sha1:D7T752U4422KEK23ZMUVL3K4Z6ZFGWH2", "length": 27998, "nlines": 380, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: மொழியை கட்டாயமாக்கு", "raw_content": "\n அப்படி இல்லைன்னு நினைக்கிறேன். let me re-check.\n@eestweets சட்டம் போட்டுதான் மொழி வளர்க்கணும்ன்னா செய்யத்தான் வேணும், எப்படியாவது நாலெழுத்து படிச்சுத் தொலைக்கட்டும் @sanakannan\n@eestweets நான் கேரளாவில் வசித்தால், நிச்சயம் என் பிள்ளை மலையாளம் கற்றுக்கொள்ள விரும்புவேன். இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது. @nchokkan\n@eestweets ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதால் எந்த இழப்பும் இல்லை. ஒரு நல்ல சினிமாவாவது பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்.@nchokkan\n@nchokkan எங்க ஸ்கூல்ல குஜராத்பையன் 8ம் வகுப்புல வந்து சேர்ந்தான்.அவன் அதுக்கு மேல தமிழ் படிக்கணும்ன்னு சொல்றீங்களா \n@eestweets number of exceptions < 0.01% அதுக்காக பொதுநலச் சட்டத்தை மறுக்கக்கூடாது @sanakannan\n@sanakannan ஆரம்பத்துலயே கத்துக்கிட்டா பிரச்சனையில்ல.நடுவுல ஆரம்பிச்சா ஸ்டூண்ட்ஸ்க்கு மன உளைச்சல் தான் ஆகும் @nchokkan\n@eestweets ஜெர்மனிக்கு இரண்டு வருடம் மேல்படிப்புப் படிக்கச் சென்றால் முதலில் ஜெர்மனைக் கற்றுக்கொள் என்று சொல்கிறார்களாம். @nchokkan\n@nchokkan வேற்று மாநிலமாணவர்கள் ஆரம்பக் கல்வியை கேரளாலயே தொடங்கினா மலையாளம் படிக்கட்டும். அதுல ஒண்ணும் பிரச்சனை இருக்காது தான் @sanakannan\n@sanakannan @eestweets @paval :)) இப்ப நீங்க சொன்னமாதிரி தடைகள்லதான் ஆரம்பிக்கும், கடைசில ஒருத்தனும் படிக்காம போய் நிக்கும் :)\n@sanakannan @eestweets @paval I keep saying this, மொழியைக் கட்டாயமாத் திணிச்சாலும் தப்பில்லை, அவனவன் எதையெல்லாமோ திணிக்கறான்\n@sanakannan ஒப்பீடு சரியா வரலையே. ஜெர்மன் கத்துக் கொள்ள விருப்பம் இல்லாதவங்க போகமாட்டாங்க. ஆனா இங்க எல்லா ஸ்கூல்னா வேற வழி இல்லையே@nchokkan\n@nchokkan 'தாய்மொழி'ன்னு சேத்துப் படிச்சுக்குறேன் ;) @sanakannan @eestweets @paval\n@eestweets மலையாளம் கற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் கேரளாவில் குடியேறாதீர்கள், Simple and straightforward\n@mayilSK என் மகள் தமிழ் படிப்பது என் விருப்பம், கன்னடம் படிப்பது சமூகக் கடமை : this is my stand @sanakannan @eestweets @paval\n@eestweets ஜெர்மனெல்லாம் கத்துக்கமுடியாதுனு யாரும் அந்த வாய்ப்பை இழக்கறதுல்ல. ஒருத்தரைக்கூட அப்படிச் சொல்லமுடியாது. @nchokkan\n@eestweets ஜெர்மனிலும் அதே கதைதானே :) ஜெ.மொ.க.கொ.வி.இ.ஜெ.குடியேறாதீர்கள் :) @sanakannan\n@nchokkan நீங்க சொல்றது 1ம் வகுப்புல சரி.ஆனா 9வதுல சேர்ற ஒருமாணவன் கன்னடத்துல பாஸ் பண்ணுவான்னு நினைக்குறீங்களா. @mayilSK @sanakannan @paval\n@nchokkan /முதலில் ஜெர்மன்/இங்க இருக்கு விஷயம்.நடுவுல ஜாயின் பண்ணி ஸ்கூல்ல ஒருமொழி கத்துக்கிறது நம்ம பாடத்திட்டத்துல சரிவராது @sanakannan\n@eestweets அவங்களுக்கு 9ம்வகுப்பு கன்னடம் பயிற்றுவிக்கக்கூடாதுங்கறேன்:) basic கன்னடம் கத்துக்கச் சொல்லலாம் :> @mayilSK @sanakannan @paval\n@nchokkan உங்கக் கட்சி (கட்டாய உள்ளூர் மொழி ) < 0.001 % ... Agree \n@eestweets அது உங்கள் பிரம்மை. மொழிமீது அக்கறை கொண்டோர் பலர் இருக்கிறார்கள், சோஷியல் மீடியாவுக்கு வெளியே @mayilSK @sanakannan @paval\n@nchokkan நல்லது:)ஆனா அவங்க இப்ப ஸ்கூல்ல படிக்கலைல:)நம்ம விருப்பத்துக்கு குழந்தைகளைப் படுத்தாம இருந்தா சரி.எதிர்க்கட்சிக்கும் பொருந்தும்:)\n@eestweets மார்க் வரும் என்பதற்காக ஃபிரெஞ்சு படிக்கச் சொல்கிறவர்கள்தான் குழந்தைகளைப் படுத்துகிறார்கள்\n@eestweets எங்கள் சாலையைப் பயன்படுத்த வரி கட்டுவதுபோல் எங்கள் மாநிலத்தில் வாழ உள்ளூர் மொழியைப் படி. அ���்ளோதான் மேட்டர்\n@nchokkan @eestweets @mayilSK @sanakannan @paval ஐடி தவிர எந்த பீல்டில் இருந்தாலும் கன்னடமில்லாம பொழைக்கமுடியாது.\n@nchokkan செம பாயிண்ட் :) ஆனா இதே கதைதான் நீங்க சொல்றதும்.அவங்க மார்க் முக்கியம்ன்னு நினைக்கிறாங்க. நீங்க மொழி :)\n@eestweets மொழி முக்கியம் என்று நினைப்பது குற்றமானால் நான் முழுக் குற்றவாளியே\n@nchokkan நினைப்பது உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் குழந்தையும் அப்படி நினைக்கவேண்டும் என கட்டாயப்படுத்தினால் குற்றமே :)same for french-marks\n@eestweets என் குழந்தை இல்லை சார், ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கும் ஒவ்வொரு குழந்தையும்\n@nchokkan உங்கள்னா எல்லாப் பெற்றோரும்தான்.ஆனா உங்க பொண்ணுங்க உங்கள மாதிரிதான் நினைப்பாங்கன்னு வைங்க :))\n@eestweets நெறிய கொயிதிங்க இசுகோல் போ மாட்டேன்னு அடம் புடிக்கிதுங்கோ, வுட்டுறோம்மா அடிச்சி அனுப்பறதில்லை\n@eestweets நாளைக்கே எனக்கு ட்ரான்ஸ்ஃபராகி நான் கவுஹாத்திக்குப் போகணும்ன்னு வேண்டிக்கோங்க ;))))))\n@nchokkan அப்பவே கொல்கத்தான்னு டைப் பண்ணேன். :)))\n@Sharankay அப்ப பிரெஞ்ச்க்கும் உங்க பதில் இதுதானே @nchokkan\n@eestweets ஓய், எல்லாத்துக்கும் இதான்: ”___ மொழி படிக்க விருப்பம் இருந்தால் ____ல் குடியேறலாம். If not, Thanks for not coming” @Sharankay\n@sanakannan நடைமுறை சிக்கல்கள் அதிகம்..அடிக்கடி மாற்றலாகும் வேலையில் உள்ளவர்கள் எத்தனை மொழி கற்பார்கள்.. @eestweets @nchokkan\n@eestweets சமுக போதாமைகளை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். அதனால்தான் சரியான வழிக்காட்டுதல்கள் தேவைப்படுகின்றன|1 @nchokkan\n@ramsaravana ஏற்கெனவே இதுபற்றிப் பேசினோம், true 'அடிக்கடி மாற்றலாகும் வேலையில் உள்ளவர்கள்” < 0.01% @sanakannan @eestweets\n@eestweets பிரெஞ்சு படிப்பது தேவையான சமூகத்தில் படிக்கலாமே |2 <முற்று> @nchokkan\n ஆரம்பக்கல்வியில் சேருபவர்களுக்கு கட்டாயமாக்கலாம்..sanakannan @eestweets\n@ramsaravana ஆமாம். அங்கிருந்து தொடங்கலாம். சாத்தியம்தான். பல நாடுகளில் செய்கிறார்கள், நாம்தான் தயங்கித் தயங்கி நிற்கிறோம் @eestweets\n@ramsaravana Hindi Prachar Sabhaபோல மாநிலத்துக்கொரு local certification exam தொடங்குவது அத்துணை சிரமமா\n@nchokkan பின்னால் சேருபவர்களுக்கும் என்றால், இன்னும் கடினம்..@sanakannan @eestweets\n@nchokkan நிச்சயம் செய்யலாம்..ஆனால்அது கட்டாயக் கல்வி இல்லையே\n வசிக்க இடம் தரும் சமூகத்துக்கு இதைக்கூடத் திருப்பித் தர சோம்பேறித்தனமா\n@ramsaravana frankly speaking, இதெல்லாம் நம் சோம்பேறித்தனத்துக்குச் சொல்லப்படும் சால்ஜாப்புகள் @sanakannan @eestweets\n@ramsaravana அதைத் தொடங்கி, ��ாதியில் வருகிறவர்களுக்குக் கட்டாயமாக்கணும் @eestweets\n@ramsaravana நான் பெங்களூரில் குடியேறினால் அடுத்த 12 மாதத்துக்குள் கன்னட பேஸிக் எக்ஸாம் பாஸ் செய்யணும், அல்லது வெளியேறணும் @eestweets\n@nchokkan சோம்பேறித்தனம் இல்லை..நடுவில் சேரும்போது அடிப்படை இல்லாமல் கற்பது சிரமம்.. @sanakannan @eestweets\n@ramsaravana அதுக்குதான் சொன்னேன், 9ம் வகுப்புச் சிறுவன் 1ம் வகுப்புக் கன்னடம் படிக்கட்டும் @sanakannan @eestweets\n@nchokkan இ்ன்றைய சூழலில் கணிதத்துக்கும் அறிவியலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கு கூட..1/2@sanakannan @eestweets\n@nchokkan பெற்றோர்களும் பள்ளிகளும் மொழிக்கல்விக்கு தருவதில்லை..அதையும் சொல்லியாகனும்..2/2@sanakannan @eestweets\n@nchokkan இரு வேறு விஷயங்களையும் பார்க்க வேண்டும்..சென்னையில் தமிழ் இல்லாமல் வாழ்வது கடினம். அதனாலேயே நறைய பேர் சென்னை வருவதில்லை@eestweets\n@nchokkan அதன் விளைவாக முன்னணி tech நிறுவனங்கள் Bangalore, Hyderabad ku அப்புறம் தான் சென்னையை consider செய்கிறார்கள்...@eestweets\n@nchokkan நிறைய நிறுவனங்கற் சென்னையில் talent கிடைக்கவில்லை என்று வேறு ஊர்களுக்கு மாறுவதும் நடக்கிறது.. @eestweets\n@ramsaravana அப்படி ஆரம்பத்திலேயே செய்யாமல் விட்ட பிழைதான், பெங்களூரில் கன்னடம் மாற்றாந்தாய் மகனாகத் தடுமாறுகிறது @eestweets\n@ramsaravana மொழியை விட்டுக்கொடுத்து வரும் தொழில் வளர்ச்சியைவிட, உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புத் தந்து வரும் வளர்ச்சி பெட்டர் @eestweets\n@ramsaravana இங்கே non IT கம்பெனிகளுக்கு வரும் மக்கள் கன்னடம் கற்றாகவேண்டும், கற்கிறார்கள், பிழைக்கிறார்கள், ஓடவில்லை @eestweets\n@nchokkan ஒரு இடத்தில் பிராந்திய மொழி கற்க வேண்டியதில்லை ஒரு இடத்தில் கற்க வேண்டும் எனும் போது, நிறைய வாய்ப்புகளை இழக்கிறோம்.. @eestweets\n@ramsaravana agreed, uniformity இல்லாதபோது these can backfire, எல்லா மாநிலங்களும் இதைச் செய்யணும் என்றுதான் சொல்கிறேன் @eestweets\n@nchokkan அது ideal case..விவாதத்திற்குச் சரி..நடைமுறைப் ப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது..@eestweets\n@nchokkan மும்பையில் 2.5 ஆண்டுகளாக இருக்கிறேன்..மராத்தி தெரியாதவர்கள் தான் அதிகம்..ஒரு சமய வரம்புக்குள் மராத்தி கற்றேயாக ..1/2@eestweets\n@nchokkan வேண்டுமென்றால், அதனால் ஏற்படப்போகும் மக்கள் வெளியேற்றம் மிக அதிகமாக இருக்கும்..@eestweets\n@nchokkan பள்ளிகளில் தமிழின் நிலையையும் பார்க்க வேண்டும்..8ஆம் வகுப்பு வரை தமிழ் படிக்கிற மக்கள், அதற்குப்பின்..1/2 @sanakannan @eestweets\n@nchokkan french sanskrit என்று மாறிவிடுகிறார்கள்..நிறை�� பேர் ஆரம்பத்திலேயே மாறிவிடுகிறார்கள்..கட்டாயமாக்குவதைத் ...@sanakannan @eestweets\n@nchokkan தாண்டி தீர்வுகள் யோசிக்க வேண்டும்..@sanakannan @eestweets\n@Veguli @nchokkan sir சொன்னது போல் பல இடங்களில் அப்படித்தான்..ஆனால் அது தான் சிறந்ததா என்பதே விவாதம்..@sanakannan @eestweets\n@ramsaravana நான் கன்னடம் படிக்கத் தயாரில்லை எனில், கன்னடம் அறிந்த ஒருவன் என் வேலையை ஏற்கவேண்டும், அதுதான் நியாயம் @eestweets\n@ramsaravana அமெரிக்கா சென்றால் driving மாறிக்கொள்கிறோமே, இந்தியனாகதான் ஓட்டுவேன் என்று அடம்பிடிப்பதில்லையே @eestweets\n@nchokkan மொழியை கட்டாயமாக்குவதைத் தவிர வேறு வழி இல்லையா...என்னுடைய கேள்வி/எண்ணம் அது ஒன்று தான்.. @eestweets\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-12-17T04:51:46Z", "digest": "sha1:WYZN7GMEEZQ6GOMC5ETF2M57QS3Q7JIO", "length": 19136, "nlines": 603, "source_domain": "calendar.tamilgod.org", "title": " ரோகிணி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று மார்கழி 2, விளம்பி வருடம்.\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதந்தை பெரியார் பிறந்த‌ நாள்\n08.12.2018 ( கார்த்திகை )\nரோகிணி காலண்டர் 2018. ரோகிணி க்கான‌ காலண்டர் நாட்கள்\nThursday, June 28, 2018 பிரதமை (தேய்பிறை) ஆனி 14, வியாழன்\nFriday, May 4, 2018 பஞ்சமி (தேய்பிறை) சித்திரை 21, வெள்ளி\nMonday, October 15, 2018 சப்தமி புரட்டாசி 29, திங்கள்\nMonday, October 15, 2018 சப்தமி புரட்டாசி 29, திங்கள்\nThursday, July 26, 2018 சதுர்த்தசி ஆடி 10, வியாழன்\nThursday, May 31, 2018 துவிதியை வைகாசி 17, வியாழன்\nMonday, January 15, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) தை 2, திங்கள்\nSunday, January 14, 2018 திரயோதசி (தேய்பிறை) தை 1, ஞாயிறு\nதந்தை பெரியார் பிறந்த‌ நாள்\nதந்தை பெரியார் பிறந்த‌ நாள்\nMonday, September 17, 2018 சூன்ய‌ திதி புரட்டாசி 1, திங்கள்\nMonday, September 17, 2018 சூன்ய‌ திதி புரட்டாசி 1, திங்கள்\nSunday, April 8, 2018 அஷ்டமி (தேய்பிறை) ப‌ங்குனி 25, ஞாயிறு\nSunday, January 14, 2018 திரயோதசி (தேய்பிறை) தை 1, ஞாயிறு\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nSaturday, April 7, 2018 சப்தமி (தேய்பிறை) ப‌ங்குனி 24, சனி\nMonday, January 15, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) தை 2, திங்கள்\nMonday, January 15, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) தை 2, திங்கள்\nSunday, January 14, 2018 திரயோதசி (தேய்பிறை) தை 1, ��ாயிறு\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/tourist-info/83-healthy-fruits-of-kutralam", "date_download": "2018-12-17T06:16:49Z", "digest": "sha1:NHZBD3XZTO2QLWPFJURSE723EYUZXSI5", "length": 4399, "nlines": 92, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Heathy Fruits of Kutralam", "raw_content": "\nகுற்றாலத்தில் குவியும் மருத்துவ குணம் நிறைந்த பழ வகைகள்.\nகுற்றாலம் வரும் சுகவாசிகளின் ஷாப்பிங் லிஸ்டில் முதல் இடம் பெறுவது சீசன் தோறும் குவியும் அரிய மருத்துவ குணங்கள் நிறந்த பழங்களான மங்குஸ்தான், ரம்டன், துரியன், ராமர் சீதா பழம், முட்டை பழம், பட்டர் புருட் என அடுக்கி கொண்டே போகலாம். அருவிக்கு செல்லும் வழியெங்கும் நம் கண்ணை வியக்க வைக்கும் அழகுடைய பழக் கடைகள். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட பழங்கள். அனைத்து பழ வகைகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகிற நிதர்சனமான உண்மை. அனைவரும் கண்ணை மூடி ஒட்டு மொத்தமாக பழத்தை வீட்டுக்கு வாங்கி செல்லுதலே நமக்கு புரிகிறது.\nஉடலுக்கு குளிர்ச்சியை தருகிற மங்குஸ்தான் தற்போது கிலோ 200 க்கு விற்கப்படுகிறது .\nஇனிப்பும், புளிப்பும் உடைய, உடலுக்கு வைட்டமின் சி சத்து தருகிற ரம்டன் பழம் கிலோ 200 க்கு விற்கப்படுகிறது.\nமலச்சிக்கலை போக்கும் நார் சத்துள்ள முட்டை பழம் கிலோ 140 க்கும், ஸ்டார் புருட் கிலோ 120 க்கும் விற்கப்படுகிறது\nகுழந்தை வரம் தருகிற துரியன் பழம் கிலோ 500 க்கு விற்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sakaran.blogspot.com/2004/11/", "date_download": "2018-12-17T04:46:22Z", "digest": "sha1:AM73VDYF2D4ZGSTX77D5AGJLA2GX2OZ3", "length": 10112, "nlines": 80, "source_domain": "sakaran.blogspot.com", "title": "சாகர அலை: 11/01/2004 - 12/01/2004", "raw_content": "\nகருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'\nதமாம்... பஹ்ரைன்... எகிப்த்... டிரிப் முடித்து, ரிடர்ன் திரும்பியாகிவிட்டது.\nஎகிப்த் - அப்படி ஒன்றும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற இடம் இல்லை. ஆனாலும், வாழ்க்கையில் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் மிடில் ஈஸ்டில் இருக்கும் இந்த நேரத்தில்தான் இந்த இடங்களை பார்க்கமுடியும். இல்லையென்றால் யார் வேலை மெனக்கட்டு இங்கு வந்து பார்ப்பது எகிப்தில் இருந்த போது இந்தியாவில் இருந்தது போன்ற எண்ணமே இருந்தது.. ஒரே ஒரு வித்தியாசம், தென்னை மரங்களுக்கு பதிலாக பேரிச்சை மரங்கள்\nபெற்றோர்கள் இன்று காலை சென்னை சேர்ந்து தொலைபேசிவிட்டார்கள் மீண்டும் வந்து சீட்டில் உட்கார்ந்து விட்டாகிவிட்டது..... வெல்கம் பேக் வார்த்தைகளை அலுவலக நண்பர்களிடமிருந்து கேட்டாகிவிட்டது\nஇந்தப் பதிவினை இப்பொழுது பக்ரைனிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nஇரண்டு தினங்கள் தமாம்... அல்கோபர் பக்கங்களில் சுற்றிவிட்டு, பாதிநிலவு பீச், கார்னிஷ், டால்பின் ஷோ இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, பக்ரைன் காஸ்வே மூலமாக கிராஸ் செய்து, கொஞ்ச தூரம் டிரைவிங்கில் நண்பர் சரவணனின் உதவியுடன், இடம் பிடித்து, பெட்டி படுக்கைகளை எடுத்து வைத்துவிட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nபக்ரைன் எனக்கு எதுவும் பெரும் வித்தியாசமாக இல்லை. பெண்கள் உடைகளில் பர்த்தா இல்லை. எல்லா இடங்களிலும் மலையாளிகள் பார்க்க முடிகிறது. ஆங்கிலம் பேசுகிறார்கள். இது இரண்டு மணி நேர கணிப்பு மட்டுமே.\nசன் டிவி வருகிறது. சங்கராச்சாரியார் பிரச்சனை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.\nநடுவில் யாசர் அராபத் மரணித்துவிட்டார் என்று சரவணன் சொன்னார். எகிப்து நாட்டில் அவருடைய அடக்கம் கூட முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇன்று 13ம் திகதி. ஈத் முபாரக் எஸ்.எம்.எஸ் சில நண்பர்களுக்கு காலையில் அனுப்பியதுடன் ஆரம்பித்த நாள்... happy Eid\nசிட்டிசன்ஷிப் - சவுதிஅரேபியாவின் கடந்த வார ஹாட் சப்ஜெக்ட்களிலும், ஜாலியாக கிண்டல் செய்யவும் உதவியாக இருந்த ஒரு வார்த்தை\nஆச்சரியம் ஆனால் உண்மை என்ற பெயரில் சில விசயங்கள் தினமலர் சிறுவர்மலரிலோ அல்லது வேறு ஏதோ ஒரு சிறுவர் பத்திரிக்கையிலோ வரும். அது போல, சவுதியில் சிட்டிசன்ஷிப் கூட\nகுறைந்த பட்சம் 10 வருடங்கள் இருந்தவர்கள், தேவையான வாண்டட் புரொபசனில் இருப்பவர்கள், அராபிக் எழுத, பேசத் தெரிந்தவர்கள் என்று தகுதி நிர்ணயம் செய்திருக்கிறது சவுதி கவர்மெண்ட்.(இன்னொரு ஆச்சரியம், முஸ்லீம் என்ற தகுதி நிர்ணயம் செய்யாமலிருப்பது (´Õ §Å¨Ç «Ð implied\nஇரட்டைக் குடியுரிமை இல்லாத காரணத்தினால், இந்திய குடியுரிமையை இழக்க வேண்டிவரும். இருந்தாலும், பாகிஸ்தானியர் போன்றவர்கள் இதனை நிச்சயம் உபயோகப்படுத்திக்கொள்வார்கள் என்று பேசப்படுகிறது.\nதமாம் அராபிக் கற்றுக்கொடுக்கும் இன்ஸ்டிடியூட்டில் இடமே இல்லையாம்\n(நான் எழுதுவது நிச்சயம் லேட்தான்... இதற்குள் இந்த டாபிக்-கின் சூடு குறைந்தே விட்டது\nஇந்தப் பகுதியில் விரைவில் ஒரு பயணக்கட்டுரை எழுதப் படப் போகிறது\nஇன்னும் ஒரு வாரத்தில்... பஹ்ரைன் வழியாக எகிப்திற்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம்\nUndelivered Mail: Mail Delivery Failure : இப்படி எப்படியோ நான் பார்க்கும் வெப்சைட்களிலிருந்தெல்லாம், என்னுடைய காண்டாக்டில் (அட்ரஸ்புக்கில் இல்லாவிடாலும் கூட) உள்ளவர்களிடமிருந்தெல்லாம் ஸ்பாம் மெயில் வந்து படுத்துகிறது) உள்ளவர்களிடமிருந்தெல்லாம் ஸ்பாம் மெயில் வந்து படுத்துகிறது சர்பிரைஸிங் இன்று கூட மரத்தடியிலிருந்தும், ராகாகி குரூப்பிலிருந்தும் வருவது போல ஸ்பாம் மெயில்கள் வந்திருக்கின்றன\nபோட்டோ ப்ளே (Photo Play)\nஎழுத்துக்கூடத்தின் 19வது சந்திப்பு - நகுலன் (Write...\nவிசாலமும் - விசாகாவும் (Visaka Hari)\nBarbe-Q வாசனையும் இலக்கிய கூட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/133044", "date_download": "2018-12-17T05:55:57Z", "digest": "sha1:3S6NIYAUF6APQVV747ZY3EKK3ONPFDI5", "length": 4659, "nlines": 90, "source_domain": "www.dailyceylon.com", "title": "அமைச்சர் விஜயகலாவிடம் CID 5 மணி நேர விசாரணை - Daily Ceylon", "raw_content": "\nஅமைச்சர் விஜயகலாவிடம் CID 5 மணி நேர விசாரணை\nயாழ். வித்யா மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவு (CID) கடந்த 09 ஆம் திகதி சுமார் 05 மணி நேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\nபிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் என்பவருக்கு தப்பிச்செல்ல உதவி செய்ததாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nகுறித்த விசாரணைகள் தொடர்பில் குற்றவியல் விசாரணைப் பிரிவு மேலதிக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்துக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)\nPrevious: மூன்றாவது டெஸ்டில் இலங்கை அணிக்கு புதிய வீரர்கள்\nNext: கோப்பாய் சம்பவம் – மேலும் இருவர் கைது\nஇந்த அரசாங்கத்தை கவிழ்ப்போம் – மஹிந்த\nஅரசாங்கத்தில் இணையவுள்ள SLFP உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு\nபுதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்\nபுதிய அமைச்சரவை இன்று இல்லை, 48 மணி நேர அவகாசம்- UNP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_71.html", "date_download": "2018-12-17T06:25:05Z", "digest": "sha1:AKZOK4WFZRLPEJ5JBZRACTYCATS6FKBY", "length": 5420, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "யாழ் முதல்வரை சந்தித்தார் தென்னிந்திய நகைச்சுவை நட்சத்திரம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Jaffna/Kilinochchi/Northern Province/Sri-lanka /யாழ் முதல்வரை சந்தித்தார் தென்னிந்திய நகைச்சுவை நட்சத்திரம்\nயாழ் முதல்வரை சந்தித்தார் தென்னிந்திய நகைச்சுவை நட்சத்திரம்\nதமிழக சட்டசபையின் அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் என அழைக்கப்படும் கருணாநிதி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை திறந்து வைக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு கருணாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.கருணாஸுடன் சட்டத்தரணி க.சுகாஷும் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஅத்துடன் கிளிநொச்சியில் நடைபெறும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கும் கருணாஸ் சென்று அவர்களையும் சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T05:28:53Z", "digest": "sha1:ZMGZ2OZI532SU2E24BY6PD2B6APSR6B5", "length": 19694, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "மக்கன் மன்றம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\nவிவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் கள்ளிபாளையத்தில் இன்று தொடக்கம்\nவெண்மணி நினைவு தினத்தையொட்டி விதொச சார்பில் கொடியேற்று விழா\nஊத்துக்குளியில் எதிர்ப்பை மீறி சூதாட்ட கேளிக்கை விடுதி திறக்க முயற்சி -அனைத்துக் கட்சியினர் கடும் எதிர்ப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகல்விக்கடன் வழங்குவது சம்பந்தமாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு சிறப்பான கருத்தை வழங்கியுள்ளது. 60 சதவீதத்திற்கும் குறைவான மார்க் வாங்கி, தனியார் கல்வி நிலையங்களில் நிர்வாக கோட்டாவில் இடம் கிடைக்கப்பெற்றவர்கள், கல்விக் கடனை, தங்களின் உரிமையாகக் கோர முடியாது; அவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டியதில்லை என்று இந்தியன் வங்கிகளின் கூட்டமைப்பு, வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஇதுகுறித்த ஒரு வழக்கில், கருத்து தெரிவித்துள்ள நீதிபதி சசிதரன், “கிங் பிஷர் ஏர்லைன்ஸ்” போன்ற நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை, ஓடோடிச் சென்று வழங்கும் வங்கிகள், ஏழை மாணவர்களுக்கு மட்டும் விதியைக் காரணம் காட்டி கடனை வழங்க மறுப்பது, சரியல்ல என்றும் வங்கிகள் வேண்டுமானால் தனது கதவுகளை மூடலாம், ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கத்தான் நீதிமன்றங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கை டிவிஷன் பெஞ்ச்சுக்கு மாற்றம் செய்துள்ளார். எனவே, சமூகத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கு “கல்விக்கடன்” வழங்க விதிகளை கூறாமல், தனது சமூக கடமையை ஆற்ற வங்கிகள் முன்வர வேண்டும்.-\nஆர்.ராஜேந்திரன், தலைவர், ஜிஐசி ஊழியர் சங்கம் (மதுரை மண்டலம்), பழனி\nஅரசியல், பொருளாதாரம், சமு தாயம், பண்பாடு முதலிய பல்துறை களில், மக்களுக்குத் தேவையான செய்திகளையும், தலையங்கங்களை யும், சிறப்புக் கட்டுரைகளையும், சூடாகவும், சுவையாகவும் வண்ணப் படங்களுடன் வெளியிட்டு, 2012 புத் தாண்டில், தனது தரத்தை ம���ன்மேலும் உயர்த்தி வருகிறது ‘தீக்கதிர்’ என் பதை, ஓர் மூத்த எழுத்தாளன் எனும் வகையில் மகிழ்ச்சியுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன். குறிப்பாக, 20.2.12 இதழில் வந் துள்ள ‘இலக்கியச் சோலை’ பற்றிச் சில எண்ணங்கள்:- “காதல்: இலக்கியங் களில், – நடை முறையில்” எனும் தலைப்புள்ள, மயிலை பாலு தொகுத்த அரைப்பக்கக் கட்டுரை மிகவும் ஈர்த் தது.திரைப்பட இயக்குநர் ஏகாதசி, கவி ஞர் அறிவுமதி, பேராசிரியர் சந் திரா, பத்திரிகையாளர் சு.பொ.அகத்திய லிங்கம் ஆகியோரின் ‘காதலர் தின’ உரைகள், மிக அருமை; அதிலும் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் உரை, மிகவும் பொருள் பொதிந்தது; தமது குடும்ப வாழ்விலிருந்து- மகள், மகன் காதல் வாழ்வை முன்வைத்து, அவர் வழங்கியுள்ள சீரிய கருத்துக்கள், வாச கர் மனதில் புதிய அலைகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் எழுப்பும் என்பதில் ஐயமில்லை. “தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்” எனும் அ.மங்கை கட்டுரையும் பெரி தும் வரவேற்கத்தக்கது.-\n“துப்பாக்கி முனையில் இலங்கைத் தமிழர்கள்” என்ற எஸ்.திருநாவுக் கரசின் கட்டுரையைத் தீக்கதிரில் படித் தேன்.ராஜ பக்சே அரசின், கொடுங்கோன் மையை மிகவும் தெளிவாக விளக்கு கிறது கட் டுரை. தமிழர்களை இரண் டாம்தர குடி மக்களாக நடத்தும் வரை, பெரும் பான்மை இனவெறி அரசி யலை கை விடும் வரை, இலங்கையில் அமைதி நிலவ சாத்தியமில்லை. எத்தனை செக் போஸ்ட் போட் டாலும், முள்வேலிகளுக்குள் அடைத் தாலும், தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம் என்பது ஆர்த்து எழவே செய்யும். புலிகளின் வன்முறையைக் காட்டி, இனியும் காலம்கடத்த முடியாது.-\nகூடங்குளம் அணு உலை பிரச் சனையில், உதயகுமார் காட்டும் பிடி வாதம் சரியாகத் தெரியவில்லை; அது வும் 13 ஆயிரம் கோடி ரூபாயை அள் ளிக் கொட்டி, பணிகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில்.. அணு உலையால் என்னென்ன ஆபத்து ஏற்படும் என்று உதயகுமார் கூறுகிறாரோ, அத்தனை ஆபத்தும், கூடங்குளம் அணு உலையை இயக்கி னாலும், இயக்காவிட்டாலும் ஏற் பட்டுத்தான் ஆகும். ஏனெனில் அணு உலையை நிறுவாத வரைதான் எதிர்ப் பில் அர்த்தம் இருக்கும். அமைத்த பின்பு, அதை நிறுத்தி வைத்தாலும் ஆபத்துதான். கூடங்குளத்தைப் பொறுத்தவரை அணு உலைகளை நிறுவியாயிற்று. எனவே, இங்கு பிடி வாதம் தேவையில்லை. இனிமேல் –\nதிரிணாமுல் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினரே, மேற்குவங���கத்தில் மம்தா மோசமாக ஆட்சி செய்வதாக கூறியிருக்கிறார். தடாலடிப் பேர் வழிகளுக்கு, வாய்தான் நீளுமே தவிர, அவர்கள் உருப்படியாக எதையும் செய்ய மாட்டார்கள். மம்தாவும் அந்த கேஸ்தான்.இந்த லட்சணத்தில், மம்தாவை பில்கேட்ஸ் பாராட்டினாராம். இந்தியா விலேயே போலியோ இல்லை என் றான பிறகு, மம்தாவுக்கு தனிப்பாராட்டு ஏன் என்பதை பில்கேட்ஸ் சொல்ல வேண்டும்.மம்தா ஆட்சிக்கு வந்த நாள்முதல், அரசு மருத்துவமனைகளில், குழந்தை கள் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளைகள் அதி கரித்து வருகின்றன. பாலியல் குற்றங் களுக்கும் பஞ்சமில்லை. பில்கேட்ஸின் பாராட்டு இதற்குத்தானோ என்னவோ என்பதை பில்கேட்ஸ் சொல்ல வேண்டும்.மம்தா ஆட்சிக்கு வந்த நாள்முதல், அரசு மருத்துவமனைகளில், குழந்தை கள் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளைகள் அதி கரித்து வருகின்றன. பாலியல் குற்றங் களுக்கும் பஞ்சமில்லை. பில்கேட்ஸின் பாராட்டு இதற்குத்தானோ என்னவோஅதுமட்டுமல்ல, மேற்குவங்கத்தில் கடந்த தேர்தலில், இடதுசாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பணத்தை கோடி கோடியாக கொட்டிதும் இதற்குத் தானே..அதுமட்டுமல்ல, மேற்குவங்கத்தில் கடந்த தேர்தலில், இடதுசாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பணத்தை கோடி கோடியாக கொட்டிதும் இதற்குத் தானே..\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nதருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவித்திடுக – மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம் துவக்கம்\nடெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nராஜஸ்தான் : தீப்பிழம்பான தீப்பொறி…\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்�� சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/12/8-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-17T06:16:44Z", "digest": "sha1:7JOZTLDAU5THGLUCBL5LXJHBWKPCGYO2", "length": 19450, "nlines": 179, "source_domain": "theekkathir.in", "title": "8 நாட்களாகியும் யாருக்கும் பதவியேற்க அழைப்பில்லை ஆளுநரின் இழுத்தடிப்பு தொடர்கிறது!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\nவிவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் கள்ளிபாளையத்தில் இன்று தொடக்கம்\nவெண்மணி நினைவு தினத்தையொட்டி விதொச சார்பில் கொடியேற்று விழா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»முதன்மைச் செய்திகள்»8 நாட்களாகியும் யாருக்கும் பதவியேற்க அழைப்பில்லை ஆளுநரின் இழுத்தடிப்பு தொடர்கிறது\n8 நாட்களாகியும் யாருக்கும் பதவியேற்க அழைப்பில்லை ஆளுநரின் இழுத்தடிப்பு தொடர்கிறது\nசென்னை, பிப். 12 –\nதமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின், இழுத்தடிப்பு தொடர்ந்து நீடிக்கிறது.\nமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அவரது பதவியை ராஜினாமா செய்து 8 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை ஆளுநர் எடுக்கவில்லை.\nஇதனால், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே, ஆள்பிடி வேலைகளும், பேரமும் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.\nகடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி அதிமுக-வின் சட்டமன்றக்குழுத் தலைவராக- அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவும் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, புதிய அரசு அமையும் வரை, பொறுப்பு முதல்வராக நீடிக்குமாறு பன்னீர்செல்வத்தைக் கேட்டுக் கொண்டார்.\nஆனால், புதிய அரசு அமைவதற்கான நடவடிக்கைகள் எதையும் ஆளுநர் எடுக்கவில்லை. சுமார் 4 நாட்கள் அவர் தமிழகத்திற்கே வராமல், உதகையிலிருந்து தில்லிக்கும், பின்னர் அங்கிருந்து மும்பைக்குமாக சென்று தங்கிக் கொண்டார்.\nஇந்த 4 நாட்கள் இடைவெளிக்குள்,, சசிகலா தரப்பினர் மிரட்டியதாலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும், மக்கள் விரும்பினால் முதல்வராக தொடருவேன் என்றும் பிப்ரவரி 7-ஆம் தேதி இரவு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புதிய பிரச்சனையைக் கிளப்பினார்.\nபன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அதிமுக எம்.பி. மைத்ரேயன், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், து. முனுசாமி மற்றும் 5 எம்எல்ஏ-க்களும் களத்திற்கு வந்தனர். இது அதிமுக-வில் பன்னீர்செல்வம் அணியாக உருவெடுத்தது. தொடர்ந்து சசிகலா தரப்பை முன்பு ஏற்றுக் கொண்டதாக சொன்ன பலர், திடீரென ஓ. பன்னீர்செல்வம் அணிக்குத் தாவினர். இவர்கள் சசிகலா முதல்வர் ஆவதை ஏற்க முடியாது; பன்னீர்செல்வமே தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த சூழலில் கடந்த வியாழக்கிழமையன்று தமிழகத்திற்கு வந்த ஆளுநர், மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினரையும், இரவு 7.30 மணிக்கு சசிகலா தலைமையிலான அணியினரையும் சந்தித்தார்.\nசசிகலா, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி ஆதரவு கையெழுத்து வாங்கியிருக்கிறார்; எனவே, அவருக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று பன்னீர்செல்வம் தரப்பினரும், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தன்னையே ஆட்சியமைப்பதற்கு அழைக்க வேண்டும் என்று சசிகலாவும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nவெள்ளிக்கிழமையன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து, கடந்த 9 மாதமாக தமிழக அரசு நிர்வாகம் முடங்கிக் கிடப்பதால், தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அதன்மூலம் நிலையான ஆட்சிக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்த அறிக்கையில், தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலைக் கையாள்வதில் ஆளுநரின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உரியதாக உள்ளதென்றும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை சட்டமன்ற வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கும் வகையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நெருக்கடியான சூழலில், பாஜக, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சியில் ஆளுநர் மூலம் காய்களை நகர்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.\nஇதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும், பெரும்பான்மையைத் தீர்மானிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்தான்; எனவே ஆளுநர் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஆனால், 8 நாட்கள் ஆகியும் தற்போது வரை, எந்த ஒரு தரப்பினரையும் ஆளுநர் ஆட்சி அமைப்பதற்கு அழைக்கவில்லை. தன்னுடைய நிலை என்ன என்பதையும் அவர் வெளிப்படுத்தவில்லை. தமிழகத்தின் நிலை குறித்து, குடியரசுத் தலைவருக்கோ, மத்திய அரசுக்கோ அறிக்கை எதுவும் அவர் அனுப்பவில்லை. இவ்விஷயத்தில் இழுத்தடிப்பு நிலையையே ஆளுநர் மேற்கொண்டு வருகிறார்.\nஇதனால், தமிழகத்தில் தொடர்ந்து ஒரு பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. அரசு நிர்வாகப் பணிகள் முடக்கம் கண்டுள்ளன. இது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்து வருகிறது.\nஎட்டுநாட்கள் சசிகலா தமிழம் பன்னீர்செல்வம் யாருக்கும் அழைப்பில்லை வித்யாசாகர் ராவ்\nPrevious Articleஓ. பன்னீர் செல்வத்திற்கு 10 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு நடிகர்கள் ராமராஜன், தியாகு உள்ளிட்டோரும் நேரில் சந்தித்தனர்\nNext Article யானை தாக்கி ஒருவர் பலி\n”கோட்சே இல்லை என்றால் காந்தியை நான் கொன்றிருப்பேன்”..இந்து மகாசபை பெண் சாமியார் பேச்சு..\nஉ.பி: தலித் இளைஞன், முஸ்லீம் பெண் திரு���ணம்: எச்சிலை தரையில் துப்பி நக்க சொன்ன கொடூரம்..\nபெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கோரிய தமிழக ஆளுநர்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nராஜஸ்தான் : தீப்பிழம்பான தீப்பொறி…\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/namitha-070227.html", "date_download": "2018-12-17T05:50:10Z", "digest": "sha1:FWN5ASODCTSO674GSJJSFB6NDDG2YKB7", "length": 11437, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுந்தருக்கு டூ விட்ட நமிதா! | Actress Namitha avoids Sundar C film - Tamil Filmibeat", "raw_content": "\n» சுந்தருக்கு டூ விட்ட நமிதா\nசுந்தருக்கு டூ விட்ட நமிதா\nசுந்தர்.சி.க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை நமீதா தவற விட்டுள்ளார். எல்லாம் கரன்சியால் வந்த வினையாம்\nவின்சென்ட் செல்வா, சுந்தர்.சியை ஹீரோவாகப் போட்டு பெருமாள் என்ற படத்தை இயக்கவுள்ளார். தற்போது சுந்தர்.சி நடித்து வரும் வீராப்புபடத்தை முடித்து விட்டு பெருமாளை ஆரம்பிக்கவுள்ளனர்.\nஇப்படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிக்க நமீதாவைக் கேட்டிருந்தனர். நடிக்க ஒப்புக் கொண்ட நமீதா, திடீரென குண்டக்க மண்டக்க சம்பளம்கேட்டுள்ளார். இல்லையே, இதில் பாதியைத்தானே வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தயாரிப்பாளர் தரப்பு குழம்பிப் போய் நமீதாவிடம்கேட்டுள்ளது.\nஅது அப்ப, இப்ப இப்படித்தான் என்று நமீதா நச்சென்று கூறியுள்ளார். அதிர்ந்து போன தயாரிப்பு தரப்பு, இல்லீங்கக்கா, அம்புட்டுக்குகட்டுப்படியாகுதுங்க என்று கூறி விட்டு கிளம்பி விட்டனராம்.\nசுந்தர்.சியுடன் நடிக்க விருப்பம் இல்லாமல்தான் நமீதா அதிக சம்பளம் கேட்டு கழன்று கொண்டு விட்டதாக கோலிவுட் தரப்பு கூறுகிறது.இப்போதெல்லாம் இள வயசு ஹீரோக்களுடன் ஜோடி போடவே அதிக ஆர்வம் காட்டுகிறாராம் நமீதா.\nதனுஷ், சிம்பு கூட ஜோடி போடக் கூட நமீதா ரெடியாம். இதற்காக சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் அவர் தயாராக இருக்கிறாராம்.அப்படித்தான் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டார். சம்பளத்தையும் குறைத்துக் கொண்டார்.\nவிஜய் பட வாய்ப்பு வந்தபோது, சில படங்களில் தனி ஹீரோயின் வாய்ப்பு வந்ததாம். ஆனால் விஜய்யே போதும் என்று நினைத்த நமீதா, அந்தப்படங்களை நிராகரித்து விட்டாராம். அழகிய தமிழ் மகனில் மெயின் ஹீரோயின் ஷ்ரியா என்பது பழைய செய்தி.\nஅழகிய தமிழ் மகனில் விஜய்யுடன் ஒரு அஜக் குத்துப் பாட்டுக்கு அலேக்காக ஆடியுள்ளாராம் நமீதா.\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\n#Thala59 படத்திற்கு பூஜை போட்டாச்சு: சிவா மாதிரி மட்டும் இருக்காதீங்க வினோத்\nவாரத்திற்கு 3, இப்போ ஒன்னு கூட இல்லை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வேதனை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்க���டன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ileana-about-her-boyfriend-054749.html", "date_download": "2018-12-17T04:41:08Z", "digest": "sha1:YWG3IKW5LS7QXE23B6FOMOH27FC7COJX", "length": 11580, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஃபாரின் மாப்ளதான் வேண்டுமா எனக் கேட்டவருக்கு நடிகையின் நச் பதில்! | Ileana about her boyfriend! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஃபாரின் மாப்ளதான் வேண்டுமா எனக் கேட்டவருக்கு நடிகையின் நச் பதில்\nஃபாரின் மாப்ளதான் வேண்டுமா எனக் கேட்டவருக்கு நடிகையின் நச் பதில்\nமும்பை: நடிகை இலியானா நாடு மற்றும் நிறத்தைப் பார்த்து காதலிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.\nமும்பையில் பிறந்து மும்பையிலும் கோவாவிலும் வளர்ந்த நடிகை இலியானா. பாலிவுட் சினிமாவின் தலைநகரில் பிறந்திருந்தாலும் திரைத்துரைக்கு அறிமுகமானது தெலுங்குப் படங்களில் தான்.3\nதெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிகமாக நடித்துவரும் இலியானா தமிழில் கேடி மற்றும் விஜய்யின் நண்பன் படத்தில் நடித்துள்ளார். ஒல்லி பெல்லி அழகை அள்ளி அள்ளி கொஞ்சும் ரசிகர்கள் ஏராளம்.\nரவிதேஜாவுடன் இவர் நடித்துள்ள அமர் அக்பர் அந்தோணி திரைப்படம் வெளியாக உள்ளது. இலியானா இப்போது ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரீவ் நீபோனை காதலித்து வருகிறார்.\nசமீபத்தில் இலியானா கர்ப்பமாக இருக்கிறார். ஆண்ட்ரீவை டேட் செய்ததற்கு பலனாக குழந்தை பெறப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.\nதன் காதலர் ஆண்ட்ரீவ்வின் பிறந்தநாளன்று அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு எப்படி வருடா வருடம் இன்னும் செக்ஸியாக மாறிக்கொண்டே இருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இந்த ஆண்டு மிக மிக சிறப்பாக உங்களுக்கு இருக்கப்போகிறது. அதில் நானும் இருக்கிறேன் என நினைக்கையில் அதிர்ஷ்டக்காரியாக உணர்கிறேன் என உள்ளார்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇது தொடர்பாக கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவர், வெளிநாட்டு நபரை ஏன் லைப் பார்ட்னராக தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு... நான் அவரின் உள்ளத்தை விரும்புகிறேன். அவர் எந்த நாடு என்ன நிறம் என்பதெல்லாம் முக்கியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\n#Thala59 படத்திற்கு பூஜை போட்டாச்சு: சிவா மாதிரி மட்டும் இருக்காதீங்க வினோத்\nஓவியா பற்றி ஆரவ் ஏன் அப்படி ட்வீட் செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/not-able-pay-tribute-karunanidhi-person-vikram-054998.html", "date_download": "2018-12-17T05:07:05Z", "digest": "sha1:M64Z6A5BLGUZ4RKEAMZ2UTU7CRTBNNFN", "length": 10834, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெளியூரில் இருப்பதால் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை: விக்ரம் | Not able to pay tribute to Karunanidhi in person: Vikram - Tamil Filmibeat", "raw_content": "\n» வெளியூரில் இருப்பதால் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை: விக்ரம்\nவெளியூரில் இருப்பதால் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை: விக்ரம்\nசென்னை: வெளியூரில் இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.\nநேற்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.\nகருணாநிதியின் கொள்ளுப்பேரனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ள நடிகர் விக்ரம் அஞ்சலி செலுத்த வரவில்லை.\nஇந்நிலையில் ���வர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,\nதமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.\nதற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடி கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nவாரத்திற்கு 3, இப்போ ஒன்னு கூட இல்லை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வேதனை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/08/paarthen-kalavu-pona.html", "date_download": "2018-12-17T06:13:30Z", "digest": "sha1:KJDEMXTPA22DE2FN5QHZRU3X56LN2KXY", "length": 7465, "nlines": 230, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Paarthen Kalavu Pona-Pa Paandi", "raw_content": "\nஆ : பார்த்தேன் களவு போன ��ிலவ நான் பார்த்தேன்\nசாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்\nகாத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்\nசாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.\nஇடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல\nபெ : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்\nசாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்\nஆ : திருவிழா ஒன்னே முன்னே காட்சிதான் கொடுக்கிறதே\nஎத்தன பிறவி தவமோ கண்ணு முன்னே நடக்கிறதே\nதரையில காலும் இல்ல கனவுல மிதக்கிறனே\nவரமா தந்த துணை நீதான்\nநெஞ்சுகுழி தவிக்குது அழகே உன்ன\nபெ : பார்த்தேன்... பார்த்தேன் சாஞ்சேன்..சாஞ்சேன்..\nஆ : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்\nசாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்\nபெ : காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்\nசாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.\nபடம் : ப பாண்டி (2017)\nஇசை : சான் ரோல்டன்\nபாடகர்கள் : சான் ரோல்டன், ஸ்வேதா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tm-town.com/translators/chittarth", "date_download": "2018-12-17T05:41:59Z", "digest": "sha1:5DPV7DHW4M52CFZGP6HGWYJS62JSIAWG", "length": 168016, "nlines": 263, "source_domain": "www.tm-town.com", "title": "Translator Profile: Chittarthan (chittarth) | TM-Town", "raw_content": "\nOverview தற்கால தலை முறையினருக்கு தலை சிறந்த பெற்றோனாக விளங்க – நான் தெரிந்து இருக்க வேண்டியவை என்ன – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்��ளுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\nXHTML 1.0 is \"a reformulation of the three HTML 4 document types as applications of XML 1.0\". தற்கால தலை முறையினருக்கு தலை சிறந்த பெற்றோனாக விளங்க – நான் தெரிந்து இருக்க வேண்டியவை என்ன – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி க���ளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்பட�� பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர���களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது. தற்கால தலை முறையினருக்கு தலை சிறந்த பெற்றோனாக விளங்க – நான் தெரிந்து இருக்க வேண்டியவை என்ன என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது ���ங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது. தற்கால தலை முறையினருக்கு தலை சிறந்த பெற்றோனாக விளங்க – நான் தெரிந்து இருக்க வேண்டியவை என்ன – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டு���ிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்த���கள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடு���்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புக��் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கு���் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம��பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத���தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓர�� தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\nMotivation தற்கால தலை முறையினருக்கு தலை சிறந்த பெற்றோனாக விளங்க – நான் தெரிந்து இருக்க வேண்டியவை என்ன – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் க���ண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\nThe XML standard, approved in 1998, provided a simpler data format closer in simplicity to HTML 4. தற்கால தலை முறையினருக்கு தலை சிறந்த பெற்றோனாக விளங்க – நான் தெரிந்து இருக்க வேண்டியவை என்ன – கிரன் ���ெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்திய���ல் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில���லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கா��� பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக��� கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பாடா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n – கிரன் ஜெக்ரா தற்கால குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் எப்படிப்பட்ட பாலின தவறுகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதினால் தற்கால பெற்றோர்கள் எப்படிப்பட்ட அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனபதை புரிய வைத்து அதே வேளையில் இதற்கு ஒரு தீர்வினையும் கொடுக்க புதுச்சேரி கடற்கரை டி 3231ரோட்டரி கிளப் -பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். 11 வயது சிறுமி மீது தொடர்ந்து பலாத்காரக் கொடுமை செய்யப்பட்டது, காது கேளாத சிறுமி சென்னையில் 16 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என இப்படி சிறுபாலருக்கு எதிராக இழைக்கப்படும் பல கொடுமைகள் இந் நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனிமித்தம் ரோட்டரி கிளப் தலைவர் திரு. ஜிகார் படேல் அவர்கள்: “இந்த ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்கள் பெருகி உள்ள இந்த நாட்களில் பெற்றோரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து எதிர் கொள்ளும் -பற்றி எரியும் பிரச்னைகளுக்கு நாம் பதில் காண வேண்டும் என்று கொண்ட எண்ணத்தின் பலன் தான் இது. ஐந்து பேச்சாளர்கள் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில் -சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் எப்படி நடக்கிறது -நடக்காதபடி இக் குற்றத்தை எப்படி கையாள்வது எப்படி என்பது பற்றி, ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை யாகி வருவது பற்றி… மற்றும்” மன மகிழ்வுடன் வளரும் குழந்தைகள் “எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி என இப்படி பல தலைப்புக்களின் கீழ் பேசினர். குழந்தைகளுக்கு ஏற்கெனெவே தெரிந்த நபராக அவர் இருந்தும் “கயவன்” போல் அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதை எப்படி குழந்தைகள் புரிந்து கொள்வது…. என்பது தான் இதில் முக்கிய புரிய வைத்தலாக இருந்தது. இதற்குக் காரணம் குழந்தைகள் பாலியல் ரீதியாக ஏதேனும் தவற்றுக்கு ஆளாகி இருப்பார்கள் என்றால் அதில் கயவனாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் நீங்கள் அறிந்த மற்றும் நம்பினவர்களாகவே இருக்கின்றனர் என புள்ளி விபரம் கூறுகிறது. ” உங்கள் செல்லக் குழந்தைகளை நீங்கள் முழுமையாக நம்பி மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டாம் “ என்பதுவே நாங்கள் பெற்றோர்களுக்கு சொன்ன செய்தி. தற்கால பெற்றோர்கள் இன்றைய நாட்களில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபப்படும் போது உங்கள் அதிகாரம் வெளிப்படவில்லை மாறாக நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவரக அதே நேரத்தில் பெலவீனராகவே உங்கள் குழந்தைகள் முன் காணப்படுகிறீர்கள் என திரு படேல் அவர்கள் ஒரு குறிப்புக் கொடுத்தார். மேலும் அவர் சொன்னது: அதிகமான பெற்றோர் கொண்டிருக்கும் ஓரு தவறான எண்ணம் –” என் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் சரியான புரிந்துகொள்ளல் இல்லாது இருக்கிறார்கள். உதாரணமாக, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சம் குழந்தைகளிடம் அவர்கள் பேசி பழகுவதில் நேரம் செலவழிக்க மனதில்லாமல் ஒரு மொபைல் போனை அவர்கள் கையில் கொடுத்து விட்டு அப்பா��ா அவர்கள் அழவில்லை என்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இது தவறு. இது எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது எனபதை பாருங்கள் – ’குழந்தைகள் ஒரு வீடியோ படமோ கேமோ என் மொபைல் போனை வைத்து விளையாடாமல் பார்க்காமல் என்னால் தூங்க முடியவில்லை’ என்ற நிர்ப்பந்தமான் நிலைக்கு வந்து விட்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதினை எளிதாக்குகிறோம் என்ற எண்ணத்தில் அதை மிக கடினமானதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வீடியோ படக்காட்சி யும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த பகுதி பள்ளிகளுக்குச் சென்று மேலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் கிளப் முடிவு எடுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/115454", "date_download": "2018-12-17T05:39:59Z", "digest": "sha1:CGPOZVMUXQVEEU7SFYNNHDKPD7SZ2FYV", "length": 9633, "nlines": 99, "source_domain": "www.todayjaffna.com", "title": "தமிழர் தாயகம் என்பதன் தாற்பரியம் இப்போது புரிகிறதா? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரை தமிழர் தாயகம் என்பதன் தாற்பரியம் இப்போது புரிகிறதா\nதமிழர் தாயகம் என்பதன் தாற்பரியம் இப்போது புரிகிறதா\nபெரும்பான்மை இன மக்களுடன் வாழு கின்ற சிறுபான்மை இன மக்கள் எந்த நேரமும் எந்த ஆபத்தையும் சந்திக்கின்ற நிலையிலேயே உள்ளனர் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.\nபெரும்பான்மை இன மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் தமிழ் மக்கள் வாழலாம். ஆனால் தமிழ் மக்கள் வாழுகின்ற இடங் களில் பெரும்பான்மை இனமாகிய சிங்கள மக்கள் குடியமர்ந்தால் என்ன பிரச்சினை என்ற கேள்வியை அமெரிக்கா, இந்தியா உள் ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அடிக்கடி கேட்டதுண்டு.\nஇந்தக் கேள்விக்கு தமிழ் மக்களின் பண் பாடு, கலாசாரம் கட்டமைப்பு என்பவற்றின் தனித் துவம் பற்றி எடுத்துக் கூறப்படுவது வழமை.\nஇங்குதான் ஓர் உள்ளார்ந்தமான உண்மை உள்ளது.\nஅதாவது தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பதே இங்கிருக்கக்கூடிய உள்ளார்ந்த விடயமாகும்.\nசிங்கள மக்கள் வாழுகின்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழுகின்ற போதிலும் அவர்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு என்பது சிங்கள மக்களின் கையிலேயே உள்ளது.\nநிலஅதிர்வு, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட இயற்கை அனர்த்தம்போல ச���ங்கள மக்களும் எந்த நேரம் கொதித்தெழுந்தாலும் அதற்குப் பலியாகப் போகின்றவர்கள் சிறுபான்மை மக் கள் என்பதே உண்மை.\nஇதற்கு கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் நடத்திவரும் வன்செயல் தக்க சான்றாகும்.\nஆக, பெரும்பான்மையுடன் சேர்ந்து வாழும் சிறுபான்மை மக்களின் வாழ்வை சிங்களத் தரப்புக்களே தீர்மானிக்கின்றன என்பது வெளிப் படையான உண்மையாகும்.\nஇத்தகைய ஆபத்தான சூழ்நிலையில்தான், தமது பூர்வீகமான தமிழர் தாயகம் என்பதன் அவசியத்தை தமிழ் மக்கள் வலியுறுத்தி நிற்கின்றனர்.\nஎனவே தமிழ் மக்கள் வலியுறுத்துகின்ற தமிழர் தாயகம் என்பதற்குள் இருக்கக்கூடிய நியாயத்தை சர்வதேச சமூகம் இனிமேலாவது புரிந்து கொள்ளும் எனலாம்.\nஎதுஎவ்வாறாயினும் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் இன வன்செயல்களை அடியோடு நிறுத்துவது தொடர்பில் இலங்கை ஆட்சித் தரப்பு உறுதியாக இருக்க வேண்டும்.\nஇதனைச் செய்வதற்காக இனவாதம், மத வாதம் பேசும் பெளத்த பிக்குகள் மீது கடும் நட வடிக்கை எடுப்பது கட்டாயமானதாகும்.\nபெளத்த தர்மத்தைப் பின்பற்றுவதாகக் கூறி பெளத்த துறவிகளானவர்கள் இனக் கலவரங்களைத் தூண்டி மனிதவதை செய்ப வர்களாகவும் சொத்துக்களை அழிப்பவர் களாகவும் இருப்பது எந்த வகையிலும் ஏற் புடையதல்ல.\nஎனவே இனவாதம் பேசுகின்ற பெளத்த துறவிகள் எவராக இருந்தாலும் அத்தகைய வர்களின் மதகுரு என்ற அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்ட னைக்குரியவர்களாக ஆக்க வேண்டும்.\nஅப்போதுதான் இன வன்செயல்கள் அடி யோடு அறுந்து போகும்.\nPrevious articleநடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்; உண்மையை வெளியிட்ட வெளியுறவு துறை\nNext articleவதந்திகளை பரப்பிய 186 பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் விசாரணை\nசிங்கள கட்சிகளை ஆட்டிப்படைக்கும் தமிழ் கூட்டமைப்பு மகிந்தவின் கவலை\nஇலங்கை அரசியல் நெருக்கடிக்கு இன்று வெளியாகும் உச்சமன்ற தீர்ப்பு\nவிடுதலை புலிகளின் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா\nயாழில் ஆவா குழு பெற்றோல் குண்டு வீசி வீட்டின் மீது தாக்குதல்\nயாழில் திருட சென்றவர் வீட்டுக்குள் சிக்கினார் பினனர் நடந்தது இது\nயாழில் பாடசாலை மாணவி மர்ம காய்ச்சலாலில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2628/", "date_download": "2018-12-17T04:45:24Z", "digest": "sha1:UZBDUXTNUW7N3U5CHT6VRWGZDNVAGPMW", "length": 12656, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிதாக அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர திருத்தங்கள் செய்யக் கூடாது – ஜயம்பதி விக்ரமரட்ன – GTN", "raw_content": "\nபுதிதாக அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர திருத்தங்கள் செய்யக் கூடாது – ஜயம்பதி விக்ரமரட்ன\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபுதிதாக அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர தற்போதைய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் சாசன நிபுணருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் நெகிழ்வுப் போக்குடன் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் சாசனத் திருத்தங்கள் ஒரு தனிப்பட்ட நபரின் நலனுக்கானது அல்ல எனவும் ஒட்டுமொத்த மக்களுக்குமானது எனவும் தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்கள் தனிப்பட்ட அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கி அதன் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை எனவும் தற்போது நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி நடத்தி வருவதாகவும் இதனால் மக்களுக்கு நலன் அளிக்கக்கூடிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க சாத்தியமுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியல் சாசனத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் அரச மதம் என எதுவும் கிடையாது எனவும் எனினும், பௌத்த மதத்திற்கு அதி முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், ஏனைய மதங்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே, மதம் குறித்த தற்போதைய சரத்துக்களில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமிருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nநிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு புதிய அரசியல் சாசனம் வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்திற்கு பின்னரான தமிழ் அரசியல் நோக்கில் தற்கால சர்வதேச உறவுகளை விளங்கிக் கொள்ளல்:-\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nவட்டக்க��்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள்\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை\nஅரசியல் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விட இடமளிக்க முடியாது\nஆசிய ஒத்துழைப்பு மாநாட்டின் பெறுபேறுகள் எமது நாடுகளில் சமாதானம்,பாதுகாப்பு சுபீட்சத்தை மேம்படுத்தும்\nபுதிய அரசியல் யாப்பு இலங்கையை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்த��வைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-17T06:19:55Z", "digest": "sha1:TXVV6AY2JOY3CDDZHL22RF33OJIYYYBJ", "length": 11695, "nlines": 191, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜப்பானில் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் காணாமல் போயுள்ள சிறிய தீவு\nவடக்கு ஜப்பானில் உள்ள சிறிய தீவு ஒன்று காணாமல் போயுள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் கடுமையான சூறாவளி -84 பேர் காயம்\nஜப்பானில் ட்ராமி எனப்படும் கடுமையான சூறாவளி தொடர்ந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகமான புயல் – 6பேர் உயிரிழப்பு\nஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் இன்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் ஜாங்டரி புயல் – பெரும் பாதிப்புகள்\nஜப்பானை நேற்றையதினம் தாக்கிய ஜாங்டரி புயலால் அந்நாட்டில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் மேலும் 6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை\nஜப்பானில் மேலும் 6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் கடும் வெப்பம் – 65 பேர் பலி – தேசிய பேரிடராக அறிவிப்பு\nஜப்பானில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக 65 பேர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் மருந்தில் விசம் கலந்து கொடுத்து 20 பேரை கொன்ற தாதி\nஜப்பானில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய தாதி ஒருவர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் கனமழை 249 பேர் பலி – பலரை காணவில்லை – 86 லட்சம் பேர் வெளியேற்றம்\nஜப்பானில் கடந்த 26 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்யும் கனமழை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி 76பேர் உயிரிழப்பு\nமேற்கு ஜப்பானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஜப்பானில் ஆன்மீக குழு தலைவர் உள்ளிட்ட 7பேருக்கும் ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஜப்பான் நாட்டில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஜப்பான் நிலநடுக்கத்தில் குழந்தை உள்பட மூவர் பலி – பலர் காயம்\nஜப்பானில் மேற்கு பகுதிகளில் உள்ள ஒசாகோ, கியோடாவை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையர்கள் சிலர் ஜப்பானில் ப���கலிடம் கோரியுள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானின் கிழக்கு கடலோர தீவுகளில் ஒன்றான ஹான்சுவில் ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் பாரிய நில அதிர்வு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஜப்பானில் பாரிய நில அதிர்வு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் இன்று கடும் நிலநடுக்கம்\nஜப்பானில் கிழக்கு பகுதியில் உள்ள ஹொன்சு தீவில் இன்று காலை...\nஇலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு… December 17, 2018\nமைத்திரிபாலவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இல்லை… December 17, 2018\nUPFAயுடன், மைத்திரி – மகிந்தவின் – சந்திப்புகள் இடம்பெறவுள்ளன… December 17, 2018\nபுதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறுமா\nபாராளுமன்ற குழப்பநிலை தொடர்பான விசாரணை, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம்…. December 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/147004", "date_download": "2018-12-17T06:01:56Z", "digest": "sha1:Q3HM6T4BAYV6BMDIFMKNW43YQFXPRECZ", "length": 10527, "nlines": 74, "source_domain": "www.dailyceylon.com", "title": "அக்கரைப்பற்றுக்கு ஓர் முழுமையான திட்டம் தேவை - சிராஜ் மஷ்ஹூர் - Daily Ceylon", "raw_content": "\nஅக்கரைப்பற்றுக்கு ஓர் முழுமையான திட்டம் தேவை – சிராஜ் மஷ்ஹூர்\nஅக்கரைப்பற்றில் அடிக்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் இல்லாததன் காரணமாகவே, சில பிரதேசங்களில் வெள்ளங்கள் ஏற்பட்டு மக்கள் பெரும் தொலைக்கு உள்ளாகும் நிலை காணப்பட்டது. நமது நகருக்கான ஒரு சிறந்த முழுமையான திட்டம் (மாஸ்டர் ப்ளேன்) தேவைப்படுகின்றது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹுர் தெரிவித்தார்.\nநேற்று (7) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர்:\nஅக்கரைப்பறில் மாநகர சபையின் வேலைத்திட்டங்கள் தனியாகவும், பிரதேச செயலகத்தின் வேலைத் திட்டங்கள் தனியாகவும் நடைபெறுகின்றன. இவற்றுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். நமது நகருக்கான ஒரு சிறந்த திட்டம் (மாஸ்டர் ப்ளேன்) தேவைப்படுகின்றது.\nநான் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான ஆசிய நிறுவனத்தின் உறுப்பினராக இருந்துள்ளேன். இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான பயிற்சியைப் பெற்றிருக்கின்றேன். வெள்ளத்தின்போதான பாதுகாப்பு குறித்து பங்களாதேசில் நேரடியாக களத்தில் சென்று அவதானித்திருக்கின்றேன். இந்தப் பின்னணியிலிருந்து ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகின்றேன்.\nஅதாவது, ஊரின் அபிவிருத்தி குறித்துப் பேசுகின்றவர்களுக்கு நான் ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். ஏன் இந்த நகரின் அடிக்கட்டுமானத்தின் மிக முக்கிய விடயமான வடிகாண் அமைப்பை முறையாகச் செய்யாமலிருக்கின்றீர்கள்.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால், முதலில் செய்யப்பட வேண்டிய பல விடயங்களில் இதுவும் ஒன்று.\nஎந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாக இருந்தாலும், அது சுற்றுச் சூழலிலும், சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும். இது உலக வழமையாக உள்ளது. ஆனால், எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் எந்தவொரு நியமங்களையும் பின்பற்றாது, கமிஷன்களைப் பெறும் திரு. 10சதவீதங்களாகவே எல்லோரும் உள்ளனர்.\nஒலுவில் துறைமுகத்தை அமைக்கும்போது, இந்த சுற்றுச் சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த பகுப்பாய���வுகளை ஓரம்தள்ளிவிட்டுத்தான் துறைமுகம் அமைக்கப்பட்டது. எனவேதான், இப்போது ஒலுவில் கடற் கரையோரம் கரைந்து, நிலத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது. இதன் தாக்கம் திருகோணமலை வரை நீளும் என்று இது குறித்த ஆராய்ச்சியில் ஒரு ஆய்வாளர் கூறினார்.\nஇப்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எந்தவொரு நியமங்களையும் பின்பற்றாது, கமிஷன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. முன்பெல்லாம் ஊழல், மோசடி என்பன அபிவிருத்தித் திட்டங்களின் பக்க விளைவுகளாக இருந்தன. ஆனால், இன்று ஊழல், மோசடி, கமிஷன்களுக்காகவே அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற துரதிஷ்டமான நிலை நிலவுகின்றது. இப்படி ஊழல், மோசடி, கமிஷன்களுக்காக அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது மக்களை ஏமாற்றும், நயவஞ்சகத்தனமாக வேலையாகும். – என்று தெரிவித்தார். (ஸ)\nPrevious: ஈரானின் விவகாரங்களில் தலையிட வேண்டாமென அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை\nNext: ஏழு தொழிலாளர்களை தாக்கிய சிறுத்தை – தொழிலாளர்களின் உதவியை நாடுகிறது பொலிஸ்\nஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க ஆலோசனை வழங்கியவர்கள்- எஸ்.பீ. அறிவிப்பு\nசரியான ஐ.தே.க.யின் அரசாங்கமொன்றை மக்கள் காண்பர்- ஐ.தே.க. செயலாளர்\nISIS குர்ஆனை ஆதாரம் காட்டி மக்களைக் கொலை செய்வது போன்றுதான் ஐ.தே.க.யின் நிலை- டளஸ்\nமஹிந்த இராஜினாமா செய்வது கௌரவமாகும்- பாட்டளி சம்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_94.html", "date_download": "2018-12-17T05:36:39Z", "digest": "sha1:7UUJW4TKK43OEO3ZDERBNDNJGE3FOZC6", "length": 6517, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சவேந்திர சில்வா நியமனத்துக்கு சர்வதேச நீதி அமைப்புக்கள் கண்டனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசவேந்திர சில்வா நியமனத்துக்கு சர்வதேச நீதி அமைப்புக்கள் கண்டனம்\nபதிந்தவர்: தம்பியன் 02 April 2017\nஇலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் கண்டனம் வெளியிட்டுள்ளது.\nமனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்��ள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டு சில நாட்களுக்குள்ளேயே போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நபருக்கு இவ்வாறு பதவி வழங்கப்பட்டமையானது, ஐக்கிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயலாகும் என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கையானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமன்றி தேசிய அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பிய சர்வதேச சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட மிகவும் மோசமான துரோகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇறுதி மோதல்களின் போது களமுனைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது, போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக சவேந்திர சில்வா பதவியேற்றிருந்தார்.\n0 Responses to சவேந்திர சில்வா நியமனத்துக்கு சர்வதேச நீதி அமைப்புக்கள் கண்டனம்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சவேந்திர சில்வா நியமனத்துக்கு சர்வதேச நீதி அமைப்புக்கள் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f560684/forum-560684/", "date_download": "2018-12-17T04:45:45Z", "digest": "sha1:QWECTIM5HWNTDR7BVXFMC7C7RKVX3EST", "length": 17580, "nlines": 148, "source_domain": "newindian.activeboard.com", "title": "அரவிந்தன் நீலகண்டன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமிழர் நாகரிகம் -> அரவிந்தன் நீலகண்டன்\nஆண்டாளின் சூழலியல் By அரவிந்தன் ���ீலகண்டன் | Last Updated on : 24th January 2016 03:28மார்கழி முடியும்போதெல்லாம், ஒரு மென்-வருத்தம் இழைய​ோடும். திருப்பாவையை அதன் சூழலுடன் மீண்டும் அனுபவிக​்க இனி ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும். ஆண்டாள் குற​ித்த பாரம்பரியமான ஐதீகங்களுடன் வளர்ந்த எ... ​\nசிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி... தமிழக முதலமைச்சர் இராம பிரானைக் குறித்து பேசியுள்ளது அவரது பகுத்தறிவைக் காட்டுவதாக நினைத்து பேசியிருக்கலாம். ஆனால் உண்மையில் அது பகுத்தறிவின்மையைத்தான் காட்டுகிறது. இந்திய அகழ்வாராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருந்தவரும் 'இந்தியாவின் தலைசி...\nகாஷ்மீர் கற்றுத்தரும் பாடம் - திரு. அரவிந்தன் நீலகண்டன்\nகாஷ்மீர் கற்றுத்தரும் பாடம் - திரு. அரவிந்தன் நீலக​ண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு​.Thanks Mr. Saravanakumar at https://www.facebook.​com/profile.phpid=100002514108026&hc_ref=NEWS​FEED&fref=nfகாஷ்மீர் என்றுமே பாரதத்தின் ஒரு அங​்கமாகத்தான் இருந்து வ...\nசிவனின் உடுக்கையும் பைபிளின் பேபலும்\nசிவனின் உடுக்கையும் பைபிளின் பேபலும்By அரவிந்தன் நீலகண்டன்First Published : 08 November 2015 10:00 AM IST ஏன் பல்வேறு மொழிகள்மனிதர்களிடையே ஏன் பல்வேறு மொழிகள் இருக்கின்றனமனிதர்களிடையே ஏன் பல்வேறு மொழிகள் இருக்கின்றன ஒவ்​வொரு பண்பாடும் அதற்காக ஒரு தொன்ம கதையை கூறுகிறது. ​கிரேக்க புராணக் கதைகளில், ஸியூஸ் (Zeus) எனும் பெரு​ம் தெய...\nஆதி மொழியும் 'அந்தணர் மறை’யும்\nமுருக பக்தர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்ல சதி\nமுருக பக்தர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்ல சதி சென்னி மலை முருகன் கோவில் மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதும் ஆகும். ஈரோட்டிலிருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவிலும் பெருந்துறையிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் இக்கோவில் மலை மீது அமைந்துள்ளது. இதற்கு 1320 படிகள...\nஇந்துத்தவத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம்\nஇந்துத்தவத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம் அண்மையில் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஜூலை 18 அன்று கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் இரத யாத்திரை ஒன்றை காஞ்சி முனிவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் தொடங்கி வைக்கப்போகிறார்....\nதிராவிடர்கள் முறை தவறிய பரம்பரையா\nதிராவிடர்கள் முறை தவறிய பரம்பரையா 'ஆம்' என்கிறது அண்மையில் வெளியான கிறிஸ்தவ பிரச்சார நூல் ஒன்று. 'India is a Christian Nation' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கிறிஸ்தவ பிரச்சார நூலில் எவ்வித வெட்கமும் மானுடத்துவமும் கிஞ்சித்தும் இல்லாமல் 18-19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கிறிஸ்தவ...\nவிடுதலை ஒளி தரும் தீபாவளி\nவிடுதலை ஒளி தரும் தீபாவளி 1737 இன்றைக்கு சற்றேறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்​கு முன்னர் தர்மாச்சார்யர் பாயி மணிசிங் எனும் சீக்க​ிய ஞானி அன்னிய மதவெறியால் தடை செய்யப்பட்ட தீபாவளி ​திருநாளை கொண்டாட தன் உயிரையே தர்மத்துக்கு தர்மமாக ​ஈன்றார். அவரது பலிதானம் வீண் போகவில்லை. மகாராஜா ரஞ​்சித் ச...\nஞாயிறு போற்றுதும் காளையை அடக்கும் சூரிய கடவுள் மித்ர கடவுள்உலகெங்கும் 'பொறாமை பிடித்த' ஏக இறைக்கும்பல்களின் கொட்டங்கள் தொடங்கிடாததோர் பொற்காலம் அது. உலகெங்கும் ஆதவ வழிபாடு அங்கங்கிருந்த பண்பாட்டு செழுமையுடன் வழங்கப்பட்டு வந்திட்ட காலம் அது. ஒருவர் மீது மற்றவர் தம் மதத்தை திணிக்க...\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-4 சிலப்பதிகாரத் தமிழகம் ஆசிரியர்: சாமி. சிதம்பரனார் முதல் பதிப்பு: 1958 அறிவுப்பதிப்பகம்: முதல் பதிப்பு 2008 பக்கங்கள்: 268 நூலிலிருந்து: சிலப்பதிகாரத்தை வைத்துக் கொண்டு சிலர் வேற்றுமைப் பேச்சுப் பேசுகின்றனர். தமிழர் நாகரிகம...\nஉலகை ஆள ஒரு சிறு கும்பல் யூதர்கள் சதி - அரவிந்தன் நீலகண்டன்\nஉலகை ஆள ஒரு சிறு கும்பல் சதி செய்கிறது. எப்படி உலகத்தின் அமைதியைக் குலைப்பது எப்படிக் கலகங்களை உருவாக்குவது எப்படி எப்போதும் ஒருவரோடு ஒருவரை மோத விடுவது சமுதாயத்தில் ஒழுக்கக்கேடுகளை விளைவிப்பதுவெளியே பார்க்க சாதாரணப் பிரச்னைகளாகத் தோன்றக்கூடிய விஷயங்களெல்லாம் உண்மையில் மிகப்...\nபுத்த தருமத்தின் அழிப்பும் இஸ்லாமும்\nபுத்த தருமத்தின் அழிப்பும் இஸ்லாமும் இந்த புத்தரை தூக்கில் தொங்க விட்டவர்கள் யார் விடை காண பாருங்கள்: http://video.google.com/video​playdocid=-6331994107023396223 பௌத்த மதம் அழிந்தத​ு குறித்து அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார் &qu​ot;இந்தியாவில் பௌத்த தர்மத்தின் வீழ்ச்சிக்...\nஹமீது ஜாஃப்பருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் மதிப்பிற்குரிய சகோதரரே,தங்கள் திண்ணை கட்டுரை உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுப​் பூர்வமாகவும் இருந்தது. முகமது கரீம் சாக்லா தமது ​சுயசரிதையில் தேசிய உணர்வுள்ள முஸ்லீம்கள், மதச்சார்​பற்ற ஹிந்து தலைவர்களால் தனித்து விடப்பட்டார்கள் என​்றும்... ​\nNew Indian-Chennai News & More → ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமிழர் நாகரிகம் → அரவிந்தன் நீலகண்டன்\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f617490/forum-617490/", "date_download": "2018-12-17T05:07:06Z", "digest": "sha1:ICVFL5ZFNY2ONW6HPYEY7RE5WGFIS3J3", "length": 27062, "nlines": 244, "source_domain": "newindian.activeboard.com", "title": "தமிழர் சமயம் - New Indian-Chennai News & More", "raw_content": "\nசங்க இலக்கியங்களில் இந்து சமயக் கருத்துக்கள்\nஇலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம் முனைவர் சா. குருமூர்த்தி\nஇலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம் இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம் - சேசாத்திரி இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று வருகின்றது. இக்கள ஆ...\n பொருளடக்கம் [மறை] 1 தமிழ்ச்சித்தர் வம்சம்1.1 சித்தர்கள் என்பவர் யார்1.2 திருமூலர்1.3 போகர்1.4 இராம தேவர்1.5 காகபுசுண்டர்1.6 கோரக்கர்1.7 கோம்பைச்சித்தர் தமிழ்ச்சித்தர் வம்சம் கட்டுரையாளர்: திரு. பரந்தாமன்,விருது நகர், தமிழகம் (ஸ்ரீசித்தர...\nசிரமணர்களின் மூல மொழி வைதிக சமயத்தவர்கள் பொதுவாக சமஸ்கிருத மொழியையே, அனைத்து மொழிகளுக்கும் மூலமாகவும், அனைத்தும் அதில் இருந்தே கிளைத்ததாகவும் கருதி வந்துள்ளனர். இதே போல தமிழ்த்தேசியவாதிகளும் தமிழ் தான் உலகமுதன்மொழி என்றும் உலகமொழிகள் அனைத்தும் தோன்றியதாக கருத்தை முன்வைக்கின்...\nசோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு தண்டனைகள்\nசோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு தண்டனைகள் 1 என்னுடைய திருப்பதி கல்வெட்டுக் கட்டுரையில் சட்டம் ஒழுங்கு முறை பற்றி நண்பர் செல்வமுரளி தன் வக்கீல் நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் (இராஜேந்திர சோழன் திருப்பதியில் சட்டத்தைக் காட்டித் திருத்தியது) அவர்கள் மேலும் இது போன்ற விவரங்கள் கிடை...\nசோழர் சமயம் -மோசடி முனைவர் டாக்டர் பத்மா\nசோழர் காலத்திய சமயம்-- பகுதி 1 சோழர் காலச் சமயம் எழுத்து: மோசடி முனைவர் டாக்டர் பத��மாhttp://www.heritagewiki.org/index.php\nசிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும் சதுக்க பூதம்--அக்னி ருத்ரனே\nசிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும் சதுக்க பூதம்--​அக்னி ருத்ரனே மோசடி முனைவர் அ.பத்மாவதி முசுகுந்தன் என்ற சோழ மன்னனுக்கு அசுரர்களால் ஏற்பட​ும் இடையூற்றை ஒழிப்பதற்காக இந்திரனின் ஏவல்படி தேவர​ுலகினின்றும் புகார் நகரம் வந்து அங்குள்ள சதுக்கத்த​ில் தங்கியிருந்த பூதமே சதுக்கப் பூ...\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை -வேதபிரகாஷ்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை தொகுத்தவர்: வேதபிரகாஷ் மேனாட்டு மதங்கள்ஆராய்ச்சிக் கழகம்57, பூந்தமல்லி நெடுஞ்சாலைமதுரவயல், சென்னை - 602102 (c) பதிப்பகத்தாருக்கு நூற்தலைப்பு இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை பதிப்பகத்தார் மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்57, பூந்த...\nஅய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு\nஅய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு http://kallarkulavaralaru.blogspot.com/2018/04/blo​g-post_85.html ஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், அய்யப்பன் – இவ​ர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன. திருமா​ல் மற்றும் சிவனின் அம்சமாக அறியப்படும் ஐயனார் பற்றிய கதைகளும், புராணங்களும், ​பாடல்...\nகரிகாற் பெருவளத்தான் சாத்தனின் செண்டு பெற்று பொன்மலையைச் செண்டால் அடித்தான்\nஅடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடும் ஒரு பாடல்\"கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல் மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் செம்பொற் கிரிதிரித்த செண்டு\"கரிகாற் பெருவளத்தான் காஞ்சியில் வளைக்கைச்சியின் காமகோட்டத்திலி...\nSankara Narayanan GSeptember 5, 2016வரலாற்றில் மற்றொரு பெரும்பிழை சேரமான் பெருமாள் இஸ்லாமியராக மாறி மெக்கா சென்றார் என்பது. மும்மணிக் கோவை, பொன்வண்ணத்தந்தாதி மற்றும் திருக்கைலாய ஞானஉலா பாடியவர் மாறிச் சென்றதாக அவர்கள் கூறும் ஆதாரங்கள்1. சேரமான் பள்ளி என வழங்கப்பெறும் பள்ளிவாசல் 2....\nஇயேசு என்னும் கற்பனை கடவுள் -பைபிள் ஒளியில்\nதிராவிடர், ஆரியர் - சொற்கள் பயன்பாடு\nதிராவிடர், ஆரியர் - சொற்கள் பயன்பாடு - சத்தியப்பெருமாள் பாலுசாமி திரு. சத்தியப்பெருமாள் பாலுசாமி அவர்கள் முகநூலில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:------------வடமொழியின் மூத்த இலக்கியங்களின் வழி ஆரியர் × திராவிடர் என்ற கட்டமைப்பை முதலில் ஆராய்வோம். ஆரியர் என்பவர் யார்\nfbid=1123309554​488909&set=a.165183606968180&type=3&th​eaterவேதங்களை உயிர்ப்பித்தாய்உலகைச் சுமந்தாய்பூமிப்பந்தைத் தூக்கித் தாங்கினாய் அரக்கன் உடல் கிழித்தாய் பலியை மோகத்திலாழ்த்தினாய்​ க்ஷத்திரியரைக் குறைத்தல் செய்தாய... ​ ​\nதிருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் ஓரு பயணம்\nதிருப்பெருந்துறையாகிய ஆவுடையார் கோவில் ஓரு பயணம் ____________________________________இந்த பதிவை படித் தால் நீங்கள் விட்டில் இருந்தபடியே ஆத்மநாதரை தரிசித்த அனுபவம் கிடைக்கும் அருமையானஎழுத்து நடை பொதுவாக சிவாலயங்கள் தெற்கு நோக்கி அமைவதே இல்லை.ஆயினும் ஆவுடையார் கோயிலும், குளித்த...\nகோவில் - சாதி மொழி சண்டைகள், நிலை என்ன முன்பு எப்படி தீர்வு கண்டார்கள்\nகோவில் - சாதி மொழி சண்டைகள், நிலை என்ன முன்பு எப்படி தீர்வு கண்டார்கள் முன்பு எப்படி தீர்வு கண்டார்கள்எப்போது எடுத்தாலும் கோவிலே அதை செய்யலாமே இதை செய்யவில்லை என ஏகத்துக்கும் அறிவுரைகளை இந்து அல்லாதோர் அள்ளி வீசுவதால் அதை விளக்கவும் முன்பு நாம் இதை எப்படி சமாளித்தோ என பகிரவும் இந்த பதிவு.கோவில் நடைமுறைகளிலே இந்த இந்...\nKartikeya from Peshavar, Pakisthan, of 1st and 3rd CE. Presently stored at California. திருக்கரத்து சேவற்கொடியும் கொடிய கண்டாய்பாகிஸ்தானில் பெஷாவரில் கிடைத்த வேலவன். காலங்கள் முதலாம் நூற்றாண்டும் மூன்றாம் நூற்றாண்டும். இருப்பது கலிஃபோர்னியாவில்\nவேதங்கள் -இந்து சமயம் செம்பரிதி\nவேதங்கள் செம்பரிதிசெம்பரிதி | இதழ் 128 | 13-05-2015|இந்து சமயம் - ஓர் அறிமுகம்புராணங்கள்இந்து சமயம் – ​ஓர் அறிமுகம் – 1இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 2இந்த​ு சமயங்களில் பாப புண்ணியங்கள்முக்கடன்கள், ஐவகை வேள​்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள்இந்து சம்ஸ்காரங்​கள்இந்து திருவிழாக்கள், கொ...\nதமிழகத்தில் பிள்ளையார், விநாயகர், கணபதி வழிபாடு: இலக்கிய-அகழ்வாய்வு-சரித்திர ஆதாரங்கள்.\nhttps://indianhistoriographymethodology.wordpress.​com/2017/08/24/182-vinayaka-worship-in-tamilnadu/தமிழகத்தில் பிள்ளையார், விநாயகர், கணபதி வழிபாடு: இலக்கிய–அகழ்வாய்வு–சரித்திரஆதாரங்கள்.பெரியாரிஸ, திராவிட கழகவாதம்[1]: “641 CE க்கு முன்தமிழகத்தில் பிள்ள...\nசோ – 1தச்சம்யோ- ராவ்ருணிமஹே. காதும் யஜ்ஞாய. காதும் யஜ்ஞபதயே தைவி ஸ்வஸ்தி-ரஸ்து ந: ஸ்வஸ்திர்-மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சந் நோஅஸ்துத்வியதே. சஞ் சதுஷ்பதே. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:நிகழ்க��ல துன்பத்திற்கும், எதிர்கால துன்பத்திற்கும் நிவாரணம் அளிக்கிற நற்கர்மம் எதுவோ, அதை ஆர...\nமனு தர்மம்-1Posted on ஒக்ரோபர் 1, 2011இந்து மதத்தின் சிறப்புகளையும் பண்ட​ைய இந்திய சமுதாயத்தின் பெருமைகளையும் சிறப்பித்து க​ூறுவோரில் பலர் சிறிது அடங்கிப் போகும் ஒரு விஷயம் ம​னு ஸ்மிருதி. ஏனெனில், இன்றுள்ள சாதிய முறைக்கும், இ​த்தனை ஆண்டு காலம் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளுக்க​ும் மனு ஸ்...\n | Shanti-Parva-Section-187 | Mahabha​rata In Tamil(மோக்ஷதர்மம் - 15)பிருகு {பரத்வாஜரிடம்}, \"பிரம்மன் முதலில் பிரஜாபதிகள் {படைப்பின் தலைவர்கள்​} என்றழைக்கப்பட்ட சில பிராமணர்களைப் படைத்தான். நெருப்புக்கோ, சூரியனுக்...\nசங்கத் தமிழரின் சமயம் ந.முருகேச பாண்டியன்\nசங்கத் தமிழரின் சமயம் ந.முருகேச பாண்டியன்பண்டைத் தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகி​ன்ற சங்க இலக்கிய காலகட்டம் என்பது, கி.மு.2-ஆம் நூற​்றாண்டு முதலாக நானூறு ஆண்டுகள் என்பது தமிழறிஞர்களி​டையே ஏற்புடைய பொதுவான கருத்தாகும். பரந்துபட்ட நிலப​்பரப்பினில் ஏற்றத்தாழ்வான பல்வேறு இனக...\nதமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்\n“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”: சங்ககால ஜாதிகள் ht​tps://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%​AE%A4%E0%AE%BF/ஆய்வுக் காட்டுரை எழுதியவர்:- லண்டன்​ சுவாமிநாதன் கட்டுரை எண்:- 1149; தேதி 5 ஜூலை 2014.​“கேட்டியோ வாழி பாண பாசரைப் பூக்கோள் இன்றென்றறையும்​ மடிவாய்த் தண்ணூமை இழிச...\nஇலக்கியத்தில் அச்சுதனின் அவதாரப்பெருமை April 11, 2017 அவதாரப்புருஷனான எம்பெருமாள் எடுத்த அவதாரங்கள் பல​.அவற்றை வடமொழி புராணங்கள் விதந்துரைக்கின்றன என்றா​லும் நம் சங்கத்தமிழரும் அதை போற்றாமல் இருந்ததில்ல​ை. அவ்வாறு கூர்ம,வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, பலர​ாம, இராம, கிருஷ்ண போன்...\nபுறநானூற்றில் பகவத் கீதை Posted by சந்தானம் சுவாமிநாதன்Date: April 22, 2012 சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் பகவத் கீதையின் கருத்துக்கள் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. மேலும் இவைகளை சம்ஸ்கிருதம் கற்று, பகவத் கீதையை நன்கு படித்து, மனதில் ஏற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாட...\nதமிழ் நான்மறை -எழுதாக் கற்பு\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியி���் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/simbu-clever-attack-on-all-the-sangam-that-opposed-him/", "date_download": "2018-12-17T05:07:21Z", "digest": "sha1:UQ5RINUZII3WMK2KWTQOOB2EYILB55ER", "length": 8758, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடங்காதா சிம்பு! 'AAA' படம் மூலம் தன்னை தாக்கியவர்களுக்கு கொடுக்கும் பதிலடி - Cinemapettai", "raw_content": "\n ‘AAA’ படம் மூலம் தன்னை தாக்கியவர்களுக்கு கொடுக்கும் பதிலடி\nசிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும் இந்த டிரைலரில் அவர் தனது எதிர்ப்பாளர்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅதிகம் படித்தவை: தனுஷ், விக்ரம் பிரபு-பட நஷ்டத்தை ஈடு கட்ட அஜீத்திடம் கால்ஷீட் கேட்ட பிரபல தயாரிப்பாளர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீப் பாடல் பிரச்சனை ஏற்பட்டபோது சிம்புவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய மாதர் சங்கங்கள் மற்றும் லெட்டர்பேடு கட்சிகள் அண்மையில் நடந்த சுவாதி கொலையின்போதோ அல்லது வினுப்பிரியாவின் தற்கொலையின்போதோ எவ்வித போராட்டத்திலும் ஈடுபடவில்லை.\nஅதிகம் படித்தவை: திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு\nஅதேபோல் சிம்புவுக்கு இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் உள்பட யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனவே இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் டீசர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்���ில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/50588-a-7-year-old-boy-wrote-a-letter-to-his-father-in-heaven-and-the-post-office-delivered.html", "date_download": "2018-12-17T06:22:54Z", "digest": "sha1:BEUV2AAIYSTFJA4L7G5E4RYZUWSD4AGE", "length": 10144, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "சொர்கத்திலிருக்கும் தந்தைக்கு கடிதம் எழுதிய சிறுவன்: டெலிவர் செய்த தபால்காரர் | A 7-year-old boy wrote a letter to his father in heaven and the post office ‘delivered’", "raw_content": "\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nஇன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்\nநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\nசொர்கத்திலிருக்கும் தந்தைக்கு கடிதம் எழுதிய சிறுவன்: டெலிவர் செய்த தபால்காரர்\nலண்டனை சேர்ந்த ஜெஸ் என்ற 7 வயது சிறுவன் தான் எழுதிய கடிதத்தை சொர்கத்தில் இருக்கும் தனது தந்தைக்கு அனுப்பி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதை ராயல் மெயில் நிறைவேற்றி உள்ளது.\nலண்டனை சேர்ந்தவர் தெரி காப்லாண்ட். இவரது கணவர் சி��� வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஜெஸ் எனும் 7 வயது மகன் இருக்கிறார். தனது தந்தையின் பிறந்தநாளையொட்டி ஜெஸ் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் சொர்கத்தில் இருக்கும் எனது தந்தைக்கு இதனை அனுப்பி விடுங்கள் என்று எழுதி தபால் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார்.\nஇதனையடுத்து அந்த கடிதம் பத்திரமாக அனுப்பப்பட்டு விட்டதாக தபால் துறையிடம் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தெரி காப்லாண்ட் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், \"சில வாரங்களுக்கு முன்பு எனது மகன் இந்த கடிதத்தை அனுப்பினான். அதற்கு தற்போது அழகான ரிப்ளை வந்துள்ளது. தான் அனுப்பிய கடிதம் தந்தையிடம் சென்றுவிட்டது என்பதை அறிந்த பிறகு அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி குறித்து என்னால் விளக்க முடியில்லை\" என தெரிவித்துள்ளார்.\nமேலும் இரண்டு கடிதங்களின் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.\nலண்டனின் ராயல் மெயிலில் பணிப்புரியும் ஷான் என்பவர் அந்த சிறுவனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், \"நட்சத்திரங்களையும், விண்வெளியில் இருந்த மற்றவைகளையும் தாண்டி இந்த கடிதத்தை கொண்டுசெல்வது மிக சவாலான ஒன்றாக இருந்தது. ஆனால் நாங்கள் பத்திரமாக இதனை டெலிவர் செய்து விட்டோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த கடிதத்தை அனுப்பிதற்காக ஷானுக்கு ராயல் மெயிலின் தலைமை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆரோக்கியம் + அழகு = பப்பாளி\nகடலோர மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்\nமிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்... அடங்கிய விஷால்... கொதிக்கும் எடப்பாடி\nகுழந்தைகளை கவர்ந்த விஜய் சேதுபதி - வைரல் வீடியோ\nஎப்படி இருங்கீங்க... நல்லா இருக்கேன்...:தமிழில் பேசிக்கொண்ட தோனி-ஸிவா\nமின் கம்பத்தின் உச்சியில் அமர்ந்து உணவருந்தும் மின்வாரிய ஊழியர்\nவிமானத்தை இயக்கும் முன் தாய், பாட்டியிடம் ஆசி பெற்ற பைலட்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n4. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2014/01/the-wolf-of-wall-street-2013-english-part3.html", "date_download": "2018-12-17T05:06:23Z", "digest": "sha1:F6UMMLCEVRNXR6CMLCVT5LZOJNHQFFYB", "length": 44373, "nlines": 250, "source_domain": "karundhel.com", "title": "The Wolf of Wall Street (2013) – English – Part 3 | Karundhel.com", "raw_content": "\nஇதுவரை எழுதப்பட்டுள்ள இரண்டு பாகங்களை இங்கே படித்துக் கொள்ளலாம்.\nநடுத்தரக் குடும்பம் ஒன்றில் இருந்து வந்து, தனது பேச்சுத்திறமை ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஒன்றை தனியொரு ஆளாக உருவாக்கிய நபர்தான் ஜோர்டான் பெல்ஃபோர்ட் (Jordan Belfort). பிறக்கும்போதே வியாபாரியாகப் பிறந்த மனிதர். தனது எட்டாவது வயதிலேயே, செய்தித்தாள்களை வீட்டுக்கு வீடு டெலிவரி செய்வதில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். பனிரண்டு வயதில், வீடுகளின் முன்னர் குவிந்திருக்கும் பனியை அகற்றித் தருவதில் ஒவ்வொரு வீட்டுக்கும் 20 டாலர்கள் என்று வசூலிக்க ஆரம்பித்து, அதில் நிறைய சம்பாதித்தவர்.\nஇதன்பின்னர் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரி சேரும் சமயத்தில் அவருக்குத் தோன்றிய ஒரு யோசனைதான் அவரது வியாபார வாழ்க்கையின் மையப்புள்ளியாக அமைந்தது. Long Islandடின் கடற்கரைக்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம். அங்கு குழுமியிருந்த கூட்டத்தினர், ஐஸ் க்ரீம் சாப்பிட சற்றுத் தொலைவில் இருந்த கடைகளுக்குச் செல்வதை கவனித்த பெல்ஃபோர்ட், தனது நண்பன் ஒருவனை கூட்டுச்சேர்த்திக் கொண்டு, ஐஸ் க்ரீம் கடையில் ஒரு டீல் போட்டார். ஒரு ஐஸ் க்ரீமின் விலை – 7 சென்ட்கள். அதனை மொத்தமாக வாங்கிவந்து, ஒரு ஐஸ் க்ரீம் ஒரு டாலர் என்று விலை வைத்து விற்க ஆரம்பித்தார். அந்த ஆண்டு அவருக்குக் கிடைத்தது – 20,000 டாலர்கள். இது நடந்தது அவரது பதினாறாவது வயதில். அப்போதுதான் தனது திறமைகளில் முழு நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார் பெல்ஃபோர்ட். இது நடந்த வருடம் – 1978.\nஇதன்பின், அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு, தனது தாயின் கனவான பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் பெல்ஃபோர்ட். ஆனால், முதல் நாளிலேயே அவருக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர், இனிமேலெல்லாம் பல் மருத்துவத்தில் அதிகம் சம்பாதிக்க முடியாது என்று ஒரு உண்மையை விளக்க, அந்த முதல் நாளிலேயே கல்லூரிக்கு முழுக்கு போட்டார். காரணம், இதற்குள், தனது வாழ்க்கையின் லட்சியம் என்பதே மிகப்பெரிய பணக்காரனாவதுதான் என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை வந்துவிட்டிருந்தது. அதன்பின், ஒரு கடையில் இருந்து மாமிசத்தை வாங்கி, வீட்டுக்கு வீடு விற்கும் சேல்ஸ்மேன் வேலையை சிறிதுகாலம் செய்தார். அந்த வேலையில் முதல் நாளிலேயே அதுவரை இருந்துவந்த ரெகார்டை உடைத்து, தனது பெயரை நிலைநாட்டினார் பெல்ஃபோர்ட். இதன்பின்னர் அந்த மாதத்திலேயே, அதுவரை இருந்துவந்த மாதாந்திர ரெகார்டும் பெல்ஃபோர்டினால் உடைக்கப்பட்டது.\nஅந்த மாத முடிவில், தனது வழக்கப்படி அந்த வேலையை ஏன் இன்னொருவருக்குக் கீழே செய்யவேண்டும் என்று யோசித்த பெல்ஃபோர்ட், உடனடியாக அந்த வேலையை விட்டுவிட்டு, சொந்தமாகவே மாமிசம் விற்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். அது அவரது 22ம் வயது. அந்த வருடத்திலேயே அந்த வேலை சக்கைப்போடு போட்டது. ஒரே வருடத்துக்குள் 26 லாரிகளை வாங்கி, இந்த வேலையை விரிவுபடுத்தினார் பெல்ஃபோர்ட். ஆனால், தனது முதல் பிரம்மாண்ட வியாபாரமாகிய அதில் அவர் செய்த சில தவறுகளின் காரணமாக, அத்தனையையும் அவரை விட்டு அகன்றது. வியாபாரம் மூடப்பட்டது. 23ம் வயதில், பத்தாயிரம் டாலர்கள் கடனாளியாக நடுத்தெருவில் நின்றார்.\nஇதன்பின்னர், சிறிதுகாலம் வேலை செய்து கடனை அடைக்கலாம் என்று முடிவுசெய்த பெல்ஃபோர்ட், உடனடியாக அதிகப்பணம் சம்பாதிக்க ஏதுவான வேலை எது என்று ஒரு சிறிய ரிஸர்ச் செய்து, Stock Marketடை தேர்வு செய்தார். ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு, ஸ்டாக் மார்க்கெட்டில் எல்லா விஷயங்களையும் அத்துபடியாகக் கற்றுக்கொண்டார்.\nஇதன்பின்னர் கம்பீரமாகச் சென்று அவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நிறுவனம் – L.F. Rothschild. அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களில் ஒன்று. ஆர்வமாக தனது முதல் நாளில் வேலை செய்ய ஆரம்பித்த பெல்ஃபோர்டுக்கு நேர்ந்த மிகப்பெரிய அதிர்ச்சி – அவரது முதல் நாளில் அமேரிக்கா சந்தித்த மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி – Black Monday.\nஅந்தத் தேதி – அக்டோபர் 19 – 1987. உலகளாவிய அளவில் பல நாடுகளில் ஸ்டாக் மார்க்கெட் படுபயங்��ர வீழ்ச்சியை சந்தித்தது. அதன் விளைவாக அமெரிக்காவில் பல ஸ்டாக் ப்ரோக்கர்கள் வேலையை இழந்தனர். அதில் ஒருவர் – வேலையின் முதல் நாளில் சந்தோஷமாக பல கனவுகளைக் கண்டுகொண்டிருந்த பெல்ஃபோர்ட். அன்றே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.\nஇதன்பின்னர் துவங்கியதுதான் ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின் சாம்ராஜ்யம். இந்த நிகழ்ச்சிதான் The Wolf of Wall Streetடின் ஆரம்பம்.\nவிதியாலோ அல்லது கெட்ட நேரத்தாலோ செருப்பால் அடிக்கப்பட்ட பெல்ஃபோர்ட், சும்மா இருக்கவில்லை. இதன்பின் ஒரு மிகச்சிறிய பங்குமார்க்கெட் நிறுவனத்தில் மறுபடி வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் அதுவரை இருந்துவந்த ரெகார்டை அவரது வழக்கப்படி முதல் நாளிலேயே உடைத்தார் பெல்ஃபோர்ட். அதன்பின்னர் அந்த நிறுவனத்தின் சூப்பர்ஸ்டாராக விரைவிலேயே உயர்ந்தார்.\nஇதன்பின் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்கமுடிகிறதல்லவா அவரது வழக்கப்படி அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிய பெல்ஃபோர்ட், சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் துவங்க முடிவெடுத்தார். அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவின் பங்கு மார்க்கெட் சரித்திரத்தையே ஆட்டிப்படைக்கப்போகும் முடிவு அது. பெல்ஃபோர்ட் துவங்கிய நிறுவனத்தின் பெயர்- Stratton Oakmont.\nபெல்ஃபோர்ட்டை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது எது இதோ – பெல்ஃபோர்ட் பேசுகிறார்.\n‘என் வாழ்க்கையின் இந்தத் தருணத்தில் நான் உணர்ந்தது எது தெரியுமா இனம், மொழி, மதம், ஜாதி ஆகிய எந்த வேறுபாட்டையும் கடந்து, இந்த உலகில் மனிதனாகப் பிறந்துள்ள எந்த ஒரு ஜீவனையும் என்னால் கன்வின்ஸ் செய்து, நான் விற்க விரும்பும் ஒரு பொருளை அவரை வாங்க வைக்கும் முறை எனக்கு அத்துபடி. இந்தத் திறமையின் மேல் முழு நம்பிக்கை வைத்துதான எனது சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். என்னிடம் வேலைக்கு சேர்ந்தவர்களில் பலர், கல்லூரியையே முடிக்காதவர்கள். ஆனால் , ஒரே வருடத்தில் அவர்கள் அனைவரையுமே என்னைப்போல் நான் மாற்றினேன். எனது இந்தத் திறமையினால் எக்கச்சக்கமான பணத்தை நான் சம்பாதிக்கப்போகிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது’.\nஅமெரிக்கப் பங்குமார்க்கெட்டின் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தார் பெல்ஃபோர்ட். சேர ஆரம்பித்திருந்த செல்வத்தை தாராளமாக செலவு செய்தார். தனக்கென்று சொந்தமாக சிறிய கப்பல் (Yacht) வாங்கினார். ஹெலிகாப்டர், மிகப்பெரிய வீடு, மாடல் மனைவி , இரவுமுழுக்க போதை என்று ஒரு அரசனைப் போல் வாழ்ந்தார்.\nஅவரது நிறுவனத்தில் இருந்த அத்தனை பேருக்கும் இடைய தினமும் இரண்டு முறைகள் பேசுவார் பெல்ஃபோர்ட். தனது பேச்சால் அனைவரையும் வசியம் செய்யும் திறமை அவருக்கு இருந்தது. அவரது inspiring பேச்சால் கவரப்பட்ட அனைவரும் வெறிபிடித்தவர்கள் போல் உழைக்க ஆரம்பித்தனர்.\nஆனால், அவரே சொல்வதுபோல், அவரது வியாபாரத்தில் 95% உண்மையும், 5% சதவிகிதம் ஃபோர்ஜரியும் இருந்தது. இதனை FBI விசாரிக்க ஆரம்பித்தது. அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு இளைஞனும் வருடத்துக்கு ஒரு மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்தான். அவனது கல்வித்தகுதி – பள்ளி ஃபெயில். இதனால் போதை மருந்துகள் எல்லாரிடமும் பரவ ஆரம்பித்தன. அதற்கு முன்னுதாரணமாக, ஒவ்வொரு இரவிலும் கடுமையான போதை மருந்துகளை உட்கொண்டுவந்த பெல்ஃபோர்டே விளங்கினார். 1300 பேர், ஒரு மிகப்பெரிய இடத்தில் இப்படி தினமும் போதை மருந்துகளை உட்கொண்டவாறே பைத்தியம் பிடித்தவர்களைப் போல வேலை செய்துகொண்டிருந்தால் என்ன ஆவது கூடவே, Caligula படத்திலும் Eyes Wide Shut படத்திலும் வருவதுபோன்ற mass orgy காட்சிகள் வேறு அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தன.\nஇறுதியாக, ஒரு மிகப்பெரிய நட்சத்திரம், அழுத்தம் தாளாமல் வெடித்துச் சிதறுவதுபோல (Supernova), பெல்ஃபோர்டின் பல லட்சம் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனம் சுக்குநூறாக சிதறியது. பெல்ஃபோர்ட் கைது செய்யப்பட்டார். பிற ஸ்டாக் மார்க்கெட் நிறுவனங்கள் செய்வதைத்தான் பெல்ஃபோர்டும் செய்துவந்தார் என்றாலும், இங்கு பெல்ஃபோர்டின் அசைக்க முடியாத ஆளுமைத்திறன் காரணமாக எல்லாமே மிக வேகமாக அரங்கேறின. அதனாலேயே இந்த அழிவு நிகழ்ந்தது.\nபெல்ஃபோர்டுக்குக் கிடைத்தது 22 மாதங்கள் சிறை. அவரது பணம் அவரைவிட்டு உடனடியாக அகன்றது. சிறையில், போதை மருந்து உட்கொண்டு கைது செய்யப்பட்டிருந்த நடிகர் டாம்மி சோங்கின் அறையை பெல்ஃபோர்ட் பகிர்ந்துகொண்டார். டாம்மி, பெல்ஃபோர்டிடம், அவரது அனுபவங்களை புத்தகமாக எழுதச்சொல்ல, அப்படியே செய்தார் பெல்ஃபோர்ட். அமெரிக்காவின் மிகப்பெரிய புத்தக நிறுவனங்களில் ஒன்றான Random House, பெல்ஃபோர்டின் புத்தகத்தை வாங்கியது. புத்தகம் உடனடி ஹிட். காரணம் அதில் பெல்ஃபோர்ட் விவரித்திருந்த அவரது வாழ்க்கை. யாராலும�� நம்பமுடியாத சம்பவங்களைக் கொண்ட புத்தகமாக அது இருந்தது. பின்னாட்களில், பெல்ஃபோர்டை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நிழலைப் போல கண்காணித்திருந்த போலிஸ் அதிகாரி, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நிஜம் என்று உறுதியளித்தார்.\nபுத்தகம் ஹிட்டானவுடன், ப்ராட் பிட்டுக்கும் லியனார்டோ டிகேப்ரியோவுக்கும் இடையே மிகப்பெரிய உரிமைப்போர் தொடங்கியது. ஒவ்வொருவரும், மற்றொருவர் கொடுப்பதைவிட 10% அதிகமாகத் தருகிறேன் என்று பெல்ஃபோர்டுக்கு உறுதியளித்தனர். படிப்படியாக விலை ஏறிக்கொண்டே சென்றது. ஆனால், அப்போது லியனார்டோ செய்த ஒரு காரியத்தின் விளைவாக, முழுமனதுடன் புத்தக உரிமையை அவருக்கே அளித்தார் பெல்ஃபோர்ட்.\nலியனார்டோ செய்த காரியம் என்ன நேராக மார்ட்டின் ஸ்கார்ஸேஸியை அந்தத் திரைப்படத்தை இயக்க அழைத்துக்கொண்டுவந்ததுதான்.\nஇதன்பின் பல வருடங்கள் கழிந்து இதோ இப்போது திரைப்படம் ஒருவழியாக வெளியாகிவிட்டது.\nஇப்போது பெல்ஃபோர்ட் என்ன செய்துகொண்டிருக்கிறார்\nதனது வாழ்க்கையை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக (Motivational Speaker) கழித்துக்கொண்டிருக்கிறார். இதிலும் அவருக்கு வழக்கப்படி வெற்றிதான். பல்வேறு இடங்களுக்குப் பயணித்தபடியே தனது பிஸியான வாழ்க்கையை பிறருக்கு நம்பிக்கையூட்டும் பேச்சுகளின் மூலம் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஜோர்டான் பெல்ஃபோர்ட்.[divider]\nஇதோ இந்த வீடியோவைப் பார்த்து நீங்களே அதைத் தெரிந்துகொள்ளலாம். திரைப்படத்தின் இறுதியில் லியனார்டோவை வரவழைத்து தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கும் நபரை நினைவிருக்கிறதா அவர்தான் நிஜமான ஜோர்டான் பெல்ஃபோர்ட்.\nநான் பெல்ஃபோர்டின் புத்தகத்தைப் படித்ததில்லை. ஆனால், மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் மீது நம்பிக்கை வைத்துதான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கச்சென்றேன். அதேபோல் ஒரு அட்டகாசமான அனுபவமாக அமைந்தது இத்திரைப்படம். எழுபத்தோரு வயதில் எந்த இயக்குநராவது இப்படி ஒரு படத்தை இயக்கமுடியுமா என்ற கேள்வியை நம்முன் வைத்துவிட்டு அசால்ட்டாக அகன்றிருக்கிறார் ஸ்கார்ஸேஸி. ஒவ்வொரு காட்சியும் அற்புதம்.\nதிரைப்படத்தில் பெல்ஃபோர்டின் அசாத்தியமான பேச்சுத்திறமை அழகாக வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதல் நாளே வேலையில் இருந்து நீக்கப்பட்டபின் சிறிய நிறுவனம் ஒன்றில் வேலைக்குச�� சேரும் பெல்ஃபோர்ட், முதல் நாளே அங்கு ஒரு மிகப்பெரிய வியாபாரத்தை படு சுலபமாக முடிக்கும் காட்சி. அந்த ஒரே காட்சியில் அவரின் திறமை நமக்குப் புரியவைக்கப்பட்டுவிடுகிறது. எனவே பின்னர் பெல்ஃபோர்ட் செய்யும் அசாத்தியமான காரியங்கள் நமக்கு அதிர்ச்சி அளிப்பதில்லை.\nமார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் Goodfellas, Casino போன்ற படங்களைப் போலவே இந்தத் திரைப்படமும் வாய்ஸ் ஓவர் உத்தியைப் பயன்படுத்தியே ஆரம்பிக்கிறது. நகைச்சுவையான அறிமுகத்தின் மூலம் திரையில் வரும் பெல்ஃபோர்ட், தனது சக்கரவர்த்தியைப் போன்ற வாழ்க்கையை நமக்குக் காண்பிக்கிறார். அதன்பின் அவரது கதை துவங்குகிறது. இடையிடையே நேரடியாகவே திரையை நோக்கி நம்மிடம் பேசும் பெல்ஃபோர்ட், ஆங்காங்கே கதையை நிறுத்தி, அந்தந்தக் காட்சியின் காரணங்களை விளக்குகிறார்.\nபடத்தின் ஒவ்வொரு வசனமும் நகைச்சுவையில் பிய்த்துக்கொண்டு போகிறது. பெல்ஃபோர்டும் அவரது நண்பர் டோன்னி அஸாஃப்பும் (Jonah Hill) போதை மாத்திரையை உட்கொண்டுவிட்டு செய்யும் குழப்படிகள் குறிப்பாக அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சி, படத்தின் இடண்டாம் பாதியில் வருகிறது. இதுபோல பல காட்சிகள் இருக்கின்றன.\nஇடையிடையே, ஸ்கார்ஸேஸியின் Gangster Crime திரைப்படங்களின் இன்னொரு முக்கியமான அம்சமாகிய குடும்பம் என்ற அமைப்பும் திறமையாகவே காண்பிக்கப்பட்டிருக்கிறது . பெல்ஃபோர்ட் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்வது, அதற்குக் காரணமான மாடல் நவோமியை மணப்பது, அதன்பின்னும் பல பெண்களோடு உறவு கொள்வது, இதன்விளைவாக இருவருக்கும் அடிக்கடி பிரச்னைகள் நேர்வது, நவோமிக்கு திருமணப் பரிசாக ஒரு படகையே அளிப்பது போன்ற காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக செல்கின்றன.\nபின்னர் பெல்ஃபோர்டின் சாம்ராஜ்யம் சரியத் துவங்குகிறது. போலிஸ் விசாரணை, அதைத் தொடர்ந்து ஸ்விஸ் வங்கியில் தங்களது பணத்தை எல்லோரும் பதுக்குவது, அதற்கு பினாமியாக பெல்ஃபோர்ட் நியமித்த பெண் இறப்பது, பின்னர் பெல்ஃபோர்டின் கைது போன்ற காட்சிகள்.\nஇறுதியில், பெல்ஃபோர்ட் பேச்சாளராக மாறும் தருணம் வரையிலான அவரது வாழ்க்கை, அருமையான படைப்பாக ஸ்கார்ஸேஸியின் கைவண்ணத்தில் மிளிர்கிறது. படத்தின் நீளம் – 175 நிமிடங்கள் (உண்மையில் 179 நிமிடங்கள். ஆனால், இந்தியாவில், நான்கு நிமிடங்கள் வரை nude க���ட்சிகள் வெட்டப்பட்டுவிட்டன). ஸ்கார்ஸேஸி இறுதியாக எடுத்துமுடித்த படம் மொத்தம் நான்கு மணிநேரத்துக்கும் மேல். ஆனால் எடிட்டிங் மேஜையில் அமர்ந்து, திரைப்படத்தை 179 நிமிடங்களாக வெட்டினார் ஸ்கார்ஸேஸி. இந்த 175 நிமிடங்களில், ஒரே ஒரு நிமிடம் கூட அலுக்காமல், தனது வழக்கமான முத்திரைகளுடன் வெளியிட்டிருக்கும் ஸ்கார்ஸேஸி, இன்னும் முழு ஃபார்மில் இருப்பதை இந்தப் படம் உறுதிசெய்கிறது (ஸ்கார்ஸேஸியின் ‘முத்திரை’களில் ஒன்று – படத்தில் F**K என்ற வார்த்தை மொத்தம் 506 தடவைகள் வருகிறது. இது, திரைப்படங்களில் ஒரு உலகசாதனை. ஆனானப்பட்ட க்வெண்டின் படங்களில் கூட இத்தனை முறை அந்த வார்த்தை இடம்பெறவில்லை. இந்த லிஸ்ட்டில் ஸ்கார்ஸேஸியின் எல்லா கேங்ஸ்டர் படங்களும் உள்ளன என்பது இன்னொரு சுவாரஸ்யம்).\nஒட்டுமொத்தமாக கவனித்தால், ஜோர்டான் பெல்ஃபோர்ட் ஒரு ஜீனியஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிறவியிலேயே பிறரைக் கன்வின்ஸ் செய்யும் திறமை அவருக்கு இருந்தது. அதுதன அவரது சாம்ராஜ்யத்துக்கே காரணமாகவும் இருந்தது. ஆனால், தனக்குக் கிடைத்த திறமையை அளவுக்கு மீறி உபயோகித்ததால் அதலபாதாலத்துக்குக் சென்று வீழ்ந்த பெல்ஃபோர்டின் கதையில் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும் நிறைய இருக்கின்றன.\nஅவசியம் இந்தப்படம் தவறவே விடக்கூடாத படம். ஒருமுறையாவது திரையில் சென்று பார்த்துவிடுங்கள்.\nஇந்தப் படத்தை முடித்த கையோடு, கிட்டத்தட்ட 15 வருடங்களாக அவரது மனதில் இருந்த ஒரு கதையை அடுத்துப் படமாக்கும் வேலையில் இறங்கிவிட்டார் ஸ்கார்ஸேஸி. படத்தின் பெயர் – Silence. படத்தின் கதை, வழக்கப்படி பிரச்னைக்குரியதுதான். பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையான இதில், இரண்டு போர்த்துக்கீசிய பாதிரியார்கள், ஜப்பானில் கிறிஸ்துவத்தைப் பரப்ப மேற்கொள்ளும் பயணம் விபரமாக வருகிறது. அடுத்ததாக, ஃப்ராங்க் சினாட்ராவின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போகிறார். கூடவே, இன்னொரு பக்கத்தில், ‘The Irishman’ என்ற திரைக்கதையும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதில் நடிப்பவர்கள்: ராபர்ட் டி நீரோ, அல் பசீனோ மற்றும் ஜோ பெஸ்சி.\nஎனவே, மறுபடியும் கலந்துகட்டி அடிக்க ஸ்கார்ஸேஸி தயார். இன்னும் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்காவது அட்டகாசமான படங்களை எடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது. எனவே, ஸ்கார்ஸேஸிக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு, The Wolf of Wall Street பற்றிய இந்தக் கட்டுரைகளை முடிப்போம். இந்தப் படத்துக்காக அவசியம் லியனார்டோ டி கேப்ரியோவின் பெயர், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் மற்றும் இன்னபிற விழாக்களில் பரிந்துரை செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை. போலவே சிறந்த இயக்குநராக ஸ்கார்ஸேஸியின் பெயரும், சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரை ஜோனா ஹில்லுக்கும், சிறந்த எடிட்டிங் பரிந்துரை, ஸ்கார்ஸேஸியோடு 40 வருடங்களாக எல்லாப் படங்களிலும் பணிபுரிந்துகொண்டிருக்கும் தெல்மா ஷூன்மேக்கருக்கும் (Thelma SChoonmaker), சிறந்த படத்துக்கான பரிந்துரை இந்தப் படத்துக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றைத் தவிர, இன்னும் சில விருதுகள் உறுதி.\nசெம பக்குவமான.. நேர்மையான விமர்சனம் ராஜேஷ்\nஇந்த திரைப்படம் அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க முயலும் பேராசைக் குணத்தையும்,அதன் போதைத் தன்மையையும் மேலாக அக்குணத்தின் கீழ்மையையும், போதும் என்ற மனம் – Contentment பற்றியும் திரை மொழிக்குரிய அழகியலுடன் கூறுகிறது. என்னை பொறுத்த வரை Scorsese, Belfortன் பேச்சு மற்றும் விற்கும் திறமை கண்டு வியந்து இருந்தாலும் அடிப்படையில் பேராசை குணத்தின் கீழ்மையை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.Belfort (அ) Wallstreet mentalityயை வெறுக்கிறார். என் கருத்தில் திரைப்படத்தின் அழகியல் கொண்டு belfort மற்றும் அவர் போன்ற நபர்களை செருப்பால் அடித்திருக்கிறார். படத்தின் அடிப்படை கருத்தாக இதையே நான் கருதுகிறேன்.படத்தின் துவக்கம் முதலிருந்து பல காட்சிகள் இதற்கு சான்று. படத்தின் இறுதியில் புலம் பெயர்ந்த இருவர், FBI அதிகாரி, belfortன் முன்னாள் மனைவி அனைவரும் metro ரயிலில் பயணம் செய்வது போன்று ஒரு காட்சி வரும். பிறகு original belfortவரும் Sales workshop காட்சி விரியும்.\nபார்வையாளன் தனது எண்ணங்களை தனக்கு தானே பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் அது.\n//இறுதியில், பெல்ஃபோர்ட் பேச்சாளராக மாறும் தருணம் வரையிலான அவரது வாழ்க்கை, அருமையான படைப்பாக ஸ்கார்ஸேஸியின் கைவண்ணத்தில் மிளிர்கிறது. //\nகடேசிக் காட்சியில் லியனாரைடோவை மேடையில் ஒருவர் அறிமுகப்படுத்துவாரே\nநோவாம உக்காந்து வெறும் வாய வச்சு ஏமாத்தி பொலைக்கறது எப்படி-ன்னு ஒரு படம்.\nபொதுவா, என்னோட பார்வைல, இந்த ஷேர் மார்கெட், மியுச்சுவல் பண்டு… இன்னும் இதர பிற வித்தியாசமான பெயர்களி��் வெளிவரும் எம் எல் எம் மேலும் சதுரங்க வேட்டை ல சொல்லப் பட்டு இருக்கிற வினோதமான தொழில்கள் எதுவுமே எனக்கு பிடிக்காது.\nஎனக்கு நிறைய அழைப்புகள் வரும், ஆம்வே, அந்த வே இந்த வே, உங்களுக்கு கீழ 300 பேர் வேல செய்வாங்க, உங்களுக்கு கமிசன் வரும்-ன்னு ஊருபட்ட பேரு ஆசை காட்டுவானுங்க…\nநான் தெரியாம தான் கேக்குறேன், இதெல்லாம் ஒரு பொழப்பா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakaran.blogspot.com/2006/11/", "date_download": "2018-12-17T04:52:53Z", "digest": "sha1:KEOI37R5HDNN4KF3NB2DS2IQFUCHDIQG", "length": 3921, "nlines": 56, "source_domain": "sakaran.blogspot.com", "title": "சாகர அலை: 11/01/2006 - 12/01/2006", "raw_content": "\nகருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'\nஆடுபுலி ஆட்டம் என்றால் என்னவென்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. ஆனால் ஆடுபுலி ஆட்டம் சுமார் நான்கு மணி நேரம் சவுதி - ரியாத் - இந்தியன் எம்பசி ஆடிட்டோரியத்தில் க ல க் க லாக நடைபெற்றது. (ஏன் கலக்கலாக என்பதற்கு நடுவில் இவ்வளவு Gap கூட்டம் அவ்வளவு குறைவு :-) பின்ன...\nநாம நடிச்சதையெல்லாம் பார்க்கறதுக்கு அவ்வளவுத்தேன் வரும் :-))\nஇந்திய தமிழ் கலைக்குழுவின் தலைவர் திரு.எஸ்.ஜெயசீலன் அவர்களின் எழுத்து, ஆக்கம், உருவாக்கம், டைரக்ஷன் (இன்னும் என்னென்ன சொல்லலாமோ அத்தனையும் சொல்லலாம்) நடிப்புடன், எங்களது நடிப்பும் இணைந்து அருமையான ஒரு நாடகமாக இது இருந்ததாக அக்கம் பக்கத்தில் அதிசயமாக காத்திருந்து பார்த்த பொறுமைசாலிகள் சொன்னார்கள். (அவர்களுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுக்கச் சொன்ன என்னுடைய யோசனையை யாரும் கேட்கவில்லை).\nஆட்டம் நடைபெற்ற தேதி: 16 நவம்பர்.\nபோட்டோ ப்ளே (Photo Play)\nஎழுத்துக்கூடத்தின் 19வது சந்திப்பு - நகுலன் (Write...\nவிசாலமும் - விசாகாவும் (Visaka Hari)\nBarbe-Q வாசனையும் இலக்கிய கூட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=918;area=showposts;start=1260", "date_download": "2018-12-17T05:28:35Z", "digest": "sha1:KEPQMCWZHF5YZOZ7JFQ43IBFSMCOMS3Y", "length": 41170, "nlines": 176, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - atmavichar100", "raw_content": "\nஞானிக்கு ஆத்ம ஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மாதான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டுகொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்ம ஸ்வரூபத்தை மட்டுமே அனுபவிக்கிறவன் அவன். வெளிப் பார��வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாமே ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும் அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.\nபிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், இந்த மாய உலகத்தில் அகப்ப்ட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈசுவரன் என்று ஒருவனைப் பூஜை செய்து தங்கள் காரியங்களை நடத்தித் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனஸோடு, பிரார்த்தித்தால் ஈசுவரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈசுவரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெருகிறது.\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்]\nமஹா பெரியவா தந்த பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம்.\nமஹா பெரியவா தான் ஜீவனுடன் இருந்தபோது நமது நல்வாழ்வுக்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய விஷயங்களை பத்து கட்டளைகளாக கூறியிருந்தார். இவற்றைப் பின்பற்ற பணம் காசே தேவையில்லை. மனமிருந்தால் போதும்.\n1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்.\n2.அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்.\n3.அடுத்து புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினை,\n4.வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு.\n5.உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசி.\n6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடு.\n7.அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்.\n8.நெற்றியில் தவறாது திலகம் வைத்துக் கொள்.\n9.உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை எண்ணிப் பார்.\n10.ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்கு.\nஇதுதான் அந்த பத்து கட்டளைகள். இதில் எதை நம்மால் பின்பற்ற முடியாது இதில் எதைப் பின்பற்ற பிறர் தயவை நாம் எதிர்பார்க்க வேண்டும் இதில் எதைப் பின்பற்ற பிறர் தயவை நாம் எதிர்பார்க்க வேண்டும் மிக மிகச் சுலபமான விஷயம் இது என்றால், ���து போதுமா மிக மிகச் சுலபமான விஷயம் இது என்றால், இது போதுமா இந்த பத்தைச் செய்தபடி எதை வேண்டுமானால் செய்து கொண்டு வாழலாமா என்று இடக்காக கேட்கக் கூடாது. இந்த பத்தின் வழி வாழப் பழகிவிட்டால் இடக்கு முடக்கான சிந்தனைகளே முதலில் தோன்றாது. வாழ்க்கை நிறைந்த மன நிம்மதியோடு ஒரு தெளிவுக்கு மாறுவதையும் உணரலாம். இதை வைராக்கியமாகப் பின்பற்ற வேண்டும். அதுதான் இதில் முக்கியம்.\nஇந்த பத்து கட்டளைகளில் பத்தாவது கட்டளையாக ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு என்று இருக்கிறதல்லவா அந்த ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் அந்த ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமிரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.\n இதுதான் பெரியவருக்கே தியான மந்திரம்\nகோவிந்த நாமாவுக்குள்ள அனேக சிறப்புகளில் இன்னொரு சிறப்பு, ஆதிசங்கர பகவத்பாதாளுக்கும் மிகப் பிடித்த நாமம் இதுதான்.\n என்பது, அவருடைய சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி அல்லது ஷட்பதீ ஸ்தோத்திரம் போன்று ஒரு ஸ்வாமியை ஸ்தோத்தரிக்கும் பிரார்த்தனை இல்லை. வைஷ்ணவர், சைவர் என்று பேதமில்லாதபடி சகல ஜனங்களுக்குமானது இது.\n என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயர் எத்தனை உயர்ந்ததாக, அவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்\nகோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கு மிக ப்ரீதியான நாமாக்கள் பன்னிரண்டு. அதில் முதல் மூன்றில் ஒரு முறையாகவும், அதாவது அச்சுத, அனந்த, கோவிந்த என்பதில் ஒரு முறையும், பின் கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ��்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர என்பதில் ஒரு தடவையும் என்று இரு தடவை இடம்பெறும் ஒரே நாமம் கோவிந்தாதான் அதனாலேயே இதை ஆசார்யாளும் பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் பஜகோவிந்தம் என்று மூன்று முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.\nஒன்றை மூன்று முறை சொல்வது என்பது சத்யப் பிரமாணத்திற்காக என்றால், கோவிந்த நாமமே சத்யப் பிரமாணம் என்றாகிறது. இந்த சத்யப் பிரமாண நாமாவை பகவத் பாதாள் மட்டுமல்ல; ஆண்டாளும் தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் அழைத்து இந்தப் பிரமாண கதியை உறுதி செய்கிறாள்.\nகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று ஒரு இடத்திலும், இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகிறாள்.\nஇப்படி கோவிந்த நாமச் சிறப்பை பெரியவர் தகுந்த உதாரணங்களோடு கூறிடும் போதுதான், நமக்கும் அதன் பிரமாண சக்தி புரிய வருகிறது. அதே சமயம் இன்று இத்தனை உயர்ந்த கோவிந்த நாமத்தை, சிலர் மிக மலிவாக ஒருவர் தம்மை ஏமாற்றிவிட்டாலோ இல்லை பெரும் ஏமாற்றங்கள் ஏற்படும்போதோ எல்லாம் போச்சு எனச் சொல்வதைப் பார்க்கிறோம். யார் முதலில் இதைச் சொல்லி பின் இது எப்படிப் பரவியது என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.\nபெரும் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், தன் மனதைத் தட்டி எழுப்பி தான் நிமிர்ந்து நின்றிட கோவிந்த நாமா மட்டுமே உதவும் என்று நம்பியே அவர் கோவிந்தா கோவிந்தா என்றிருக்க வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடிப்படை புரியாமல், ஏமாந்தவர்கள் ஏமாற்றியவர்களைப் பார்த்துச் சொல்லும் ஒன்றாக இது காலப்போக்கில் மாறி விட்டது.\nவீண் பகை தீர்க்கும் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர்\nஇன்று நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.\nஹிரண்யகசுபுவின் மகன் பிரஹல்லாதனுக்கு இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை. ஹரி என்னும் பரம் பொருள் எங்கும், எதிலும் வியாபித்துள்ளார் என்பது அவனது உறுதியான கருத்து. ஆனால் அவன் தந்தை ஹிரண்யகசுபுவுக்கு தான் தான் பரம் பொருள் என்று வாதிடுவார். நாரயணனை துதிக்கும் தன் மகனை பல சோதனைக்கு உள்ளாக்கினான். எல்லா சோதனைகளிலும் இறை அருளால் வெற்றி கண்டான் பிரஹல்லாதன். இதை அவன் தந்தையால் பொருக்க முடியவில்லை. இறைவன் எல்லா இடத்திலும், ஒவ்வொரு துரும்பிலும் உள்ளதாகக் கூறிய பிரஹல்லாதனை நிரூபணம் செய்யச் சொன்னார். துரும்பில்���ை தாங்கள் பேசும் பேச்சிலும், ஒவ்வொரு வார்த்தையிலும், எழுத்திலும், எழுப்பப்படும் ஒலியிலும் ஹரி உள்ளார் என்றான் பிரஹல்லாதன். ஆத்திரமடைந்த அவன் தந்தை இருந்தால் வரச்சொல் என்று கொக்கரித்த வண்ணம் அருகிலிருந்த தூணை தன் கதையால் ஓங்கி அடித்தார்.\n பாதி மனிதனாகவும் [நரன்] பாதி சிங்கமாகவும் [சிம்ஹா] இறைவன் ஹரி அத்தூணிலிருந்து வெளிப்பட்டார். அந்த அந்தி மாலை நேரத்தில், வெளியும் உள்ளும் இல்லாமல் வாசற்படியில் கீழும் [பூமி], மேலும்[ஆகாசம்] இல்லாமல் தனது மடியிலேயே, மனிதனும், விலங்குமில்லா நரஸிம்ஹராக ஹிரண்யகசுபுவை வதம் செய்தார் ஹரி.\nஹரியின் எல்லா அவதாரங்களிலும் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம் பெருமை சற்றே அதிகம். தனது பக்தனின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்காக பக்தன் வேண்டிய உடன் அவதரித்ததினால் ஹரி பக்தர்களால் ஸ்ரீநரசிம்மர் சற்று உயர்வாக கொண்டாடப்படுகிறார். ஆனால் ஸ்ரீநரசிம்மர் உக்ராவதாரம் என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லக்ஷ்மியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் இவரை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்\nஅதனால் ஸ்ரீநரசிம்மரை வழிபடுவது கொடுமையான தீயசக்திகளையும் அழிக்க வல்லது என்பது தின்னம். ஸ்ரீநரசிம்மரின் மற்றொரு சாந்த ஸ்வரூபம் யோக நிஷ்டையில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர். இப்படிப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் தமிழ்நாட்டில் திருத்தணியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோளிங்கரில் கண்டு தரிசிக்கலாம். சோழசிங்கபுரம் என்னும் பெயர் மருவி சோளிங்கர் என்று ஆயிற்று. ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள் கொண்டது. நாழிகையை கடிகை என்றும் குறிப்பிடுவர். இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீயோக நரசிம்மரை ஒரு கடிகை தியானம் செயதால் முக்தி கிடைப்பது உறுதி. அதனால் இத்க்ஷேத்திரத்திற்கு கடிகாசலம் என்று ஒரு சிறப்பு திருநாமம் உண்டு.\nசோழங்கிபுரம் ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் இருக்கும் பகுதி, இன்று சோளிங்கர் என்ற பெயருடன் விளங்குகிறது. வடஆற்காடு மாவட்டத்தில் திருத்தணிகைக்கு மேற்கே இருபது மைல் தூரத்திலே சுமார் நானூறு அடி உயரமுள்ள ஒரு மலைமேல் இருக்கிறது இந்த ஆலயம்.\nஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் உருவானதற்கு முன்பு இந்த மலைக்கு வந்த பைரவேசுவரரிடம���, நான் கல் மலையாக இருப்பதில் என்ன பெருமை.நான் கல் மலையாக இருப்பதில் என்ன பெருமை. எனக்கு நல்வழி காட்டுங்கள்மலையே.. நீ உயர்ந்து கொண்டே வா. இங்கு எல்லா வல்லமை படைத்த இருவர் வரப் போகிறார்கள். அதனால் நீ அவர்கள் பெருமைப்படும் அளவில் வளர்ந்துவா. என்று மலைக்கு கட்டளையிட்டார். அதன்படி மலையும் வளர்ந்து கொண்டே வந்தது. அதன் வளர்ச்சி தேவலோகத்தையே முட்டிவிடும் போல் இருந்தது. இதை கண்ட இந்திரன் பயந்து பலராமனை கொண்டு மலையின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினார். கோயில் உருவான கதை வடமதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர், கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது, அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீநரசிம்மரின் தீவிர பக்தர். என்று மலைக்கு கட்டளையிட்டார். அதன்படி மலையும் வளர்ந்து கொண்டே வந்தது. அதன் வளர்ச்சி தேவலோகத்தையே முட்டிவிடும் போல் இருந்தது. இதை கண்ட இந்திரன் பயந்து பலராமனை கொண்டு மலையின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினார். கோயில் உருவான கதை வடமதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர், கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது, அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீநரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன், நரசிம்மரை மட்டும் வணங்குவதால்தான் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க சொல்லலாம்.அரசர் இந்திரத்துய்மன், நரசிம்மரை மட்டும் வணங்குவதால்தான் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க சொல்லலாம். என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசே.. நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அதுவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம், செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது சந்தோஷம். அந்த சந்தோஷத்தை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர்அரசே.. நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்��ும். அதுவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம், செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது சந்தோஷம். அந்த சந்தோஷத்தை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்றார் அமைச்சர். எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் என்பதை போல் அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீயோகநரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒருநாள், அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று, பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர், அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி, மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன்மான், மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர், ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அந்த பொன்மான், மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறியது. இதை கண்ட அரசர் இந்திரத்துய்மன் ஆச்சரியப்பட்டார். அந்த ஜோதி ஸ்ரீஆஞ்சநேயனாக காட்சிகொடுத்து. என்றார் அமைச்சர். எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் என்பதை போல் அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீயோகநரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒருநாள், அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று, பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர், அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி, மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன்மான், மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர், ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அந்த பொன்மான், மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறியது. இதை கண்ட அரசர் இந்திரத்துய்மன் ஆச்சரியப்பட்டார். அந்த ஜோதி ஸ்ரீஆஞ்சநேயனாக காட்சிகொடுத்து. நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன்.நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன். என்று கூறி மறைந்தார் ஸ்ரீஅனுமன். தமக்கு ஸ்ரீஅஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்றால் எல்லாம் ஸ்ரீயோக நரசிம்மரின் அருளால்தான் என்று ஆனந்தம் கொண்டார் அரசர். சில நாட்கள் சென்றது. அப்போது கும்போதரன் என்ற அசுரன், வடமதுரையை ஆட்டிபடைத்தான். அந்த அசுரன��டம் இருந்து தன்னையும் தன் நாட்டையும் காப்பாற்றமாறு ஸ்ரீயோக நரசிம்மரிடமும், ஸ்ரீஆஞ்சனேயரிடமும் வேண்டினார் அரசர் இந்திரத்துய்மன். ஸ்ரீஅனுமன், அரசரின் வேண்டுதலை நிறைவேற்ற, அசுரன் கும்போதரனிடம் போர் செய்து அவனை வீழ்த்தி கொன்றார். இதனால் அரசர் மகிழ்ந்து, ஸ்ரீஅனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். இந்த மலைக்கு சக்தி வாய்ந்த இருவர் வருவார்கள் என்றாரே பைரவேஸ்வரர், அதன்படி ஸ்ரீயோக நரசிம்மரும், ஸ்ரீஆஞ்சனேயரும் அந்த மலை கோயிலில் இருக்கிறார்கள். ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கிய பிறகு ஸ்ரீஆஞ்சனேயரை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த சோழங்கிபுரம் அன்று கடிகாசலம் என்ற பெயரோடு விளங்கியிருக்கிறது. விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை அதாவது ஒருநாழிகை (24 நிமிடம்) நேரத்தில் ஸ்ரீநரசிம்மரை நோக்கி துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார் கடிகை என்றால் வடமொழியில் ஒருநாழிகை என்ற பொருள். இந்த ஆலயத்தில் ஒருநாழிகை நேரம் இருந்தாலே எல்லா கஷ்டகாலமும் விலகும் என்கிறார்கள். சப்த ரிஷிகளும், வாமதேவர் என்ற முனிவரும், திருமங்கை ஆழ்வாரும் இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கியுள்ளனர். பேய் பிடித்ததாக நம்பப்படுகிறவர்களையும் சித்த பிரமை பிடித்தவர்களையும் இங்கே அழைத்துவந்து, மலையின் மேலே உள்ள அனுமந்த தீர்த்தத்தில் மூழ்கி எழச் செய்து, அனுமார் சந்நிதியில் அமரவைத்தால், கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டாலும் பிறகு அவர்களுக்கு தூக்கம் வந்து தூங்கி விடுவார்கள். தூக்கம் கலைந்து கண் திறந்த பிறகு அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் குணம் அடைகிறார்கள் என்பது இங்குள்ள நம்பிக்கை. ஸ்ரீயோக நரசிம்மரும், ஸ்ரீஆஞ்சநேயரும் பக்தர்களின் நோய்களையும், வீண் பகைகளையும் தீர்த்து நிம்மதி அருளி சிறப்பாக வாழ வைக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/03/news/30185", "date_download": "2018-12-17T06:26:40Z", "digest": "sha1:NSEFADOA3GA36BWRQJOULJVVAS4L5SRV", "length": 9068, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பருத்தித்துறை பிரதேச சபையிலும் ஆட்சியமைத்தது கூட்டமைப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபருத்தித்துறை பிரதேச சபையிலும் ஆட்சியமைத்தது கூட்டமைப்பு\nApr 03, 2018 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nபருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு, ஈபிடிபி, ஐதேக, சிறிலங்கா பொது ஜன முன்னணி என்பன ஆதரவு அளித்துள்ளன.\nஇன்று பிற்பகல் இடம்பெற்ற பருத்தித்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வில், தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், அ.சா. அரியகுமாரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சார்பில், ஜெயபாலனும், தவிசாளர் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அ.சா. அரியகுமார் 13 வாக்குகளை பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, ஜெயபாலனுக்கு 4 வாக்குகள் மாத்திரம் கிடைத்தன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஈபிடிபியின் 3 உறுப்பினர்கள், ஐதேக மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலா 1 உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அரியகுமாருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.\nஇதையடுத்து, உப தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாலசிங்கம் தினேஸ் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.\nTagged with: ஈபிடிபி, ஐதேக, சிறிலங்கா பொது ஜன முன்னணி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் வேண்டா வெறுப்பாக ரணிலை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் சிறிலங்கா அரசியல் மாற்றங்களை வரவேற்கிறது இந்தியா\nசெய்திகள் ஐதேகவின் கதவைத் தட்டும் அங்கஜன் உள்ளிட்ட 21 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்\nசெய்திகள் மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு\nசெய்திகள் பதவியை இழக்கிறார் சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த\nசெய்திகள் சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக முதலமைச்சர்க���் போர்க்கொடி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம் 0 Comments\nசெய்திகள் அமைச்சரவை நியமனம் தாமதமாகும்\nசெய்திகள் சிஐஏ, எம்16 புலனாய்வு அமைப்புகளுடன் போரிட்டோம் – உதய கம்மன்பில 0 Comments\nசெய்திகள் படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/facts-about-edward-mordrake-the-man-with-two-face-021951.html", "date_download": "2018-12-17T05:50:16Z", "digest": "sha1:QIBVC7PBRJ2XH4GXEWRFO5U2WSNS7BSR", "length": 18310, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "பின்னந்தலையில் கூடுதல் முகத்துடன் வாழ்ந்து வந்த அசாத்திய மனிதர்...! | Facts About Edward Mordrake, The Man with Two Face! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பின்னந்தலையில் கூடுதல் முகத்துடன் வாழ்ந்து வந்த அசாத்திய மனிதர்...\nபின்னந்தலையில் கூடுதல் முகத்துடன் வாழ்ந்து வந்த அசாத்திய மனிதர்...\nநீண்ட காலமாக இருக்கா, இல்லையா இருக்குறதுக்கு எதாச்சும் அறிகுறி இருக்கா இருக்குறதுக்கு எதாச்சும் அறிகுறி இருக்கா என்று விவாதத்திற்கு ஆளாகி வரும், வரலாற்றில் பல காலமாக நாம் ஆராய்ந்து வரும் ஒரு விசித்திர பிறவி கடற்கன்னி. அதாகப்பட்டது, கடல் தீவுகளில் முன்னர் மேல் உடல் பெண்ணாகவும், கீழ் உடல் மீனாகவும் கொண்டு பண்டையக் காலங்களில் வாழ்ந்த உயிரினமாக கருதப்படுகிறது.\n கடற்கன்னி நம் உலகில் வாழ்ந்ததற்கான சான்று, கண்டெடுக்கப்பட்ட உலகில் வாழ்ந்த கடைசி கடற்கன்னியின் எலும்புகூடு என்று பல ஆதாரங்கள் (போலி) அவ்வப்போது இணையங்களில், சமூக ஊடகங்களில் பரவுவதை நாம் பார்த்திருப்போம்.\nசில சமயம் ஏதேனும் மரபணு மாற்றம் / கோளாறால் விசித்திரமான உடல்வாகு கொண்ட மக்களின் படங்களும் இணையங்களில் வைரலாக பரவும். அப்படி நூற்றாண்டுகள் கடந்து, பல வகை ஊடகங்களில் பரவிய ஒரு நபர் தான் எட்வர்ட் மோர்திரேக்.\nஅப்படி என்ன சிறப்பு / விசித்திரம் இவர் கொண்டிருந்தார் என்று கேட்கிறீர்களா இவரது தலையின் பின்புறத்தில் கூடுதலாக இரண்டாவது முகம் இருந்ததாக செய்திகள், கட்டுரைகள் மூலம் அறியப்படுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர் பெயர் எட்வர்ட் மோர்திரேக். பலரும் இவரை மோர்திரேக் என்று பரவலாக அழைத்து வந்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் இவர் ஒரு லெஜண்டாட கருதப்பட்டார் என்று உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன. இவர் 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த உயர்ந்த குடும்பத்தில் பிறந்த நபராக கருதப்படுகிறார்.\nஇரண்டு தலை கொண்டிருந்த நபர்கள் குறித்து கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எட்வர்ட் மோர்திரேக்க்கு ஒரே ஒரு தலை தான்.\nஆனால், முகம் மட்டும் இரண்டு. எப்போதும் போல முன்னே ஒரு புறமும், வியக்கும் வகையில் தலையின் பின்புறத்தில் ஒரு முகமும் இவர் கொண்டிருந்தார் என்று பல கட்டுரைகளில் கூறப்பட்டிருக்கிறது.\nஅட ரெண்டு முகம் இருந்தா என்ன பிரச்சனை இருக்க போகுது. தனிமையே இருக்காது. ஜாலியா அவர் இன்னொரு முகம் கூட பேசிட்டு இருக்கலாமே.. என்று நினைக்கிறீர்களா எட்வர்ட் மோர்திரேக் இரண்டாவது முகம் தான் அவரது நிம்மதியையே கெடுத்தது இது தான் அந்த முகம் அவருக்கு ஏற்படுத்திய பிரச்சனைகள்.\nஎட்வர்ட் மோர்திரேக்கின் இரண்டாம் முகத்தினால் பார்கவோ, பேசவோ, சப்தமாக கத்தவோ முடியாது. ஆனால், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது கேலி செய்வது போலவும், மோகமாக இருக்கும் போது மகிழ்ந்து சிரிப்பது போன்ற குணாதிசயம் கொண்டிருந்தது. இதனாலேயே எட்வர்ட் மோர்திரேக் நிம்மதி இழந்து காணப்பட்டார் என்று பலரும் கூறி இருக்கிறார்கள்.\nஎட்வர்ட் மோர்திரேக், பல மருத்துவர்களிடம் தனது இரண்டாவது முகத்தை அகற்றி விடவும் என கேட்டு கெஞ்சினாராம். ஆனால், யாரும் அதற்கு முன்வரவில்லையாம். தனது இரண்டாம் முகம் ஒரு பேய். அது இரவுகளில் என்னிடம் நரகத்தை பற்றி பேசிகிறது. என் நிம்மதியை கொல்கிறது என்று கூறி மன்றாடியும் மருத்துவர்களால் எந்த பலனும் கிடைக்கவில்லை.\nஎத்தனை நாள் தான் இந்த இரண்டாம் முகத்தின் தொல்லையுடன் நிம்மதி இல்லாமல் வாழ முடியும் என்று கருதிய எட்வர���ட் மோர்திரேக். ஒரு கட்டத்தில் அதன் தொல்லை தாங்கிக் கொள்ள முடியாமல் தனது 23வது வயதில் தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.\nமுதன் முதலில் இப்படி ஒருவர் இருந்தார் என்று பாஸ்டன் போஸ்டில் 1895ல் வெளியான கட்டுரையில் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பின் பல காலக்கட்டத்தில் எட்வர்ட் மோர்திரேக் குறித்து... இப்படி ஒரு விசித்திர மனிதர் இருந்தார் என்று செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.\nஏன், இன்றும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக இணைய செயலிகளில் எட்வர்ட் மோர்திரேக் குறித்த தகவல் ஒரு சில புகைப்படங்களுடன் பரவுவதை நாம் காண முடியும்.\nஇந்த தகவல் / கதையை படிக்கும் போதே சிலருக்கு... இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்ற எண்ணம் எழலாம். அதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், உண்மையாகவே இப்படி ஒருவர் இங்கிலாந்தில் வாழ்ந்தார் என்று கூறப்படும் சம்பவமானது முற்றிலும் பொய். 19ம் நூற்றாண்டில் துவங்கிய இந்த கதை. நீண்ட காலம் கழித்து 2000களில் மீண்டும் மீம், டிரால் மற்றும் சுவாரஸ்யமான கட்டுரைகளில் இடம்பெற துவங்கியது.\nஎட்வர்ட் மோர்திரேக் பற்றி முதன் முதலில் கட்டுரையில் எழுதிய அந்த ஆசிரியர், பத்திரிகையில் பல விசித்திர உடல் வடிவம் கொண்ட மனிதர்கள் என்ற தலைப்பில் பலர் குறித்து எழுதி இருந்தார் என்று அறியப்படுகிறது.\nஇவர் அந்த காலத்தில் பத்திரிகையின் பிரதிகள் அதிகம் விற்க வேண்டும், நிறைய வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி சுவாரஸ்யமாக எழுதினார் என்று கூறப்படுகிறது.\nஎனவே, எட்வர்ட் மோர்திரேக் என்ற நபரோ, அவருக்கு இரண்டு தலைகள் என்று கூறி பரப்பப்படும் படங்களும், தகவல்களும் போலியானவையே\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆ���்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: pulse facts சுவாரஸ்யங்கள் உண்மைகள்\nசீன ராஜாக்கள் இந்த பழத்த ராணிகளுக்கு பரிசா கொடுப்பாங்களாம்..\nஉங்களுக்கு நாளைக்கு என்ன நடக்க போகுதுனு இந்த ரேகைய பார்த்து தெரிஞ்சிக்கோங்க..\nஉங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/6-ideal-road-trips-take-from-mysore-tamil-001804.html", "date_download": "2018-12-17T04:57:50Z", "digest": "sha1:EMS4OPFYZODSZGO2JQKI7LJQIFAUD4XQ", "length": 19173, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "6 Ideal Road Trips To Take From Mysore Tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»கர்நாடக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மைசூர் மற்றும் அதனைச் சுற்றி நாம் அவசியம் காண வேண்டிய இடங்கள்\nகர்நாடக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மைசூர் மற்றும் அதனைச் சுற்றி நாம் அவசியம் காண வேண்டிய இடங்கள்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் #NPH 8\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஅதீத கலாச்சாரத்தையும், காலனித்துவ வரலாற்றையும் கொண்டிருக்கும் மைசூரு., கலாச்சாரத்தையும், வரலாற்று நினைவு சின்னத்தையும் பிரதிபலித்து நகரம் முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறது. துல்லியமாக இதனை கர்நாடகாவின் கலாச்சார தலைநகரமென அழைக்க, வுடையாரின் வரலாற்றை மிளிரும் வண்ண��், மைசூரானது நகர கலாச்சார வடிவத்தை கொண்டிருக்கிறது.\nவெளியே வருபவர்களுக்கான தலைசிறந்த விடுமுறை இலக்காக இது அமைய, புகழ்மிக்க மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை மற்றும் பல விளையாட்டுத்தனமான உணர்வினை நாம் வார விடுமுறையில் கொள்ள ஏதுவான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. இருப்பினும், மைசூருவின் நாட்டுப்புறமது, இந்த நகரத்தின் புகழை இயற்கை ததும்ப ஏக்கத்துடன் உரைக்கிறது. ஆகையால், வார விடுமுறைக்கு பையை மூட்டைக்கட்ட, இந்த இலக்குகளுக்கு குறும்புத்தனமாக சாலை பயணமும் நாம் செல்ல, மைசூருவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இவ்விடத்தையும் அடைந்து ஆரவாரம் கொள்ளலாம்.\nமைசூருவிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவானசமுத்ரா சிறந்த காட்சிகளை கொண்ட நீர்வீழ்ச்சியாக மைசூருவின் அருகாமையில் அமைந்திருக்கிறது. காவேரி நதிக்கரையினை தழுவிக்காணப்படும் சிவானசமுத்ரா இரு அங்கமாக உருவாகி ககனச்சுக்கி மற்றும் பராச்சுக்கி வீழ்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது.\nபருவமழைக்காலத்திலும், அல்லது பருவமழைக்காலத்தின் பின்னரும் இந்த சிகரத்தின் வீழ்ச்சியானது மிளிரும் நீரைக்கொண்டிருக்க, சிவானசமுத்ரத்திற்கு நாம் செல்வதற்கு ஏதுவாகவும் அமைந்திடக்கூடும். இதன் அருகாமையில் காணப்படும் இரங்கநாத சுவாமி ஆலயத்தையும் நாம் பார்த்திடலாம்.\nமைசூருவிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நாகர்ஹோல் தேசிய பூங்காவை நாம் அடைய 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது. மேற்கு தொடர்ச்சியின் ஒரு அங்கமாக இது இருக்க, அதீத பல்லுயிரென ஓடைகளையும், நதிகளையும், மலைகளையும், மற்றும் நீர்வீழ்ச்சியையுமென காடுகள் அடர்ந்து படர்ந்து காணப்படுகிறது.\nநாகர்ஹோலில் காணப்படும் சில விலங்குகளாக, நான்கு கொம்பு மான்கள், வங்காள புலிகள், இந்திய சிறுத்தை என பெயர் சொல்லும் பலவும் காணப்படுகிறது. இங்கே செல்லும்போது தொலைநோக்கி கருவியான பைனாக்குலரை நாம் எடுத்து செல்வதன் மூலம், திசையமைவு வெள்ளை நிற இபிஸ், சிவப்பு நிற தலைக்கொண்ட கழுகு என பலவற்றையும் இங்கே பார்க்க முடிகிறது.\nஇந்த கூர்க் பகுதியில், சுருள் சுருளாக காணப்படும் காபி தோட்டம் மற்றும் வாசனை திரவிய தோட்டமானது சிறந்த கால நிலையைக்கொண்டு பச்சை பசேலென காட்சி தருகிறது. மைசூருவிலிருந்து 118 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இவ்விடத்திற்கு 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது. இயற்கையை நோக்கிய அற்புதமான தப்பித்தல் பயணமாக இது அமைய, சில கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த இடத்தையும் கூர்க் கொண்டிருக்கிறது.\nமடிக்கேரியின் அப்பே வீழ்ச்சிகளென மண்டல்பட்டி வரை நாம் செல்ல, விராஜ்பேட்டை அருகாமையில் காணப்படும் சிகரமது, சுற்றுப்புற புல்வெளிகளை கொண்டு மதிமயக்கும் அழகிய காட்சியை கண்களுக்கு தந்திட, கூர்க்கை நாம் பார்ப்பதற்கான காரணங்களுள் ஒன்றாகவும் இது அமைகிறது.\nஆலய நகரமான பேளூர், ஹொய்சாலா பேரரசின் சிறந்த கலைகளை கொண்டு வீடாக விளங்குகிறது. பேளூருவின் சென்னக்கேசவா ஆலயம் புகழ்பெற்று விளங்க, கண்கொள்ளா காட்சியாகவும் இந்த ஆலயமானது அமைந்து பல சுற்றுலா பயணிகளையும், யாத்ரீகத் தளத்தையும் ஈர்த்து ஒவ்வொரு வருடமும் காணப்படுகிறது.\nஅற்புதமான கட்டிடக்கலைகளை விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு பெயர்பெற்று விளங்குகிறது இந்த சென்னக்கேசவா ஆலயம். இந்த மாபெரும் ஆலயத்தின் வழியே நாம் நடக்க, அருகாமையில் இருக்கும் ஹலேபிடுவையும் காண்கிறோம். மைசூருவிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பேளூரை நாம் அடைய, 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகக்கூடும்.\nவிடுமுறைக்கேற்ற மலை பகுதியான சிக்மகளூர், தலைசிறந்த பசுமையையும், மென்மையான கால நிலையையும் கொண்டு படர்ந்து விரிந்து காணப்பட, காபி தோட்ட வளர்ச்சிக்கு இவ்விடமானது சிறப்பாக அமைந்து முல்லையங்கிரி தொடர்ச்சியின் மலை அடிவாரத்திலும் வளர, இயற்கை விரும்பிகளுக்கு இன்றியமையாத இடமாக அமையவும்கூடும்.\nசாகச பிரியர்களால் முல்லையங்கிரி சிகரம் ஏறப்பட, குட்ரேமுக் அல்லது பத்ரா நதியில் படகு சவாரியும் நாம் செய்யலாம். மற்றுமோர் இலக்காக கெம்மனங்குண்டியில் நாம் ஏற முயல்கிறோம். மைசூருவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் சிக்மகளூர் இருக்க, இந்த இலக்கை நாம் எட்ட 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகவும் கூடும்.\nபெங்களூரு முதல் மைசூரு வரையிலான சாலை பயணமானது, அதீத புகழ்மிக்க பயணங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. மைசூருவின் நாட்டுப்புறமதில் சாலை பயண திட்டத்தை நாம் திட்டமிட, அழகிய பெங்களூரு நகரத்தையும் இதன் வழியில் நாம் காணலாம்.\nஇவ்வழியில் மத்தூரை போன்ற சில இடங்களில் நாம் நிறுத்த, சுவைமிக்க சில மத்தூரு வடையையும் நா உறைய சாப்பிட்டு, மர பொம்மைகளுக்கு புகழ்மிக்க சன்னாப்பட்னாவையும் அடைய அல்லது நகரத்தின் புகழ்மிக்க பாறைகளை கொண்டிருக்கும் ராமநகராவிலும் நிறுத்திடலாம். மைசூருவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூரு இருக்க, இந்த பயணமானது முழுமையடைய 3 முதல் 4 மணி நேரம் வரையிலும் ஆகக்கூடும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-12-17T05:31:30Z", "digest": "sha1:IHJUQS7X5THGWUGD5LNKQZ32TSXZOKY5", "length": 14709, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "ரி20 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் கிறிஸ் கெய்ல் 10ஆயிரங்கள் ஓட்டங்களை கடந்து வரலாற்று சாதனை", "raw_content": "\nமுகப்பு Sports ரி20 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் கிறிஸ் கெய்ல் 10ஆயிரங்கள் ஓட்டங்களை கடந்து வரலாற்று சாதனை\nரி20 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் கிறிஸ் கெய்ல் 10ஆயிரங்கள் ஓட்டங்களை கடந்து வரலாற்று சாதனை\nரி20 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் கிறிஸ் கெய்ல் 10ஆயிரங்கள் ஓட்டங்களை பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளார்.\nரி20 கிரிக்கட் வரலாற்றில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் 10ஆயிரம் ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் நிகழ்த்தியுள்ளார்.\nகுஜராத் லயன்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலேயே இந்த மைல் கல்லை அவர் எட்டியுள்ளார்.\nகுஜராத் லயன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கெய்ல் 38 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் உள்ளடங���கலாக 77 ஓட்டங்களை விளாசி ரசிகர்களுக்கு வான வேடிக்கையை காட்டியிருந்தார்.\nஇந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் மூன்று ஓட்டங்களை பெற்ற வேளையில் ரி20 போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்கள் என்ற சாதனை நிகழ்த்தினார்.\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், சிக்சர் மன்னன் என்றும் அழைக்கப்படுகின்றார். ரி20 போட்டிகளின் முடிசூடா மன்னராக விளங்கும் கிறிஸ் கெய்ல் இம்முறை ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் 9937 ஓட்டங்களை பெற்றிருந்தார்.\nஇந்நிலையிலேயே நேற்றை போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக அரங்கில் ரி20 கிரிக்கெட் போட்டிகள் இத்தகைய பிரசித்திக்கு கிறிஸ் கெய்ல் போன்ற வீரர்களே முக்கிய காரணமாகும்.\nஒருகாலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டையும் 50 ஓவர் ஒருநாள் போட்டிகளையும் கண்டுகளித்த ரசிகர்கள் ரி20 யின் வருகையால் கிரிக்கெட்டை மேலும் ரசிக்க தொடங்கினர்.\nஐரோப்பிய நாடுகளில் ஒரு காலத்தில் கால்பந்தாட்டம் மட்டும் ரசிகர்கள் மத்தியில் பிரசித்தமாகவிருந்தது. ஆனால், இன்று கிரிக்கெட்டுக்கு கால்பந்து போன்று முக்கியத்துவம் கொடும் காலம் உருவாகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் இந்த ரி20 போட்டிகள் தான்.\nஉலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் என்று அழைக்கப்படும் சச்சின், லாரா போன்ற வீரர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் 10 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். ஆனால், கிறிஸ் கெய்ல் ரி20யில் 10ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளமை என்பது ஒரு முக்கிய மைல்கல்தான். காரணம் 10 ஓட்ட இலக்கு ரி20யில் அடைய முடிய ஒரு இலக்க என்பது நிதர்சனம்.\nஇந்தச் சாதனையை எவர் முறியடிப்பார் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nயாழில் நேற்று இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில்...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nபுதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்த���ற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை...\nகும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும்....\nபல வசூல் சாதனை செய்த 2.0 அங்கு மட்டும் படு தோல்வியாம்\nஉலகம் முழுவதும் 2.0 ரூ.600 கோடி வரை வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளதாம். கேரளாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்...\nஇந்து பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் ஏன் குங்குமம் வைத்து கொள்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. இப்பகுதியில் ஏன் என தெரிந்துக்கொள்வோம். 1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம்...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பார்த்து வியந்துபோன அஜித்- புகைப்படம் உள்ளே\nமாஸ் காட்டும் 2.0 வசூல் – சென்னை மொத்த வசூல் விபரம்\nஇந்த மார்கழி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி\nகட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சியினர் மீண்டும் ஐ.தே.கட்சியோடு இணைவு..\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/115654", "date_download": "2018-12-17T05:47:51Z", "digest": "sha1:JRMEYCUBO2D4XQTODN7XVYFCZIRUGE2S", "length": 5309, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "எதிர்வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து இலங்கையில் பேஸ்புக்கைப் பார்வையிடலாமாம்!! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து இலங்கையில் பேஸ்புக்கைப் பார்வையிடலாமாம்\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து இலங்கையில் பேஸ்புக்கைப் பார்வையிடலாமாம்\nஎதிர்வரும் வெ��்ளிக்கிழமை அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.\nநாளை மறுதினம் முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெறவுள்ளது.\nகலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை முகநூல் மீதான தடை நீக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.\nகண்டியில் இடம்பெற்ற வன்முறையின் எதிரொலியாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநடிகை நயன்தாரா இதனால் தான் புகழ் பெற்றாராம் – சிம்பு பகீர் பேட்டி..\nNext articleசிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவந்தது\nகிளிநொச்சி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் வாகனம்\nவிடுதலைப் புலிகள் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என நம்பினர்\nமைத்திரி முன் பதவிப்பிரமாணம் செய்ய வெக்கப்படுகிறேன் சரத் பொன்சேகா\nயாழில் ஆவா குழு பெற்றோல் குண்டு வீசி வீட்டின் மீது தாக்குதல்\nயாழில் திருட சென்றவர் வீட்டுக்குள் சிக்கினார் பினனர் நடந்தது இது\nயாழில் பாடசாலை மாணவி மர்ம காய்ச்சலாலில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/32175", "date_download": "2018-12-17T05:41:52Z", "digest": "sha1:NNZVFRVCFRNAG7MEW2NHWXHXIOO6SYIP", "length": 6493, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "இரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை பந்துவீச்சாளர்: ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு) - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome விளையாட்டு இரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை பந்துவீச்சாளர்: ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)\nஇரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை பந்துவீச்சாளர்: ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)\nஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் கமிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.\nஇந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய செய்த பாகிஸ்தான் அணி 48.4 ஓவரில் 212 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஹசன் மோஸின் அதிகபட்சமாக 86 ஓட்டங்கள் சேர்த்தார்.\nபின்னர் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அ��்த அணியின் கமிந்து மெண்டிஸ் 68 ஓட்டங்களும், விக்கெட் கீப்பர் விஷாத் டி சில்வா 46 ஓட்டங்களும் எடுத்தனர்.\nஇலங்கை அணி 46.4 ஓவரில் 189 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் பாகிஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியின்போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசியுள்ளார்.\nஇந்த போட்டியின்போது வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு, இடது கை மூலமாகவும், இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு வலது கையாலும் பந்து வீசி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.\nPrevious articleபோர் கதாநாயகனாக பாராட்டப்பட்ட 10 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்\nNext articleஅம்பாறையில் காணாமல் போனோரின் உறவுகள் கண்ணீர்மல்க ஆர்ப்பாட்டம்\nஉலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு போட்டியில் இலங்கை தமிழன் பட்டம்\nஇலங்கை அணிக்கு புதிதாக மலிங்கா கேப்டனாக நியமனம்\nஅகிலா தனஞ்ஜெயா பந்து வீசும் முறை தவறு ஐசிசி அதிரடி தடை\nயாழில் ஆவா குழு பெற்றோல் குண்டு வீசி வீட்டின் மீது தாக்குதல்\nயாழில் திருட சென்றவர் வீட்டுக்குள் சிக்கினார் பினனர் நடந்தது இது\nயாழில் பாடசாலை மாணவி மர்ம காய்ச்சலாலில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E2%80%8C%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T04:37:40Z", "digest": "sha1:23EB5Z5OGZXKD276JWTGCSIL57X7QG5L", "length": 24533, "nlines": 665, "source_domain": "calendar.tamilgod.org", "title": " ரப்யூல‌வல் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று மார்கழி 2, விளம்பி வருடம்.\nஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழா\nஸ்ரீ சத்ய‌ சாய் பாபா பிறந்த‌ நாள்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\n17.11.2018 ( கார்த்திகை )\n18.11.2018 ( கார்த்திகை )\n19.11.2018 ( கார்த்திகை )\n20.11.2018 ( கார்த்திகை )\n21.11.2018 ( கார்த்திகை )\n22.11.2018 ( கார்த்திகை )\n23.11.2018 ( கார்த்திகை )\n24.11.2018 ( கார்த்திகை )\n25.11.2018 ( கார்த்திகை )\n26.11.2018 ( கார்த்திகை )\n27.11.2018 ( கார்த்திகை )\n28.11.2018 ( கார்த்திகை )\n29.11.2018 ( கார்த்திகை )\n30.11.2018 ( கார்த்திகை )\n01.12.2018 ( கார்த்திகை )\n02.12.2018 ( கார்த்திகை )\n03.12.2018 ( கார்த்திகை )\n04.12.2018 ( கார்த்திகை )\n05.12.2018 ( கார்த்திகை )\n06.12.2018 ( கார்த்திகை )\n07.12.2018 ( கார்த்திகை )\n08.12.2018 ( கார்த்திகை )\nரப்யூல‌வல் காலண்டர் 2018. ரப்யூல‌வல் க்கான‌ காலண்டர் நாட்கள்\nFriday, December 7, 2018 பிரதமை கார்த்திகை 21, வெள்ளி\nTuesday, November 27, 2018 பஞ்சமி (தேய்பிறை) கார்த்திகை 11, செவ்வாய்\nSunday, November 18, 2018 ஏகாதசி கார்த்திகை 2, ஞாயிறு\nThursday, December 6, 2018 அமாவாசை கார்த்திகை 20, வியாழன்\nThursday, December 6, 2018 அமாவாசை கார்த்திகை 20, வியாழன்\nWednesday, December 5, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) கார்த்திகை 19, புதன்\nTuesday, December 4, 2018 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 18, செவ்வாய்\nMonday, December 3, 2018 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 17, திங்கள்\nTuesday, December 4, 2018 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 18, செவ்வாய்\nTuesday, November 20, 2018 திரயோதசி கார்த்திகை 4, செவ்வாய்\nMonday, December 3, 2018 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 17, திங்கள்\nMonday, November 19, 2018 துவாதசி கார்த்திகை 3, திங்கள்\nMonday, December 3, 2018 திதித்துவயம் (தேய்பிறை) கார்த்திகை 17, திங்கள்\nMonday, November 26, 2018 சதுர்த்தி (தேய்பிறை) கார்த்திகை 10, திங்கள்\nMonday, November 19, 2018 துவாதசி கார்த்திகை 3, திங்கள்\nSunday, December 2, 2018 தசமி (தேய்பிறை) கார்த்திகை 16, ஞாயிறு\nWednesday, November 28, 2018 சஷ்டி (தேய்பிறை) கார்த்திகை 12, புதன்\nSunday, November 25, 2018 திரிதியை (தேய்பிறை) கார்த்திகை 9, ஞாயிறு\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nSaturday, December 1, 2018 நவமி (தேய்பிறை) கார்த்திகை 15, சனி\nFriday, November 30, 2018 அஷ்டமி (தேய்பிறை) கார்த்திகை 14, வெள்ளி\nThursday, November 29, 2018 சப்தமி (தேய்பிறை) கார்த்திகை 13, வியாழன்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nMonday, November 26, 2018 சதுர்த்தி (தேய்பிறை) கார்த்திகை 10, திங்கள்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nSaturday, November 24, 2018 துவிதியை (தேய்பிறை) கார்த்திகை 8, சனி\nFriday, November 23, 2018 பிரதமை (தேய்பிறை) கார்த்திகை 7, வெள்ளி\nஸ்ரீ சத்ய‌ சாய் பாபா பிறந்த‌ நாள்\nஸ்ரீ சத்ய‌ சாய் பாபா பிறந்த‌ நாள்\nFriday, November 23, 2018 பிரதமை (தேய்பிறை) கார்த்திகை 7, வெள்ளி\nFriday, November 23, 2018 பிரதமை (தேய்பிறை) கார்த்திகை 7, வெள்ளி\nFriday, November 23, 2018 பிரதமை (தேய்பிறை) கார்த்திகை 7, வெள்ளி\nWednesday, November 21, 2018 சதுர்த்தசி கார்த்திகை 5, புதன்\nஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழா\nஐயப்ப‌ பக்தர்கள் மாலை அணியும் விழா\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்க��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=21&lang=ta", "date_download": "2018-12-17T05:47:38Z", "digest": "sha1:YS3EZJQKZC3FV5JXXND6UBHEWTAQGXYY", "length": 6541, "nlines": 82, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்\nவெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015 14:16 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nவியாழக்கிழமை, 02 அக்டோபர் 2014 12:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nவெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014 14:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 8 - மொத்தம் 23 இல்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_893.html", "date_download": "2018-12-17T06:08:43Z", "digest": "sha1:I5KU5BZUVD24F3DQSTZ6FSU32GQ4DOTW", "length": 6718, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜே.எம்.தனியார் வைத்தியசாலையில் மாபெரும் இலவச வைத்திய முகாம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜே.எம்.தனியார் வைத்தியசாலையில் மாபெரும் இலவச வைத்திய முகாம்\nமட்டக்களப்பு – காத்தான்குடியில் அமையப்பெற்ற ஜே.எம்.தனியார் வைத்தியசாலையினால் மாபெரும் இலவச வைத்திய முகாம் ஒன்றினை எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளதாக அதன் முகாமைத்துப் பணிப்பாளர் ஜாபிர் சாலி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி இந்த இலவச வைத்திய சேவையினை முற்றிலும் இலவசமாக நடாத்தவுள்ளதாகவும்\nஇச்சேவை காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபிரசித்தி பெற்ற நிபுணர்களான சிறுவர் வைத்திய நிபுணர், மகப்பேறு நிபுணர், நரம்பியல் நிபுணர், கண் வைத்திய நிபுணர், காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர், என்பு முறிவு வைத்திய நிபுணர்களுடன் விஷேடமாக நோய் தடுப்பலாற்றலியல் நிபுணர் உள்ளிட்ட பல வைத்திய நிபுணர்களைக் கொண்டு இந்த இலவச வைத்திய முகாமினை நடாத்தவுள்ளதாகவும், அன்றைய தினம் நீரிழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்று நோய்ப் பரிசோதனை போன்ற பல வைத்திய பரிசோதனைகளுடன் அவர்களுக்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கி வைக்கப்படவுள்ளன.\nகடந்த காலங்களில் அஸ்டர் என்ற பெயரில் காத்தான்குடியில் இயங்கி வந்த இந்த வைத்தியசாலை அதே இடத்தில் ஜே.எம் வைத்தியசாலை என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்ட சாதனங்கனைக் கொண்டு மிகவும் துல்லியமான முறையில் பல புதிய சேவைகளை மக்கள் நலன் கருதி வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6633&ncat=19&Print=1", "date_download": "2018-12-17T06:10:19Z", "digest": "sha1:6RQBB6MMENQG5SFGPYRX6O6Q6LJB3UJA", "length": 13013, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் கல்கி\nஅறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள்... சிக்கினார்\nஎன்னை பிடிக்க மத்திய அரசு ஆர்வம்: விஜய் மல்லையா டிசம்பர் 17,2018\nகாங்கிரஸ் மீது பிரதமர் பாய்ச்சல் டிசம்பர் 17,2018\nமீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் 'ஸ்டெர்லைட்' டிசம்பர் 17,2018\nகருணாநிதி சிலையை திறந்தார் சோனியா டிசம்பர் 17,2018\nஎனது மகன்.ஜி.பிரபாகரன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எப்பொழுது திருமணம் நடக்கும் பெண் சொந்தத்திலா பிறந்ததேதி: 3.12.1980. இரவு 9:25. - கோவிந்தசாமி செம்பராம்பட்டு.\nதங்கள் மகனுக்கு சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி, கர வருடம், பங்குனி மாதத்துக்குள் திருமணம் நடந்துவிடும். பெண் சொந்தத்தில் இல்ø. திருவாதிரை, புனர்பூசம், பூரம், விசாகம், அனுஷம், பூராடம், திருவோணம் பூரட்டாதி (கும்பம்) ஆகிய எட்டு நட்சத்திரங்கள் மட்டுமே இவருக்குப் பொருந்தும். இந்த எட்டு நட்சத்திரத்தில் உள்ள பெண் எந்தத்திசையில் இருந்தாலும் பார்க்கலாம்.\nதடைகள் நீங்குவதற்கு என்ன பரிகாரம் எனது தொழில் மீண்டும் சிறப்பாக நடைபெற என்ன செய்ய வேண்டும் எனது தொழில் மீண்டும் சிறப்பாக நடைபெற என்ன செய்ய வேண்டும்\nகேது தசை உங்கள் தொழிலை முடக்கி விட்டது. விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும். முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. போல் விநாயகருக்கும் அறுபடை வீடு என்னும் முக்கிய ஆறு தலங்கள் உண்டு. திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடவூர், திருச்சி, பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய ஆறும் கணபதியின் அறுபடை வீடுகள். திருவண்ணாமலையில் வெளிபிரகாரத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சம்பந்த விநாயகர், செந்தூரம் அணிந்திருப்பார் தலவிருட்சமான மகிழ மரத்துக்கு அருகில் இந்த விநாயகள் சன்னதி உள்ளது. அறுபடை வீடுகளில் இவரே முதல் விநாயகர் இரண்டாவது விருசலத்தில் உள்ள பள்ளத்து விநாயகர், மூன்றாவதாக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார், நான்காவது திருச்சி உச்சி பிள்ளையார். ஐந்தாவது பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆறாவதாக திருநாரை பொல்லாப் பிள்ளையார், ஆகிய அறுபடை பிள்ளையார்களை வணங்கி விட்டு வாருங்கள். தடைகள் நீங்கிவிடும். கேது தசையையும் மீறி நன்மைகள் நடக்க விநாயகரின் அறுபடை வீடு தரிசனம் சிறந்த பரிகாரம்.\nஒருவரின் ஜாதகத்தில் சுக்கரன் எட்டாமிடத்தில் இருந்தால் திருமண வாழ்க்கை பாதிக்குமா. நளினி ராம்குமார், சென்னை-20.\nபாதிக்காது.மகிச்சிகரமாக அமையும். பொதுவாக 3,6,8,12 ஆகிய வீடுகள் மறைவு ஸ்தானம் எனப்படும். ஆனால் சுக்கிரனுக்கு மட்டும் ஒரு சிறப்ப விதிவிலக்கு உண்டு. 8,12, ஆகிய வீடுகளில் சுக்கிரன் இருந்தால் இல்லறம் இனிக்கும்.\nதிருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமான பொருத்தங்கள் எவை\nரஜ்ஜுப் பொருத்தமும், யோனிப் பொருத்தம் அவசியம், அனைவருக்கும் இருக்க வேண்டும். பெண்ணின் ராசியிலிருந்து 6வது 8வது ராசியாக ஆணின் ராசி ராசி இருக்கக் கூடாது. ரஜ்ஜு, யோனி, உட்பட ஆறு பொருத்தங்காளவது இருக்க வேண்டும். பெண் ராசியும், ஆண் ராசியும் 7க்கு 7 ஆக இருத்தல் நல்லது, பத்து பொருத்தம் அமைவது மிகவும் அரிது, ரேவதி நட்சத்திரப் பெண்ணுக்கு உத்திராடம், மகர ராசி ஆண் ஜாதிகம் 10 பொருத்தம் உண்டு. ஹஸ்த நட்சத்திப் பெண்ணுக்கு புனர்பூசம், மிதுன ராசி ஆணின் ஜாதகம் பத்து பொருத்தம் உண்டு. இதைத் தவிர வேறு எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் 10 பொருத்தம் வராது. இதைத் தவிர தோஷங்கள் சம அளவில் உள்ளவர என பார்க்க வேண்டும், திருமண வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும் பலருக்கு செவ்வாயும், சூரியனும் 12 கட்டங்களில் ஏதேனும் ஓர் இடத்தில் சேர்ந்திருக்கும், சந்திரனும், கேதுவும் ஒன்றாக இணைந்திருந்தாலும் மண வாழ்க்கை சோபிக்காது , ஏழாம் இடத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் களத்திர தோஷம் ஏற்படும், செவ்வாயும், சூரியனும் ஜாதகத்தில் ஒன்றாக இருந்தால் தம்பியரிடையே பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு. குரு பார்த்தால் சண்டை போட்டுக்கொண்டு பிரிய மாட்டார்கள். ஆனால் தொழில் நிமித்தமாக சில வருடங்கள் வெளியூரில் தனித்து வாழ நேரிடும்.\n5) கடன் அமெரிக்காவை முறிக்கும்\n4) ஒரு மாலை விருந்தும்... சில மனிதர்களும்...\n3) சத்திய சோதனை அங்காடி\n2) விழிப்புணர்வுக்காக ஒரு விபத்து\n» தினமலர் முதல் பக்கம்\n» கல்கி முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/09/blog-post_73.html", "date_download": "2018-12-17T06:24:41Z", "digest": "sha1:Y54C3HQXUXN6AIBKN2BADOBXQJ5EEH6G", "length": 5601, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "பெண் விரிவுரையாளர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலையில் சந்தேக நபர் ஒருவர் கைது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Crime_News/death/Eastern Province/Northern Province/Sri-lanka/Trincomalee/vavuniya /பெண் விரிவுரையாளர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலையில் சந்தேக நபர் ஒருவர் கைது\nபெண் விரிவுரையாளர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலையில் சந்தேக நபர் ஒருவர் கைது\nபெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nவவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நடராசா போதநாயகி (29) வயது என்ற கவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவியான கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-12-17T04:58:41Z", "digest": "sha1:VSKLTMKQYXO2RHJ64FRICV7OSHYKIS6D", "length": 12452, "nlines": 146, "source_domain": "www.tnpolice.news", "title": "FoP செய்திகள் – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nகோவையில் FOP 25 ஆண்டு விழா – ADGP டாக்டர். பிரதீப் வி.பிலிப் IPS ���ங்கேற்பு\nகோவை: கோவையில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. ( Civil Supplies CID ) மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நிறுவனர் டாக்டர். பிரதீப் வி.பிலிப் IPS ...\nDecember 30, 2017 - 3:59 am / FOP செய்திகள், அண்மை செய்திகள், கோயம்புத்தூர் மாவட்டம்\nப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் (FOPs) பிரிவினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்\nஇராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் (FOPs) பிரிவினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்கள் ...\nDecember 12, 2017 - 8:44 am / FOP செய்திகள், அண்மை செய்திகள், இராமநாதபுரம் மாவட்டம்\nமாணவ – மாணவிகள் நேர்மையாக வாழ ‘ ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ கல்லூரிகளில் ஏற்படுத்த வேண்டும்- ADGP பிரதீப் வி.பிலிப் அறிவுரை\nசென்னை: ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு துவங்கப்பட்டு வெற்றிகரமாக 25 ஆண்டுகள் செயல்பட்டு வருகின்றது. NCC இளைஞர்களை நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்துவதில் முனைப்பாக இருக்கிறது ...\nDecember 6, 2017 - 11:30 am / FOP செய்திகள், அண்மை செய்திகள், சென்னை மாவட்டம்\nகோவையில் காவல்துறையுடன் கைகோர்க்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்கள் இணைப்பு விழா\nகோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் ...\nOctober 10, 2017 - 1:38 am / FOP செய்திகள், அண்மை செய்திகள், கோயம்புத்தூர் மாவட்டம்\nவிழுப்புரத்தில் FOP நண்பர்கள் குழு சார்பில் ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு\nவிழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட CSCID மற்றும் FOP நண்பர்கள் சார்பில் நேற்று (8−10−2017) காலை 11 மணியளவில், விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் முன்னிலையில் ...\nOctober 9, 2017 - 1:30 am / FOP செய்திகள், அண்மை செய்திகள், விழிப்புணர்வு, விழுப்புரம் மாவட்டம்\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nசெம்மர கடத்தல் ஒருவர் கைது\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\n���ேலூரில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர் டிப்ஸ்\nவேலூரில் வெற்றிகரமாக 5 வது காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம், வேலூர் SP நேரில் ஆய்வு\nஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி\nவிரைவில் கிளாம்பாக்கத்தில் புதிய DSP அலுவலகம்\nதிருவள்ளூர் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40911", "date_download": "2018-12-17T05:36:07Z", "digest": "sha1:HOXSS4QCSR73TGSQPDU4IHQ3OHEADI7S", "length": 9616, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "போலிக்கடவுச்சீட்டுடன் வந்த ஈரானிய தாய்க்கும் மகளுக்கும் நடந்த கதி | Virakesari.lk", "raw_content": "\nகாதலர் தினத்தன்று வெளியாகிறது ‘வர்மா ’\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nபோலிக்கடவுச்சீட்டுடன் வந்த ஈரானிய தாய்க்கும் மகளுக்கும் நடந்த கதி\nபோலிக்கடவுச்சீட்டுடன் வந்த ஈரானிய தாய்க்கும் மகளுக்கும் நடந்த கதி\nஈரான் பிரஜைகள் இருவர் இலங்கை வந்து இங்கிருந்து இங்கிலாந்து செல்வதற்காக வந்த சமயம் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 65 வயதுடைய தாயும் 37 வயதுடைய மகளுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஈரானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போதே குறித்த இருவரும் போலி கடவுச்சீட்டுடன் இங்கிலாந்து செல்லும் நோக்கத்தில் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nகுறித்த இரு ஈரான் பிரஜைகளையும் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடவுச்சீட்டு போலி ஈரான் கட்டுநாயக்க\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி பொலி��் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-12-17 10:51:03 பொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பதவியேற்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\n2018-12-17 10:21:52 ரணில் சம்பந்தன் ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\n2018-12-17 09:36:13 யாழ்ப்பாணம் பெற்றோல் சுன்னாகம்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஇலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.\n2018-12-17 09:36:56 ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சி ரணில்\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\nஅனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை ரயில் கடவைக்கருகில் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அனுராதபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரயிலுடன் மோதுண்டு குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-12-16 20:13:24 ரயில் விபத்தில் ஆணொருவர் பலி அனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143374-cm-visit-to-cyclone-affected-district.html", "date_download": "2018-12-17T04:39:53Z", "digest": "sha1:QLZIN3HUOKZBHTWTNBI2XH723IGQYQNG", "length": 23413, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "``திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும்” - உறுதியளித்த முதல்வர் | CM visit to cyclone affected district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:30 (29/11/2018)\n``திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும்” - உறுதியளித்த முதல்வர்\nகஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்த மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்தார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார் அதன்பின்னர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேலமருதூர் வந்தடைந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களைச் சந்தித்தார்.\nஇதைத் தொடர்ந்து தென்பாதி கிராமத்தில் சம்பா சாகுபடி நெல் வயலைப் பார்வையிட்டார். கட்டிமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமுக்குச் சென்ற முதலமைச்சர் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், 750 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவிப் பொருள்களை வழங்கினார். பின்னர் கஜா புயல் தாக்கியதில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களைத் தெரிவிக்கும் புகைப்படங்களைப் பார்வையிட்டார்.\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nபின்னர் திருத்துறைப்பூண்டி தனியார் மண்டபத்தில் தங்கிருந்த மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மணலி கிராமத்தில் முருகேசன் என்பவரது சம்பா நெல் வயலைப் பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமியிடம் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட விவசாயிகள் கஜா புயல் தாக்கியதில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து மணலி மாங்குடி பகுதிகளிலும் கஜா புயல் ச��தங்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்.\nதிருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு பணிகளைப் பார்வையிட்ட பின்னர், முதல்வர் பழனிசாமி திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர், ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 வகையான பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கப்படும். இந்தப் பொருள்கள் அடுத்த ஐந்து நாள்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.\nகுடிசை வீடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதல் கட்டமாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். பகுதி பாதித்த வீடுகளுக்குச் சிறப்பு திட்டம் தீட்டப்பட்டு சீரமைக்கப்படும். கடலோரப் பகுதிகளில் படிந்துள்ள சகதிகளை அரசு செலவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை வெட்டி அகற்றுவதற்கு உள்ளூர் மக்களுக்கு சுமார் 5 லட்சம் பேருக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படும்.\nகஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளில் தமிழக அரசு முன்கூட்டியே செயல்பட்டுள்ளது. அமைச்சர்களைப் புயலுக்கு முன்னதாகவே அனுப்பி முன்னேற்பாடுகளைக் கவனித்தோம். புயல் பாதிப்புக்குப் பின்னரும் மற்ற துறை அமைச்சர்களை, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பொறுப்பாளர்களாக நியமித்து புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வைத்துள்ளோம்.\nஅ.தி.மு.க அரசுக்கு உறுதுணையாக அ.தி.மு.க தொண்டர்களும் ஆங்காங்கே அரசின் திட்டங்கள் கிடைக்கவும், நிவாரணப் பொருள்களை வழங்கி மக்களுக்கு உதவி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். மக்கள் அனைவரும் விரைவில் மின்சார வசதி வேண்டும் எனக் கோரி வருகின்றனர். அதற்கு ஏற்ப உள் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், ஆந்திரா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பணியாளர்களை நியமித்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மின்சார ஊழியர்கள் வயல்வெளி பகுதிகளில் சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள் நடுவதற்குப் பெருத்த சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்” என்றார்.\nedappadi palanisamygaja cycloneகஜா புயல்எடப்பாடி பழனிசாமி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி -கேரள முதல்வர் பினராயி விஜயன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ட்ரம்ப்பை தொடர்ந்���ு இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-12-2018\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\n‘டெல்டா விவசாயிகளுக்காக அமெரிக்காவில் மொய் விருந்து’- 8000 டாலர்கள் திரட்டிய அமெரிக்கத் தமிழர்கள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/nasa-is-planning-to-broadcast-film-in-space-for-astronauts/", "date_download": "2018-12-17T04:45:08Z", "digest": "sha1:6UECVCC2MFRM6E3TF7EKB5NKRIZDVL3J", "length": 7184, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "விண்வெளியில் சினிமா படம் ஒளிபரப்ப நாசா திட்டம்!", "raw_content": "\nவிண்வெளியில் சினிமா படம் ஒளிபரப்ப நாசா திட்டம்\nவிண்வெளியில் சினிமா படம் ஒளிபரப்ப நாசா திட்டம்\nஅமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகிறது. அதற்காக தலா 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் 6 மாதங்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர்.\nஅவ்வாறு தங்கியிருக்கும் வீரர்களுக்கு சினிமா படம் ஒளிபரப்ப நாசா மையம் திட்டமிட்டுள்ளது. இன்று புதிதாக ‘ஸ்டார் வார்ஸ்’ என்ற ஆங்கிலபடம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.\nஇப்படம் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் பார்க்கும் வகையில் ஒளி பரப்பப்படுகிறது. அதற்கான பணியில் ‘நாசா’ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஅதுகுறித்து ‘நாசா’ அதிகாரி டேன் ஹூயாத் கூறும்போது, ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை ‘டிஜிட்டல் பைல்’ மூலம் லேப்டாப்பில் தெரியும் வகையில் இது ஒளிபரப்பப்படும்.என்றார்\nஒக்கி புயல்:அ.தி.மு.க எம்.பி பேச்சு-மாநிலங்களவை ஒத்திவைப்பு\nஜனவரி 7 முதல் ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக்\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல் மந்திரிகள் இன்று பதவியேற்பு\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nமுதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா வந்தார்\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல்…\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nமுதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா வந்தார்\nபெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது\nதமிழக முன்னாள் முதல்வர்கள் நினைவிடங்களில் சோனியா, ராகுல்…\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்\nஇஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்தது…\nராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு\nமுடிவுக்கு வந்த தல 59 குழப்பங்கள்: ரசிகர்களை கொண்டாட வைத்த…\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி…\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம்…\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்…\nபோலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20680&ncat=2", "date_download": "2018-12-17T06:17:52Z", "digest": "sha1:EUSMUIEE24674P4DBKMTXIG6DAZJSYOD", "length": 25017, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஅறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள்... சிக்கினார்\nஎன்னை பிடிக்க மத்திய அரசு ஆர்வம்: விஜய் மல்லையா டிசம்பர் 17,2018\nகாங்கிரஸ் மீது பிரதமர் பாய்ச்சல் டிசம்பர் 17,2018\nமீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் 'ஸ்டெர்லைட்' டிசம்பர் 17,2018\nகருணாநிதி சிலையை திறந்தார் சோனியா டிசம்பர் 17,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமேலதிகாரிகளே... மரியாதையை காப்பாற்றி கொள்ளுங்கள்\nஎன் கண��ர், மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று இறந்து விட்டார். அவர், அரசு பணியில் இருந்ததால், அவருக்குப்பின், அந்த வேலை எனக்குக் கிடைத்தது. இளம் விதவையான நான், மற்றவர் மனதில் சலனம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, என் உடை, அலங்கார விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். என் செக் ஷன் சூப்பர்வைசர் ஒரு, 'ஜொள்' பார்ட்டி. அதுமட்டுமில்லாமல், செக் ஷனில் இருப்பவர்கள் தன்னிடம் வந்து வழிந்துகொண்டு பேச வேண்டும் என்றும், தனக்கு, 'ஜால்ரா' அடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். இதில் எனக்கு விருப்பம் இல்லாததால், நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருப்பேன்.\nஇதனால், அந்த சூப்பர்வைசர், என்னைப்பற்றி மற்றவர்களிடம் மட்டமாக, கீழ்த்தரமாக பேசுவார். என் வேலையில் எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். வயிற்று பிழைப்புக்காக வேலைக்கு வந்தால், இது போன்ற மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு, வேதனைப்பட வேண்டியிருக்கிறது. படித்து, நல்ல பதவியில் இருப்பவர் இப்படி நடந்து கொண்டால், இவர் மீது எப்படி மரியாதை ஏற்படும் தனக்கு சாதகமாக இல்லாத ஒரே காரணத்தால், ஒருவர் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இம்சைப்படுத்தும் இவரைப் போன்றவர்கள் எப்போது தான் திருந்தப் போகின்றனரோ\nஇன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய இளசுகள்\nசென்னை திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை, பேருந்து நிறுத்தத்தில், நான் கண்ட காட்சி, என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாலை, 5:00 மணி இருக்கும். 75 வயது மதிக்கக்தக்க, ஒரு மூதாட்டி கையில், ஒரு துணிப்பையுடன், பரிதாபமாக, கடை ஓரமாக அமர்ந்திருந்தார். சில இளம் பெண்கள், பஸ் நிறுத்தத்தில், கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள், இருவர் அங்கிருக்கும் பெட்டிக் கடையில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி வந்து, 'பாட்டி...' என்று, அன்புடன் அழைத்து, அவரது கையில் கொடுத்ததுடன், காபியும் வாங்கி கொடுத்தனர். அந்த மூதாட்டி, அவர்களுக்கு தெரிந்தவராய் இருக்குமோ என நினைத்து, அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'தெரிஞ்சவங்க இல்ல; அந்தப்பாட்டியின் முகம் வாடிப் போய் இருந்ததால் தான், காபி மற்றும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்தோம்...'என்றனர்.\nநான், அவர்களைப் பாராட்டி, மனமாற வாழ்த்தினேன். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்...' என்ற வள்ளலாரின் வாக்கு தான், என் நினைவிற்கு வந்தது.\nஎன், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.\nஅது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.\nஎவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம் கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது\n— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..\nமூன்று வயது குழந்தையின் விசித்திர ஆசை \nபசுமை நிறைந்த நினைவுகளே (40)\n70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கர���த்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் மற்றும் மூன்றாம் பகிர்வுகள் வேதனைக்குரியவை. விதவைகள் தனியாக பாதுகாப்பாக வாழும் ஒரு சமுதாயத்தை தமிழ் சமுதாயம் ஏற்படுத்தவில்லை என்பது நன்றாக தெரிகிறது. விதவைகள் பூவும், போட்டும் வைத்துகொள்ளக் கூடாது என்பதே அபத்தமாக உள்ளது. தமிழ் சமுதாயம் மனித நேயத்தோடு இதை அணுக வேண்டும். அதைவிட கொடுமை, ஒரு விதவை வருத்துப்படுவாள் என்று மற்றவர்களும் பூ போட்டு வைத்துகொள்ள கூடாது என்பது கொடுமையிலும் கொடுமை. இது தனிப்பட்ட பெண்களின் பிரச்சினையாக பாராமல், எல்லா தனித்துவிடப்பட்ட பெண்கள், விதைவைகள் எல்லா பெண்களின் பிரச்சினையாக தமிழ் சமுதாயம் இதை கருத வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திக��் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/07/teachers-eligibility-test.html", "date_download": "2018-12-17T05:09:29Z", "digest": "sha1:4NGTYRZRRZFC3DI6YTTNC2YGZDLY6SWT", "length": 17008, "nlines": 277, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers TNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள் - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\nUncategories TNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nஇடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு,\n** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர்.\n** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைவதால் மட்டுமே பணி வாய்ப்பினைப் பெற இயலாது.\n** அந்த அந்த துறை ஆசிரியர்களுக்கு என காலியிடங்களை பொறுத்து தனியாக போட்டித் தேர்வு (COMPETITIVE EXAM) நடைபெறும்.\n** போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இனி பணி வாய்ப்பினைப் பெற முடியும்.\n** போட்டித் தேர்வினை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றால் மட்டுமே எழுத முடியும்.\n** வெறும் B.Ed, DTed. படித்தவர்கள், நேரடியாக போட்டித் தேர்வினை எழுத இயலாது.\n** வெயிட்டேஜ் க்கு எல்லாம் இனி வேலை இல்லை.\nஆந்திராவில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையினை இனி தமிழகமும் பின் பற்றுகிறது.\nஆந்திராவில் பின்பற்றப்பட்டு வரும் முறை:\nஆந்திராவில், தற்போது ஒரு ஆசிரியர் எந்த பாடத்தில் (MAJOR SUBJECT) பட்டம் பெற்று இருக்கிறாரோ அதில் இருந்தே போட்டித் தேர்வில் அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது, உதாரணமாக அறிவியல், கணக்கு, வரலாறு எடுத்து படித்து இருப்போர்க்கு அந்த பாடத்தில் கேள்விகள் அதிகமாக இடம் பெறுகிறது.\nஅதே போன்று தமிழகத்திலும் முக்கிய பாடத்தினைப் (MAJOR) பொறுத்து தனித்த தனியாக கேள்விகள் அமையலாம்.\nபோட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் மூலம் மட்டுமே வெற்றி உறுதி செய்யப் படுகிறது. முந்தைய கல்வித் தகுதிகள் கணக்கில் கொள்ளப் படுவதில்லை.\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm Colou...\nதினமும் இந்த பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும். எனவே இந்தப் பக்கத...\nGroup-4 (CCSE-4) உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது ...\nTNPSC Shortcuts | கோள்களை எளிதில் நினைவில் வைத்துக...\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முட...\nTNPSC வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nமகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு\n309 டெக்னிக்கல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வு\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nTNPSC General Tamil - இராமலிங்க அடிகளார்\nஉலக தடகள போட்டியில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார்\nபுதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குற...\n10-07-2018 முதல் இந்திய சுதந்திர போர் தென்னிந்திய...\nதிருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்\nடிரையத்தலான் இரும்பு மனிதர் போட்டி\nஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2018-12-17T05:07:06Z", "digest": "sha1:3Z2XO7L5OVWIO6KHNHFTXGIIXAUOC4CM", "length": 4273, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அவசம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அவசம் யின் அர்த்தம்\n‘ஏதோ ஒரு மன அவசத்தில் வெறுப்புற்று அவள் இதைச் செய்திருக்கலாம்’\n‘இலக்கியம் என்பதே மன அவசத்தின் வெளிப்பாடுதானோ\n‘கழைக்கூத்தாடியின் அவசங்களை இந்தக் கதையில் ஆசிரியர் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/17830", "date_download": "2018-12-17T05:50:58Z", "digest": "sha1:TCUQAJB42AQP4B7RMN34MAOYIH52SQ7W", "length": 6389, "nlines": 57, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்களுக்கு தெரியுமா கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > உங்களுக்கு தெரியுமா கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி\nஉங்களுக்கு தெரியுமா கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி\nகர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து.\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி\nசெம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.\nகர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.\nமாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.\nஇருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.\nஅஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.\nஉங்களுக்கு தெரியுமா இஞ்சித் தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/24-movie-audio/", "date_download": "2018-12-17T04:31:16Z", "digest": "sha1:COLFAX3XP4LPNYYL57DWSIZF5GRCQXG4", "length": 7349, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு 24 படம் தரும் விருந்து ! - Cinemapettai", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு 24 படம் தரும் விருந்து \nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள 24 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 11-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. மேலும் அதேநாளில் இப்படத்தின் டிரைலரும் வெளிவரும் என கூறப்படுகிறது.\nஅதிகம் படித்தவை: கார்த்தியால் வந்த கதை\nஅதேபோல் இப்படம் தேர்தலுக்கு முன்பாகவே அதாவது மே 6-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்���ு.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/gnanasara-thero-found-guilty.html", "date_download": "2018-12-17T05:44:09Z", "digest": "sha1:DYUJPUYOASYEEBOXAHTIOPCNDU3HJQNL", "length": 3417, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Gnanasara thero found guilty - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1993&ncat=3", "date_download": "2018-12-17T06:14:39Z", "digest": "sha1:NQJDHDFXRE43T4B3KOONRD3SYGBZ7HIO", "length": 28867, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "புலித்தேவன் ! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஅறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள்... சிக்கினார்\nஎன்னை பிடிக்க மத்திய அரசு ஆர்வம்: விஜய் மல்லையா டிசம்பர் 17,2018\nகாங்கிரஸ் மீது பிரதமர் பாய்ச்சல் டிசம்பர் 17,2018\nமீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் 'ஸ்டெர்லைட்' டிசம்பர் 17,2018\nகருணாநிதி சிலையை திறந்தார் சோனியா டிசம்பர் 17,2018\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் நாம் அறிய வேண்டிய முதல் பெயர் புலித்தேவன். பெயரிலேயே வீரம் ஒலிக்கும். இவரது பெயர் பூலித்தேவன் என்பதே.அதோடு மக்களுக்கு இன்னல் விளைவித்த புலியைக் கொன்ற இவரது வீரம் கருதி புலித்தேவன் என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.\nமகாத்மா காந்தி போன்றவர்கள் சுதந்திரப்பயிர் வளர்த்து வெற்றிக்கனியை கொய்து தந்தனர் என்றால் அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே புலித்தேவன் போன்றவர்களால் விதைக்கப்பட்ட விதையே காரணம் எனலாம். இடைவிடாது போர்களைச் சந்தித்த இவரின் வரலாறு ஒரு வீர வரலாறு.\nபிறந்த இவரது இயற்பெயர் காத்தப்பதுரை. இவரது தந்தையார் சித்திர புத்திரத் தேவன், தாயின் பெயர் சிவஞான நாச்சியார். இவரது பிறந்த நாள் செப்., 1715-ம் ஆண்டு. திருநெல்வேலி மாவட்டம் ஆவுடையார்புரம் என்கிற நெற்கட்டும் செவ்வல் பாளையமே இவரது ஊர். தனது 12ஆம் வயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், வாள்யுத்தம் எனப் பல்வேறு வீர வித்தைகளில் தேர்ச்சி பெற்றவர்.\nநெற்கட்டும் செவ்வல் ஆட்சிப் பொறுப்பை புலித்தேவன் ஏற்ற காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்ற ஆரம்பித்தது. நவாபு கிழக்கிந்திய கம்பெனிக்கு நிறைய கடன்பட்டிருந்தார். பாளையக்காரர்களிடம் வரியை வசூல் செய்து, அக்கடனைத் தீர்த்திட நினைத்தான் நவாபு.\nவரி வசூல் செய்ய நவாபால் இயலாது போயிற்று. எனவே, ஆங்கிலேயர்களே நேரடியாக பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை வழங்கினான். அந்த வகையில் புலித்தேவனிடம் ஆங்கிலேயர் வரி கேட்ட போது, வரி கட்ட மறுத்து தனது ஆங்கிலேய எதிர்ப்பை வெளியிட்டார் புலித்தேவன்.\nராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை போன்ற பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்பு கர்னல் ஹெரான் என்பவருக்கு தரப்பட்டிருந்தது. அவரின் கட்டுப்பாடு அதிகம். அவருக்கு அஞ்சி பல பாளையக்காரர்கள் வரி செலுத்தினர். ஆனால், புலித்தேவனோ அவரை சந்திக்கக்கூட மறுத்தார்.\nஎங்கோ இருந்து வந்த ஆங்கிலேயருக்கு வரி செலுத்தி, அடங்கிப் போக இவரின் சுதந்திர உணர்வு சம்மதிக்கவில்லை. புலித்தேவனை பணிய வைக்க நினைத்த கர்னல் ஹெரான் 1755-ம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் ஒரு பெரும் படையுடன், புலித்தேவனின் பகுதியான நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டான்.\nஅதோடு கொஞ்சமாவது முதலில் வரியை செலுத்துமாறு தூது அனுப்பினான். ஆனால், கண்டிப்பாக வரி செலுத்த புலித்தேவன் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட ஹெரான் அவரது கோட்டையைத் தாக்கினான். புலித்தேவனின் கோட்டை களிமண் கோட்டை.\nஅதனை துப்பாக்கியால் சேதப்படுத்த முடியவில்லை. தோல்வியுடன் திரும்பிய கர்னல் இது குறித்து நவாப்பிடம் முறையிட்டான். அதோடு புலித்தேவனிடம் வரி வசூல் செய்து தருமாறு நவாப்பிடமே கர்னல் கேட்டான். இது ஒரு வகையில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வி என்றே கூறலாம்.\nபுலித்தேவன் தனது நாட்டை மேலும் விரிவுபடுத்த எண்ணினார். அதற்காக திருநெல்வேலிப் பகுதி மீது படையெடுத்தார். அப்போது நெல்லையை ஆண்டவன் மபஸ்கான். அவனிடம் மிக நவீன ஆயுதங்கள் இருந்தன. எனவே, அவரை புலித்தேவனால் வெற்றி கொள்ள முடியவில்லை. இதனால் தனது படைபலத்தை புலித்தேவன் பெருக்கிக் கொள்ள விரும்பி, திப்பு சுந்தானிடம் உதவி கோரினார். திப்புவும் சம்மதித்தார். இதனைக் கேள்விப்பட்ட ஆங்கிலேயருக்கு அச்சம் மிகுந்தது. எப்படியும் புலித்தேவனை வீழ்த்த விரும்பினர். பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்களான ஆங்கிலேயர்கள் புலிதேவனுக்கு ஆதரவாக இருந்த சிவகங்கை, ராமநாதபுரம் பகுதி மறவர்களை புலித்தேவனுக்கு எதிராக செயல்பட முயற்சித்தனர். மபஸ்கான் போன்றவர்களை புலித்தேவனுக்கு எதிராக தூண்டி விட்டனர். மபஸ்கான் படையுடன் சென்று புலித்தேவனுக்கு உரிமையான சிங்கம்பட்டி கோட்டையைக் கைப்பற்றினான்.\nதனக்கு எதிராக செயல்பட்ட ஊத்துமலை, செய்த்தூர் மீது படையெடுத்து கைப்பற்றினார். புலித்தேவன் 1758-ல் திருநெல்வேலியையும் கூட கைப்பற்றினார்.\nபுலித்தேவனின் வீரம், வளர்ச்சி, எதிர்ப்பு ஆகியவை ஆங்கிலேயரை மிகவும் அதிர வைத்தது. இதனை வளரவிடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டினர். இதற்காக புலித்தேவனின் எதிரியான யூசுப்கான் என்பவரை பயன்படுத்திக் கொண்டனர். தஞ்சாவூர் - புதுக்கோட்டை அரசர்களின் படையும் ஆங்கிலேயர் அறிவுரைப்படி யூசுப்கானுக்கு உதவி செய்தது. அதோடு திருவாங்கூர் மன்னனின் எதிர்ப்பும் புலித்தேவருக்கு சேர்ந்தது. எல்லாரது எதிர்ப்பு இருந்தும் நெற்கட்டும் செவ்வலை வெல்ல இயலவில்லை. புலித்தேவனே வெற்றி பெற்றார்.\nஇருப்பினும் யூசுப்கானின் தோல்வியால் வளர்ந்த பகையால், அவன் எப்படியும் புலித்தேவனை வீழ்த்த முடிவு செய்தான். தன் படை பலத்தைப் பெருக்கினான். 1760-ம் ஆண்டு செப்., 16ஆம் நாள் யூசுப்கான் நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டான். 1761-ம் ஆண்டு மார்ச் 21 முதல் மே 16 வரை இந்த மாபெரும் போர் நீடித்தது. சேதம் இருவருக்கும் அதிகம். இறுதியில் புலித்தேவனின் நெற்கட்டும் செவ்வல், வாசுதேவ நல்லூர், பனையூர் போன்றவை யூசுப்கானால் கைப்பற்றப்பட்டது. அதோடு அவை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.\nஇதற்குமேல் அதிகமாக புலித்தேவன் பற்றிய செய்திகள் சரிவர கிடைக்கவில்லை. இந்த மாபெரும் வீரனின் இறுதிக்கால வரலாறு இன்று வரை மர்மமாகவே உள்ளது. இவர் அந்நியரிடம் அகப்படக்கூடாது என்ற உணர்வில் தற்கொலை செய்து கொண்டதாகவும், சங்கரன் கோவிலில் இறைவனோடு கலந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.\nபுலித்தேவன் தன் நண்பர்களுடன் தப்பிச் சென்று மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒளிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரை வெள்ளையர்கள் கண்டுபிடித்து கைது செய்தனர். அதோடு அவரை பாளையங்கோட்டைக்கு அழைத்து சென்றனர். வழியில் சங்கரன் கோவிலில் இறைவனை வழிபட விரும்புவதாகச் சென்றார். அதன் பின் அவரை யாருமே பார்க்கவில்லை. ஒரு சமயம் ஆங்கிலேயர் அவரை கொன்று இருக்கலாம்.\nஎப்படியோ - புலித்தேவன் என்ற பெயர் ஆரம்பக் கால எதிர்ப்புக்கு முதலிடம் வகிப்பதை யாரும் மறுக்க முடியாது; மறக்கவும் முடியாது.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nமினி ஸ்டோரி - நான் பாத்துக்கறேன் \nகி.பி.3003 (அறிவியல் துப்பறியும் தொடர்) - பூரணி - பகுதி (8)\nஹேப்பி பர்த்டே டியர் காந்தி \n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகி��ோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇங்கு கொடுக்க பட்டுள்ள வண்ண படங்களும்,இந்திய வரலர்ற்று நிகழ்வுகளும் மனதை கவர்ந்தன....மனதில் என்றும் நீங்க நினைவுகளோடு ............. லக்ஷ்மி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8241", "date_download": "2018-12-17T06:09:59Z", "digest": "sha1:4RXI2SAMCNI4PBLZGZSR6XSHUYKCODL3", "length": 8899, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "இந்தியாவின் கதை » Buy tamil book இந்தியாவின் கதை online", "raw_content": "\nஎழுத்தாளர் : முல்லை முத்தையா (Mullai Muthiah)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநவீன இந்தியாவின் வகுப்புவாதம் முரண் தர்க்கப் பொருள் முதல் வாதம் என்றால் என்ன\nஇரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூல், இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, இந்திய வரலாற்று நூலாகும். மொஹஞ்சதாரோவில் துவங்கி, திராவிடர்கள், ஆரியர்கள், ராமாயணம், மகாபாரதம், புத்தர், ஜைன மதம், மவுரியர்கள், குப்தவம்சம்,ஹீணர்கள் என, வட இந்திய வரலாற்றையும், பல்லவர், சேரர், ‌சோழர், பாண்டியர் என, தென்னிந்திய வரலாற்றையும் மொகலாயர், பறங்கியர்கள் என, சுதந்திரப் போர் வரை சுருக்கமாக விளக்க, மகாத்மாவின் கொலை வரை இதில் வரலாறு பதியப்பட்டுள்ளது. சிறியவர்களுக்காகப் படைக்கப்பட்ட இந்நூலினை, பெரியவர்களும் படித்துப் பயன் பெறலாம். வரலாற்றின் முன்னோடி நூலிது.\nஇந்த நூல் இந்தியாவின் கதை, முல்லை முத்தையா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முல்லை முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி\nநாமக்கல் கவிஞர் உதிர்த்த முத்துக்கள்\nபீர்பால் தந்திரக் கதைகள் - Beerpal Thanthirangal\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nபண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்\nரமண மகரிஷி வாழ்வும் வாக்கும் - Ramana Maharisi Vaazhu Vaakkum\nபாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru\nவிடுதலைப் போரில் சேதுபதி மன்னர்\nபிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்\nஇயற்கை விஞ்ஞானியின் கதைகள் - Iyarkai Vignaniyin Kathaigal\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை - Puratchikaranin Pulaangulal Isai\nதனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal\nகரமசோவ் சகோதரர்கள் (2 பாகங்களும் சேர்ந்த 2 புத்தகங்கள்)\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் - Makkal Kavinar Pattukottai Kalyanasundaram Padalgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.prophecyfilm.com/tamil/revelations/book1/b1_chapter9.htm", "date_download": "2018-12-17T05:48:08Z", "digest": "sha1:ECDTVCUNA2JI2ZPKLJPZPY65UWVWXEGB", "length": 13566, "nlines": 13, "source_domain": "www.prophecyfilm.com", "title": "புனித பிரிஜித்தாவின் ​​வெளிப்பாடுகள - புத்தகம் 1, அதிகாரம் 9", "raw_content": "விண்ணகத்தின் அரசி தமது அன்புக்குரிய மகளிடம் தமது மகன் கன்னித் தாயான தம்மீது வைத்திருந்த அருமையான அன்பைப்பற்றியும் கிறிஸ்துவின் தாய் தனது தாயான அன்னம்மாளின் கற்புள்ள திருமணத்தால் கருவுற்றதையும் அக்கரு எவ்வாறு அர்ச்சிக்கப்பட்டது எ��்பதையும் எப்படி தமது ஆன்மாவோடும் உடலோடும் விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பதையும் மரியாள் என்ற தமது பெயருக்குள்ள வல்லமையும் மற்றும் நன்மைக்கும் தீமைக்கும் கொடுக்கப்பட்டுள்ள வானதூதர்களைப் பற்றியும் கூறுகிறார்.\nபுத்தகம் 1 - அதிகாரம் 9\nநானே விண்ணகத்தின் அரசி. எனது மகனை அன்பு செய் ஏனென்றால் அதற்கு அவர் மிகவும் தகுதியானவர். அவரை நீ பெற்றிருக்கும்போது தகுதியுள்ள அனைத்தையும் பெற்றுக் கொண்டதற்குச் சமமாகும். அவர் மிகவும் விரும்பத்தக்கவர் அவரை நீ விரும்பும்போது நீ விரும்புகின்ற அனைத்தையும் பெற்றிருக்கின்றாய். அவரை அன்பு செய் ஏனெனில் அவர் மிகுந்த நற்குணமுள்ளவர் அவரை நீ அன்பு செய்யும்போது அனைத்து நற்குணங்களும் உன்னை வந்தடைகின்றன்.\nஎனது ஆன்மாவின் மீதும் உடலின் மீதும் அவர கொண்டிருந்த அருமையான அன்பைப் பற்றியும் அவர் எனது பெயருக்குக் கொடுத்துள்ள வணக்கத்தைப் பற்றியும் கூறுகிறேன் கேள். எனது மகன் நான் அவரை அன்பு செய்வதற்கு முன்னரே என்னைப் படைத்ததன் மூலம் என்னை அன்பு செய்தார். அவரே எனது பெற்றோரின் திருமணத்தில் இணைந்து கொண்டார். எனது பெற்றோர்களைப்போல மிகவும் கற்புள்ள பெற்றோரை யாரும் காண முடியாது.\nஅவர்கள் விதிகளை மீறி இணைந்தது கிடையாது. மேலும் உருவாக்குவதற்கேயன்றி வேறு எந்த ஆசைக்காகவும் அவர்கள் இணைந்ததில்லை. வானதூதர் எனது பெற்றோருக்குத் தோன்றி தங்களிடமிருந்து பிறக்கவிருக்கும் கன்னியின் வழியாக உலக மீட்பு பிறக்கவிருக்கிறது என்று அறிவித்தது முதல் அவர்களிடமிருந்து இச்சை அழிந்துபோனது. இச்சைக்காக ஒன்று சேர்வதைவிட சாவதே மேலென்று விரும்பினாரகள். வானதூதர் அறிவித்ததன் பொருட்டு தெய்வீக சித்தத்திற்காகவும் கடவுள் மீது அவரகள் கொண்டிருந்த பேரன்பிற்காக மட்டுமே அவர்கள் உடலால் ஒன்று சேர்ந்தனர் வேறு எந்தவித இச்சைக்காகவும் அல்ல என்பது திண்ணம்.\nஇவ்வாறாக தெய்வீக அன்பினால் எனது கரு உருவாக்கப்பட்டது. எனது உடல் உருவானபோது கடவுள் தாம் படைத்த ஆன்மாவை அவரது தெய்வீகத்தினின்று எனக்குள் வைத்தார். அந்த ஆன்மா என் உடலுடன் இணைந்து பரிசுத்தப்படுத்தப்பட்டது. கருவிலிருந்த என்னை வானதூதர்கள் கண்காணித்தனர். இரவும் பகலும் என்னைப் பாதுகாத்தனர். எனது ஆன்மா எனது உடலோடு இணைந்து பரிசுத்த��்படுத்தப்பட்டபோது எனது தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தப் பேரானந்தத்தை வரணிக்க இயலாது. பிறகு எனது உயிர் முழுமை அடைந்தபோது கடவுள் என் உடலிலிருந்து எனது ஆன்மாவை எடுத்து தமது தெய்வீகத்திற்கு அடுத்தபடியாக வேறு எவருக்கும் கிடைக்காத மேலான இடத்தில் வைத்தார். எனவே எனது உடல் அவரால் படைக்கப்பட்ட வேறெந்த உடலையும் விட நெருக்கமாக அவரது பக்கத்தில் வைக்கப்பட்டது. என் மகன் எனது ஆன்மாவையும் உடலையும் எவ்வளவு அதிகமாக அன்பு செய்யதார் என்பதைப் பார்\nஇவ்வாறாக என் ஆன்மாவையும் உடலையும் நான் பெற்றிருக்கும்போது சிலர் இதைக் கடுமையாக மறுக்கின்றனர் மேலும் சிலர் இதைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளவில்லை. ஆனால் எனது ஆன்மாவோடும் உடலோடும் கடவுளிடம் நான் எடுத்துக்கொள்ளப்பட்டது முற்றிலும் உண்மையானது. என் மகன் எனது பெயரை எவ்வளவு வணக்கத்துக்குரியதாகச் செய்தார் என்பதைப்பற்றி கூறுகிறேன் கேள் பரிசுத்த வேதாகமம் சொல்வதைப்போல எனது பெயர் மரியாள். எனது பெயரைக் கேட்டவுடனே வானதூதர்கள் பேருவகை கொண்டு கடவுளுக்கு நன்றி கீதம் பாடுகின்றனர்.\nஏனென்றால் என் மீதும் எனது வழியாகவும் அவர் பேரிரக்கத்துடன் செயலாற்றினார். அதனால் மனித உருவெடுத்த எனது மகன் கடவுளது தெய்வீகத்தில் மேன்மைப்படுத்தப்படுவதை வானதூதர்கள் காண்கின்றனர். நோயுற்று படுத்தபடுக்கையாய் இருக்கும் ஒருவர் மற்றவர்கள் கூறும் ஆதரவான வார்த்தைகளைக் கேட்கும்போது எவ்வாறு உள்ளம் மகிழ்ந்து அமைதியடைகின்றதோ அதைப்போலவே உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களும் எனது பெயரைக் கேட்டவுடன் அளவுகடந்த பேருவகையால் அக்களிக்கின்றனர்.\nஎனது பெயர் உச்சரிக்கப்படும்போது நல்ல சம்மனசுக்கள் தாங்கள் காவல் தூதர்களாக வழிநடத்தும் நல்ல ஆன்மாக்களுக்கு நெருக்கமாகச் சென்று அந்த ஆன்மாக்களின் முன்னேற்றத்தின் பொருட்டு பேருவகை கொள்கின்றனர்.\nநல்ல சம்மனசுக்கள் மனிதர்களைக் காவல் காப்பதற்கும் கெட்ட சம்மனசுக்கள் அவர்களைச் சோதிப்பதற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் வானதூதர்கள் கடவுளிடமிருந்து பிரிக்கப்படுவதில்லை மாறாக கடவுளோடு அவரது பிரசன்னத்தில் எப்போதும் இருந்துகொண்டு ஆன்மாக்களின் நற்குணங்களை சுவாலைபோல பற்றி எரியச் செய்கின்றனர். நன்மை செய்வதற்கு அவர்களைத் த���ண்டுகின்றனர். என் பெயரைக்கேட்டதும் சாத்தான் அடங்கி நடுநடுங்குவான். மரியாள் என்ற எனது பெயர் ஒலிக்கும்போதெல்லாம் தன் பிடியிலிருக்கும் ஆன்மாக்களை சாத்தான் விட்டுவிடுகிறான். எவ்வாறு பறவையானது சத்தத்தைக் கேட்டவுடன் தனது அலகையும் இறக்கைகளையும் உண்டுகொண்டிருந்த உணவை விட்டுவிட்டு பறந்து சென்றுவிட்டு மீண்டும் அதைத் தேடி வருவதைப்போல சாத்தானும் தான் விட்டுச்சென்ற ஆன்மாவை நோக்கி ஈட்டியைப்போல திரும்பி வருகிறான்.\nஅந்த ஆன்மா எந்தவித மன மாற்றமும் அடையாமல் இருந்தால் அதை ஆட்கொள்ளவே மீண்டும் வருகிறான். கடவுளுடைய அன்பில் எவரும் குறைந்தவரல்ல. மரியாள் என்ற எனது பெயரை உச்சரித்து இனி தீயனவற்றிற்கு மீண்டும் ஆளாகிவிடக் கூடாது என்று என்னும் ஆன்மாக்களை சாத்தான் எளிதாக விட்டுவிடுவதுமில்லை அதேபோல மீண்டும் பாவம் செய்யும் எண்ணம் வரும்வரை அந்த ஆன்மாவை நெருங்குவதும் இல்லை.\nசில வேளைகளில் அந்த ஆன்மாவின் மேன்மைக்காகவே சாத்தானுக்கு சோதிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த ஆன்மாவை தன் வசம் ஈர்த்துக்கொள்வதற்கல்ல என்பதைத் தெரிந்துகொள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/03/news/30188", "date_download": "2018-12-17T06:25:00Z", "digest": "sha1:XZIE3MZIJYNAAOHPGOPTG4RN7562MV22", "length": 8723, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மைத்திரியைச் சந்தித்தார் சம்பந்தன் – இன்றிரவு முடிவை அறிவிப்பார் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமைத்திரியைச் சந்தித்தார் சம்பந்தன் – இன்றிரவு முடிவை அறிவிப்பார்\nApr 03, 2018 | 12:37 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் பேச்சுக்களை நடத்தியுள்ளது.\nஇரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவரது செயலகத்தில் சந்தித்தது.\nஇன்றிரவு தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக முடிவெடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்த முடிவு தெரியப்படுத்தப்படும் என்று இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா அதிபரிடம் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மீது அனைத்து தரப்பினரினதும் கவனம் தற்போது குவிந்துள்ளது.\nஅதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலையும் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் வேண்டா வெறுப்பாக ரணிலை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் சிறிலங்கா அரசியல் மாற்றங்களை வரவேற்கிறது இந்தியா\nசெய்திகள் ஐதேகவின் கதவைத் தட்டும் அங்கஜன் உள்ளிட்ட 21 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்\nசெய்திகள் மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு\nசெய்திகள் பதவியை இழக்கிறார் சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த\nசெய்திகள் சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக முதலமைச்சர்கள் போர்க்கொடி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம் 0 Comments\nசெய்திகள் அமைச்சரவை நியமனம் தாமதமாகும்\nசெய்திகள் சிஐஏ, எம்16 புலனாய்வு அமைப்புகளுடன் போரிட்டோம் – உதய கம்மன்பில 0 Comments\nசெய்திகள் படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/11/group-2-exam.html", "date_download": "2018-12-17T05:10:07Z", "digest": "sha1:FYAR7ML4FUVFX7X72BBAJPQD2MBOTI2L", "length": 19694, "nlines": 306, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers நீலகிரி வரையாடு ஏன் தமிழக அரசின் சின்னமானது ? - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\nநீலகிரி வரையாடு ஏன் தமிழக அரசின் சின்னமானது \nநீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரளமாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.\nவரையாடு = வரை + ஆடு. வரை என்பது மலை, மலையுச்சி, குன்று, குவடு ஆகியப் பொருள்களை உணர்த்துகின்றன. ஆடு என்பது விலங்கினங்களில் ஒன்றான ஆட்டின் இனத்தைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.\n'ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்' என்று சீவகசிந்தாமணியில் வரும் அடி இதன் பெயர் முற்காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கியதையும், இதன் மலைச்சிகர வாழ்க்கையையும் விளக்குகிறது.\nமதுரைக் கண்டராதித்தனின் பாடலில் வரையாடு நெல்லிக்காய் உண்பது குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுரி மட மரையான் கருநரை நல் ஏறு\nதீம் புளி நெல்லி மாந்தி, அயலது\nதேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,\nஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்\nநம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக\nவட புல வாடைக்கு அழி மழை\nதென் புலம் படரும் தண் பனி நாளே\nவருடை என்ற சொல் வரையாட்டினைக் குறிக்கிறது.\nஇன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்\nபல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை\nகடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்\nபெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு\nகூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும்\nமுயங்கல் பெறுகுவன் அல்லன்; ( 119)\nஉடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்,\nகேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை\nசூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே\nநெடு வரை மிசையது குறுங் கால் வருடை\nதினை பாய் கிள்ளை வெரூஉம் நாட\nவல்லாய் மன்ற, நீ அல்லது செயலே. (287)\nமழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்\nவரை ஆடு வருடைத் தோ���்றம் போலக்\nகூர் உகிர் ஞமலிக் கொடும் தாள் ஏற்றை\nஏழகத் தகரொடு உகளும் முன்றில் (126-141)\nஆவிக் கோமான் றேவி யீன்றமகன்\nதண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்\nதொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு (ஆறாம் பத்து - பதிகம் )\nஉருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,\nவருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி\nபுந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் (மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்)\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm Colou...\nதினமும் இந்த பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும். எனவே இந்தப் பக்கத...\nTNPSC Shortcut Tips - வாரிசு இழப்புக் கொள்கையால் ...\nபொது அறிவு தகவல்கள் | சில முக்கிய உலக விருதுகள்\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும்...\nஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் மருத...\nநீலகிரி வரையாடு ஏன் தமிழக அரசின் சின்னமானது \nஇதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்..\nதமிழ் அறிஞர்கள் சிறப்பு பெயர்கள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்பட...\nகுருப் 2 மெயின் தேர்வுக்கு தயார் ஆவது எப்படி \nTNPSC குரூப் - 2 முதன்மை எழுத்துத் தேர்வு வழிகாட்ட...\nவனவர் / வனக்காப்பாளர் பணிக்கான இணையவழித் தேர்வு நா...\nகுருப் இரண்டு தேர்வு – ஓர் பார்வை\nஒரே நாளில் இரண்டு போட்டித் தேர்வுகள் - தேர்வர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40913", "date_download": "2018-12-17T05:17:27Z", "digest": "sha1:ZH5ICM4WZEBYCNXY22BU32TBZZ4UNZIB", "length": 12002, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸ் அதிகாரியாக நடித்து வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கியவர் கைது - காரணம் இதுதான்..! | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nபொலிஸ் அதிகாரியாக நடித்து வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கியவர் கைது - காரணம் இதுதான்..\nபொலிஸ் அதிகாரியாக நடித்து வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கியவர் கைது - காரணம் இதுதான்..\nபொலிஸ் அதிகாரி போன்று நடித்து பெண் ஒருவரிடம் வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கிய நபர் ஒருவரை சிலாபம்பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் கஞ்சிகுழிய தேவாலய வத்த பகுதியைச்சேர்ந்த 29 வயதுடைய மரக்கறி வியாபாரி ஒருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிலாபம் மாவத்த பகுதியில் பெண்ணொருவர் வசித்து வந்துள்ளார். நேற்று திடீரென குறித்த வீட்டுக்கு ஆண் ஒருவர் சென்றுள்ளார்.\nஇதன்போது தான் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்பொலிஸ் அதிகாரி எனவும், வெளிநாட்டில் தொழில்புரியும் உமது கணவர் நகைக் கடை ஒன்றில் கொள்ளையிட்டு சிக்கி கொண்டுள்ளதாகவும் இதனை தெரியப்படுத்தவே தான் வந்தாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் தான் தனது கணவனின் திருட்டு சம்பவம் தொடர்பில் தெரிந்து கொண்டேன் என உறுதிப்படுத்த இந்த தாளில் கையொப்பம் இடுமாறு வெற்றுத்தாளை நீட்டியுள்ளார்.\nகுறித்த நபரின் செயற்பாடுகளில் சந்தேகம் கொண்ட பெண், கையொப்பமிட மறுத்துள்ளார். எனினும் அச்சுறுத்தி கையொப்பத்தை இட வைத்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த பெண் உடனடியாக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nமுறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதோடு கையொப்பம் பெறப்பட்ட அந்த வெற்றுத்தாளையும் மீட்டுள்ளனர்.\nவெற்றுத்தாளில் ஏதோ சில விடயங்களை குறித்த நபர் எழுதியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nவெற்றுத்தாளில் கையோப்பம் நீதிமன்றத்தில் ஆஜர் சிலாபம் பொலிஸ் சந்தேக நபர்\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-12-17 10:51:03 பொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பதவியேற்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\n2018-12-17 10:21:52 ரணில் சம்பந்தன் ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\n2018-12-17 09:36:13 யாழ்ப்பாணம் பெற்றோல் சுன்னாகம்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஇலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.\n2018-12-17 09:36:56 ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சி ரணில்\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\nஅனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை ரயில் கடவைக்கருகில் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அனுராதபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரயிலுடன் மோதுண்டு குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-12-16 20:13:24 ரயில் விபத்தில் ஆணொருவர் பலி அனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்��ணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-17T05:39:22Z", "digest": "sha1:COMCMHIHWPJRVWAEWWGKP3YSTKSWDTQC", "length": 4521, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலரஞ்சலி | Virakesari.lk", "raw_content": "\nகாதலர் தினத்தன்று வெளியாகிறது ‘வர்மா ’\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nதோழியின் இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த பெண்கள் (வீடியோ இணைப்பு)\nபெண் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : மாவை, சி.வி. அஞ்சலி (VIDEO)\nஇறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.வி...\nசோபித தேரருக்கு ஜனாதிபதி மலரஞ்சலி\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் தற்போதைய அரசை அமைப்பதற்கு அர்ப்பணிப்பு செய்த கோட்டை நாக விகாரையின் விக...\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/5DkeN", "date_download": "2018-12-17T06:29:53Z", "digest": "sha1:2CTEPDBUXBMIJZFKJ26CZ7NZYIHTWUVJ", "length": 4302, "nlines": 108, "source_domain": "sharechat.com", "title": "Interpol leader Ming Hongwi resigned by China - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "சீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜின���மா\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐயனார் இஞ்சினியரிங் எங்களிடம் கிரில்கேட் செட் ஒர்க் எஸ்எஸ் ஒர்கஸ் சிறந்த முறையில் செய்து தரப்படும் மெயின் ரோடு லால்குடி கொத்தமங்கலம் உரிமையாளர் கமல்ராஜ் போன் நம்பர் Call me 9943031157\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனாவால் சிறை பிடிக்கப்பட்ட இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/wonderful-pair-brought-it-my-foot-321937.html", "date_download": "2018-12-17T04:39:20Z", "digest": "sha1:7NUWI66WPHOQQUPERBVDJLB7YDM2CBQV", "length": 9339, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி.. என் லைப்ஃல பார்த்ததேயில்லை! | Wonderful pair: brought it in my foot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் - ஸ்டாலின்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்த���ய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஜோடின்னா அப்படி ஒரு ஜோடி.. என் லைப்ஃல பார்த்ததேயில்லை\nஜோடின்னா அப்படி ஒரு ஜோடி.. என் லைப்ஃல பார்த்ததேயில்லை\nநபர் 1 - \"நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃல பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு..\nநபர் 2 - \"அப்புறம்\nநபர் 1 - அப்புறம் என்ன...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jayanagar-poll-held-today-322088.html", "date_download": "2018-12-17T06:22:23Z", "digest": "sha1:BFLSJOHRUHC7SEBJM4NRQHSIR3UEXJOI", "length": 14773, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூர் ஜெயநகர் இடைத் தேர்தல்.. மந்தமான வாக்கு பதிவு.. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை | Jayanagar by poll held today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17/12/2018 இன்றைய ராசி பலன்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபெங்களூர் ஜெயநகர் இடைத் தேர்தல்.. மந்தமான வாக்கு பதிவு.. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை\nபெங்களூர் ஜெயநகர் தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல்-வீடியோ\nபெங்களூர்: பெங்களூர் ஜெயநகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று நடைபெற்றது.\nகர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், பெங்களூரிலுள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஜெயநகர் தொகுதிகளை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு மட்டும் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.\nராஜராஜேஸ்வரி நகரில் போலி வாக்காளர் அடை���ாள அட்டை பிரச்சினைக்காகவும், ஜெயநகர் தொகுதியில், பாஜக வேட்பாளரான விஜயகுமார் பிரச்சாரத்தின்போது மரணமடைந்ததாலும், தேர்தல் நடைபெறவில்லை.\nஇதையடுத்து ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா வெற்றி பெற்றார். இன்று ஜெயநகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது. மொத்தம் 216 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nஇத்தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நடுவே நேரடி நிலவியது. மஜத சார்பில் கலேகவுடா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மஜத தலைமை, காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்ததால், அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக்கொண்டார்.\nபாஜக சார்பில், மறைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் களமிறங்கியிருந்தார். காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவரும், முந்தைய ஆட்சியில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவருமான ராமலிங்க ரெட்டி மகள் சவும்யா ரெட்டி போட்டியிட்டார். மாலை 5 மணி நிலவரப்படி இங்கு 51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.\nநாளை மறுநாள் 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.\nமேலும் பெங்களூரு செய்திகள்View All\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஆலையில் பாய்லர் வெடித்தது… 6 பேர் பலி.. 5 பேர் கவலைக்கிடம்\nஆம், தெரியாது.. முதல் நாள் கேள்விகளுக்கு சசிகலா பதில்.. இன்றும் தொடர்கிறது ஐடி விசாரணை\nகாசு கொடுக்காததால் கடும் கோபம்.. பெற்ற தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன்\n.. 10 மாதம் சுமந்த தாய்க்கு செய்யும் காரியமா இது\nசண்டை போட ஆசையில்லை.. நாங்கள் சகோதரர்கள்.. கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் சொல்றதை கேளுங்க\nதொடர்ந்து அத்துமீறும் கர்நாடகம்.. மேகதாது பகுதியில் திடீர் ஆய்வு\nமேகதாது அணை திட்டம்.. தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. வீண் அரசியல் செய்கிறது- சித்தராமையா அதிரடி\nஎங்கள் இடத்தில் அணை கட்டுகிறோம்.. தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம்- கர்நாடகம்\nகட்சியினரை கூல் பண்ணும் காங், ம. ஜனதா தளம்.. அமைச்சர் கனவில் காங்.எம்எல்ஏக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka by poll by election bangalore கர்நாடகா இடைத் தேர்தல் பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/13122305/Nov-AnjaneyaDarshan.vpf", "date_download": "2018-12-17T05:58:32Z", "digest": "sha1:2SZ4IVLFBXLYJEXRM7ZZGHEJVPMGSX4O", "length": 17567, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nov Anjaneya Darshan || நவ ஆஞ்சநேயர் தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு | ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | 1984 கலவர வழக்கு: காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு |\nநவ வியாக்ரண பண்டிதன் என்று போற்றப்படும் ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது.\nதிருமால், சிவபெருமான், அம்பாள் உள்ளிட்ட தெய்வங்களைப் போலவே, ஆஞ்சநேயரும் பல வடிவங்கள் எடுத்திருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. நவ வியாக்ரண பண்டிதன் என்று போற்றப்படும் ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.\nமயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின் போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். மேலும் விபீஷணனை ஏமாற்றி, ராமரையும் லட்சுமணனையும் தூக்கிச் சென்றான். அந்த மயில் ராவணனை அழித்து ராம- லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ வடிவம் ஆகும். பஞ்சமுகம் என்பது வராகர், ஹயக்ரீவர், நரசிம்மர், கருடன் ஆகிய முகங்களுடன் வானர முகமும் சேர்ந்த வடிவம் ஆகும். இந்த பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். தடைகள் அகலும்.\nஇந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம- ராவணப் போரின் போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும்.\nராம பக்தரான ஆஞ்சநேயர் பிரம்மச்சரியம் பூண்டவர் என்பதே பலராலும் அறியப்பட்ட தகவல். ஆனால் அவருக்கு ஒரு மனைவியும், ஒருமகனும் இருப்பதாக ஒரு கிளைக் கதை சொல்கிறது. அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் ��டிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி ஒருத்தி பருகினாள். அதன் காரணமாக அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது அந்தக் கதை. அனுமனின் மனைவி பெயர் சுவர்ச்சலா, மகன் பெயர் மகரத்வஜன். இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே ‘கல்யாண ஆஞ்சநேயர்’ என்று அழைக்கப்படுகிறார்.\nசிறு பாலகனாக இருந்தபோது, கண்ணனைப் போலவே பல சேஷ்டைகளைச் செய்தவர் அனுமன். அஞ்சனை மகனாக, அழகான பாலகனாக அவர், தாயோடு சேர்ந்து இருக்கும் கோலமே, ‘பால ஆஞ்சநேயர்’ என்று சொல்லப்படுகிறது. இவரை துதித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஒரு முறை சிறுவயதில் தான் செய்த குறும்புகளின் காரணமாக, முனிவர்களின் சாபத்திற்கு ஆளானார் அனுமன். அதனால் அவரது சக்திகள் அனைத்தும் அவருக்கு மறந்து போனது. இந்த நிலையில் சீதையை கண்டு வருவதற்காக அனுமனை, இலங்கைக்குப் போகச் சொன்னார் ராமன். ஆனால் அனுமனோ, எப்படி இலங்கைச் செல்வது என்று யோசித்தார். ஜாம்பவான், அனுமனுக்கு அவரின் சக்தி களைப் பற்றி எடுத்துக்கூற, தனது வீரமும், வலிமையும் நினைவுக்கு வந்து விஸ்வரூபம் எடுத்தார். அந்த வடிவமே ‘வீர ஆஞ்சநேயர்’ ஆகும்.\nதன்னை வழிபடும் பக்தர்களை, இரு கரம் கூப்பி வணங்கும் தோற்றத்தில் இருப்பவரே ‘பக்த ஆஞ்சநேயர்.’ கடவுள் எப்படி பக்தர்களை வணங்குவார் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றலாம். அனுமனை வழிபடுபவர்கள் அனைவரும், ராம நாமம் சொல்லியே வணங்குகிறார்கள். ராமரை எங்கும் எதிலும் காண்பவர் அனுமன். அதன்படி ராமநாமம் சொல்லி தன்னை வணங்கும் பக்தர்களின் மனதிலும் ராமரைக் காண்கிறார் அனுமன். அதனாலேயே அவர் பக்தர்களை கரம் குவித்து வணங்குவதாக சொல்லப்படுகிறது.\nராமாயணத்தில் முடிவில் தன்னுடைய நோக்கம் நிைற வேறியதும் ராமபிரான் தன் மனித உடலை நீங்கி, வைகுண்டர் சென்றார். ஆனால் அனுமன் செல்லவில்லை. ராமநாமத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் சொல்வதைக் கேட்டு இன்புறுவதற்காக இங்கேயே தங்கிவிட்டார். ராமரின் நாமத்தை மட்டுமே கேட்கும் தொனியில் அவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். இந்த வடிவத்ைதயே ‘யோக ஆஞ்சநேயர்’ என்கிறோம். இவரை ராம நாமம் சொல்லி வழிபட்டால், கேட்டவை கிடைக்கும்.\nராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதனை போக்க ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் வைத்து பூஜிக்க எண்ணினார். அனுமனிடம் சொல்லி காசியில் இருந்து சிவலிங்கம் எடுத்துவரச் சொன்னார் ராமன். ஆனால் அனுமன் வருவதற்கு நேரம் ஆனதால், சீதை மணலில் செய்த லிங்கத்தைக் கொண்டு பூஜை செய்தார் ராமர். ஆனால் தன்னால் குறித்த நேரத்தில் வர முடியவில்லையே என்று வருந்தினார் அனுமன். அவரது வாட்டத்தைப் போக்க, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பூஜித்து அருள் செய்தார், ராமபிரான். லிங்கத் திருமேனியை ஸ்தாபனம் செய்த வடிவில் காட்சி தருபவர் ‘சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்.’\nராவணனுடனான போரில் ராமருக்கு பேருதவியாக இருந்தவர் அனுமன். ஒருமுறை லட்சுமணன் போரில் மூர்ச்சை அடைந்தபோது, அவரை காப்பதற்காக சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன். இப்படி சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருப்பவரையே ‘சஞ்சீவி ஆஞ்சநேயர்’ என் கிறோம்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/10122617/1005538/Chennai-High-Court-Chief-Justice-VijayaKamleshTahilramani.vpf", "date_download": "2018-12-17T06:10:17Z", "digest": "sha1:DV2EX5ASYROHHIWO7NUBIGACTS2UQGOA", "length": 9669, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் தஹில் ரமாணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் தஹில் ரமாணி\nமகாராஷ்டிர உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக உள்ள விஜயா கமலேஷ் தஹில் ரமாணி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nமகாராஷ்டிர உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக உள்ள விஜயா கமலேஷ் தஹில் ரமாணி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ள நிலையில், வரும் 12 ஆம் தேதி காலை, ஆளுநர் மாளிகையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் பன்வாரி லால் புரோகித், தஹில் ரமாணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.\nகடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த தஹில் ரமாணி, கடந்த 2001 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2017 டிசம்பர் 5 முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக அவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஅடுத்த கல்வியாண்டு முதல் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு\nஅடுத்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.\nகாதல் விவகாரம் : இரட்டை கொலை - தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் கைது\nகாதல் விவகாரத்தில் இரட்டை கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த வழக்கறிஞரை போலீஸார் கைது செய்தனர்.\nதகராறில் ஈடுபட்ட தம்பியை அடித்தே கொன்ற அண்ணன் குடும்பத்தினர்...\nதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தம்பியை, அண்ணன் குடும்பத்தினர் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.\nகுட்கா முறைகேடு : அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை...\nகுட்கா விவகாரம் தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் வி��ுதலை : அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு...\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.\nபிரேக் பிடிக்காத‌தால் கடைக்குள் புகுந்த லாரி\nஒசூர் அருகே அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் பிரேக் பிடிக்காத‌ லாரி ஒன்று அங்கிருந்த கடைக்குள் புகுந்த‌தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/142515-who-is-trupti-desai.html", "date_download": "2018-12-17T04:38:55Z", "digest": "sha1:QWDNIVPSL6RQAIFOG4XWLRW56SJTFZZA", "length": 32090, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "``நான் மீண்டும் சபரிமலைக்கு வருவேன்!’’ - யார் அந்த திருப்தி தேசாய்?! | Who is Trupti Desai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:44 (18/11/2018)\n``நான் மீண்டும் சபரிமலைக்கு வருவேன்’’ - யார் அந்த திருப்தி தேசாய்\n`ஒவ்வொரு மதத்திலிருக்கும் பெண்களுக்கும் அந்தந்த மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட வேண்டும். அது அவர்களின் அடிப்படை உரிமையும்கூட. பெண்கள் தூய்மையற்றவர்கள் எனக் கூறுபவர்களும் அந்தத் தூய்மையற்றவர்களின் வழியாகவே இந்த உலகத்திற்கு வந்தார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்’\n`அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழையலாம்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே பத்திரிகையாளர் கவிதா ஜெகல், சமூகச் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா, மேடி ஸ்வீட்டி போன்ற சில பெண்கள், கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். அவர்கள் அனைவரும் 500 மீட்டர் தூரத்திலிருந்து திருப்பி அனு��்பப்பட்டார்கள். பின் சபரிமலை நடை சாத்தப்பட்டு அந்தப் பிரச்னைக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\nதற்போது மீண்டும் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டது. “அடுத்தமுறை சபரிமலை திறக்கப்பட்டால் என்னுடன் 6 பெண்களைச் சேர்த்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைவேன்’’ என்று அறிவித்தார் சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கோயிலுக்குச் செல்வதற்காக நேற்று (16.11.2018) அதிகாலை 4.30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்துசேர்ந்தார். ஆனால், அவரை கொச்சி விமான நிலையத்திலிருந்து வெளியில் வர முடியாத அளவிற்குப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் வேறு வழியின்றி இரவு 9.30 மணி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.\nதிரும்பிச் செல்லும்போது “நான் மீண்டும் சபரிமலைக்கு வருவேன்’ எனச் சூளுரைத்தார். யார் அந்த திருப்தி தேசாய்\nகர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் அமைந்திருக்கும் நிபானி தாலுகாவில் கோல்பாபூரில் பிறந்தவர். எட்டு வயதாக இருக்கும்போது பெற்றோருடன் புனேவிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். கோல்ஹாப்யூரில் இருந்த ‘கஹங்கிரி மஹராஜ்’ என்ற சாமியாரின் மிகத் தீவிரமான பக்தை. 33 வயதாகும் திருப்தி ‘பூமாதா ரங்ராகினி படை’ என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டுவருகிறார்.\nபுனேவில் உள்ள ஸ்ரீமதி நதிபாய் தமோதர் தகேர்ஸ்ரீ கல்லூரியில் ஹோம் சயின்ஸ் சேர்ந்தார். குடும்பச் சூழல் காரணமாக கல்லூரிப் படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்திக்கொண்டார். அப்போதே குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடும் ‘க்ரந்திவீர் ஜோப்டி சங்கம்’ என்ற அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றுத் தன்னுடைய சமூகச் செயல்பாட்டைத் தொடங்கினார்.\n“2003-ல் நான் க்ரந்தி ஜோப்டி விகாஸ் சங்கத்துடன் இணைந்து குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்காகப் போராடியதுதான் என்னுடைய முதல் போராட்டம். என்றாலும், நான் என்னுடைய சமூக சேவையை 10 வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். குடிசைப்பகுதியிலிருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டுகள் பெற்றுத்தருவதும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், சட்டம் தொடர்பான உதவிகள் செய்வதும்தான் என் போராட்டத்தின் முக்கிய காரணம்” என்கிறார்.\nபல்வேறு பிர��்னைகள் சார்ந்து தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் 2007-ம் ஆண்டில் 50 கோடி ரூபாய் மக்கள் பணத்தை மோசடி செய்துவிட்டதாக, அஜித் கார்பரேட் பேங்குக்கு எதிராக போராடியதன் மூலம்தான் வெளிச்சத்திற்கு வந்தார். இந்த வங்கியின் சேர்மன் தேசியவாத காங்கிரஸின் முக்கியப் புள்ளியான அஜித் பவார். “அஜித் கார்பரேட் பேங்க் அரசியல்வாதிகளுக்கும் பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறது. இதனால், இங்கே டெபாசிட் செய்திருக்கும் 35,000 மக்கள் தங்கள் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இழந்த பணத்தை மீட்க ‘அஜித் பேங் சங்கரஷ் சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளேன். அதன் பலனாகக் கிட்டத்தட்ட 29,000 மக்கள் தாங்கள் இழந்த பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்” எனத் தன் போராட்டம் வெற்றிபெற்றது குறித்துப் பேசியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து செப்டம்பர் 27, 2010-ல் அவர் உருவாக்கியதுதான் ‘பூமாதா படை’. “நிலம் இல்லை என்றால் இந்த உலகத்தில் எவராலும் வாழ முடியாது. அந்தளவிற்கு நிலம் என்பது ஒருவருக்கு முக்கியமானதாக இருக்கிறது. அதனால்தான் என்னுடைய அமைப்பிற்கு ‘பூமாதா படை’ என்று பெயரிட்டேன். தொடங்கும்போது வெறும் 40 பெண்களை மட்டுமே வைத்துத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின்கீழ் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள்” என்கிறார் தேசாய். மேலும், “இந்த அமைப்பு ஊழல், விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கான உரிமை, சுழலியல் பிரச்னைகள் மற்றும் உதவி தேவைப்படும் அனைவருக்காகவும் குரல் கொடுக்கும்” என்றும் அறிவித்தார்.\nஇந்த அமைப்பு ஆண், பெண் இருபாலருக்குமானதாக இருந்தாலும் பெண்களுக்கான சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு ‘பூமாதா ரங்ராகினி படை’ என்று பெயரிட்டு பெண்களின் உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்தது. இந்த அமைப்பின் முக்கியமான செயல்பாடே பெண்கள் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ள கோயில்களுக்கு எதிராகப் போராடி, பெண்கள் நுழைய அனுமதி பெற்றுத் தருவதே. அப்படிப் போராடித்தான் மகாராஷ்டிராவின் அஹ்மத் நகரில் இருக்கும் 400 ஆண்டு பழைமையான சனிபகவான் கோயிலுக்கு பெண்கள் நுழைய அனுமதி பெற்றுத்தந்தது. பின் கோஹல்பூரில் உள்ள மகாலெட்சுமி கோயில், நாசிக்கிலிருக்கும் திரம்பகேஸ்வர் கோயி��் மட்டும் இல்லாமல் மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த வெற்றிகளைத் தொடர்ந்து 2016-ல் தன்னுடைய கவனத்தை சபரிமலை பக்கம் திருப்பினார் தேசாய். “பூமாதா படையின் 100 பெண் போராளிகளோடு கேரளாவிற்கு வந்து திருவாங்கூர் தேவஸ்தானத்திடம் சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுப் போராட்டம் நடத்தவுள்ளேன்” என்று 2017-ன் ஆரம்பத்திலேயே அறிவித்தார். “மாதவிடாய் என்பது இயற்கையானது. எந்தக் கடவுளும் இதற்காகப் பெண்களை தூய்மை இல்லாதவர்கள் என்று கூறியதில்லை. கடவுளைத் தொழுவது என்பது சட்டப்படி பெண்களுக்கும் உள்ள உரிமை. அந்த உரிமையைப் பெறுவதற்காக நாங்கள் சபரிமலை நோக்கி வருகிறோம்’ என்று அறிவித்தார். ஆனால், கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சி “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை கோயில் நுழைவு முயற்சியில் ஈடுபட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டதால் தற்போது வரை அந்த முயற்சியில் ஈடுபடாமல் இருந்தார்.\nதற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னரும் பெண்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைப் பார்த்து ‘சபரிமலை கோயில் நடை திறக்கும் நாளுக்கு அடுத்த நாள் தன்னுடன் சேர்ந்து ஆறு பெண்களைச் சேர்த்துக்கொண்டு கோயிலுக்கு நுழைவேன். கோயிலுக்குச் செல்லவுள்ள எனக்கு உரிய பாதுகாப்பை கேரள அரசு அளிக்க வேண்டும்’ என கேரள முதல்வருக்கு கடிதம் எழுதினார்.\n“ஒவ்வொரு மதத்திலிருக்கும் பெண்களுக்கும் அந்தந்த மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட வேண்டும். அது அவர்களின் அடிப்படை உரிமையும்கூட. பெண்கள் தூய்மையற்றவர்கள் எனக் கூறுபவர்களும் அந்தத் தூய்மையற்றவர்களின் வழியாகவே இந்த உலகத்திற்கு வந்தார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கோயில் சிலைகளுக்கு பூஜைக்காகக் கொடுக்கப்படும் பால் பசுக்களிடமிருந்தே வருவதே. அதுவும் பெண்தான் என்பதை உணர வேண்டும்’ என்கிறார்.\nஎல்லாக் கோயில் நுழைவிலும் வெற்றி பெற்ற திருப்தி தேசாய் சபரிமலை விஷயத்தில் என்ன செய்யப்போகிறார்\nஜாவா Vs ராயல் என்ஃபீல்டு... இதுதான் வித்தியாசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்ச���க்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-12-2018\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\n‘டெல்டா விவசாயிகளுக்காக அமெரிக்காவில் மொய் விருந்து’- 8000 டாலர்கள் திரட்டிய அமெரிக்கத் தமிழர்கள்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடி\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் - 17 முதல் 23 வரை\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=06ac76950", "date_download": "2018-12-17T06:24:00Z", "digest": "sha1:LY6G6HEMTK6MKGBZWK6QHT7HO2O6757A", "length": 8753, "nlines": 267, "source_domain": "www.worldtamiltube.com", "title": " பிரான்ஸ் பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள்", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nபிரான்ஸ் பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள்\nபிரான்ஸ் பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு பிரதமர்,...\nபெட்ரோல், ���ேஸ் விலை உயர்வுக்கு...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக்...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு...\nமக்கள் பார்வை | பெட்ரோல், டீசல் விலை...\n\"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு...\nபிரான்ஸில் பெட்ரோல் விலை உயர்வு :...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு...\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு...\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு...\nபெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்...\nமத்திய அரசின் தவறான கொள்கையே...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nபிரான்ஸ் பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள்\nபிரான்ஸ் பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள் ... to know more watch the full video & Stay tuned here for latest news upda...\nபிரான்ஸ் பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_480.html", "date_download": "2018-12-17T04:48:21Z", "digest": "sha1:C4O7BRP3SDHNR76ZTFP4L3DAO4CNAGAO", "length": 16713, "nlines": 77, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வரலாறு திரும்புகின்றது - மீண்டும் தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் வேண்டாம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவரலாறு திரும்புகின்றது - மீண்டும் தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் வேண்டாம்\n1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் நடைபெற்று நூற்றாண்டைத் தாண்டிவிட்டோம்.\nஅந்தக் கலவரத்தின் போது முஸ்லிம்களின் வர்த்தகப் ​போட்டிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத சிங்கள இனவாதிகள் அதன் காரணமாக எழுந்த வன்மத்தை சிறு சம்பவமொன்றை பூதாகரமாக்கி தங்கள் வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். அதன் மூலம் முஸ்லிம்களின் வர்த்தக சாம்ராஜ்யம் முற்றாக நொறுக்கப்பட்டுவிட்டதாக அனகாரிக தர்மபாலவும், இடதுசாரி முகமூடியுடன் இனவாதம் கக்கிய பிலிப் குணவர்த்தன போன்றவர்களும் மனப்பால் குடித்தார்கள்.\nமறுபுறத்தில் ஒரே மொழி பேசும் சகோதர இனம் மீதான வன்முறையை தமிழ் சமூகம் கோலாகலமாக கொண்டாடியது. முஸ்லிம்களின் அழிவு குறித்து அக்காலகட்டத்தில் வௌியான அனைத்து தமிழ் ஏடுகளும் சந்தோசமான செய்திகளை மட்டுமே பகிர்ந்துள்ளதை வரலாற்றின் ஆவணங்களில் இருந்து கண்டு கொள்ள முடிகின்றது.\nஅதற���கு ஒரு படி மேலாகச் சென்று பொன்னம்பலம் ராமநாதன் மற்றும் பொன்னம்பலம் அருணாச்சலம் போன்ற தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்கள் மீதான வன்முறையைத் தூண்டிவிட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களைக் காப்பாற்ற இங்கிலாந்து வரை சென்று வாதாடி விடுதலை பெற்றுக் கொடுத்தார்கள்.\nபேரினவாதத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஐம்பதுக்கு ஐம்பது நிர்வாக அதிகாரத்தை பெற்றுக் கொள்ள பொன்னலம்பலம் சகோதரர்கள் வாயை பிளந்து கொண்டு காத்திருந்தார்கள். கடைசியில் பேரினவாதிகள் முகத்தில் ஓங்கிக் குத்திய போதுதான் தமிழ்ச் சமூகம் தங்கள் தவறை உணர்ந்து கொண்டது. ஆனால் அதற்குள்ளாக இந்திய வம்சாவளியினரை நாடற்றவர்களாக்குவதில் பொன்னம்பலம் சகோதரர்களின் ஆதரவுடன் பேரினவாதம் வெற்றி பெற்றது. சொந்த சமூகத்தைக் காட்டிக் கொடுத்தேனும் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே பொன்னம்பலம் சகோதரர்கள் முயற்சித்தனர் என்பதே வரலாறு. ஆனால் அந்த அதிகாரத்தையும் பறித்து தமிழர்களின் பொக்கிசங்களையும் தீயிட்டு எரித்து பேரினவாதம் தன் கோரமுகத்தை வௌிக்காட்டிய போதுதான் தமிழர்களுக்கு தங்கள் தவறுகள் புரிந்தது.\nஅதன்பின்னர் 1956 இனக்கலவரத்திலும் சரி, 1983ம் ஆண்டின் இனக்கலவரத்திலும் சரி.. முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டார்கள். எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கவோ, பேரினவாதிகளிடம் காட்டிக் கொடுக்கவோ இல்லை.\nஅதற்குப் பரிசாக தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்த பெரும் செல்வந்த முஸ்லிம்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தும் கப்பம் என்ற பெயரில் பறித்தெடுத்தும் தங்கள் மாவீரர் குடும்பங்களை வௌிநாடுகளில் வசதியாக வாழவைத்தார்கள். அத்துடன் வடக்கில் முஸ்லிம்களை முற்றாக விரட்டியும், கிழக்கில் படுகொலைகளை நிகழ்த்தியும் முஸ்லிம்களை அழித்து ஒழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டார்கள். கடைசியில் முள்ளிவாய்க்காலில் அவர்களின் வரலாறு முற்றுப் பெற்றது.\nகடைசியில் பேரினவாதத்துடன் கைகோர்த்து முஸ்லிம்களின் அழிவில் வெற்றி விழாக் கொண்டாட காத்திருந்தவர்கள் எல்லாம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது முஸ்லிம்கள் வெற்றி விழாக் கொண்டாடியதாக வன்மம் கக்கிக் ���ொண்டிருக்கின்றார்கள். பேரினவாத நச்சுப் பாம்பை மடியில் போட்டுக் கொஞ்சியதன் மூலம், முஸ்லிம்களை விட தாங்களே அதிக சேதாரங்களை எதிர்கொண்டு சனத்தொகை, கல்வி மற்றும் வர்த்தக ரீதியாக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டதை காலம் தாழ்த்தியே உணர்ந்து கொண்டுள்ளார்கள்.\nதற்போது சிங்களப்பேரினவாதம் மீண்டும் முஸ்லிம்கள் பக்கமாக திரும்பியுள்ளது. 1915ம் ஆண்டு கலவரம் போன்று மீண்டும் முஸ்லிம்களின் வர்த்தக சாம்ராஜ்யம் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nஅதே நேரத்தில் தற்போது தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் .இந்துத்வா கருத்துக்கள் காரணமாக அவர்களில் பெரும்பாலானவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படத் துணிந்துள்ளனர். ஒரு காலத்தில் புலிகளைக் கொண்டு முஸ்லிம்களை அழிக்கத் தலைப்பட்டவர்கள் இன்று பேரினவாதிகளைக் கொண்டு முஸ்லிம்களின் அழிவை ஏற்படுத்த கங்கணம் கட்டிச் செயற்படுகின்றனர்.\nஅண்மைக்காலமாக தமிழர்களை சைவர்களாக இனம்காட்டி, சைவமும் பௌத்தமும் ஒன்று என்ற ஒரு கருதுகோளை உருவாக்கும் முயற்சியில் இந்துத்வா சிந்தனையாளர்கள் களமிறங்கியிருப்பது சமீபத்திய நிகழ்வுகளின் போது பேரினவாதிகளுக்கு வலிந்து போய் இவர்கள் வழங்கிய ஆதரவு நிலைப்பாடுகளின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.\nதிருகோணமலை அபாயா விவகாரத்திலும் சரி.. யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சி எதிர்ப்பு விடயத்திலும் சரி.. இவர்கள் பௌத்த மத ஆதரவாளர்களாக தங்களை இனம் காட்டி முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு வலிந்து ஆதரவு வழங்கத் தலைப்படுகின்றனர். தங்கள் இனவாத செயற்பாடுகளுக்கும் பேரினவாதிகளை கூட்டுச் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.\nமாட்டிறைச்சியை எதிர்ப்பவர்கள் அதன் மூலம் கிடைக்கும் தோலில் தான் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளாக தவில், மத்தளம், பறை போன்ற கருவிகள் உருவாக்கப்பட்டிருப்பதையும் மாட்டின் தோல் அவர்களின் பல பொருட்களுக்கான மூலப் பொருட்களாக இருப்பதையும் மறந்துவிடுகின்றனர்.\nஅது ஒரு புறமிருக்க....வடக்கு-கிழக்கு இணைப்பு உள்ளிட்ட தமிழரின் எந்தவொரு அபிலாசைக்கும் பேரினவாதம் ஒருபோதும் கைகொடுக்கப்போவதில்லை. என்றைக்காவது இந்த உண்மை புரிந்து தமிழ் மக்கள் மீண்டும் முஸ்லிம்களிடம் ந���்புக் கரம் நீட்டும் ​போது அவர்கள் கலாசார ரீதியாக இன்னுமொரு முள்ளிவாய்க்காலை சந்தித்து ஏராளம் அழிவுகளை எதிர்கொண்டிருப்பார்கள்.\nமுஸ்லிம் சமூகமோ அத்தனை அழிவுகளையும் எதிர்கொண்டபடி பீனிக்ஸ் பறவைகளாக வர்த்தகத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் இன்றைய நிலை போன்றே எதிர்காலத்திலும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும்...\nகடைசியில் ஏமாறப்போவது என்னவோ நீங்கள்தான்....\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=583741&Print=1", "date_download": "2018-12-17T06:13:14Z", "digest": "sha1:V3NSYXBY2746UKG5LX3ZTIM6SRMUU6SJ", "length": 7023, "nlines": 75, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "Broiler manufacturers suffered | தடையின்மை சான்றிதழ் வழங்க தாமதம் : கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை| Dinamalar\nதடையின்மை சான்றிதழ் வழங்க தாமதம் : கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை\nபல்லடம்: கறிக்கோழிகளுக்கு தடையின்மை சான்றிதழ் வழங்க, கால்நடை பராமரிப்புத்துறை தாமதம் செய்வதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெங்களூரில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் எதிரொலியாக, தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்கு நுழையும் கறிக்கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு, கேரள அரசு, கடந்த மாதம், 29ம் தேதி தடை விதித்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல லட்சம் கறிக்கோழிகள், கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்தன. தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் இல்லை என தமிழக அதிகாரிகள், கேரள அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர். கடந்த, 6ம்தேதி, தமிழக கறிக்கோழிகள் மற்றும் முட்டைகளுக்கான தடையை கேரள அரசு நீக்கியது. என்றாலும் கூ���, கறிக்கோழிகளுக்கு தமிழக கால்நடைத் துறையினரிடம் பறவைக் காய்ச்சல் நோய் இல்லை என்ற, தடையின்மை சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது. கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கறிக்கோழிகளுக்கு, தடையின்மை சான்றிதழ் வழங்க, கால்நடை பராமரிப்புத் துறையினர் மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என, காலதாமதம் ஏற்படுத்துவதால், கேரளாவிற்கு கறிக்கோழிகள் கொண்டு செல்லும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.\nஉற்பத்தியாளர்கள் கூறியதாவது: கேரளாவிற்கு மாலை முதல் இரவு வரை கறிக்கோழி லோடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. தடையின்மை சான்றிதழ் வழங்க கால்நடைதுறை அதிகாரிகள் தாமதம் செய்வதால், கோழிகளை வேன்களில் ஏற்றி, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கால்நடைத்துறை அதிகாரிகள், தடையின்மை சான்றிதழை விரைவாக வழங்கினால், கேரளாவிற்கு கோழிகளை விரைந்து எடுத்துச் செல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/05/blog-post_11.html", "date_download": "2018-12-17T04:51:56Z", "digest": "sha1:73VD7ESBFS43FHFWHOINQDP3HRCFFLNX", "length": 29794, "nlines": 486, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: சட்டையை கிழித்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் : அலட்சியத்தால் அவதிப்பட்ட அவலம்", "raw_content": "\nசட்டையை கிழித்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் : அலட்சியத்தால் அவதிப்பட்ட அவலம்\nமருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில், தேர்வு நிபந்தனைகளை படிக்காமல் வந்த மாணவர்\nகள், சட்டையை கிழித்து விட்டு, தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர்.\nநாடு முழுவதும், 103 நகரங்களில், 'நீட்' நுழைவு தேர்வு நேற்று நடந்தது.தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட, 11.35 லட்சம் பேர், இத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய இந்த தேர்வில், முறைகேடுகளை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.\nஅதாவது, 2015ல் நடந்த, 'நீட்' தேர்வின் போது, பலர் காப்பியடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவ, மாணவியருக்கு உடை கட்டுப்பாடு மற்றும் ஆபரண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், அரைக்கை சட்டை மட்டுமே அணிந்திருக்க வேண்டும்; மாணவியர் ஆபரணங்கள் அணியக் கூடாது.\n'நீட்' இணையதள நேரப்படியே, தேர்வு மையத் திற்குள் அனுமதிக்கப்படுவர்; 9:30 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜன., 31ம் தேதியே, இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஹால் டிக்கெட்டிலும், தேர்வுக்கு\nவிண்ணப்பித்த, http://cbseneet.nic.in இணைய தளத்தி லும், இந்தக் கட்டுப்பாடுகள் குறிப்பிடப் பட்டிருந்தன. ஆனாலும், தமிழகத்தில் பெரும் பாலான மாணவர் கள், இந்த கட்டுப்பாடுகளே தெரியாமல், நேற்று தேர்வு எழுத வந்தனர்.\nமாணவர்கள் பலர் முழுக்கை சட்டை அணிந்திருந்த தால், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. நிலைமையை சமாளிக்க, முழுக்கை சட்டையை அரைக்கை அளவுக்கு, துண்டித்து விட்டு, தேர்வறைக்குள் சென்றனர். மாணவியர், மூக்குத்தி, காது வளையம், கொலுசு போன்ற ஆபரணங்கள் அணிந்து வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால்,தேர்வு மையத்தின் முன்,அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தனர்.\nபெற்றோர், தங்கள் பிள்ளைகளின், பாசி, ஊசி போன்ற ஆபரணங்களுடன் வெளியே, மூன்று மணி நேரம் காத்திருந்தனர். தேர்வர்கள் பலர், 9:30 மணிக்கு மேல், தாமதமாக வந்தனர். போக்குவரத்து பிரச்னை; தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடிய வில்லை என, பல காரணங்களை கூறி, கெஞ்சினர். ஆனாலும், தாமதமாக வந்தோர், தேர்வு மையத்திற் குள் அனுமதிக்கப்படவில்லை.\nஇது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:\nமனித உயிர்களை காப்பாற்றும் புனிதமான, மருத் துவ தொழில் படிக்க வரும் மாணவர்கள், பொறுப்பு டன் இருக்க வேண்டும். எனவே தான், தரமான, தகுதியான டாக்டர்கள் வரவேண்டும் என, மத்திய அரசு, 'நீட்' தேர்வை அமல்படுத்தி உள்ளது. தேர்வுக் கான கட்டுப்பாடுகளையேபடிக்காமல் அலட்சிய மாக இருப்போர், மருத்துவ படிப்பை முடித்து, எப்படி தரமான சிகிச்சை அளிக்க முடியும். பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்களும், மாணவர்களுக்கு, தேர்வு கட்டுப் பாடுகளை உணர்த்தவில்லை.\nமனப்பாட கல்விக்கே முக்கியத்துவம் என்பது\nபோல, தேர்வுக்கான பாடத்தை மட்டும் மன ப்பாடம் செய்து விட்டு, மற்ற எதையும் தெரியா மல் வந் தோர், அவதிக்கு ஆளாகினர். தங்களுக் கான தேர்வு மையத்தையும், தேர்வு நடை பெறும் நாளான நேற்று காலையில் தான், பலர் தேடியதாக கூறுவது வேதனையாக உள்ளது.\nமருத்துவ படிப்புக்கான தேர்வை எழுதுவோர், முதல் நாளிலேயே தேர்வு மையத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளாதது, பொறுப்பின் மையை காட்டுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nசேலம், மூன்று ரோடு வித்யபாரதி பள்ளியில், 'நீட்' தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டிருந் தது. இங்கு காலை, 9:30 மணி வரை மாணவர் கள் அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த பார்கவி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நிஷாந்தி, சேலம் இன்ப சேகரன் உள்ளிட்டோர், ஐந்து நிமிடம் தாமத மாக வந்தனர். அவர்களை, தேர்வு மையத்திற் குள் அனுமதிக்கவில்லை. இதனால், மாணவர் கள் தங்கள் பெற்றோருடன், பள்ளியை முற்றுகையிட்டனர்; சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால், போக்கு வரத்து பாதிக்கப் பட்டது. தாமதமாக வந்த மாணவர்கள், இறுதி யில் தேர்வு எழுத முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\n'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்\nமேல்நிலை பள்ளிகளை முந்திய உயர்நிலை : 12 சதவீதம் அத...\n'சென்டம்' அதிகரிப்பு: மீண்டும் சறுக்கும் தேர்வின் ...\nஅரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\n6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட...\nபள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்\nஅடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும்...\nமாணவர்களுக்கு 3 வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம்ப...\n24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது\nதுண்டு பிரசுரத்தில் மதிப்பெண் விளம்பரம் - காற்றில்...\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் க...\nபள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்ட...\nவீடுகளில் மின் விளக்கு இல்லை : 10ம் வகுப்பில் சாதி...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மொத்த மதிப்பெண் 200...\n7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழி...\nமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் (CEO) அரசுப் பள்...\nDSE ; NEWS - 23-05-2017 அன்று நடைபெறவிருந்த உயர்நி...\nFLASH NEWS : உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி ...\nCPS வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்வது எப்ப...\nவிரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழி...\n10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகா...\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்...\nஇந்திய தபால் துறையில் 20969 வேலை\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்ப...\nபள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ஆம் வகுப்ப...\nபள்ளிக்கல்வித்துறையில் பணி நிரவல் நடைபெற உள்ளதால் ...\nகல்வித்துறை மாற்றங்கள் 11&12 வகுப்பு\nNEET தேர்வு முடிவுகளை வெளியிட தடை - உயர்நீதிமன்ற ம...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மாதிரி தேர்வு\nபுதிய மாற்றங்களால் 'கல்வி மறுமலர்ச்சி' மலருது மனஅழ...\nபிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 23 - ஜூலை 6 வரை நடக்கிறத...\n61 லட்சம் மாணவருக்கு இலவச காலணிகள்\n'ப்ளூ பிரின்ட்' வினாத்தாள்: கைவிடுகிறது கல்வி துறை...\nபிளஸ் 1ல் 'ஆல் பாஸ்' - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தர...\nPGTRB - தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீத...\nவகுப்பறைக் கையேடு - 2017 - 18\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 - அமைச்சர் அற...\nஅரசாணை எண் 39 P & AR நாள்:30/04/2014-எந்தெந்த பல்க...\n80 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் வயதுச்சான்று ஆவணம...\nமத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: தமிழக...\n12 th CBSE RESULTS-சிபிஎஸ்இ தேர்வு முடிவு நாளை (2...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - 2017-18 ஆம் ஆண்டிற்கா...\nகோடை விடுமுறை நீட்டிப்பு - ஜூன் 7-ல் பள்ளிகள் திறப...\nஅரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல...\nபள்ளிக்கல்வி -பதவி உயர்வு -01.01.2017 அன்றைய நிலவர...\n12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித...\nEDUCATION LOAN : வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனி...\n01-01-2017 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்/ சிற...\nஅரசுப் பள்ளியில் இல்லாதது இல்லை - சிறப்பபுப் பார்வ...\nTRANSFER 2017 : 2,800 ஆசிரியர்கள் இடம் மாற்றம்\nபள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு ம...\nநீட் தேர்வால் தொடரும் குழப்பம் - எம்பிபிஎஸ் மாணவர்...\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை : 'வாட்ஸ் ஆப்'பில் விழி...\nஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் விற்ப...\n-மாறுதல் கலந்தாய்வில் பங்கு பெற்று மாறுதல் மற்றும்...\nகணினி ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு குறித்து CM CELL...\nஅரசாணை 321 நாள்-24.05.2017-பள்ளிக்கல்வி 4393 ஆய்வக...\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் /ஜூலை 2...\nமாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பணி நியமனத்துக்கு தடை; ...\nவீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூ...\nதொடக்க கல்வித்துறை கலந்தாய்வில் மாற்றங்கள் : ஆசிரி...\nRTE: இலவச எல்.கே.ஜி., நாளை குலுக்கல்\nபள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு\nNEET - எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வார...\nஇன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நாளை கடைசி ந...\nகல்வி அமைச்சர் வீட்டில் குவிந்த மாவட்ட ஆசிரியர் பய...\nகொடுத்த பணத்தையும் கெடுக்கும் அரசு -ஓய்வூதியர்களின...\nமாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு; பார்வை குறை...\nதமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஇலவச கட்டாயக் கல்விக்கு 79,000 விண்ணப்பங்கள், ஜூன்...\nபள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு\n*அரசு பள்ளிகளில் பணிப்புரியும் இடைநிலை ஆசிரியர்களு...\nTRB- பத்திரிகைச் செய்தி- முதுகலை ஆசிரியர் நேரடி நி...\nSC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமான சான்று...\nBREAKING NEWS : TNTET 2013 ஆசிரியர்களுக்கான சான்றி...\n01.06.2017 முதல் தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசி...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarasoolgoatfarm.blogspot.com/", "date_download": "2018-12-17T04:33:26Z", "digest": "sha1:B7AAOKLON6B6EWJUIL2PH6TZM6HKZY2V", "length": 25062, "nlines": 164, "source_domain": "yarasoolgoatfarm.blogspot.com", "title": "Yarasool Goat Farm Developer & Consultant", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.\nதிங்கள், 30 ஜூன், 2014\nகோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு\nகோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் அமைக்க விரும்பும் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: அரசு கோழிப் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கோழி வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 50 பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கறிக்கோழி பண்ணைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு பண்ணை கொட்டகை அமைக்கும் செலவில் 25 சதவீதம் மானியமாக அளிக்கப்படும். இது தவிர நபார்டு வங்கியின் சார்பில் கோழி துணிகர முதலீட்டு நிதியிலிருந்தும் 25 சதவீதம் பின் மானியமாகவும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், வங்கிகள் மூலம் கடன் பெற்றோ அல்லது சொந்த செலவிலோ அமைத்துக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் 5 ஆயிரம் கோழிகள் கொண்ட பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.\nஇத்திட்டத்தில் கிராம ஊராட்சியில் வசிக்கும் விவசாயிகள், தனி நபர் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் இதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள். இவர்களிடம் பண்ணை அமைக்க போதுமான இடம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருக்க வேண்டும். எனவே இத்தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஏற்கனவே கொட்டகை அமைத்த பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்துக் கொள்ளவும், பண்ணையை விரிவாக்கம் செய்வதற்கு ஆர்வமுள்ளோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம். இத்திட்டத்தில் கடந்த ஆண்டு பயன் அடைந்தவர்கள் நிகழாண்டில் பயன் பெற முடியாது.\nஇதில், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக் கழகம் சார்பில் இயங்கும் பயிற்சி மையங்களில் முறையாக பயிற்சி அளிக்கப்படும். அதேபோல், தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்டாயம் 60 நாள்களுக்குள் கொட்டகை அமைக்க வேண்டும். எனவே மேற்குறிப்பிட்ட தகுதியும் ஆர்வமும் உள்ளளோர் மாவட்ட ஆட்சியரால் அங்கீகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளரின் திட்ட மதிப்பீட்டு கடிதம், தேர்வு செய்யப்பட்ட வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுகள் ஆகியவைகளுடன் விண்ணப்பங்களை விருதுநகர் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் டி.என். ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇடுகையிட்டது Haja mohinudeen நேரம் பிற்பகல் 11:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஜூன், 2014\n1. ஆடு வளர்ப்பு அனைத்து��் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.\n2. குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்\n3. வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.\n4. ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.\n5. அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது நல்ல எரு கிடைக்கிறது., வருடம்முழுவதும்வேலை\n• காதுகள் மிக நீளமனவை\n• ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.\n• கிடா 65-85 கிலோ பெட்டை - 45-60 கிலோ.\n• பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்\n• 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.\nதினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்\n• வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்\n• 2-3 குட்டிகளை போடும் திறன்\nகிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ\n• இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.\n• வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.\n• கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.\n• குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்\n• 2-3 குட்டிகள் ஈனும் திறன்\n• 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை\n• தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்\n• 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை\n• நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்\n• வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.\n• கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.\n• தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.\n• ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.\n• அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.\nகுட்டி தீவனம் வளரும் ஆட்டு தீவனம் பால் கொடுக்கும் ஆட்டு தீவனம் சினை ஆட்டு தீவனம்\nமக்காசோளம் 37 15 52 35\nபருப்பு வகைகள் 15 37 --- ---\nபுண்ணாக்கு 25 10 8 20\nகோதுமை தவிடு 20 35 37 42\nதாது உப்பு 2.5 2 2 2\n• குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்\n• வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்\n• சினை ஆடுகளுக்கு தினம் 200 க���ராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்\n• தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.\n• அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்\n• இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்\n• வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்\n• பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்\n• குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்\n• சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.\n• சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்\n• சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.\n• சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும் சினை காலம் 145-150 நாட்கள்\n• துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.\n• துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.\n• கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்\n• தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.\n• இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.\n• இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்\n• ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்\n2.உயர் மட்ட தரை முறை\n• தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்\n• ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்\n1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.\n• மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.\n• வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.\n• கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்\n• நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.\n• விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்\nஇடுகையிட்டது Haja mohinudeen நேரம் முற்பகல் 3:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு\nகறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி\nசோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீங்களே தயாரிக்கலாம்... சோலார் ஸ்பிரேயர்.\nநீங்களே தயாரிக்கலாம்... சோலார் ஸ்பிரேயர். 'நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன... கொஞ்சம்...\nநாட்டு கோழி வகைகளில் கருங்கோழிகளும் ஒரு நாட்டு கோழி வகையாகும் . இவை வளர்பதற்கு எந்த சிரமும் இல்லை. சாதரணமாக வீட்டில் 10-20 கோழி வரை வீட்டி...\nகோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து\nகோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து அதிக லாபம் பெறலாம் என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்...\nஅதிக லாபம் தரும் ஆடு வளர்ப்புத் தொழில்\nதென்னை போன்ற தோட்டங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஆடு வளர்ப்பு தொழில் அதிகஅளவில் லாபம் தருகிறது. தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த போயர் ரக ஆடுகளுடன்...\nசெம்மறி ஆடுகள் அதிக எடை பெற உதவு தீவன முறை Posted by Article Team on May 4, 2013 at 11:27am செம்மறியாடுகள் பெரும்பாலும் மே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-17T05:28:33Z", "digest": "sha1:4C3KOQQ2NLH62KX2ZWWA3PEBG4BKRN3S", "length": 8703, "nlines": 150, "source_domain": "theekkathir.in", "title": "பாலமேடு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\nவிவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் கள்ளிபாளையத்தில் இன்று தொடக்கம்\nவெண்மணி நினைவு தினத்தையொட்டி விதொச சார்பில் கொடியேற்று விழா\nஊத்துக்குளியில் எதிர்ப்பை மீறி சூதாட்ட கேளிக்கை விடுதி திறக்க முயற்சி -அனைத்துக் கட்சியினர் கடும் எதிர்ப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஉற்சாகமாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு\nமதுரை, பிப்.9- மதுரை மாவட்டம், பாலமேட்டில் வியாழனன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக, உற்சாகத்துடன் நடைபெற்றது. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள்…\nஅலங்காநல்லூர் செல்ல அரசியல் கட்சி தலைவர்களுக்கு தடை\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடுபகுதிகளில் கடை அடைப்பு – உண்ணாவிரதம் என்று தொடர் போராட்டங்கள்\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nராஜஸ்தான் : தீப்பிழம்பான தீப்பொறி…\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் ���ிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/143744-no-protests-at-chennais-marina-beach-says-the-supreme-court.html", "date_download": "2018-12-17T05:06:14Z", "digest": "sha1:TEUTT7DJRHGGDN4E55UGXFS2FHD2N3X6", "length": 18300, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.. மெரினாவில் போராடக்கூடாது’ - உச்சநீதிமன்றம் தடை! | No Protests At Chennai's Marina Beach, Says The Supreme Court", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)\n`சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.. மெரினாவில் போராடக்கூடாது’ - உச்சநீதிமன்றம் தடை\nமெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\n2017ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், சென்னை மெரினா கடற்கரை முக்கியப் பங்கு வகித்தது. அங்கே திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், போராட்டத்தை அமைதியான வழியில் முன்னெடுத்துச் சென்றனர். மெரினாவைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரபரவென பரவிய போராட்டம், பெருவெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி, மெரினாவில் அனுமதியின்றி மக்கள் கூடுவதற்கும், போராட்டம் நடத்துவதற்கும், தமிழக அரசு தடை விதித்தது. இந்த நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, ”மெரினாவில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தார். இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதிகள், தனி நீதிபதி அளித்த அனுமதியை ரத்து செய்தனர். உடனே, அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ”மெரினா கடற்கரை ஒரு சுற்றுலாப் பகுதி. அங்கே போராட்டங்களுக்கு அனுமதி அளித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மெரினா கடற்கரையில் போராட்டங்களை நடத்த எவரையும் அனுமதிக்க முடியாது. அதே ��ோல, போராட்டங்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் முடிவிலும் தலையிட முடியாது” என்று உத்தரவிட்டது.\nசென்டினல் பழங்குடியினருக்கும் சிறையிலிருக்கும் சாய்பாபாவுக்கும் என்ன தொடர்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் -துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-12-2018\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bioscope.in/beeshmar-part-38/", "date_download": "2018-12-17T06:18:20Z", "digest": "sha1:3UW3PFBVHIMBGH6YNUF6EYQT37P7CY65", "length": 2880, "nlines": 59, "source_domain": "bioscope.in", "title": "பீமன் அனுமனிடம் பெற்ற ரகசிய வரம் பற்றி தெரியுமா? - BioScope", "raw_content": "\nபீமன் அனுமனிடம் பெற்ற ரகசிய வரம் பற்றி தெரியுமா\nபீமன் அனுமனிடம் பெற்ற ரகசிய வரம் பற்றி தெரியுமா\nஆண்மையற்று போக அர்ஜுனன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா \nஒரு பாம்பால் பீமன் தன் பலத்தை இழந்த சம்பவம்\nஒரு பாம்பால் பீமன் தன் பலத்தை இழந்த சம்பவம்\nஆண்மையற்று போக அர்ஜுனன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா \nசிவனோடு போரிட்டு அர்ஜுனன் பெற்ற ஆயுதம் பற்றி தெரியுமா\nதர்மன��� பீமன் அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி தெரியுமா \nஒரு பாம்பால் பீமன் தன் பலத்தை இழந்த சம்பவம்\nபீமன் அனுமனிடம் பெற்ற ரகசிய வரம் பற்றி தெரியுமா\nஆண்மையற்று போக அர்ஜுனன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா \nசிவனோடு போரிட்டு அர்ஜுனன் பெற்ற ஆயுதம் பற்றி தெரியுமா\nதர்மனை பீமன் அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2006/12/16.html", "date_download": "2018-12-17T06:19:24Z", "digest": "sha1:UZM6AASFJGAQRRFYTFH2RP7JLMR63DP4", "length": 36894, "nlines": 595, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: 16. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\n21: நேயமாய் 2007 நினைவினில் நிற்க நிற்க\n20. என்ன தவம் செய்தனை யசோதா\n19. சோலைமலைக் கும்மி - மார்கழி ஏகாதசி சிறப்புப் பத...\n18. யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n17. கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n16. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\n13. கர்ணன் படத்திலிருந்து கண்ணன் கீதை\n12. தீராத விளையாட்டுப் பிள்ளை\n10. காக்கைச் சிறகினிலே நந்தலாலா\n10. கோபியர் கொஞ்சும் ரமணா\n9. குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டான்\n7. குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா\n6. நாளை என்பதை யார் தான் கண்டார்\n5. செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n4. காற்றினிலே வரும் கீதம்\n3. திருமலை உறைந்திடும் கருமுகிலே\n1. கணபதியே வருவாய் அருள்வாய்\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம�� தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\n16. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\nபாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் கண்ணதாசன் எழுதி, MSV இசையில், TMS பாடியது\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்\nவண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே\nஎங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே\nபன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்\nதென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்\nஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்\nஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே\nகுருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு\nதிருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த\nஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த\nபாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த\nபாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்\nபாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்\nபடிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்\nபடிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்\nமார்கழி 12 - கனைத்திளங் கற்றெருமை - பன்னிரண்டாம் பாமாலை.\nLabels: *புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே , cinema , krs , MSV , tamil , TMS , கண்ணதாசன்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nகனைத்து இளங் கற்று எருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலை வழியே நின்று பால் சோர\nநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனி���் தலை வீழ நின் வாசல் கடை பற்றி\nசினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்\nஇனித் தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்\nஅனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.\nசின்னஞ்சிறு கன்றினையுடைய எருமை கன்றினை நினைத்து இரங்கி முலை வழியே பால் தானாக வழிய, அந்தப் பாலால் இல்லம் முழுதும் பாற்சேறு ஆகும் நிறைந்த செல்வத்தை உடையவனின் தங்கையே மார்கழி பனி தலையில் விழ உன் வாசல் கதவினைப் பற்றிக்கொண்டு, சினம் கொண்டு தென்னிலங்கைத் தலைவனான இராவணனை அழித்த மனத்துக்கு மிகவும் இனியவனின் பெயர்களைச் சொல்லி நாங்கள் பாடியும் நீ வாய் திறக்க மாட்டேன் என்கிறார். இனியாவது எழுந்திராய். இது என்ன இவ்வளவு நீண்ட உறக்கம் மார்கழி பனி தலையில் விழ உன் வாசல் கதவினைப் பற்றிக்கொண்டு, சினம் கொண்டு தென்னிலங்கைத் தலைவனான இராவணனை அழித்த மனத்துக்கு மிகவும் இனியவனின் பெயர்களைச் சொல்லி நாங்கள் பாடியும் நீ வாய் திறக்க மாட்டேன் என்கிறார். இனியாவது எழுந்திராய். இது என்ன இவ்வளவு நீண்ட உறக்கம் அனைத்து இல்லத்தவர்களும் விழித்து எழுந்தாயிற்று.\nமுரளி மற்றும் வேணு இரண்டுமே புல்லாங்குழலின் வேறு பெயர்கள்.\nபுல்லாங்குழலின் ஓசை கேட்கும் போது அந்த கண்ணன் அல்லவா நினைவுக்கு வருகிறான்.\n//படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்//\nஇந்த இடத்தில் கீதையின் படத்தைப் போட்டு\nபார்ப்பதற்குக் கீதை என்னும் படம் கொடுத்தார் குமரன் என்று ஆக்கி விட்டீர்களே\nநல்லதொரு பாடல். இந்தப் பாடலைக் கேட்டுப் பார்க்கும் பொழுது ஒன்று புரியும். டி.எம்.எஸ் குரலை வீணை போல வைத்துப் பாடுவார். அது அவரது குரல் வளத்தைப் பெருக்கியிருக்கிறது என்றால் மிகையில்லை.\nஇதே போல கிருஷ்ணகானம்-2ல் தேவதாருவே காமதேனுவே என்ற பாடலும் சிறப்பு. கிருஷ்ணகானம்-2ல் மெல்லிசை மன்னர் இசையில் இசைஞானி ஒரு பாடல் பாடியிருக்கிறார்.\nநன்றி...மங்காப்புகழடைந்த மாமணிகள் கண்ணதாசன்,டி எம் ஸ் அவர்களுக்கும்....உங்களுக்கும்..\nஇந்த கண்ணன் பாட்டுல SPB, TMS,தவிர, சுசீலா, ஈஸ்வரி,ஜானகி இவங்க பாடின பாடும் கூட போடலாமே... நான் சென்னையில இருந்தப்ப இது எல்லாம் கேட்டது.இப்ப சரியா ஞாபகம் வரலை.\n\"கோபியரே..கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே..\" இது L.R. ஈஸ்வரி paadinadhunnu நினைக்கிறேன்..Try panni paarunga..\nமிக எளிமையாக அதே நேரத்தில் மிக நேர்த்தியாக இருக்கும் ஒரு பாடல் இந்தப் பாடல். பொருட்செறிவானது. எழுதியவரும் பாடியவரும் உணர்ந்து செய்திருக்கிறார்கள்.\n//பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த\nபாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்\nபாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்\nபடிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்\nபடிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்//\nநாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் என்பதுதான்.\nகவியரசரின் மற்றுமொரு அற்புதமான பாடல். பதிவிட்டமைக்கு நன்றி\n//அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்//\nசமூகப் பார்வை கொடுக்கும் ஆண்டாள் பாசுரம்; நன்றி குமரன்\nமுரளி மற்றும் வேணு இரண்டுமே புல்லாங்குழலின் வேறு பெயர்கள்//\nஅழகா எடுத்துக் கொடுத்தீங்க சாத்வீகன்\nநல்லதொரு பாடல். இந்தப் பாடலைக் கேட்டுப் பார்க்கும் பொழுது ஒன்று புரியும். டி.எம்.எஸ் குரலை வீணை போல வைத்துப் பாடுவார்.//\n அதான் டி.எம்.எஸ் அவர்களை இமிடேட் செய்வது கொஞ்சம் கடினம் போலும்\n//இதே போல கிருஷ்ணகானம்-2ல் தேவதாருவே காமதேனுவே என்ற பாடலும் சிறப்பு. கிருஷ்ணகானம்-2ல் மெல்லிசை மன்னர் இசையில் இசைஞானி ஒரு பாடல் பாடியிருக்கிறார்.//\nபாடல் வரியும், சுட்டியும் தந்து உதவ முடியுமா ஜிரா\nநன்றி...மங்காப்புகழடைந்த மாமணிகள் கண்ணதாசன்,டி எம் ஸ் அவர்களுக்கும்....உங்களுக்கும்..\nபுல்லாங்குழல் பாடல் ஒரு காலத்தில் எல்லாத் திருமண வரவேற்புகளிலும் பாடப்படும்\nஇந்த கண்ணன் பாட்டுல SPB, TMS, தவிர, சுசீலா, ஈஸ்வரி,ஜானகி இவங்க பாடின பாடும் கூட போடலாமே... \"கோபியரே..கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே..\" இது L.R. ஈஸ்வரி //\nநேயர் விருப்பம் குறித்துக் கொள்கிறோம்\nமிக எளிமையாக அதே நேரத்தில் மிக நேர்த்தியாக இருக்கும் ஒரு பாடல் இந்தப் பாடல். பொருட்செறிவானது. எழுதியவரும் பாடியவரும் உணர்ந்து செய்திருக்கிறார்கள்//\nஆமாம் குமரன்; பெரும்பாலும் ட்.எம்.எஸ், கண்ணதாசன், எம்.எஸ்.வி இவர்களின் ஹிட் எல்லாம் முழு ஒருங்கிணைப்பாக இருக்கும் Team Work Treats\nநாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் என்பதுதான்//\nஉண்மை தான் சுப்பையா சார்\nஅவர்க்கு பங்கைக் கொடுத்து, நமக்குப் பாடம் கொடுத்தான்.\nகவியரசர் அனுபவித்து எழுதிய பாடல்.\nஅந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொள்கின்றவன் எ��ும்போது மனசு திருவரங்கத்திற்கே நடந்துபோய்விடுகிறது...க்ருஷ்ணகானக்கதம்பத்தில் இப்பாடல் மனோரஞ்சிதம் அளித்த உங்களுக்கு ஆயிரம் நன்றி.\nகண்ணதாசன் புகழ் என்றும் அழியாத ஒன்று\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்��ா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/167602", "date_download": "2018-12-17T05:39:08Z", "digest": "sha1:XIQECRT55SRG3ICGPZIE5WDPF2DKSHFX", "length": 5301, "nlines": 75, "source_domain": "www.dailyceylon.com", "title": "மக்கா - மதீனா இடையே ரயில் சேவை, 24 ஆம் திகதி ஆரம்பம்- சவுதி அரசாங்கம் - Daily Ceylon", "raw_content": "\nமக்கா – மதீனா இடையே ரயில் சேவை, 24 ஆம் திகதி ஆரம்பம்- சவுதி அரசாங்கம்\nபுனித மக்கா மற்றும் மதீனா ஆகிய நகர்களை இணைக்கும் அதிவேக ரயில் சேவை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக சவுதி ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது.\nஜேடா மற்றும் ரபீ ஆகிய நகர்கள் ஊடாக இந்த ரயில் பயணிக்கவுள்ளது. மதீனாவுக்கும் ரபீ ரயில்வே நிலையத்துக்கும் இடையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் பரீட்சார்த்த ரயில் சேவைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ரயிலில் பயணிப்பவர்கள் இணையத்தளம் ஊடாகவும் ஆசனப் பதிவுகளை செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.\n2018 ஆம் ஆண்டு நிறைவடையும் வரையில் ஒரு நாளைக்கு 8 தடவைகளும், தேவையைப் பொருத்து இந்த ரயில் பயணங்களின் தடவைகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் நபீல் அல் அமூதி தெரிவித்துள்ளார். (மு)\nPrevious: வெளிநாட்டு போதைப் பொருள் வர்த்தக தொடர்புகளை கண்டறிய அதிநவீன உபகரணம்\nNext: புர்காவுடன் சென்ற பெண்ணுக்கு பொலிஸில் 121 பவுன் தண்டம்\nஇந்த அரசாங்கத்தை கவிழ்ப்போம் – மஹிந்த\nஅரசாங்கத்தில் இணையவுள்ள SLFP உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு\nபுதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்\nபுதிய அமைச்சரவை இன்று இல்லை, 48 மணி நேர அவகாசம்- UNP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2149839", "date_download": "2018-12-17T06:10:50Z", "digest": "sha1:JM2OCTZJXELNESMWILKODYXQTV5ATM6P", "length": 14897, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீரில் ஹூரியத் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை| Dinamalar", "raw_content": "\nபெய்ட்டி புயல் : ஆந்திரா, ஒடிசாவுக்கு எச்சரிக்கை\nதமிழக மீனவர்கள் 8 பேர் கைது\nவிருதுநகர் : 4 கடைகளில் தீவிபத்து\nஜெய்ப்பூர் புறப்பட்டார் ஸ்டாலின் 1\nராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., முதல்வர்கள் இன்று ... 2\nதிருச்சி: ரூ.7 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் ... 1\nஇன்று கரை கடக்கிறது 'பெய்ட்டி' 2\nஇன்றைய (டிச.,17) விலை: பெட்ரோல் ரூ.73.19; டீசல் ரூ.68.07 5\nமீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் 'ஸ்டெர்லைட்' 6\nகர்நாடகா: பிரசாத பலி 15 ஆக உயர்ந்தது 3\nகாஷ்மீரில் ஹூரியத் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் அசபல் என்ற இடத்தில், பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் அமைப்பை சேர்ந்த ஹபிசுல்லா மிர் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nRelated Tags காஷ்மீர் ஹூரியத் சுட்டுக்கொலை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n இது மாதி செய்தி தினமும் வரவேண்டும் முடிவில் காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்ட��ம் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/17833", "date_download": "2018-12-17T05:00:09Z", "digest": "sha1:3YVELZCNL5NSDX76XXPXNT26C7S323RG", "length": 7556, "nlines": 60, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்களுக்கு தெரியுமா உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும் மீன் எண்ணெய் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > உங்களுக்கு தெரியுமா உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும் மீன் எண்ணெய்\nஉங்களுக்கு தெரியுமா உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும் மீன் எண்ணெய்\nமீன் எண்ணெயை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது.\nஉடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், ���து மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇந்த எண்ணெய் எடுக்க பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிட மாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.\nமீன் எண்ணெய் என்று கூறியதும் எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.\nமீன் எண்ணெயில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும். எண்ணெய்களை குடித்தால் குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.\nஇந்த எண்ணெயை சாப்பிட்டால் மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள இபிஏ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் மூளையை நன்கு சுறுசுறுப்போடு எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nஉடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.\nஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால் எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.\nமுக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.\nஇவற்றில் உள்ள ஆல்பா லீனோலிக் போன்ற அமிலங்கள் மனித உடம்பின் செல் சவ்வுகளில் காணப்படுகின்றன. இவை ஹார்மோன்கள் சுரக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\n அதனை தடுக்க என்ன செய்யலாம்….\nஇதோ இதய அடைப்பை நீக்க இயற்கையில் தயாரிக்கப்படும் அருமையான மருந்து\nசர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்\nபெண்களுக்கு அந்த இடத்தில் ஏற்படும் தொற்று, அரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18922", "date_download": "2018-12-17T06:10:16Z", "digest": "sha1:2SLFNC3A3FSME7I4JO5BE4I5VU6CQYH6", "length": 5839, "nlines": 57, "source_domain": "tamilayurvedic.com", "title": "நீரைவ��டச் சிறந்த மருந்து வேறொன்று இல்லை… | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆலோசனைகள் > இயற்கை மருத்துவம் > நீரைவிடச் சிறந்த மருந்து வேறொன்று இல்லை…\nநீரைவிடச் சிறந்த மருந்து வேறொன்று இல்லை…\nஉணவு, நீரில் தொடங்கி நாம் சுவாசிக்கும் காற்றுவரை எல்லாவற்றிலும் மாசு நிறைந்திருக்கிறது. நம் உடலுக்குள் செல்லும் மாசு, கழிவுகளோடு கலந்து வெளியேறிவிடும். அவற்றில் சில கழிவுகள் மட்டும் உடலுக்குள்ளேயே தங்கி நச்சாக மாறிவிடுகின்றன. அப்படி உடலில் தங்கும் நச்சுகளை இயற்கையாக வெளியேற்றும் வழிகள்…\n*அதிகம் பதப்படுத்திய, வறுத்த, பொரித்த, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளே உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே பழங்கள், காய்கறிகளை முடிந்தவரை பச்சையாக, ஃப்ரெஷ்ஷாக, நீரில் கழுவிச் சாப்பிடுங்கள்.\n*உடலைச் சுத்தப்படுத்த, நீரைவிடச் சிறந்த மருந்து வேறொன்று இல்லை. ஒரு நாளில் அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டர்வரை நீர் அருந்தலாம்.\n*தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர்வை அனைத்தும், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகள் என்பது குறிப்பிடத்தக்கது.\n*காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்நீர் பருகலாம். உடலுக்குள் தேங்கியிருக்கும் நச்சுகளை, கழிவோடு கழிவாக வெளியேற்ற அது உதவும். லெமன் டீ அல்லது கிரீன் டீ வகைகளை, இடைவேளையின்போது பருகலாம். உணவில் மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றைச் சேர்ப்பதும் பலன் தரும்.\n*வாரத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு நாளில், காய்கறி மற்றும் பழங்களை மட்டுமே முழுமையாகச் சாப்பிடும்படி அமைத்துக்கொள்ளுங்கள்.\nமுதுகு நலமாயிருக்க 10 வழிகள்”…\nகடலை மிட்டாய் வெறும் சுவைக்காக மட்டும் அல்ல.. படிக்கத் தவறாதீர்கள்…\nநுகரும் திறனை வைத்து உங்கள் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69270/cinema/Kollywood/Keerthy-Suresh-Thanks-to-Media.htm", "date_download": "2018-12-17T05:26:30Z", "digest": "sha1:EOQBLYUUQUCY7CWIW3I5ABUKTP3IBS77", "length": 10081, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் - Keerthy Suresh Thanks to Media", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஸ்ரீதேவி பங்களாவில் புருவ அழகி | டாய்லெட்டை தேடி அலைந்த அக்சய் குமார் | ஷாருக்கான் வீட்டை கோவிலாக்கிய மணமக்கள் | விஜய் சேதுபதியுட��் 7வது முறை இணையும் காயத்ரி | துல்கர் சல்மானை தவறுதலாக கண்டித்த மும்பை போலீஸ் | திகில் பட மன்னன் துளசி ராம்சே காலமானார் | போதை பொருள் கடத்தல் : மலையாள டிவி நடிகை கைது | கோவை இளைஞர்கள் 12 நாளில் எடுத்த படம் | பேட்ட உலக உரிமையை கைப்பற்றிய நிறுவனம் | இமேஜை மாற்றவே வெள்ள ராஜாவில் நடித்தேன்: யுதன் பாலாஜி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபைரவா படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் மீண்டும் விஜய்யுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை சமீபத்தில் அப்படக்குழுவினருடன் கொண்டாடியிருக்கிறார்.\nஅப்போது அவர் பேசும்போது, நடிகையர் திலகம் படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக அனைவருமே சொன்னார்கள். என்றாலும், எனது நடிப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது மீடியாக்கள்தான். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த படத்திற்கு பிறகு என் மீதான மற்றவர்களின் பார்வையே மாறியிருக்கிறது. இதுவரை சாதாரணமான கதைகளுக்கு என்னை ஒப்பந்தம் செய்ய வந்தவர்கள் கூட இப்போது, கதையின் நாயகியாக பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சாவித்ரி வேடத்தில் நடித்தது என்னை ஒரு நடிகையாக அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசாமி-2 வில் விக்ரம் பின்னணி ... ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடாய்லெட்டை தேடி அலைந்த அக்சய் குமார்\nஷாருக்கான் வீட்டை கோவிலாக்கிய மணமக்கள்\nதிகில் பட மன்னன் துளசி ராம்சே காலமானார்\nஷாரூக்கானைக் கவர்ந்த அல்லு அர்ஜூன்\nநடிகை லினா பியூட்டி பார்லர் மீது துப்பாக்கி சூடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் சேதுபதியுடன் 7வது முறை இண���யும் காயத்ரி\nதுல்கர் சல்மானை தவறுதலாக கண்டித்த மும்பை போலீஸ்\nகோவை இளைஞர்கள் 12 நாளில் எடுத்த படம்\nபேட்ட உலக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nஇமேஜை மாற்றவே வெள்ள ராஜாவில் நடித்தேன்: யுதன் பாலாஜி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/28/shalini-pandey-love-failure-two-times/", "date_download": "2018-12-17T04:50:56Z", "digest": "sha1:6LLZGXYJEOXNO7Z4OAZ5P5BWG2QKTMCO", "length": 40865, "nlines": 459, "source_domain": "video.tamilnews.com", "title": "Shalini Pandey Love Failure two times | Tamil Cinema News", "raw_content": "\nஇரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..\nதெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்து ரசிகர்களை சேர்த்த ஷாலினி பாண்டேவுக்கு படங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஇவர் சாவித்திரி வாழ்க்கை கதையை மையமாகக் கொண்ட ”நடிகையர் திலகம்” படத்திலும் வந்தார். மேலும், தமிழில் தயாராகும் ”100 பர்சன்ட் காதல்”, ”கொரில்லா” படங்களில் நடிக்கிறார்.\nசினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறியதாவது.. :-\n“எனக்கு சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும் படி நிர்ப்பந்தித்தனர். அதை மீறி நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டு விட்டு மும்பை சென்றேன்.\nஅப்போது எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை.\nஇதனால் இரண்டு ஆண்கள் இருந்த வீட்டில் நானும் இன்னொரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் நல்ல குணம் உள்ளவர்கள். நன்றாக கவனித்தனர். ஒரு முறைகூட என்னை தவறாக பார்க்கவில்லை. அவர்கள் தொடர்பால் புதிய உலகத்தை பார்த்தேன்.\nஅர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று பெயர் வாங்கி கொடுத்ததும் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். என் வாழ்க்கையில் என்ஜினீயரிங் படித்தபோதும��, சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதல் வந்து தோல்வி அடைந்தன.\nஅர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தபோது காதல் தோல்வியால் தவித்தேன். அப்போது கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்.”\nஇவ்வாறு ஷாலினி பாண்டே கூறினார்.\n* ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..\n* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\n* கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\n* கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..\n* மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..\n* ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..\n* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..\n* விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல் : ரசிகர்கள் வரவேற்பு..\n* அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nகோடை விழாவையொட்டி வாத்து பிடிக்கும் போட்டி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடி��ோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷ��ல் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின�� போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nகோடை விழாவையொட்டி வாத்து பிடிக்கும் போட்டி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/80_23.html", "date_download": "2018-12-17T04:33:29Z", "digest": "sha1:R34S5DG2WFRQD3W5JES2KJ7K6GC5MTBD", "length": 7243, "nlines": 108, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளி செல்லும் 80 சதவீத குழந்தைகள் காலையில் பட்டினி! ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nபள்ளி செல்லும் 80 சதவீத குழந்தைகள் காலையில் பட்டினி ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு\nதமிழகத்தில் பள்ளி���்கு வரும் குழந்தைகளில், 80 சதவீதம் பேர், காலை உணவை தவிர்ப்பதாகவும், சரிவிகித உணவு முறையை பின்பற்றாத அவர்களின் பெற்றோருக்கு ஊட்டச்சத்து குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவின் பேரில், சென்னையில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு வகுப்புகள், பல கட்டங்களாக நடக்கின்றன. வரும் 30ம் தேதி வரை, நடக்கும் வகுப்புகளில், கோவையில் இருந்து 12 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.\nசித்த மருத்துவம் முதல் உளவியல் நிபுணர்கள் வரை, துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று, ஊட்டச்சத்து, சரிவிகித உணவு முறை, தன் சுத்தம் குறித்து, பல்வேறு தகவல்களை விளக்கி வருகின்றனர்.\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n*TET* 1⃣7⃣.1⃣2⃣.2⃣0⃣1⃣2⃣ - *நெகிழ்வான நிகழ்வு*-பண்டரி நாதன்\n *TET* 1⃣7⃣.1⃣2⃣.2⃣0⃣1⃣2⃣ - *நெகிழ்வான நிகழ்வு*  *\"ஆசிரியர்\" தான் கனவு* *அது தான் இலட்சியம்* *என்று இருந்தவர்கள...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/gopika1.html", "date_download": "2018-12-17T06:12:00Z", "digest": "sha1:UM2MOWLRBWOQTYIUGGBPM3UCAF7S4DRX", "length": 12220, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதிர்ஷ்டவசமாய் தப்பிய கோபிகா | Gopika escapes from train mishap in shooting sopt - Tamil Filmibeat", "raw_content": "\n» அதிர்ஷ்டவசமாய் தப்பிய கோபிகா\nதொட்டி ஜெயா படப்பிடிப்பில் ரயில் முன் விழுவது போன்ற காட்சியில் நடிகை கோபிகா படுகாயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார்.\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க துரை இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கோபிகா.\nகடந்த சில நாட்களாக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ரங்கநாதன் மேம்பாலத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இரவுநேரங்களில் நடந்து வரும் இந்தப் படப்பிடிப்பில் ரயிலை மையமாக வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன.\nஒரு தண்டவாளத்தில் ரயில் வரும்போது அருகில் உள்ள இன்னொரு தண்டவாளத்தில் எதிர் திசையில் கோபிகா ஓட வேண்டும். இதுபோன்ற காட்சி நேற்று முன் தினம் இரவு எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.\nரயில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அடுத்த தண்டவாளத்தில் கோபிகா ஓட அதை ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரன் படம் பிடித்துக்கொண்டிருந்தார். சூட்டிங்கிற்காக அந்த ரயில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.\nஓட ஆரம்பித்த கோபிகா திடீரென தண்டவாளத்தில் தடுக்கி விழுந்தார். ரயில் வரும் பாதையில் விழுந்து விடாமல் சமாளித்துக் கொண்டுமறு பக்கத்தில் விழுந்தார் கோபிகா. கொஞ்சம் தடுமாறி ரயில் வந்த பக்கத்தில் விழுந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.\nகீழே விழுநத கோபிகாவின் காலில் வெட்டு ஏற்பட்ட ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சம்பவம் குறித்து அறிந்து கோபிகாவின் தந்தை ஆண்டோ பிரான்சிசும் தாயார் டெய்சியும் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.\nஒரு நாள் அப்பல்லோவிலேயே சிகிச்சையுடன் ஓய்வெடுத்த கோபிகா இன்று மீண்டும் காரைப்பாக்கம் பகுதியில் நடந்த தொட்டி ஜெயாசூட்டிங்கில் பங்கேற்கச் சென்றார்.\nகாயம் சிறியது தான் என்றாலும் ரயில் சக்கரத்தில் சிக்கயிருந்ததால் கோபிகா பெரும் அதிர்ச்சியடைந்துவிட்டதாக சூட்டிங் ஸ்பாட்டில்இருந்தவர்கள் கூறுகின்றனர்.\nசூட்டிங் ஸ்பாட்டில் நடக்கவிருந்த மிகப் பெரிய அசம்பாவித சம்பவம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில்கூறுகிறார்கள்.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபட��� உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: கோர்த்துவிடும் நெட்டிசன்ஸ் #PeriyarKuthu\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/06/rbi-monetary-policy-repo-rate-unchanged-009660.html", "date_download": "2018-12-17T05:09:33Z", "digest": "sha1:PG7U3XJTWUAYKLEG47IEXUO3JFI5EOWZ", "length": 19111, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..! | RBI monetary policy: repo rate unchanged - Tamil Goodreturns", "raw_content": "\n» ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nமூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி\nமத்திய அரசுக்கு ஆர்பிஐ நிதி அடுத்த 6 மாதத்திற்குத் தேவையில்லை.. அருண் ஜேட்லி\nஆர்பிஐ வாரிய கூட்டத்திற்குப் பிறகு ரூபாய் மதிப்பு மற்றும் பத்திரங்களின் மதிப்பு உயர்வு..\nரிசர்வ் வங்கி வாரிய கூட்டத்தில் அரசு - ஆர்பிஐ இடையில் சுமுக முடிவு காணப்பட்டதா இல்லையா\nஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா இல்லை.. முக்கிய அதிகாரிகளின் நிலை மாற்றம்..\nசந்தை கணிப்புகளைப் போலவே ரிசர்வ் வங்கி செப்டம்பர் நாணய கொள்கை���ைப் போலவே இக்கூட்டத்திலும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் அறிவிக்காமல் பழைய வட்டி விகிதங்களை அடுத்த 2 மாதங்களுக்குத் தொடரும் என அறிவித்துள்ளது.\nநாணய கொள்கை கூட்டத்தின் அறிவிப்புக்கு முன்னர்ப் பொருளாதார வல்லுனர்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்காது எனத் தெரிவித்தனர்.\nரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ விகிதம் என அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் நாணய கொள்கை கூட்டமைப்பு ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைத்து.\nஅதன் பின் 2 நாணய கொள்கை கூட்டத்திலும் அதனை மாற்றவில்லை ரிசர்வ் வங்கி. இன்றைய கூட்டத்தின் முடிவிலும் மாற்றதாகக் காரணத்தால் அடுத்த 2 மாதங்களுக்கு ரெப்போ விகிதம் 6.0 சதவீதமாகவே நீடிக்கும்.\nரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து எம்எஸ்எப், எஸ்எல்ஆர் போன்ற பிற வட்டி விகிதங்களிலும் மாற்றத்தை அறிவிக்கவில்லை நாணய கொள்கை கூட்டமைப்பு.\nரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75%\nஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் 0.25 சதவீத வட்டியைக் குறைத்து 6 சதவீதமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் கூட்டத்தில் மாற்றங்கள் ஏதும் அறிவிக்கவில்லை.\nஇந்நிலையில் தற்போது நாட்டின் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் மாற்றங்களை அறிவிக்கவில்லை எனத் தெரிகிறது.\nநாட்டின் நுகர்வோர் விலை குறியீடு அக்டோபர் மாதத்தில் 3.5 சதவீதம் என்ற 7 மாத உயர்வை அடைந்துள்ளது.\nகச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், 7வது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்ட புதிய சம்பளம் வருகிற ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியான காரணத்தால், நாட்டின் வர்த்தகச் சந்தையை ஊக்குவிக்கத் தற்போது வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவை கைவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடி���்வரன் ஆகணுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-will-be-there-chennai-today-afternoon-300632.html", "date_download": "2018-12-17T04:37:40Z", "digest": "sha1:N2EOE3PCJHSAVLEVMSMNPT72QUMIZ4FN", "length": 14956, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பகல் 12 மணிக்குப்பிறகு சென்னையில் கனமழை கொட்டும்... எச்சரிக்கும் நார்வே வானிலை மையம் | Heavy rain will be there in Chennai today afternoon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17/12/2018 இன்றைய ராசி பலன்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபகல் 12 மணிக்குப்பிறகு சென்னையில் கனமழை கொட்டும்... எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்\nபகல் 12 மணிக்குப்பிறகு சென்னையில் கனமழை கொட்டும்... எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்\nசென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ\nசென்னை: பகல் 12 மணிக்குப் பிறகு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காலை முதல் சென்னையில் பரவலாக மிதமான மழை இருக்கும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பின்னி பெடலெடுத்து வருகிறது.\nசென்னையில் குறிப்பாக இரவு நேரங்களில் மழை கொட்டித் தீர்த்து வர���கிறது. இரண்டாவது நாளாக நேற்றிரவு கனமழை கொட்டியதில் சென்னையின் பல இடங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.\nபகல் 12 மணிக்குப் பிறகு\nஇந்நிலையில் இன்று பகல் 12 மணிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கனமழை கொட்டும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலை முதலே சென்னை மாநகர் முழுவதும் லேசானமழை பெய்யும் என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nநார்வே நாட்டு வானிலை மையத்தின் கணிப்பு இந்த ஆண்டும் மிகச்சரியாகவே இருந்து வருகிறது. நேற்று மாலைக்குப் பிறகு சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்திருந்தது.\nஅதனை நமது ஒன் இந்தியாவும் செய்தியாக வெளியிட்டது. அதுபோலவே நேற்று மாலை முதலே சென்னையில் விடிய விடிய மழை பெய்தது.\nஇந்நிலையில் இன்றும் பகல் 12 மணிக்குப் பிறகு சென்னையில் பலத்த மழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. இரவில் இன்று மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் சிபிஐ.. இன்றும் விசாரணை\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nபார்ரா... செந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்\nகரையை கடக்கவுள்ள பேய்ட்டி.. கொப்பளிக்கும் வங்கக் கடல்.. மிதமான மழை உண்டு\nசமாதியில் எழுதப்பட்ட வாக்கியம் தெரியும்.. கருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற \"5 கட்டளைகள்\" இதோ..\nசோனியா காந்திக்கு 'வாய்ஸ்' கொடுத்த பீட்டர் அல்போன்ஸ்.. ஸ்டன் ஆன தொண்டர்கள்\nராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக.. தந்தை வழியில் தனயன் ஸ்டாலின்\nஎதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி.. பிள்ளையார் சுழி போட்ட ஸ்டாலின்\nகருணாநிதி சிலை திறப்பு விழா கூட்டம்... விரட்டி விரட்டி டிவீட் போட்ட தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rain norway continues சென்னை மழை நார்வே வானிலை மையம் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/11111335/1183124/today-aadi-amavasai-pitru-tharpanam.vpf", "date_download": "2018-12-17T06:06:23Z", "digest": "sha1:JRB7EHOAACOHYCGRKECKORCYLFCSQEOQ", "length": 17595, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க குமரியில் குவிந்த கேரள பக்தர்கள் || today aadi amavasai pitru tharpanam", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க குமரியில் குவிந்த கேரள பக்தர்கள்\nஆடி அமாவாசையான இன்று இந்துக்கள் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர்.\nகன்னியாகுமரி கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.\nஆடி அமாவாசையான இன்று இந்துக்கள் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர்.\nமுக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்திருந்த வேத விற்பன்னர்கள் மற்றும் புரோகிதர்கள் முன்பு அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் பச்சரிசி, எள், தர்ப்பைப்புல், தண்ணீர், பூக்கள் போன்றவற்றை வைத்து பூஜை செய்து பின்னர் அவற்றை தலையில் சுமந்து சென்று கடலில் கொண்டு போய் போட்டனர்.\nபின்னர் மீண்டும் நீராடி விட்டு கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.\nதர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டது. பக்தர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அதிகளவில் வந்திருந்ததால் கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீர் செய்தனர்.\nஇதேபோல குழித்துறை வாவுபலிமைதானத்திலும் பக்தர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். குழித்துறையில் இன்று வழக்கத்தை விட கேரள பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்தது.\nகுழித்துறை வாவு பலி மைதானத்தில் பலிகர்ம பூஜை செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.\nதற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ஆறு மற்றும் நீர்நிலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்ப்பணம் கொடுக்கக்கூட இடம் இல்லாத வகையில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.\nகேரளாவில் அதிக மக்கள் குவிந்து தர்ப்பணம் கொடுக்���ும் ஆலுவா சிவன் கோவில் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் அங்கு தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக கேரள பக்தர்கள் மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதியான குழித்துறைக்கு வந்து புனித நீராடி பலிகர்ம பூஜைகளை நிறைவேற்றினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து இருந்து தர்ப்பணம் கொடுத்தனர்.\nகோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தர்ப்பணம் கொடுக்கும் அந்த பகுதி மக்களும் இன்று குழித்துறையில் குவிந்து இருந்தனர்.\nகன்னியாகுமரியிலும் கேரள பக்தர்களின் கூட்டத்தை அதிக அளவில் காண முடிந்தது.\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nமாநில தேர்தலை வைத்து பாராளுமன்ற தேர்தலை கணித்திட முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் 8 ஆயிரம் கோவில்கள் அழியும் நிலையில் உள்ளது - எச்.ராஜா குற்றச்சாட்டு\nசிபிஐ விசாரணைக்கு வாடகை காரில் ரகசியமாக வந்து சென்ற விஜயபாஸ்கர்\nகச்சத்தீவு அருகே 8 மீனவர்கள் சிறைபிடிப்பு\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணம்-தங்கம் பறிமுதல்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/10-maatha-kulanthaikkana-unavu-attavanai", "date_download": "2018-12-17T06:17:25Z", "digest": "sha1:FKGVUIQFWXCJESZNWM3OAFZZVPZPOLJI", "length": 15129, "nlines": 248, "source_domain": "www.tinystep.in", "title": "10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..! - Tinystep", "raw_content": "\n10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..\n10 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழும்; இத்தனை நாள் மை போன்று மசித்த உணவுகளை விரும்பிய குழந்தை, அவற்றை விட சிறிது கெட்டித்தன்மை கொண்ட திட உணவுகளை சாப்பிட முயலும். குழந்தையே உணவுகளைக் கையில் எடுத்து, வாயில் வைக்க முயலலாம். இது போன்ற சில மாற்றங்கள் 10 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..\nஎன்னதான், குழந்தைகளுக்கு திட உணவின் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தாலும், தாய்ப்பாலை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது. ஆகையால், காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், கோதுமை தோசை அல்லது கோதுமை பேன்கேக்கைக் கொடுக்கலாம். மதியம், பாசி பருப்பு கிச்சடியையும், சாயங்கால வேளையில், பேரிக்காய் அல்லது முலாம் பழம் இவற்றை குழந்தைக்குக் கொடுக்கவும். இரவில், ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ கஞ்சியை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், இட்லி அல்லது தோசையை கொடுக்கலாம். மதியம், வீட்டில் செய்த தயிரைப் பயன்படுத்தி, தயிர் சாதம் செய்து கொடுக்கவும்; சாயங்கால வேளையில், கேரட் அல்லது உருளைக்கிழங்கு இவற்றை குழந்தைக்கு கொடுக்கவும். இரவில், காய்கறிகளைக் கொண்டு தோசை செய்து குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், காய்கறிகளைக் கொண்டு தோசை செய்து குழந்தைக்கு கொடுக்கலாம். மதிய���், மசித்த தக்காளி ரசம் சாதத்தையும், சாயங்கால வேளையில், வாழைப்பழ பேன்கேக்கைக் குழந்தைக்கு அளிக்கவும். இரவில், கோதுமையைக் கொண்டு கஞ்சி தயாரித்து, குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், காய்கறிகளைக் கொண்டு உப்மா அல்லது ரவை உப்மா செய்து குழந்தைக்குக் கொடுக்கலாம். மதியம்,பருப்பு சாதத்தையும், சாயங்கால வேளையில், ஆப்பிள் கேரட் சூப் தயாரித்து குழந்தைக்கு அளிக்கவும். இரவில், சாதத்தில், சிறிது சாம்பார் ஊற்றி, பிசைந்து குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பருப்பு கிச்சடியை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மதியம், காய்கறிகள் சேர்த்த சாதத்தையும், சாயங்கால வேளையில், ஆப்பிள் மில்க்ஷேக்கைக் குழந்தைக்கு அளிக்கவும். இரவில், இட்லி அல்லது தோசையைக் குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், ப்ரெட்டால் செய்த உப்புமாவைக் கொடுக்கலாம். மதியம், கீரை சாதத்தையும், சாயங்கால வேளையில், லஸ்ஸி வகை, இனிப்பு கலந்த தயிரையும் குழந்தைக்கு அளிக்கவும். இரவில், உப்புமாவினை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பச்சை பயறில் செய்த தோசையைக் கொடுக்கலாம். மதியம் பருப்பில் செய்த, காய்கறிகள் சேர்த்த கிச்சடியையும், சாயங்கால வேளையில், நறுக்கப்பட்ட பன்னீரையும் குழந்தைக்கு கொடுக்கவும். இரவில், கேழ்வரகில் செய்த தோசையை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nபன்னீர், முட்டை, பருப்புகள் போன்ற உணவுகளை குழந்தைகள் முதன் முதலில் உண்பதால், ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று கவனித்து, அளிக்கவும். குழந்தைகளுக்கு வயிறு நிறையும் வரை, உணவினைக் கொடுத்தால் போதுமானது. ஒரே மாதிரியான சுவையில் குழந்தைக்கு அளிக்காமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சுவையில், குழந்தை விரும்பும் வகையில் உணவினைக் குழந்தைக்கு சமைத்துக் கொடுக்கவும். அதிக காய்களையும் பலன்களையும் குழந்தையின் உணவில் சேர்க்கவும்.\nமேலும�� எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113878", "date_download": "2018-12-17T05:28:00Z", "digest": "sha1:DCOYRAMS5IXOIJTL7N7KJEPVHQTYVVK7", "length": 7558, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "கண்ணடிக்கும் காட்சியால் பிரபலம் சம்பளத்தை உயர்த்திய பிரியா வாரியர் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா கண்ணடிக்கும் காட்சியால் பிரபலம் சம்பளத்தை உயர்த்திய பிரியா வாரியர்\nகண்ணடிக்கும் காட்சியால் பிரபலம் சம்பளத்தை உயர்த்திய பிரியா வாரியர்\nஒரு பாடல் காட்சியிலேயே தேசிய அளவில் பிரபலமாகி உள்ளார் மலையாள நடிகை பிரியா வாரியர். ‘ஒரு அடார் லல்’ படத்தில் மாணிக்க மலராய பூவி பாடலில் பள்ளி சீருடையில் சக மாணவனை பார்த்து புருவத்தை நெரித்து கண்ணடிப்பது போன்று அவர் நடித்துள்ள காட்சி இணையதள உலகை பரபரப்பாக்கி இருக்கிறது.\nஇந்த பாடல் சமூக வலைத்தளங்களில் பரவி டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியரை பின்தொடர்வோர் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் உயர்ந்து உள்ளது. இணையதளத்தில் தேடப்படுவோர் பட்டியலில் நடிகைகள் சன்னி லியோன், கத்ரினா கைப் உள்ளிட்டோரை அவர் பின்னுக்கு தள்ளி விட்டார். யுடியூப்பில் பிரியா வாரியர் பாடல் காட்சியை பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.60 கோடியை தாண்டி இருக்கிறது.\nஒரு அடார் லவ் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப��பாளர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கேரளாவில் முகாமிட்டு டப்பிங் உரிமைக்கு விலை பேசி வருகிறார்கள். தெலுங்கு மொழியில் வெளியிடும் உரிமைக்கு மட்டும் ஒரு அடார் லவ் படக்குழுவினர் ரூ.2 கோடி விலை பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழுக்கும் அதே தொகையை கேட்பதாக கூறப்படுகிறது.\nபிரியா வாரியருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் அழைப்பு வருகிறது. இந்த நிலையில் சம்பளத்தை பிரியா வாரியர் உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் தயாராகும் புதிய படமொன்றில் நிகில் சித்தார்த் ஜோடியாக நடிக்க பிரியா வாரியரிடம் பேசியதாகவும் அதற்கு அவர் ரூ.1.50 கோடி சம்பளம் கேட்டு படக்குழுவினரை அதிர்ச்சியாக்கியதாகவும் தெலுங்கு பட உலகில் கிசுகிசு பரவி உள்ளது. ஒரு அடார் லவ் படத்துக்கு பிரியா வாரியர் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.\nPrevious articleகனடா செல்ல முயற்சித்த இலங்கையர் நாடு கடத்தல்\nNext articleநாடுகடத்தப்பட்ட முன்னாள் போராளி கைது\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே\nகாதலனுடன் சண்டை சின்னத்திரை நடிகை தற்கொலை\nரஜனி வீட்டுவேலைக்கார பெண்ணை நிக்க வைத்து படம் பார்த்ததாக சர்ச்சை\nயாழில் ஆவா குழு பெற்றோல் குண்டு வீசி வீட்டின் மீது தாக்குதல்\nயாழில் திருட சென்றவர் வீட்டுக்குள் சிக்கினார் பினனர் நடந்தது இது\nயாழில் பாடசாலை மாணவி மர்ம காய்ச்சலாலில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindukural.com/index.php/news/2/2016-03-04-14-27-08", "date_download": "2018-12-17T06:06:49Z", "digest": "sha1:DFU6NPBI7POAQOALU4NNXOKK7JPSNKED", "length": 6569, "nlines": 79, "source_domain": "hindukural.com", "title": "இந்துக் குரல் - தமிழகத்தைச் சூழும் ஜிகாத் - நாகப்பட்டினம்", "raw_content": "\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் பாகம் 1\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - பாகம் 2\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - திண்டுக்கல்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - தஞ்சாவூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - சிவகங்கை\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - திருவாரூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - நாகப்பட்டினம்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - காரைக்கால்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - கடலூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - காஞ்சிபுரம்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - சென்னை\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - வேலூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - விழுப்புரம���\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - கோயமுத்தூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - திருப்பூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - மதுரை\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - தேனி\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - கன்னியாகுமரி\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - விருதுநகர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - திருநெல்வேலி\nதமிழகத்தில் அடிப்படை உரிமையற்ற இந்துக்கள்\nஇந்துப் பெண்களுக்கு பாதுகாப்பில்லா தமிழகம்\nஜிகாதிகளிடம் மண்டியிடும் தமிழக அரசு\nஇஸ்லாமிய பயங்கரவாத போர் முழக்கம்\nஅணு அணுவிலும் தேசத் துரோகம்\nதமிழ் பண்பாட்டை அழிக்க ஷிர்க்\nதமிழகத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்கள்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - நாகப்பட்டினம்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் பாகம் 1\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - பாகம் 2\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - திண்டுக்கல்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - தஞ்சாவூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - சிவகங்கை\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - திருவாரூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - நாகப்பட்டினம்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - காரைக்கால்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - கடலூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - காஞ்சிபுரம்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - சென்னை\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - வேலூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - விழுப்புரம்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - கோயமுத்தூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - திருப்பூர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - மதுரை\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - தேனி\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - கன்னியாகுமரி\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - விருதுநகர்\nதமிழகத்தைச் சூழும் ஜிகாத் - திருநெல்வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2015/05/quentin-tarantino-chapter-3-jackie-brown-part-5.html", "date_download": "2018-12-17T06:09:39Z", "digest": "sha1:TOIVNXF6FEZNPZXNXKSSR4JUNXWGKENS", "length": 34009, "nlines": 207, "source_domain": "karundhel.com", "title": "Quentin Tarantino: Chapter 3 – Jackie Brown : Part 5 | Karundhel.com", "raw_content": "\nக்வெண்டின் டாரண்டினோவைப் பற்றிய விரிவான இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்.\nரிஸர்வாயர் டாக்ஸ் படம் வெளியான பின்னர், Pulp Fiction திரைப்படத்தை எடுக்கத் துவங்குமுன்னர், டாரண்டினோ ஒரு நாவலைப் படிக்க நேர்கிறது. அது இன்னும் வெளியாகியிருக்கவில்லை. ஹாலிவுட்டின் ஒரு விசித்திரமான வழக்கம் என்னவெனில், யாரேனும் பிரபலமான நாவலாசிரியரின் புதிய புத்தக��் வெளியாகுமுன்னர் அதன் பிரதி ஒன்று சில ஸ்டுடியோக்களுக்குப் போகும். இது ஏனெனில், அவை நன்றாக இருந்தால் உடனடியாக அவற்றின் திரைப்பட உரிமையை அந்த ஸ்டுடியோக்கள் வாங்கிவிடும். இதன்பின்னரே அவை பதிப்பிக்கப்படும். அப்படி ஒரு பிரதி டாரண்டினோவின் கைகளுக்குக் கிடைத்தது. நாவலின் பெயர் – Rum Punch. அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் ஏஜெண்ட், டாரண்டினோவின் நண்பர் லாரன்ஸ் பெண்டரின் நெருங்கிய தோழர். நாவல் டாரண்டினோவுக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதை எழுதியவர், டாரண்டினோவுக்கு மிகவும் பிடித்த நாவலாசிரியரும் கூட. அவரது வசனங்கள்தான் தன்னைத் திரைப்படம் எடுக்கத் தூண்டின என்று டாரண்டினோவே சொல்லியிருக்கிறார். எனவே, உடனடியாக, இதைத் திரைப்படமாக எடுக்க விரும்புகிறோம் என்று டாரண்டினோவும் தயாரிப்பாளர் லாரன்ஸ் பெண்டரும் (Lawrence Bender) பதிப்பகத்துக்குத் தகவல் அனுப்புகின்றனர். ஆனால் பதிப்பகமோ, ‘Pulp Fiction முடிந்ததுமே இந்த நாவலைப் படமாக எடுக்கப்போகிறேன் என்று ஒப்பந்தம் இட்டால்தான் கொடுக்க முடியும். அப்படி ஒருவேளை இந்த நாவலைப் படமாக நீங்கள் எடுக்காவிட்டால் நாவலை எழுதியவருக்குப் பிரச்னையாகும். ஏனெனில், இதை நீங்கள் குறைந்த பட்ஜெட்டில்தான் எடுப்பீர்கள். எனவே நாவலையும் குறைந்த பணத்துக்கே எங்களிடமிருந்து வாங்குவீர்கள். அதற்கு நாங்கள் தயார். ஆனால் நீங்களும் சொன்னபடி படத்தை உடனடியாக எடுத்துக்கொடுத்துவிடவேண்டும்’ என்றது.\nஉடனடியாக டாரண்டினோவும் பெண்டரும் அந்த நாவலைப் படமாக எடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டனர். ஏனெனில், Pulp Fiction முடிந்தபின்னர் என்ன செய்யலாம் என்ற எண்ணம் டாரண்டினோவுக்குத் துளிக்கூட இன்னும் வந்திருக்கவில்லை. ஒருவேளை நாவலை எடுக்கமுடியாமல்போய்விட்டால் கஷ்டம்.\nஇந்த நிலையில்தான் Pulp Fiction வெளியாகிறது. படம் உலகம் முழுக்கவும் பிரபலம் அடைகிறது. கான் விழாவில் பரிசும் பெறுகிறது. இதனால் லாரன்ஸ் பெண்டரும் டாரண்டினோவும் மிகப்பிரபலம் அடைய, உடனடியாக லாரன்ஸ் பெண்டரிடம் அதே நாவலாசிரியர் எழுதிய மூன்று நாவல்கள் அனுப்பப்பட்டன. ‘இவைகளைப் படமாக எடுக்க சம்மதமா’ என்ற வரியுடன். அவற்றில் ஒன்று – அதே Rum Punch. இம்முறை டாரண்டினோ சற்றே எச்சரிக்கையுடனேயே அந்த நாவலை அணுகினார். ‘இதை நாம் தயாரிக்கலாம். வேறு யாராவது இயக்கட்டு��்’ என்பதே இருவரின் எண்ணமாகவும் இருந்தது. அந்த நாவலைப் படித்துச் சிலகாலம் ஆனதால், இன்னொருமுறை படிப்போமே என்று டாரண்டினோ அதைப் படித்தார். படிக்கப்படிக்க, முதல்முறை படிக்கையில் அவர் மனதில் ஓடிய காட்சிகள் அவருக்கு ஒவ்வொன்றாக நினைவு வந்தன. நாவலை முழுதாகப் படித்து முடிக்கையில் அந்த முழு நாவலுமே அவர் மனதில் படமாக ஓடியதாக டாரண்டினோவே சொல்லியிருக்கிறார். எனவே, இவ்வளவு நல்ல நாவலைக் கைவிட மனமே வராததால், உடனடியாக அந்நாவலைப் படமாக எடுக்கப்போவதாக லாரன்ஸ் பெண்டரிடம் டாரண்டினோ சொல்ல, அப்படி உருவானதுதான் ஜாக்கி ப்ரௌன்.\nஅவர் பெயர் எல்மோர் லியனார்ட் (Elmore Leonard). 1951ல் எல்மோர் லியனார்ட் எழுதிய Trail of the Apaches என்ற சிறுகதை பிரபலம் அடைந்தது. அது ஒரு வெஸ்டர்ன் கதை. இதனால் அதன்பின்னர் முப்பது வெஸ்டர்ன் சிறுகதைகளை வரிசையாக எழுதி வெளியிட்டுப் பிரபலம் ஆனார் லியனார்ட். இதன்பின்னர் பல வெஸ்டர்ன் நாவல்களையும் எழுதினார். அவைகளில் பலவும் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டன. 3:10 to Yuma படம் நினைவிருக்கிறதுதானே அது இவரது நாவல்தான். இவர் நாவல்களாக எழுதிக் கிட்டத்தட்ட 17 திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. Get Shorty மற்றும் அதன் இரண்டாம் பாகமான Be Cool ஆகியவையும் இவர் எழுதிய நாவல்களே. அமெரிக்காவின் மிகப் பிரபலமான நாவலாசிரியர்கள் ஒருவர். தனது 87வது வயதில் 2013ல் இறந்துவிட்டார்.\nதான் சிறுவயதில் லியனார்டின் நாவல்களைத்தான் முதன்முதலில் படிக்க ஆரம்பித்ததாக டாரண்டினோ சொல்லியிருக்கிறார். அவர் மட்டும் அல்ல. அமெரிக்காவில் பலரும் அப்படித்தான். இதனால் இயல்பாகவே லியனார்டின் வசனமெழுதும் பாணி டாரண்டினோவுக்கு ஒட்டிக்கொண்டது. இருவரின் வசனங்களையும் கவனித்தால், யார் எதை எழுதியது என்றே தெரியாத அளவு ஒரே போன்று அவை இருக்கும். ‘வசனங்களை எப்படி வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம் என்பதை எனக்கு நிரூபித்த நாவலாசிரியர் லியனார்ட்’ என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார். வசனங்களில் கதையை மட்டும்தான் சொல்வது என்று இல்லாமல், கதாபாத்திரங்கள் எதைவேண்டுமானாலும் பேசுவதன்மூலம் அவைகளின் தன்மையை ஆடியன்ஸுக்கு விளக்கும் வகையிலான வசனங்களே லியனார்டின் பாணி. அதைத்தான் Pulp Fiction படத்தில் வெற்றிகரமாக டாரண்டினோ உபயோகித்தார்.\nஒரு நாவலைத் திரைக்கதையாக மாற்றுவதுத��ன் இருப்பதிலேயே மிகவும் கடினமானது. ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகத்தில் இதைப்பற்றியே ஒரு முழு அத்தியாயம் உள்ளது. ஏனெனில் நாவல் என்பது குறைந்தபட்சம் 250 பக்கங்கள் உடையது. அதிகபட்சம் 1000 பக்கங்கள் இருக்கலாம். இதனை எப்படி ஒரு 120 பக்கத் திரைக்கதையாக மாற்றுவது எந்த நாவலாக இருந்தாலும் அதில் ஒருவிதமான பாணி இருக்கும். படிக்கையிலேயே அது நமது மனதில் பதிந்துவிடும். அதே பாணி திரையிலும் அப்படியே இருந்தால்தான் அந்தப் படத்தை மக்கள் ஒத்துக்கொள்வர். உதாரணமாக லார்ட் ஆஃப் த ரிங்ஸ், காட்ஃபாதர் முதலிய நாவல்கள். அதுதான் மிகவும் கடினமானதும்கூட. நாவலாசிரியரின் மனதில் திரைக்கதையாசிரியர் கூடு விட்டுக்கூடு பாய்ந்தால்தான் அது சாத்தியம். அது பலருக்கும் வராத கலை. ஆனால் டாரண்டினோவின் ஆதர்ச எழுத்தாளராக லியனார்ட் இருந்ததால், இருவரின் பாணியும் ஒரே போன்றது என்பதால், டாரண்டினோவுக்கு அது சாத்தியமாயிற்று. நாவலை வைத்துக்கொண்டு ஒரு வருடத்தில் ஒரு திரைக்கதையை எழுதினார் டாரண்டினோ.\nநாவலில் வரும் ஜாக்கி ப்ரௌன் என்ற பெண்மணி உண்மையில் கறுப்பினப் பெண் அல்ல. மாறாக, சராசரி அமெரிக்கப் பெண். ஆனால் நாவலைப் படிக்கும்போதே ஆரண்டினோவின் மனதில் உருவாகியிருந்த படத்தில் அந்தக் கதாபாத்திரத்தைக் கறுப்பினப் பெண்ணாகவேதான் அவரால் பார்க்க முடிந்தது. இதனால் அக்கதாபாத்திரத்தை அப்படியே திரைக்கதையில் உருவாக்க முடிவுசெய்தார் டாரண்டினோ. அதுதான் நாவலுக்கும் திரைப்படத்துக்குமான பிரதான வேறுபாடு. திரைக்கதையை எழுதும்போது அந்தக் கதாபாத்திரத்துக்கு உண்டான நடிகையாக பாம் க்ரையர்தான் டாரண்டினோவின் மனதில் தோன்றினார். ஏனெனில், அந்தக் கதாபாத்திரத்துக்கு 40 வயது இருக்கலாம்; அந்த வயதிலும் நிலையான வேலை இல்லாமல் தன் வாழ்க்கையைப் பணயமாக வைத்துக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டே பணம் சம்பாதிக்கிறாள் கதாநாயகி. அவளைச்சுற்றி இருக்கும் அனைவருமே அவளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இன்னுமே போலீஸுக்குப் பயந்தே வாழவேண்டிய சூழல். இந்த வேலையும் எப்போது போகும் என்பதே அவளுக்குத் தெரியாது. இப்படிப் பல சிக்கல்கள் அவளைச் சூழ்ந்துள்ளன. இப்படி ஒரு கதாபாத்திரத்தைத் தனது தோளில் தூக்கிச்சுமக்கும் வெள்ளைக்கார நடிகைகள் யாருமே இல்லை என்பது டாரண்டினோவின் கருத்து. எழுபதுகளின் அதிரடிப் படங்களில் ரிவால்வர் ரீட்டா போன்று நடித்துக்கொண்டு மிகவும் பிரபலமாக இருந்து, இப்படம் எடுக்கப்படும்போது வாய்ப்புகளே இல்லாமல் இருந்த பாம் க்ரையர்தான் (Pam Grier) இதற்குச் சரியான ஆளாக இருப்பார் என்பது டாரண்டினோவுக்கு உடனடியாகத் தோன்றிய எண்ணம்.\nபாம் க்ரையர் ஒரு சூப்பர்ஸ்டார் என்பதால், அந்தக் கதாபாத்திரத்தை விளக்கக்கூடிய கஷ்டம் டாரண்டினோவுக்கு இருக்கவில்லை. இப்படி யோசித்துப் பாருங்கள்: டாம் க்ரூஸ் அல்லது அமீர்கான் அல்லது கமல்ஹாஸன்/ரஜினிகாந்த் ஆகியோர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால், அந்தக் கதாபாத்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும் படம் துவங்கும்போது அடக்கி வாசித்தாலும், எப்படியும் பின்னர் அக்கதாபாத்திரம் விஸ்வரூபம் அடைந்து நிற்கும் என்பது ஆடியன்ஸுக்குத் தெரிந்துவிடும்தானே படம் துவங்கும்போது அடக்கி வாசித்தாலும், எப்படியும் பின்னர் அக்கதாபாத்திரம் விஸ்வரூபம் அடைந்து நிற்கும் என்பது ஆடியன்ஸுக்குத் தெரிந்துவிடும்தானே அப்படிப்பட்டவர்தான் பாம் க்ரையர். அவர் வந்தாலே ஆடியன்ஸுக்கு விசில் அடிக்கத்தோன்றும். இதனால் படத்தில் வரும் ஜாக்கி ப்ரௌன் கதாபாத்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது அவர் அறிமுகமாகும்போதே ஆடியன்ஸுக்குத் தெரிந்துவிட்டது.\nசூப்பர்ஸ்டாரான பாம் க்ரையருக்கு ஒரு அட்டகாசமான துவக்கக்காட்சியை வைத்தார் டாரண்டினோ. பாம் க்ரையரின் அதிரடிப் படங்களில் பலவற்றில் அவரது ஓப்பனிங் காட்சி எப்படி இருக்கும் என்றால், அவர் நடந்து வருவதையேதான் காட்டுவார்கள். அப்படி நடந்துவந்து திடீரென்று எதையாவது அந்தப் பாத்திரம் செய்யும். இதனால், அதைவிடவும் அட்டகாசமாக ஒரு காட்சியை எடுக்கவேண்டும் என்பது டாரண்டினோவின் எண்ணம். அப்படி ஒரு காட்சியை நிஜமாகவே எடுத்தார். பாம் க்ரையர் அறிமுகமாகி, நடந்துவரும் மிக நீளமான காட்சி அது. ரஜினியோ கமலோ அறிமுகமாகும் காட்சி நீளமாக இருந்தால் ரசிகர்களுக்குக் குஷி அதிகரிக்கும்தானே அப்படி ஒரு ஜாலியை இக்காட்சியின்மூலம் டாரண்டினோ அளித்தார். அதைப் பார்க்கையிலேயே பாம் க்ரையரின் கம்பீரம் ஆடியன்ஸுக்குப் புரியவேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். அதேசமயம், துவக்கத்தில் பிரம்மாண்டமாக இருந்து, அந்தக் காட்சி முடிகையில் அந்��க் கதாபாத்திரம் செய்யும் வேலையைக் கவனித்தால் ஆடியன்ஸுக்கு அதன் கஷ்டமும் புரியவேண்டும் என்பது டாரண்டினோவின் நோக்கம். அது அப்படியே துல்லியமாகப் பலித்தது.\nஇதுதான் அந்த ஓப்பனிங் காட்சி.\nஅதேபோல், பாம் க்ரையரின் பிரம்மாண்டமான இமேஜுக்கு டாரண்டினோ செய்த மரியாதையாக, இதோ இந்த மற்றொரு ஓப்பனிங் காட்சியையும் காணலாம். இது, திரைப்படத்தின் டிவிடியில் உள்ளது. இதுதான் உண்மையில் எனக்குப் பிடித்தது. ஆனால் இதைத் திரைப்படத்தில் வைக்கமுடியாது. பார்த்தால் தெரிந்துகொள்வீர்கள்.\nஇதுதான் டாரண்டினோவின் ஸ்டைல். தனக்குப் பிடித்தமானவற்றைத் தான் எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அப்படியே ஆடியன்ஸுக்கு அளிக்கவேண்டும் என்பது அவரது கொள்கை.\nஜாக்கி ப்ரௌன் முழுக்க முழுக்க ஒரு பாம் க்ரையர் படம். படத்தின் தரத்துக்கு அவரது இருப்பு இன்னும் ஒரு சுவாரஸ்யமான ஏற்றத்தை அளித்திருக்கும். இதேபோல் படத்தில் இன்னொரு பிரம்மாண்டமான கதாபாத்திரமாக ஸாமுவேல் ஜாக்ஸன் நடித்திருப்பார். அவரது கதாபாத்திரம் பாம் க்ரையர் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரானது. இதைப்போலவே படத்தில் ராபர்ட் டி நீரோவும் மறக்கமுடியாத கதாபாத்திரம் ஒன்றைச் செய்திருப்பார். இந்த மூன்று பேருடன், அக்காலகட்டத்தின் இன்னொரு மறக்கடிக்கப்பட்ட நடிகரான ராபர்ட் ஃபார்ஸ்டர், மைக்கேல் கீட்டன், இப்போது பிரபலமாக இருக்கும் க்ரிஸ் டக்கர், நடிகை ப்ரிட்ஜெட் ஃபோண்டா ஆகிய பலரும் நடித்திருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் இருக்கும்.\nபடத்தின் முக்கியமான காட்சிகளில் இது ஒன்று. ஸாமுவேல் ஜாக்ஸனின் கதாபாத்திரத்தின் தன்மையை விளக்க இதை டாரண்டினோவே எழுதினார். நாவலில் இல்லாத காட்சி இது.\nஎந்த ஒரு நாவலையும் படமாக எடுக்கும்போது, அந்த நாவலின் ஜீவன் கெடாமல் எடுப்பது அசாத்தியம். ஸ்கார்ஸேஸி, ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கேப்பலா, ஃப்ராங்க் டாரபாண்ட் போன்ற மிகச்சில இயக்குநர்களுக்கே அது சாத்தியம். டாரண்டினோவின் இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு, அது எப்படி மெதுவாக ஒரு நாவலைப்போலவே துவங்குகிறது என்பதும், சிறுகச்சிறுக இந்தப்படத்தின் வேகம் எப்படி அதிகரிக்கிறது என்பதும் தெரியும். நாவலின் ஜீவன் துளிக்கூடக் கெடாமல் பார்த்துக்கொண்டார் டாரண்டினோ (Beaumont என்ற ஸா��ுவேல் ஜாக்ஸனின் கதாபாத்திரத்தை நிறுவ அவரே சொந்தமாக ஒரு காட்சியை எழுதியபோதும், எல்மர் லியனார்டே அதை எழுதியிருந்ததைப்போல மேலே இருக்கும் அக்காட்சி அமைந்திருக்கும்).\nஇந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி அறிமுகமாகின்றன என்பதையும், அவற்றுக்குள் நடைபெறும் காட்சிகள் எப்படி சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனித்துப் பாருங்கள். நல்ல திரைப்படம் ஒன்றை எப்படி எழுதுவது என்று அனுபவபூர்வமாக விளங்கிவிடும்.ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, குணாதிசயங்கள், பேச்சு முறை, உடல்மொழி ஆகியவை தெளிவாக இருக்கும். இதனால் படம் ஆரம்பித்ததுமே இவர்கள் நமது நினைவில் தங்கிவிடுவார்கள்.\nபடம் வெளியாவதற்கு முன்னர் ரிலீஸான ஒரிஜினல் ட்ரெய்லர் இது.\nPulp Fiction படம் வெளியானபின்னர் வெளிவரப்போகும் புதிய படம் என்பதால் ஜாக்கி ப்ரௌன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் டாரண்டினோவோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், லோ பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து வெளியிட்டார். படமும் ஹாலிவுட்டில் வெற்றிபெற்றது. இந்தப் படத்துக்குப் பின்னர் ஆறு வருடங்கள் திடீரென்று மறைந்துபோனார் டாரண்டினோ. அவர் என்ன செய்கிறார் – எங்கு இருக்கிறார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. மூன்று வெற்றிப்படங்கள் கொடுத்துவிட்டு ஒரு இயக்குநர் சட்டென்று மறைந்துவிட்டால் எப்படி இருக்கும் அனைவரும் மண்டையைப் பிய்த்துக்கொண்டனர். அவ்வப்போது எதாவது ஒரு விழாவுக்கு டாரண்டினோ வருவார். ஒருசில பேட்டிகள் கொடுப்பார். பின்னர் திடீரென மறைந்துவிடுவார். இப்படியே ஆறு வருடங்களைக் கழித்தார். அந்த ஆறு வருடங்களில் அவர் என்ன செய்தார் என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=6760", "date_download": "2018-12-17T05:22:36Z", "digest": "sha1:DND7YBXWXJYOCPGI2LP3YPMEIEYL3BXB", "length": 76843, "nlines": 349, "source_domain": "rightmantra.com", "title": "“நெருநல் உளனொருவன் இன்றில்லை…” – ஒரு சிவ பக்தையின் இறுதிப் பயணம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > “நெருநல் உளனொருவன் இன்றில்லை…” – ஒரு சிவ பக்தையின் இறுதிப் பயணம்\n“நெருநல் உளனொருவன் இன்றில்லை…” – ஒரு சிவ பக்தையின் இறுதிப் பயணம்\nதிருக்கழுக்குன்றம் தாமாதரன் ஐயா அவர்களின் திருவாசகம் முற்றோதல் சென்ற மாதம் 18 ஆம் தேதி சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. சம்பந்தர் ஞானப்பால் அருந்திய தலமாதலால் சீர்காழி செல்ல பேராவல் கொண்டிருந்தோம். எனவே அந்த சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பவில்லை. அதே சமயம் பணியிடத்து கமிட்மென்ட்டுகளால் கடைசி வரை நாம் சீர்காழி செல்வது நிச்சயமாக இருக்கவில்லை. எனவே நண்பர்கள் எவரையும் சீர்காழிக்கு அழைக்கவில்லை.\nஒரு வழியாக 17 ஆம் தேதி சனிக்கிழமை அரை நாள் விடுப்பு கிடைத்தவுடன் சீர்காழி நோக்கி பயணமானேன். சீர்காழியில் இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலை பிரம்மபுரீஸ்வரரை தரிசித்துவிட்டு அப்படியே முற்றோதலில் கலந்துகொள்ளவதாக திட்டம்.\nமதுரையில் இருந்து திருவாசகம் பிச்சையா அவர்கள் நமக்காக முயற்சிகள் மேற்கொண்டு சீர்காழியில் நாம் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்திருந்தார். அதே சமயம் தினமலர் முதன்மை நிருபர் திரு.முருகராஜ் அவர்களும் சீர்காழி வருவதாக நம்மிடம் சொல்லியிருந்தார்.\nதிரு.முருகராஜ் அவர்கள் தினமலர் இணையத்தில் ‘நிஜக்கதை’ பகுதியில் எழுதிய சில மனித நேயக்கட்டுரைகளை நம் தளத்தில் நாம் ஏற்கனவே பகிர்ந்திருந்தபடியால் (பழனி அம்மா, சபரி வெங்கட்) அவருடன் நமக்கு நல்ல அறிமுகம் இருந்தது. அது சமயம் நம் தளத்தை பார்த்துவிட்டு நமது தளத்தையும் நமது பணிகளையும் பாராட்டியிருந்தார் திரு.முருகராஜ். அலைபேசியில் தான் எங்கள் உரையாடல் இருந்தபடியால் இருவருக்கும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்க பேராவல் இருந்தது. இந்த நேரம் பார்த்து சீர்காழி திருவாசகம் முற்றோதல் வரவே, நம்மைப் போலவே அவரும் அதில் கலந்துகொள்ள விரும்பினார்.\nஇதையடுத்து நானும் நண்பர் முருகராஜ் அவர்களும் சென்னையிலிருந்து ஒன்றாக சீர்காழி கிளம்புவதாக பிளான். ஆனால் நம் சீர்காழி பயணம் கடைசி வரை நிச்சயமற்றதாக இருக்கவே, “நீங்கள் உங்கள் திட்டப்படி பயணம் செய்யுங்கள். ஒருவேளை நானும் சீர்காழ��� வந்தால் அங்கே உங்களை சந்திக்கிறேன்” என்று அவரிடம் கூறிவிட்டேன். இதையடுத்து அவர் 17 ஆம் தேதி காலையே சென்னையிலிருந்து ட்ரெயினில் புறப்பட்டு சீர்காழி சென்றுவிட்டார்.\nஆனால் எனக்கு விடுமுறை சாங்க்ஷன் ஆகி நான் கோயம்பேட்டிலிருந்து கிளம்புவதற்கே பிற்பகல் 3.00 pm ஆகிவிட்டது. சிதம்பரம் சென்று அங்கிருந்து பேருந்து மாறி சீர்காழியை அடையும்போது இரவு 10.00 மணியாகிவிட்டது.\nஇதற்கிடையே மாலை நாம் பேருந்தில் இருக்கும் போது நண்பர் முருகராஜ் நமக்கு ஃபோன் செய்து நாம் சீர்காழி வருவது குறித்து உறுதிபடுத்திக்கொண்டவுடன் சீர்காழியில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு அருகில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையிலேயே நம்மையும் தங்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஇருவரும் அளவளாவுவதற்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்பதால் அவருடனே அன்று இரவு தங்கிவிட்டேன்.\nஇருவரும் பரஸ்பரம் அவரவர் கடந்துவந்த பாதையை பகிர்ந்துகொண்டோம். பேரம்பாக்கம் நரசிம்மரையடுத்து என் நிஜ ப்ளாஷ்பேக் அறிந்துள்ள வெகு சிலருள் ஒருவராக முருகராஜ் மாறினார்.\nமறுநாள் காலை இருவரும் எழுந்து குளித்துவிட்டு தாமோதரன் ஐயாவின் திருவாசகத் தேன் பருக பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு கிளம்பினோம். காலை 6 மணியளவிலேயே சீர்காழி அதகளப்பட்டது. மேல தாளம் முழங்க பன்னிரு திருமுறையுடன் தாமோதரன் ஐயா ஊர்வலம் வரும் சப்தம் கேட்டது.\nகோவிலுக்கு சென்று பிரம்மபுரீஸ்வரரையும் தோணியப்பரையும் சட்டைநாதரையும் தரிசித்துவிட்டு நேரே குளக்கரை அருகே உள்ள விசாலமான பிரகாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முற்றோதல் பந்தலை நோக்கி நடந்தோம்.\nகோவிலில் நல்ல கூட்டம். முற்றோதல் பந்தல் நிரம்பி வழிந்தது.\nசரியாக குளக்கரையில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய இடத்தில் சற்று நேரம் நின்றோம். அந்த காற்றை ஆழ்ந்து சுவாசித்தோம். ஜென்ம சாபல்யம் பெற்றது போன்ற ஒரு உணர்வு. இங்கேயே இந்த உயிர் போய்விடக்கூடாதா என்று ஒரு கணம் தோன்றியது. தேவாரம் பாடிய சம்பந்தருக்கு, அன்னை உமையவள் காட்சி தந்த இடமல்லவா அது\nநண்பர் முருகராஜும் அந்த இடத்தின் தெய்வீக ஸ்பரிசத்தை உணர்ந்து சில கணங்கள் அங்கிருந்து நகரமுடியாது நின்றார்.\nஅப்போது கழுத்து நிறைய எண்ணற்ற ருத்திராட்ச மாலைகளுடன் வித்தியாசமான தோற்றத்���ில் அங்கு ஒரு பெண்மணி வருவோர் போவோர் அனைவருக்கும் திருநீறு கொடுத்தபடி நின்று கொண்டிருந்தார்.\n“பார்க்கிறதுக்கே வித்தியாசமா இருக்காங்களே… கழுத்து நிறைய இத்தனை ருத்திராட்ச மாலைகளோட இப்படி ஒருத்தரை பார்த்ததில்லையே… யாருன்னு விசாரிப்போம்” என்று கூறிய நண்பர் முருகராஜ் அந்த அம்மாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை பற்றி விசாரித்தார்.\nதனது பெயர் பாண்டிய லதா என்றும் தாம் ஒரு துறவி என்றும் திருவண்ணாமலையில் தாம் வசிப்பதாகவும் தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதலில் கலந்துகொள்ள தாம் வந்திருப்பதாகவும், கூறினார். தொடர்ந்து அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.\nமுருகராஜ் பாண்டிய லதா அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க நான் பாண்டிய லதா அம்மாவை புகைப்படமெடுத்த பின்னர் குளத்து படியில் ஏறுவதும் இறங்குவதும், நீரை அள்ளி அள்ளி அருந்துவதும், “சம்பந்தர் இங்கே தான் தவழ்ந்திருப்பார்…. இதோ இந்த இடத்தில் தான் பால் அருந்தி இருப்பார்… அன்னை உமாதேவி இங்கே தான் தோன்றியிருப்பார்….” அப்படி இப்படி என்று குத்து மதிப்பாக ஒரு இடத்தை யூகித்து அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன்.\nபிரம்ம தீர்த்தத்தை ப்ரோக்ஷனம் செய்யும்போது…\nசற்று நேரம் கழித்து விடைபெறும்போது எங்கள் இருவருக்கும் நெற்றி நிறைய திருநீறை பூசிவிட்டார் பாண்டிய லதா அம்மா. பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவதாக கூறி அவரது அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டார் முருகராஜ். அங்கிருந்து வந்த பிறகும் சற்று நேரம் பாண்டிய லதா அவர்களை பற்றியே எங்கள் பேச்சு இருந்தது.\nபின்னர் முற்றோதலில் இருவரும் ஐக்கியமானோம்.\nசென்னை திரும்பிய பின்னர் சரியாக இரண்டு வாரங்கள் கழித்து முருகராஜ் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. தினமலர் ‘நிஜக்கதை’ பகுதியில் பாண்டிய லதா அம்மா அவர்களை பற்றி கட்டுரை எழுதியிருப்பதாக சொன்னார்.\n“பெண் துறவி பாண்டிய லதா அம்மா அவர்களைப் பற்றி உங்களிடம் கேட்பதைவிட, நீங்கள் எழுதவதை படித்தால் சற்று சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் தான் நான் அவர்களை பற்றி உங்களிடம் கேட்கவில்லை சார்… படித்துவிட்டு நாளை உங்களை கூப்பிடுகிறேன்…\nசொன்னது போலவே அடுத்த நாள் கட்டுரையை படித்தேன். அப்ப்ப்ப்பா…. பாண்டிய லதா அம்ம�� அவர்களின் பின்னால் இத்தனை பெரிய வைராக்கிய வரலாறா என்று வியப்பு மேலிட்டது. ஆனால் முருகராஜ் அவர்களிடம் பேசுவதற்கு நேரம் கிட்டவில்லை.\nஅன்று இரவு மதுரையை சேர்ந்த திருவாசகம் பிச்சையா அவர்கள் எதேச்சையாக என்னை அலைபேசியில் அழைக்க, அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.\nசீர்காழியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய இடத்தில் பெண் துறவி பாண்டிய லதா அவர்களை நானும் நண்பர் முருகராஜும் சந்தித்ததை பற்றியும், தொடர்ந்து அவரை பற்றிய கட்டுரை ஒன்று தினமலர் இணையத்தில் ‘நிஜக்கதை’ பகுதியில் முருகராஜ் அவர்கள் எழுதியிருப்பதையும் கூறினேன்.\n“நானும் அதை பார்த்தேன் சுந்தர் சார்… ஆனா… உங்களுக்கு விஷயம் தெரியுமா” சற்று புதிருடன் என்னை கேட்க….\n“பாண்டிய லதா அம்மா நேற்றைக்கு சிவனடி சேர்ந்துட்டாங்க…\nஎனக்கு தூக்கிவாரிப்போட்டது. “என்ன சார் சொல்றீங்க\n“ஆமாம்…. அந்த தினமலர் கட்டுரையில் கமெண்ட் பகுதியில் ஒருத்தரு சொல்லியிருக்கார்… ‘பாண்டிய லதா அம்மா நேற்று இறைவனடி சேர்ந்தார்’ அப்படின்னு.”\n“சார்… இருக்கவே இருக்காது… கமெண்ட் பகுதியில் யாரோ சொல்றதெல்லாம் எப்படி நாம உண்மையா எடுத்துக்கிறது\n“இல்லே… அப்படி சொன்னவர் அவரோட உறவினர்னு சொல்லியிருக்கார். தவிர ஃபோன் நம்பர்லாம் வேற கொடுத்திருக்காங்க….” என்றார்.\n“நீங்க வேணும்னா எதுக்கும் முருகராஜ் சார் கிட்டே கன்ஃபர்ம் பண்ணிக்கோங்க. நான் கூட அவர்கிட்டே பேசலாம்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்…” என்றார்.\nஅடுத்து உடனே முருகராஜ் அவர்களை தொடர்புகொண்டேன். “பாண்டிய லதா அம்மா அவர்களை பற்றி இப்படி ஒரு செய்தி வந்திருக்கே… அதுவும் சொல்றது திருவாசகம் பிச்சையா. நம்பாம இருக்க முடியலே….உண்மையா சார்\n“ஆமாம்… சுந்தர் சார்… உங்க கிட்டே அப்டேட் பண்ண முடியலே…. நேத்துல இருந்து ரெண்டு நாளா நான் சென்னையில இல்லே. ஓசூர்ல சோமேஸ்வரர் கோவில்ல நடக்கும் தாமோதரன் ஐயாவோட திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில கலந்துக்க திருவண்ணாமலையில இருந்து நேற்று ஓசூர் வந்த பாண்டிய லதா அம்மா சாலையை கடக்கும்போது அரசு பேருந்து மோதி, சம்பவ இடத்துலேயே இறந்துட்டாங்க… விஷயம் கேள்விப்பட்டு கிளம்பினவன் தான். இன்றைக்கு மாலை தான் திருவண்ணாமலையில் அவங்களோட ஈமக்கிரியைகளுக்கு ஏற்பாடு பண்ணிட்டு என் வீட்டுக்குள்ளேயே நுழையுறேன்…”\nஎன் இதயத் துடிப்பு அதிகரித்தது.\n“என்ன …என்ன ….சார் சொல்றீங்க நேற்றைக்கு முன் தினம் தான் அவங்களை பற்றிய கட்டுரையை தினமலர் வெப்சைட்டுல அப்டேட் செஞ்சீங்க. இன்னைக்கு அவங்க இறந்துட்டாங்கன்னு சொன்னா நம்பவே முடியலே… என்ன சார் நடந்துச்சு நேற்றைக்கு முன் தினம் தான் அவங்களை பற்றிய கட்டுரையை தினமலர் வெப்சைட்டுல அப்டேட் செஞ்சீங்க. இன்னைக்கு அவங்க இறந்துட்டாங்கன்னு சொன்னா நம்பவே முடியலே… என்ன சார் நடந்துச்சு \n(என் குரல் உடைந்துவிட்டது. கிட்டத்தட்ட அழுதே விட்டேன். பாண்டிய லதா அம்மா அவர்களை சீர்காழி குளக்கரையில் சந்தித்ததும், அவர்களிடம் திருநீறு பூசிக்கொண்டு ஆசிபெற்றதும் மனதில் நிழலாடியது.)\nபேருந்து மோதி அகாலமரணமடைந்தார் அவர் என்று தெரிந்தவுடன் நெஞ்சம் துடித்துப்போனது.\nமனம் சிவனிடம் நீதி கேட்டது.\n“இறைவா… உன் பக்தையின் உயிரை நீ பறித்துக்கொண்டாய்… அது உன் விருப்பம்… ஆனால் உன்னையே கதி என்று கருதி அனைத்தையும் உதறிவிட்டு வந்த ஒரு ஆத்மாவுக்கு நீ ஏன் இப்படி ஒரு துர்மரணத்தை தரவேண்டும் மரணம் நிச்சயம் என்றாகிவிட்டபோது அந்த ஜீவனுக்கு ஒரு நல்ல மரணத்தை தந்திருக்க கூடாதா மரணம் நிச்சயம் என்றாகிவிட்டபோது அந்த ஜீவனுக்கு ஒரு நல்ல மரணத்தை தந்திருக்க கூடாதா இது தான் உன் நீதியோ இது தான் உன் நீதியோ சிவனை சிந்தையில் வைத்து ஜெபிப்போரை பிடிக்க காலனுக்கு எப்படி மனம் வந்தது சிவனை சிந்தையில் வைத்து ஜெபிப்போரை பிடிக்க காலனுக்கு எப்படி மனம் வந்தது அதுவும் துர்மரணம் மூலம்\nமனம் தவித்தது. பாண்டிய லதா அம்மாவின் புன்னகை தவழ்ந்த முகமும் நிழலாடியது.\nநிஜக்கதை பகுதியில் வந்துள்ள கட்டுரையை இங்கே உங்களிடம் பகிர்ந்துகொண்டு, “இதோ இவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் கையால் திருநீறு பூசப்பெற்றிருக்கிறேன்” என்று பெருமிதம் பொங்க கூறவேண்டும் என்றல்லாவா நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே… நெஞ்சில் இடி விழுந்தது போலிருந்தது எனக்கு.\nசிவனையே நினைத்து உருகிக்கொண்டிருந்த ஒரு பரம பக்தைக்கு ஏற்பட்ட கதி என்னை பாடாய்படுத்தியது. விடை தெரியாத கேள்விகளுடன் நாட்களை கடத்தினேன். உங்களிடமும் சொல்ல முடியவில்லை. காரணமும் புரியவில்லை.\nசில கேள்விகளுக்கு பதில் அவ��் ஒருவனுக்கு மட்டும் தானே தெரியும்.\nஇதோ மறுபடியும் தினமலர் இணையத்தில் திரு.முருகராஜ், பாண்டிய லதா அம்மா அவர்களின் இறுதிப் பயணம் குறித்து இரண்டாம் பகுதி அளித்திருந்தார். அதில் நடந்தவற்றை விரிவாக விளக்கியிருக்கிறார்.\nபாண்டிய லதா அவர்களின் சடலம் ஓசூர் அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் இருந்தது என்றும், அனாதை பிணம் என்று கருதி அவரை ஒதுக்கிவிட நினைத்த நேரத்தில், முந்தைய நாள் தினமலர் இணையத்தில் பாண்டிய லதா அவர்களை பற்றிய கட்டுரையை அங்கிருந்த ஊழியர் ஒருவர் பார்த்ததாகவும் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரை அடையாளம் கண்டுகொண்டு பின்னர் தினமலர் அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு விஷயத்தை தெரியப்படுத்தியதாகவும் அதன் பின்னர் தினமலர் மூலம் திரு.முருகராஜ் அவர்கள் களமிறங்க அவரது உடல் முழு மரியாதையுடன் திருவண்ணாமலை கொண்டு செல்லப்பட்டு பின்னர் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அவரது ஈமக்கிரியைகள் நடந்தது என்றும் கூறியிருக்கிறார் முருகராஜ்.\nஇரண்டாம் பகுதியை முழுமையாக படித்த பின்னர் கடைசியில் புரிந்துகொண்டேன். காரணமில்லாமல் காரியங்கள் நடப்பதில்லை என்று.\nமரணத்திற்கு முன்னர் தனது பக்தைக்கு அந்த ஈசன் உலகம் தழுவிய புகழை கொடுத்திருக்கிறான். ஆகவே தான் சீர்காழி வந்த பாண்டிய லதா அம்மா முருகராஜ் அவர்களின் பார்வையில் பட்டிருக்கிறார். திரு.முருகராஜ் அவர்கள் ‘சீர்காழியில் ஒரு சிவபக்தை’ என்ற தலைப்பில் பாண்டிய லதா அம்மாவை பற்றி நிஜக்கதை பகுதியில் கட்டுரை வெளியிட்டார். கட்டுரை பாண்டிய லதா அவர்களின் மொபைல் எண்ணுடன் வெளியானதால் அவருக்கு உலகம் முழுவதுமிலிருந்து அழைப்புக்கள் வந்தன. ஒரே நாளில் அவரது புகழ் உலகம் முழுதும் பரவியது. உலகெங்கிலும் இருந்து பல சிவபக்தர்கள் அவரை தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.\nஅன்று மாலை விபத்தில் சிக்கி அவர் இறந்துவிடுகிறார். பாண்டிய லதா அம்மா அவர்களின் மரணத்திற்கு முன்னர் அவரை பற்றிய தினமலர் கட்டுரை வெளியானதால் தான் அவர் யார் என்றே தெரிந்தது. அது அவரை நல்லடக்கம் செய்ய உதவியது. இல்லையெனில் ஒரு அனாதைப் பிணம் என்ற அளவிலேயே அவர்கள் பூதவுடல் போயிருக்கும்.\nதன் பக்தைக்கு அப்படி ஒரு முடிவு நிகழக்கூடாது.. அவருக்கு இந்த உலகில் உரிய முறையில் இறுதி விடை கொடுக்கப்படவேண்டும் என்றே அவர் மரணத்திற்கு முன்னர் இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறான் இறைவன்.\nஅவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு\nசிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nபெருமை உடைத்துஇவ் வுலகு. (குறள் 336)\nபொருள் : நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.\nதினமலர் இணையத்தில் ‘நிஜக்கதை’ பகுதியில் இடம்பெற்ற அந்த இரண்டு கட்டுரைகள்\n1) சீர்காழியில் ஒரு சிவபக்தை…\nசில தினங்களுக்கு முன்னால் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் கூட்டம். அந்த கூட்டத்தில் ஒரு பெண் துறவி கழுத்து கொள்ளாத அளவிற்கு ருத்ராட்ச மாலைகள் அணிந்து கொண்டு தன்னை வந்து வணங்குவோர் நெற்றியில் பட்டை, பட்டையாக திருநீறு பூசிக்கொண்டிருந்தார்.\nவாய் கொள்ளாத சிரிப்புடனும், சிவாய நம உச்சரிப்புடனும், ருத்ராட்ச “மாலைகளுக்குள்’ காணப்பட்ட அவர் யார் என்பதில் அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது.\nஎன் பெயர் பாண்டிய லதா என்று ஆரம்பித்தவர்.\nஎன் பூர்வீகம் எல்லாம் எதுக்கு, அதெல்லாம் வேண்டாம் என்றுதானே இந்தக்கோலம் பூண்டுள்ளேன் என்றவர் பழைய விஷயங்களை பற்றி குறிப்பிடும் போது, கணவர், குழந்தைகள், பெற்றோர், உற்றோர் என்று எல்லோரும் இருக்கிறார்கள், இப்போது என்னைப் பொறுத்தவரை “இருந்தார்கள்’ அவ்வளவுதான்.\nகாதறுந்த ஊசியைக்கூட இந்த உலகத்தைவிட்டு போகும்போது எடுத்துக்கொண்டு போகமுடியாது என்ற பொருளில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட ” காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே ‘ என்ற ஒரே ஒரு வார்த்தைதானே பெரும்பணக்காரராக வாழ்ந்த பட்டினத்தாரை, வெறும் கோவணம் மட்டுமே கட்டிய துறவியாக்கியது.\nஅப்படி ஒரு சம்பவம்தான் என்னையும் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது, எல்லாம் அருணகிரிநாதரின் அருள்.\nநான் தற்போது திருவண்ணாமலையில் அடியார் ஒருவர் கொடுத்த அறையில் தங்கியிருக்கிறேன். என் சொத்து என்பது இந்த ருத்ராட்சத மாலைகளும் சில உடைகளும் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களும்தான். என்னிடம் பொருள் இருந்தபோது இல்லாத அருள் பொருளில்லாதபோது நிறைய இருக்கிறது. வீடு, வாசல், நிலம், நகை, வாகனம், வசதிகள் என்று ஓடும் மனிதர்களைப் பார்த்தால் இப்போது எனக்கு பாவமாக இருக்கிறது. எதுவுமேயில்லாமல் சும்மாயிருப்பது என்பது எவ்வளவு சுகமானது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.\nஎன்னைப்போல அனுபவித்தவர்களுக்கே அது புரியும். அரசனுக்குதான் ஆயிரம் கவலை என்னைப் போல ஆண்டிக்கு ஏது அந்த நிலை என்று பேசிக்கொண்டே இருக்கிறார், பேச்சுக்கு பேச்சு என்னங்கய்யா நான் சொல்றது என்று கேட்டு சிரிக்கிறார்.\nநிறைய சிவன் பாட்டு கேட்கலாம் என்று என்மீது அன்பு கொண்ட ஓருவர் சிவன் பாடல்களை நிரப்பி ஒரு மொபைல் போனை கொடுத்தார். இதில் பேசவும் முடியும் என்றாலும், நான் யாரிடமும் பேசப் போகிறேன் என்னிடம் யார் பேசப் போகிறார்கள். இந்த மொபைல் வாங்கிய பிறகு இதன் எண் என்ன என்று கேட்டு பேசியவர் நீங்கள்தான்.\nதிருவண்ணாமலையில் இருந்தால் நாள்தவறாமல் அண்ணாமலையார் கோயிலுக்கு போய் அங்குள்ள முருகன் சன்னதியருகே சிவமே தவம், தவமே சிவம் என்ற நிலையை மனதில் நிறுத்தி தியானத்தில் அமர்ந்திருப்பேன், இரவில் பள்ளியறை பூஜையின் போது சிவனை தரிசிப்பேன்.\nஉணவு உடைக்காக பெரிய தேடுதல் கிடையாது கோவிலுக்கு வரும் பக்தர்களே கொண்டுவந்து கொடுத்து விடுகிறார்கள், என் செலவிற்கு வேண்டிய பணத்தையும் அண்ணாமலையார் யார் மூலமாவது கொடுத்து விடுகிறார்.\nநினைத்தபோதெல்லாம் கிரிவலம் வருவேன், ஏழு முறை காசிக்கு போய்விட்டு வந்துவிட்டேன் ஒரு முறை அமர்நாத்தும் போய்விட்டுவந்துவிட்டேன், வெள்ளியங்கிரி, சதுரகிரி மலை, கொல்லி மலையெல்லாம் நினைத்தபோதெல்லாம் போய்விட்டு வருவேன். அதிலும் சதுரகிரி மலையில் பதஞ்சலி சித்தரின் தரிசனம் கிடைத்தது என் பாக்கியம்.\nஇவ்வளவு ருத்ராட்ச மாலைகள் போடவேண்டும் என்பது என் விருப்பம் அல்ல எப்படியோ அது நிகழ்ந்து விட்டது. இப்போது அது நிலைத்துவிட்டது. தூங்கும்போது குளிக்கும் போதும் தவிர மற்றபடி எப்போதும் இந்த மாலைகள் என் கழுத்தில்தான் இருக்கும் இதனால் எனக்கு எதுவும் பிரச்னை இல்லை பஸ், ரயிலில் பயணம் செய்யும் போது மட்டும் நடத்துனர் மற்றும் சில பயணிகள் வித்தியாசமாக பார்ப்பார்கள். யார் பார்க்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் எ���்றெல்லாம் நினைத்து அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும் நிலயை நான் கடந்துவிட்டேன், எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.\nநாட்டில் உள்ள அனைத்து சிவ தலத்தையும் பார்க்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன், பாதி வரை பார்த்தும் விட்டேன் மீதியை பார்க்கவும் நினைத்துள்ளேன், நான் நினைத்து என்ன செய்ய அந்த சிவன் நினைக்கவேண்டும். என் நினைப்பை நிறைவேற்றி வைக்கவேண்டும்.\nதியானம், மவுனம், போன்றவைகள் எல்லாம் இன்னும் எனக்கு நான் நினைத்தபடி கைகூடவில்லை, மரணமாவது நான் நினைத்தபடி கூடிவர வேண்டும்.\nதன் உடம்பின் பாதியை கரையான் அரித்தது கூட தெரியாமல் தியானத்தில் இருந்த ரமணர் நடனமாடிய புண்ணிய திருவண்ணாமலையில் அவரைப்போல இல்லாவிட்டாலும் அவருக்கு ஒரு துளி நெருக்கமாகவேனும் எனக்கு தியானம் கைகூடவேண்டும், அந்த தியானத்தின் போதே காம்பில் இருந்து பூ உதிர்வது போல என் உயிர் போய்விட வேண்டும். இது என் வேண்டுகோள் மட்டுமல்ல வேண்டுதலும்கூட.\nமுக்கிய குறிப்பு: சீர்காழி வந்த சிவ பக்தை பாண்டி‌யலதா கொடுத்த முதல் பேட்டியே அவரது முடிவான பேட்டியாகி விட்டது.திருவண்ணாமலை வாழ் பெண் துறவியான இவர் மவுனம்,தியானம் போல மரணமும் இனிதாய் வரவேண்டும், அதற்கு இறைவன் அருளவேண்டும் என்று சொல்லியிருந்தார்,பேட்டி பிரசுரமான மறுநாள் வாசகர்களிடம் மகிழ்ச்சியாக பேசி சந்தோஷமாக இருந்தார். நேற்று (01/09/2013)காலை ஓசூரில் நடைபெற்ற முற்றோதுதல் நிகழ்ச்சிக்கு சென்றவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.அவரது உடலை பெற்று திருவண்ணாமலை ஆசிரமத்தில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றது.\n2) அந்த ஒரு நாள்…\nகடந்த வார நிஜக்கதை பகுதியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிடமுடியாது.\nமுதல் நாள் அறிமுகமானவர் மறுநாள் காலை இறந்துபோவார் என்பதை யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.\nதிருவண்ணாமலை சிவ பக்தையும், பெண் துறவியுமான பாண்டிய லதாவின் மறைவு அனைவரையும் உலுக்கியெடுத்துவிட்டது, ஆனால் ஆதரவில்லாமல் அநாதை பிணம் என்று எரிக்கப்பட இருந்தவர் வாசகர்கள் எடுத்துக் கொண்ட அக்கறை காரணமாக திருவண்ணாமலையில் துறவியருக்கான சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.\nஅந்த ஒரு நாள் நடந்தது என்ன என்பதை சொல்லியே ஆக வ��ண்டும்.\nதேனியைச் சேர்ந்தபாண்டியலதா, சிவன் மீது கொண்ட பக்தி காரணமாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டு திருவண்ணாமலை வந்தடைந்தார்.\nஇங்கு இருந்தபடி காசி, அமர்நாத் யாத்திரைகள் போய் வந்தவர் பெரும்பாலான சிவத்தலங்களை தரிசித்து விட்டார், திருக்கழுக்குன்றம் தாமோதரன் சுவாமிகள் நடத்தும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் இவர் ஆஜராகிவிடுவார்.\nசீர்காழியில் கடந்த மாதம் நடந்த முற்றோதல் நிகழ்ச்சிக்கு நிறைய ருத்ராட்ச மாலைகள் அணிந்தபடி வந்திருந்த இவரை பேட்டி எடுத்து பிரசுரித்தோம். கட்டுரையின் முடிவில் இவரது போன் எண்ணையும் குறிப்பிட்டு இருந்தோம்.\nகட்டுரை கடந்த சனிக்கிழமை (31ம் தேதி) காலை 8 மணியளவில் வெளியானது.அதுவரை அவரிடம் நான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன், கட்டுரை வெளியானதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் அவரிடம் வாசகர்கள் அன்பொழுக போனில் பேசியிருக்கின்றனர்.\nநம் மீது அன்பு பராட்டவும், விசாரிக்கவும் இவ்வளவு பேரா என்று வியந்து போய் இந்த நாள் என் வாழ்க்கையின் இனிய நாள் மறக்கவே முடியாத நாள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.\nமறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஒசூர் சந்திரசூடர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சிக்கு சென்றவர் ஒரு இடத்தில் ரோட்டைக் கடக்கும் போது வேகமாக வந்த பஸ் மோதியதில் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.\nஅரசு ஆஸ்பத்திரி பிணவறையில் கிடத்தப்பட்ட அவரைப் பற்றிய விவரங்கள் அறிய முடியாத போலீசார் இரண்டு நாள் பார்ப்போம் யாரும் கேட்டுவராவிட்டால் அநாதை பிணம் கணக்கில் சேர்த்து எரித்துவிடுவோம் என்று முடிவு செய்திருக்கின்றனர்.\nபிணமான நிலையில் இவரை ஆஸ்பத்திரியில் பார்த்த ஊழியர் ஒருவர் இணையதளத்தில் இவரைப் பற்றி முதல் நாள் வந்த செய்தியை படித்துள்ளார்.உடனடியாக கட்டுரையில் குறிப்பிட்ட பாண்டிய லதாவின் போன் எண்ணுக்கு அடித்துள்ளார்.\nயாரோ ஒரு அடியார் கொடுத்த மொபைல் போன் அது,அந்த போனை அவர் பொருட்டாக மதிப்பது கிடையாது பெரும்பாலும் தெரிந்த திருவண்ணாமலை டீ கடைக்காரரிடம்தான் கொடுத்து வைத்திருப்பார். போனை எடுத்த டீகடைக்காரர் ஆறுமுகம் என்பவர் பாண்டியலதா ஒசூருக்கு போய் இருக்கும் விவரத்தை கூறியிருக்கிறார்.\nஇதன் மூலம் இறந்து போனது பாண்டியலதா என்பது உறுதியானதும் டீகடைகாரர் ஆறும���கத்திடம் நடந்த விவரத்தை கூறியிருக்கிறார் பிறகு தினமலர் இணையதளம் பிரிவிற்கும் போன் செய்து கூறியுள்ளார். தகவல் எனக்கும் வந்து சேர்ந்தது, அதிர்ந்து போனேன்.\nபிறகு அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினேன். இதற்குள் பாண்டியலதா உபயோகித்த போன் அவர் அடிக்கடி செல்லக்கூடிய திரு அருட்பால் குகைஆஸ்ரமத்தின் நிர்வாகியான சிவ சீனிவாசசுவாமிகளிடம் போய்ச் சேசர்ந்தது. அவர் அவரது உதவியாளர் பிரபுவிடம் கொடுத்து வைத்திருந்தார்.\nஇறந்து போனது பெண் அடியார் அவரை உரிய முறையில் மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர் ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்பது தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில்தான் நான் அவர்களுடன் பேசினேன்.\nபெண துறவியின் உடலை எந்தவித பிரச்னையும் இல்லாமல் பெற்று ஆம்புலன்சில் ஏற்றி விடுகிறோம் நீங்கள் அடக்கம் செய்வதற்கான வேலைகளை பாருங்கள் என்றதும் ஒரு பத்திரிகை நிறுவனம் ஒரு அடியவர்க்கு பின்புலமாக நிற்பதை அறிந்ததும் அவர்களும் புதுதெம்பு வரப்பெற்றவர்களானார்கள்.\nதர்மபுரி நிருபரின் உதவியுடன் மாவட்ட போலீஸ் எஸ்பியுடன் பேசி விவரம் சொன்னதும் பிறகு காரியங்கள் மடமடவென்று நடந்தது. இலவசமாக ஆம்புலன்சில் அவரது உடலை திருவண்ணாமலை கொண்டு போய் ஒப்படைக்கும் ஏற்பாடுகளும் நடந்தது. ஓசூர் பகுதி பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு ஆஸ்பத்திரி சென்று மாலை அணிவித்து மரியாதை செய்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் இறந்தவர் நாம் நினைத்தது போல யாருமில்லாத ஆதரவில்லாதவர் அல்ல, மிக முக்கியமானவர் என்பதை உணர்ந்து அதற்கேற்ற மரியாதை கொடுத்தனர்.\nஆஸ்ரம நண்பர் கிருஷ்ணன் என்பவர் உடலை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலை வந்தார். இதற்குள் அவர் பேட்டியின் போது ஒரு இடத்தில் எனது பூர்வீகம் பெரியகுளம் என்றும் கணவர் குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் சொல்லியிருந்தார்.அந்த ஒரு வரியை வைத்து தேடி இறந்த பாண்டிய லதாவின் கணவர், இரண்டு பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கும் தகவல் தரப்பட்டு காரில் திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.\nஇரவு 9 மணியளவில் திருவண்ணாமலை இடுகாட்டிற்கு பாண்டியலதாவின் உடல் கொண்டு வரப்பட்ட போது சிவனடியார்கள் கூட்டம் திரண்டு இருந்தது. எண்பது கிலோவிற்கு பூவாங்கி அதில் படுக்கவைக்கப்பட்டார், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர் காசி தீர்த்தம், கபில தீர்த்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டார். சுற்றிலும் சூடம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த அவரது குடும்பத்தினரும் தங்களது சார்பில் இறுதி மரியாதை வழங்கினர்.\nபின்னர் அனைவரது கண்களும் கலங்க பூவால் நிரப்பட்ட குழியினுள் அடக்கம் செய்யப்பட்டார்.\nஅதுவரை அமைதியாக சூழ்ந்திருந்த மழை மேகம் இப்போது பன்னீராய் மழையை தெளித்தது.\nஅந்த ஒரு நாள் அவரோடு பேசி அவரை ஆனந்தத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்றதுடன் இறந்ததும் அந்த ஆன்மா அமைதியடைய பதிவும் போட்டு அன்பே சிவம் என்பதை உணர செய்த வாசகர்கள் அனைவருக்கும் கண்ணில் நீர் பெருக நன்றி கூறிக்கொள்கிறோம்.\n(செய்தி & இறுதிச் சடங்கு புகைப்படங்கள் உதவி : தினமலர்)\nஓநாய் சண்டையில நீங்க எந்த ஓநாய் பக்கம்\nவிரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்\nகுருவை மிஞ்சிய சிஷ்யன் – எங்கே, எப்படி\nகுன்றத்தூர் சேக்கிழார் விழா – ஒரு நேரடி வர்ணனை\nவிலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு\n19 thoughts on ““நெருநல் உளனொருவன் இன்றில்லை…” – ஒரு சிவ பக்தையின் இறுதிப் பயணம்\nநம் தளம் செய்த புண்யம் சிவனடியாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கு சார்… கண்ணீர் மட்டும் தா சார் வருகிறது\nகண்ணீர் அஞ்சலியுடன் நன்றி சார்\nதிரு முருகராஜ் அவர்களக்கு கோடான கோடி புண்ணியங்கள்\nசீர்காழியில் ஆரமித்து திருவண்ணாமலை பெண் துறவியின் அடக்கம்வரை, பதிவை நிறைவு செய்ய மிகுந்த சிரத்தை எடுத்தது தெரிகிறது .\nஜி தசுந்தர் ங்களின் மனதில் உள்ளதை வெளிகாட்டாமல்,{மகிழ்ச்சியும்,துயரமுமும்} தங்கள் மனதை கட்டுக்குள் எப்படி வைத்திருக்க முடிகிறது.\n\\\\\\\\“சம்பந்தர் இங்கே தான் தவழ்ந்திருப்பார்…. இதோ இந்த இடத்தில் தான் பால் அருந்தி இருப்பார்… அன்னை உமாதேவி இங்கே தான் தோன்றியிருப்பார்….” அப்படி இப்படி என்று குத்து மதிப்பாக ஒரு இடத்தை யூகித்து அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன்.\\\\\\\nதங்களின் என்னஅலைகள் என்னால் உணரமுடிகிறது .கூடவே நாங்களும் உணரமுடிந்தது .\n\\\\ பாண்டிய லதா அம்மாவின் புன்னகை தவழ்ந்த முகமும் நிழலாடியது.\nநிஜக்கதை பகுதியில் வந்துள்ள கட்டுரையை இங்கே உங்களிடம் பகிர்ந்துகொண்டு, “இதோ இவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.\nஅவர்கள் கையால் திருநீறு பூசப்பெற்றிருக்கிறேன்” என்று பெருமிதம் பொங்க கூறவேண்டும் என்றல்லாவா நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே… நெஞ்சில் இடி விழுந்தது போலிருந்தது எனக்கு.\\\\\nபடிக்கும் எங்களுக்கு சிலிர்க்கிறது….எழுதும் போது வாக்கியத்தை பயன்படுத்த எவ்வளவு சிரமம் எடுத்திருபீர் .கண்கள் குளமாகிறது .\n\\\\\\முதல் நாள் அறிமுகமானவர் மறுநாள் காலை இறந்துபோவார் என்பதை யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.\\\\\nதங்களின் நண்பர் தினமலர்நிருபர் எல்.முருகராஜ் அவர்களின் சேவை மகத்தானது .\nபெண் துறவியின் ஆசி சுந்தர் ஜி தங்களுக்கும் ,தினமலர்நிருபர் எல்.முருகராஜ்,பதிவினை படிக்கும் எங்களுக்கும் கிடைக்கப்பெற்றதாக உணர்கிறேன் .\nஒரு பத்திரிகையாளனாக நான் செய்த பதிவைவிட ஒரு பார்வையாளனாக,ஒரு பக்தனாக நீங்கள் செய்த பதிவு உள்ளபூர்வமாகவும்,உணர்ச்சிபூர்வமாகவும் இருந்தது<.\nஎழுத்தால் நீங்கள் செய்துள்ள இதயபூர்வமான அஞ்சலி இது\nதிரு முருகராஜ், நீங்கள் மிக பெரிய புண்ணியவான். எனது மனமார்ந்த வணக்கங்கள்.\n///சிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது\nஇது என்ன சோதனை இரைவா\nகண்ணீரைத்தவிர இப்பதிவிற்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. என்ன புண்ணியம் செய்தோமோ தங்கள் மேன்மையான இந்த பதிவினை படிப்பதற்கு அதுவும் இன்று மஹா பெரியாவாவின் இந்த மாத அனுஷ ஜெயந்தி. அந்த அன்னைக்கு என் கண்ணீர் அஞ்சலி.\nஅன்னையின் உடல் மறைந்துவிட்டாலும் அவரது கள்ளமில்லா சிரிப்பும் கழுத்து நிறைய ருத்ராட்ச மாலைகளும் கை நிறைய திருநீறும் நம் மனதைவிட்டு என்றும் நீங்காது. எல்லாம் வல்ல ஈசன் இந்த அம்மையார் மூலம் நமக்கு அருள் பாலித்திருக்கிறார்.\nஅப்பப்போ இப்படி நெஞ்சை நெகிழ வச்சுர்றீன்களே. மனசு என்னவோ போல ஆயிடுது .\n“//அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது\nநன்றி சொல்ல வார்த்தை இல்லை ஐயா \nதிரு முருகராஜ், மற்றும் திரு. சுந்தர் அவர்களுக்கு\nநன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை\nஎல்லாம் இறைவன் செயல் … சிவ மயம் எங்கும் பரவட்டும்\nதிரு. முருகராஜ் எடுத்துக் கொண்ட அக்கறைக்கும் மற்றும் முழுமையாக பதிவிட்ட திரு. சுந்தர் அவர்களுக்கும்\nசிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது\nஎன்ன ஒரு சத்தியமான வார்த்தைகள் .\nசிவத்தொண்டு செய்வதற்கென்றே பிறந்த சிவனடியார் அருள்மிகு பாண்டிய லதா அம்மா அவர்களின் வரலாறு படிக்கும் போது நெஞ்சே உருகுகிறது.\nஇந்தப் பதிவின் மூலம் திரு சுந்தர்ஜியும் ஒர் சிவத்தொண்டனாகி விட்டார் என்றால் மிகையாகாது\nகண்ணீர் மட்டும் than சார் வருகிறது\nசிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை எனும்போது, ஆணவ மிகுதியால், பணத்திமிரில் ஆட்டம் போடுபவர்களை என்னவென்று சொல்வது\nகண்ணீரைத்தவிர இப்பதிவிற்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. என்ன புண்ணியம் செய்தோமோ தங்கள் மேன்மையான இந்த பதிவினை படிப்பதற்கு\nநிச்சயமாக சிவனின் அருள் என்றும் உங்களு உண்டு\nதிரு முருகராஜ், சுந்தர் சார் நீங்கள் மிக பெரிய புண்ணியவான்\nபாண்டி லதா இறைவனடி அடைந்தார் என்பதை தெரியபடுத்ததியமைக்கு முருகராஜ் அவர்களூக்கு மிக நன்றி ………\nநிச்சயமாக சிவனின் அருள் என்றும் உங்களு உண்டு .சிவத்தொண்டு செய்வதற்கென்றே பிறந்த சிவனடியார் அருள்மிகு பாண்டிய லதா அம்மா அவர்களின் வரலாறு படிக்கும் போது நெஞ்சே உருகுகிறது .\nகண்ணீரைத்தவிர இப்பதிவிற்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை ……\nசிவனையே 24 மணி நேரமும் நினைத்து நினைத்து உருகுபவர்களுக்கே அடுத்த நாள் நிச்சயமில்லை……….\nநீங்கள் திரு முருகராஜ் அவர்களை சீர்கழில் சந்தித்தது. அங்கு நீங்கள் சம்பந்தர் தவழ்ந்த குளக்கரை அருகே சிவனடியார் பாண்டிய லதா அம்மாவை சந்தித்தது எல்லாம் அவனின் திருவிளையாடல்… ஆனால் அதன் பின் நடந்த சம்பவம் நினைத்து பார்க்க முடியவில்லை….\nஅம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் \nசிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் காரைக்கால் அம்மையார்\nஅமர்நாத்தில் பேசியதையா,காசியில் பேசியதையா,எமதுஇல்லம் தங்க��,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-17T05:59:41Z", "digest": "sha1:HKBBW2ZR3G7E44WGZR2I3RI6RLPCNSU4", "length": 6583, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிரடி ரெய்டு |", "raw_content": "\nமேகதாது அரசியல் செய்யாமல் குமாரசாமியை சந்திக்கலாம்\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்\nதமிழ்நாட்டில் தேர்தல் பணி தொடங்கியது\nகலைஞர் டி.வி., ஆபீசுக்குள்· சி.பி.ஐ அதிரடி ரெய்டு\nஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசுக்குள் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர், இரவு முழுவதும் நடைபெற்ற இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை ஆராய்வதாகவும் உறுப்பினர்களிடம் கேள்வி ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅதிகாரிகள், அதிரடி ரெய்டு, ஆபீசுக்குள், கலைஞர் டி வி, கலைஞர் டி விக்கும், சலுகை காட்டியதன், சி.பி.ஐ, தி மு க, தொலைக்காட்சி, பண பரிவர்த்தனை, ஸ்வான் நிறுவனத்திற்கு\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தி ...\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத� ...\nஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியா� ...\nசி.பி.ஐ. அரசின் கைப்பாவையாக செயல்படுகிற ...\nமதுவுக்கு எதிரான கட்சி பாஜக மட்டுமே\nதமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு அங் ...\nரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்த ...\nஜல்லிக்கட்டு உரிமையை தொலைத்தது யார் \nகுமரி மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வை � ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெ��ர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://v-for-vandhiyathevan.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-12-17T05:33:51Z", "digest": "sha1:BRDQ3YBRBJMAES2V4W323VMUHXY4CVLX", "length": 8680, "nlines": 265, "source_domain": "v-for-vandhiyathevan.blogspot.com", "title": "கற்றவை, கேட்டவை, எண்ணியவை : மாய அறை", "raw_content": "\nகேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் \nசெவ்வாய், 19 ஏப்ரல், 2016\nஇடுகையிட்டது வல்லவரையன் வந்தியத்தேவன் நேரம் பிற்பகல் 2:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கனவுக் கோட்டை, குளியலறை, மாய அறை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் ஆசிரியையின் மகனாகப் பிறந்து , திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டு இருக்கும் ஒரு தமிழ்(குடி)மகன் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈரேழு பதினாலு உலகங்கள் (1)\nகுடியரசு தின நல்வாழ்த்துக்கள் (1)\nதீப ஒளித் திருநாள் (1)\nவிநாயகர் சதுர்த்தி 2014 (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vengadapurathan.blogspot.com/2014/05/9th-april-2006-day-of-fugitive-rayban.html", "date_download": "2018-12-17T05:12:10Z", "digest": "sha1:ZK2HNX6HMC2NTMOT6ZXQKNODEHOZRZ3I", "length": 10599, "nlines": 59, "source_domain": "vengadapurathan.blogspot.com", "title": "K.M. SUNDAR", "raw_content": "\nஆனால் நீங்கள் Rayban போடக்கூடாது\nசெயின், மோதிரம் போடக் கூடாது\nலூயி பிலிப் pant, Shirt போடக்கூடாது\nராஜீவ்-ஐ பார்த்து, பங்கஜ் என்னை கஷாயம் உடுத்த சொல்கிறான் என்று சொன்னதற்கு,\nஆமாம் சார், நீங்கள் நெற்றியில் வைத்திருக்கும் சந்தனம்,குங்குமமே உங்களை மதராஸி என்று காண்பித்து கொடுத்துவிடும் என்றான்.\nஇடையில் ஜஹானபாத் நம்முடைய திண்டுக்கல் போல் பூட்டுக்கு பிரசித்தி பெற்றது, ரொம்ப விசேஷமான ஊர். மொத்த வடக்கு,வட கிழக்கு மாநிலங்களுக்கு கிரிமினல்களை அனுப்பி வைக்கும் ஊர். இரண்டு மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து மெயின் ரோட்டுக்கு சுரங்கம் தோண்டி ஒரு 20 பேர் தப்பித்து விட்டார்கள். அந்த இடத்தை தாண்டுவதுதான் மிகவும் ஆபத்தானதுஆள் கடத்தலும் ஜாஸ்தி அமர்தீப் சின்ஹா வேறு ரொம்ப பயமுறுத்தினான்\n எவ்வளவு பேர் போயிட்டு வர்றாங்க map-ல பார்த்தேனே,NH 83 என்று வேற இருந்ததே\nஇல்ல சார், எல்லோரும் மொத்தமா டூரிஸ்ட் மாதிரி போனா பிரச்சினை இல்லை, சென்னை மாதிரி நிறைய பஸ்களும் கிடையாதுரோடும் ரொம்ப மோசம், ஒரே செம்மண் புழுதிரோடும் ரொம்ப மோசம், ஒரே செம்மண் புழுதி என வேறு அந்த பட்னா Regional Manager நாராயணன் பயமுறுத்தினார்.\n அப்புறம் எப்படி நம்ம ஞானம் பெறுவது\n டாக்ஸி எடுத்திட்டு போயிட்டு இரவே திரும்பிவிடுவோம் தாமோதர் சிங்கை அங்கேயே விட்டுவிட்டு வந்தால் அவர் கயா வேலையை பார்த்துக் கொள்வார்\nபங்கஜ் போய் வேண்டுமென்றே ஒரு ஓட்டை டாக்ஸியா பார்த்து எடுத்துக்கொண்டு வர, நான், நாணா, பங்கஜ், ராஜீவ், அமர்தீப், தாமோதர் சிங் ஆகியோர் எங்கள் புனித பயணத்தை துவங்கினோம்.\nகிளம்பும் போதே எப்போதும் போல் காலை மணி 11. கார் ட்ரைவர் பங்கஜ்க்கு மிகவும் தெரிந்தவர். எங்களுடைய ரோலர் கோஸ்டர் பயணம் ஆரம்பிக்க மோசமான காருக்கும், மோசமான செம்மண் ரோட்டுக்கும் நடந்தது ஒரு துவந்த யுத்தம். எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் ஒரே புழுதி.காருக்குள்ளும் தான்\nஅப்படி இப்படி என்று ஜகானாபாத் தாண்டும்போது ஒரு கஷ்டமும் இல்லாமல் கடந்து, மாலை சுமார் 4 மணிக்கு போதியை அடைந்து, புத்தம் சரணம், கச்சாமி சொல்லி,புல்லரித்து மெய்சிலிர்த்து, அங்கிருந்து நம் வீட்டிற்கெல்லாம் பேசி நீங்கள் நினைத்துப் பார்க்காத இடத்திற்கு நான் வந்து இருக்கிறேன் என்று சொல்ல,எல்லோரும் நீ புண்ய ஆத்மா தான் என்று வாழ்த்த, நேரம் கடந்து கொண்டிருந்தது.\nஅங்கிருந்து ஒரு 25 KM தொலைவில் உள்ள விஷ்ணுபாத் சென்று, விஷ்ணுவின் பாதங்களுக்கு நாமே பூஜை செய்யலாம் என்பதால், அங்குள்ள பண்டிட்களின் உதவியுடன் பூஜை செய்துவிட்டு, திரும்ப வந்து,விட்டுப்போன\"பால்கு\"நதியை தரிசித்து முடிக்கும்போது 6 மணி.\nநாணா, சார் பேசாமல் இங்கே இன்று தங்கிவிடலாம் என்று சொல்ல, பங்கஜும், கார் டிரைவரும் இல்லை இல்லை எவ்வாறாவது பட்னா திரும்பவேண்டுமென சொல்ல, திரும்பவதாக தீர்மானித்தோம்\nசரியாக பங்கஜ் ஆரம்பித்தான், சார் நானும் டிரைவரும் காலையிலிருந்தே பீடா போடவில்லை நானும் டிரைவரும் காலையிலிருந்தே பீடா போடவில்லை குறிப்பாக டிரைவருக்கு பீடா போட்டாதான் கார் ஓட்டவரும் என்று சொல்ல, பீடா கடையை தேடி போனால் அந்த ஊர���ல் உள்ள அனைவரும் அந்தக் கடையை முற்றுகை இட்டு இருந்தனர். ஒரு வழியாக எல்லோரும் பீடா போட்டு, பூமியை சிவப்பாக்கி கிளம்பும்போது,இரவு 7 மணி\n நாம் ஜகானாபாத் நெருங்குவதால், எல்லோரும் சட்டையை கழற்றி கொள்ளலாம் என, எல்லோரும் சட்டையை கழற்றிக் கொண்டு, வேர்வையில் குளித்து, பனியனுடன் காரினுள் அமர்ந்து இருந்தோம்பங்கஜ் பிறகு எல்லோருக்கும் இன்னொரு ரவுண்டு பீடா தர, எங்களுக்கு அவன் ஒரு Nativity கொண்டு வர முயற்சிக்கிறான் என்று தெரிந்தது.ஜகானாபாத் மக்களிடம் அவ்வளவு பயம்\nஒருவாறு நாங்கள் மஹா நிர்வாணம் அடைந்து பட்னா திரும்பியபோது இரவு 11மணி.\nமனிதன் ஆசையை துறந்தால், ஏது இவ்வளவு அவஸ்தை\nஉயிர் மேல் ஆசை இல்லாமல் எப்படி\nநாங்கள் போய்வந்த இடம் புத்த கயா.\nதலையில் துணி கட்டியவாறு இருப்பவர்தான் பங்கஜ். முகத்திலேயே குறும்பு கொப்பளிக்கும்.ஒரு வாரத்திற்கு முன் பேசும்போது, சார்இப்போது அவ்வளவு கடத்தல் பயம் இல்லை, மேலும் அப்போது லாலு வேறு இருந்தார்.ரோடுகள் கூட நன்றாக போட்டுவிட்டனர் என்றார். எப்படியோ நல்லா இருந்தாச் சரிதான்\nகிட்டத்தட்ட இந்தியா முழுவதும் சுற்றிப் ...\nசிங்காரவேலன் எனது அத்தை மகன் (மாமன் மகன்) என்று ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bharatitamilsangam.org/tamil-culture-in-california-bay-area/", "date_download": "2018-12-17T04:58:20Z", "digest": "sha1:ZC7BLM7FON3ZO24UK43XRJ7OVBYJ6EY4", "length": 3085, "nlines": 47, "source_domain": "www.bharatitamilsangam.org", "title": "Tamil Culture in California Bay Area – Bharati Tamil Sangam", "raw_content": "\nகலிஃபோர்னியா வளைகுடா என்பது சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரத்தில் தொடங்கி கிழக்கே சான் ரமோன், பிளசன்டன் நகரங்கள் மற்றும் தெற்கே இருக்கும் ப்ரீமான்ட், சன்னிவேல், சான்ட கிளாரா, கூப்பர்டினோ மற்றும் சான் ஒசே நகரங்கள் உள்ளிட்ட இடத்தை குறிப்பிடுகின்றன. இது கலிஃபோர்னியாவிலே மிகவும் அழகான மற்றும் நல்ல காலநிலை (Climate) கொண்ட இடமாகும். மேலும் இந்த இடம் உலகின் தலைசிறந்த கம்ப்யுூட்டர் தொழில்நுட்பம் கொண்ட இடமாக திகழ்கிறது. ஆகவே, இயற்கையாக இங்கு கல்வியில் சிறந்து விழங்கும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள்.\nஇங்கு 1970-லே நிறைய தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ளார்கள். 2010-ன் கணக்குப்படி இங்கே ஏறத்தாழ இருபதாயிரம் தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழ்நாட்டைப் போல பாரம்பரிய தமிழ்க் கலைகளை மிகவும் அழகாக வளர்க்கின்றார்கள். ஓவ்வொறு சனி ஞாயிறு நாட்களில் ஏதாவது ஓரு கலை நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.\n© 2016 பாரதி தமிழ்ச்சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88---%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7", "date_download": "2018-12-17T05:10:52Z", "digest": "sha1:DZANRXNPW3VSZ5KNPK2WBVPCEHAOIQII", "length": 9499, "nlines": 50, "source_domain": "www.inayam.com", "title": "நல்லாட்சி அரசாங்கம் வடக்கில் நிலையான அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை - நாமல் ராஜபக்ஷ | INAYAM", "raw_content": "\nநல்லாட்சி அரசாங்கம் வடக்கில் நிலையான அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை - நாமல் ராஜபக்ஷ\nநல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கான நிலையான அபிவிருத்திப் பணிகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே அதிக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு நிலையான அபிவிருத்திகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.\nயாழ்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ யாழ் ஊடக அமையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், \"இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியமைத்தனர். வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் வெறும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றது. 30 வருட காலம் யுத்தம் இடம் பெற்ற வடக்கில் யுத்தத்திற்கான எவ்வித சுவடுகளும் காணப்படக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெற்கினை விடய வடக்கிற்கே அதிகமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தார். ஆனால் தேசிய அரசாங்கம் 3 வருட காலத்தில் எவ்வித அபிவிருத்திகளின் நிலைபேறான திட்��ங்களையும் முன்னெடுக்கவில்லை.\nவடக்கிற்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதாக மக்கள் தெரிவு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெயரளவில் எதிரணியாகவும் உண்மையில் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர். அரசாங்கத்தின் குறைப்பாடுகளை இவர்கள் இதுவரை காலமும் சுட்டிக்காட்டவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். வடக்கிற்கு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு ஆதரவாகவே செயற்படுகின்றனர்.\nவடக்கில் இன்று வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனையே பிரதானமாக காணப்படுகின்றது. மறுபுறம் விவசாயத்துறை இன்று பௌதீக காரணிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எவ்வித அக்கறையும் மேற்கொள்ளவில்லை.\n30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இவ்வாறான பிரச்சினைகள் ஏதும் இடம் பெறவில்லை ஆனால் இன்று தேசிய அரசாங்கத்தின் மூன்று வருட ஆட்சியில் வடக்கு மக்களின் வாழ்க்கை மிகவும் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது.\nநிலைபேறான அபிவிருத்தியை வடக்கிற்கு செயற்படுத்த வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் அவசியமானதாகவே காணப்படுகின்றது. மாகாண சபை தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல் விரைவில் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டும். அப்போது மக்கள் தங்களது பதிலை நன்கு வெளிப்படுத்துவார்கள்\" எனத் தெரிவித்தார்.\nஐ.தே.கவின் பேரணி இன்று காலிமுகத்திடலில் நடைபெறுகின்றது\nநாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nநாடாளுமன்ற குழப்ப நிலை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு\nமக்கள் வாழ்விடங்களுக்குள் கடல் நீர் உட்புகந்ததால் அச்சத்தில் மக்கள்\nமுன்னாள் போராளிகளை துன்புறுத்துவதை அரசு உடன் நிறுத்த வேண்டும் - சீ.வீ.கே. சிவஞானம்\nவாக்கு வங்கிக்கு பாதகமான விடயங்களை ஐ.தே.க அரசு செய்யாது - சுரேஷ்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=16&sid=9da052de6d9f12ced61ccd530f9db613", "date_download": "2018-12-17T06:04:00Z", "digest": "sha1:4ZKRW34D67ZCJYAT4GSDLXFASMYGDAS4", "length": 11846, "nlines": 241, "source_domain": "www.padugai.com", "title": "படுகை பரிசுப் போட்டி மையம். - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் படுகை பரிசுப் போட்டி மையம்.\nபடுகை பரிசுப் போட்டி மையம்.\nபடுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.\nஉங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\nநீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங்க\nபேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nLast post by கிருஷ்ணன்\nLast post by பழனிச்சாமி\nபரிசு போட்டியின் போது மெஸேஜ்\nLast post by மன்சூர்அலி\nNew Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nபரிசுத் தொகை ரூ.10,000/- \"மது - தமிழகமும் மதுவும்\" - கட்டுரைப் போட்டி\nLast post by மன்சூர்அலி\nபணம் - பாசம் - கட்டுரைகளுக்கான பரிசுத் தொகை ரூ.10,000/-\nபரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி\nமுடிவுற்ற காதலர் தினம் - Feb 14 - பரிசுப் போட்டி - லவ்வர்ஸ் டே Lovers Day Greeting, Wishes Image\nமுடிவுற்ற பரிசுப் போட்டி ரூ.1000/- : தைப் பொங்கல் திருநாள் படைப்புகள் - தமிழர் பொங்கல் பண்டிகை ஒர் பார்வை\nமுடிவுற்ற தீபாவளி பண்டிகை திருநாள் வாழ்த்துகள் Diwali- Deepavali -தீபாவளி-Articles-Poems-Images-PhotoS\nமுடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்\nமுடிவுற்ற $ 1000.00 பரிசுப் போட்டி - ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம்\nஎன் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/14891/22/", "date_download": "2018-12-17T06:04:34Z", "digest": "sha1:3NGSERANCBGQ2R7FILYHKQDR7654LRPV", "length": 13516, "nlines": 158, "source_domain": "www.tnpolice.news", "title": "குற்ற சம்பவங்களை தடுக்க ஆய்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nகுற்ற சம்பவங்களை தடுக்க ஆய்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் குற்றங்களை தடுப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் நேற்று நடந்தது.\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில், மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காத வண்ணம் தடுப்பது, நடந்த குற்றங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது, அதே போன்று சாலை விபத்துக்களை தவிர்ப்பது குறித்தும், விபத்தில் பாதிக்கப்பட்டோரை விரைந்து காப்பாற்றி சிகிச்சையளிப்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.\nகூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம், காவல் துணை கண்கணிப்பாளர் பிரகாஷ், முத்தமிழ், சகாயஜோஸ், தர்மலிங்கம், தீபு, ஜெபராஜ், ஞானசம்பந்தன், பாலச்சந்திரன், லிங்கத்திருமாறன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது. மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆய்வாளர்கள் விஜயலட்சுமி, ஆயுதப்படை உதவி-ஆய்வாளர்கள் கண்ணன் மற்றும் பெண் தலைமை காவலர் லதா ஆகிய 3 பேர்களையும் பாராட்டி மாவட்ட காவல் கண���காணிப்பாளர்கள் முரளிரம்பா நற்சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பிரிவு உதவி-ஆய்வாளர்கள் உமையொருபாகம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.\nPrevious கிருஷ்ணகிரியல் 3 வேன்களில் கடத்திவந்த புகையிலை பொருட்கள் சிக்கியது 3 பேர் கைது\nNext திருவான்மியூரில் போதை மாத்திரை-பவுடர் விற்ற வடமாநில என்ஜினீயர் கைது\nவேலூரில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர் டிப்ஸ்\nவேலூரில் வெற்றிகரமாக 5 வது காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம், வேலூர் SP நேரில் ஆய்வு\nஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nசெம்மர கடத்தல் ஒருவர் கைது\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\nவேலூரில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர் டிப்ஸ்\nவேலூரில் வெற்றிகரமாக 5 வது காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம், வேலூர் SP நேரில் ஆய்வு\nஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி\nவிரைவில் கிளாம்பாக்கத்தில் புதிய DSP அலுவலகம்\nதிருவள்ளூர் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/177.html", "date_download": "2018-12-17T05:24:24Z", "digest": "sha1:NNHUII5GC2EHKARJGCA26JGYYZQS2SGT", "length": 5186, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 10 November 2017\n177க்கும் அதிகமான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் 23வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இதில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி ���ுறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஜவுளி மற்றும் ஜவுளி பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 18 %லிருந்து 5 % ஆகவும், விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்களுக்கான ஜிஎஸ்டி 28 %லிருந்து 18 % ஆகவும், சோப்புகள், சேவிங் கிட், கிரானைட், சூவிங் கம், சாக்லேட், மார்பிள், அழகு சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகவும், விளைபொருள்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12 % ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 58 இனங்களின் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கப்பட உள்ளது.\n0 Responses to 177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-queries-answers/diwali-recipes-beetroot-halwa/", "date_download": "2018-12-17T06:12:46Z", "digest": "sha1:3GWEVNGMZXCZZGDM5Y4GSJAJ4KOT4GF3", "length": 4711, "nlines": 100, "source_domain": "divineinfoguru.com", "title": "Diwali Recipes - beetroot halwa - DivineInfoGuru.com", "raw_content": "\nசக்கரை – ஒரு கப்\nபால் – 3 கப்\nசோள மாவு – ஒரு தேக்கரண்டி\nஉப்பு – ஒரு சிட்டிகை\nநெய் – கால் கப்\n*பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.\n*ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\n*மூன்று கப் பாலை அரை கப்பாகும் அளவிற்கு நன்கு சுண்ட காய்ச்சவும்.\n*ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி, அதோடு கால் கப் பாலில் சோள மாவு கரைத்து ஊற்றி அடுப்பில் வைத்து கிளறவும்.\n*அதனுடன் சக்கரை மற்றும் உப்பு சேர்த்து இடைவிடாது, சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்.\n*கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கி, முந்திரி சேர்க்கவும். சுவையான பீட்ரூட் அ���்வா தயார்.\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAyappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nsabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/04/tcs-creates-new-brand-identity-its-ai-ignio-008838.html", "date_download": "2018-12-17T04:29:14Z", "digest": "sha1:IHXZ6MQG75IW4DZAF6FNEM7XWYJJHOEP", "length": 19235, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய வரவு Ignio..! | TCS creates new brand identity for its AI: Ignio - Tamil Goodreturns", "raw_content": "\n» டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய வரவு Ignio..\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய வரவு Ignio..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nவளைத்து வளைத்து டிசிஎஸ் மீது வழக்கு தொடுத்த இவர் யார்\nபிரஷ்ஷர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. குறைந்தபட்ச ஊதியத்தினை இரட்டிப்பாக்கிய டிசிஎஸ்\nநாட்டின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், தனது புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு Ignio என்ற பெயரை வைத்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் இதனை டிசிஎஸ் பிராண்டு பெயர் இல்லாமல் முழுமையான தனி ஒரு பிராடெக்ட் ஆக வைத்து வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் வெற்றி இதனுடையாதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் டிசிஎஸ் நிர்வாகம் கண்டிப்பாக உள்ளது.\nIgnio என்ற பிராடெக்ட் டிசிஎஸ் நிறுவனத்தின் கீழ் இல்லாமல் டிஜிடேட் என்ற நிறுவனத்தின் கீழ் உள்ளது. மேலும் டிஜிடேட் நிறுவன இணையத்தளத்தில் கூட டிசிஎஸ் வென்சர் என்று ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅந்த அளவில் இதன் மீது நம்பிக்கை வைத்து தனியொரு பிராடெக்ட் ஆகச் சந்தைக்கு வருகிறது Ignio.\nஇந்தத் தனிப்பட்ட மென்பொருளை விற்பனைப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் டிசிஎஸ் கீழ் இயங்கும் டிஜிடேட் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்தை நியமித்துள்ளது.\nIgnio விற்கப்பட வேண்டும் என்றால் இது ���னியொரு பிராண்டாக உருவாக வேண்டும். சேவைத்துறையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் டிசிஎஸ் நிழலில் இருந்து சற்று ஒதுங்க வேண்டும். மேலும் இந்த மென்பொருள் சந்தையில் தனியாக நின்று வெற்றி அடையும் என்பதையும் நம்புகிறோம் என்று டிஜிடேட் நிறுவனத்தின் தலைவர் ஹோரிக் வின் தெரிவித்துள்ளார்.\nதற்போது Ignio விற்பனை அணியில் 10 சேல்ஸ் எக்ஸ்கியூடிவ் உள்ளனர். இதனைச் சரியான திட்டமிடலுடன் அமெரிக்கச் சந்தையில் துவங்கி உலகம் முழுவதிலும் அறிமுகம் செய்ய இந்தக் குழு பணியாற்றி வருகிறது.\nசேவை துறையில் மட்டுமே இருந்த இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது புதிய தொழில்நுட்பத்திலும் பிராடெக்ட்களை உருவாக்குவிதிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.\nஇதன் முன்னோடியாக டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது களமிறங்கியுள்ளது. தற்போது டிசிஎஸ் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் காக்னிடிவ் கம்பியூடிங் ஆகியவற்றைக் கையில் எடுத்துள்ளது.\nடிசிஎஸ் நிறுவனத்திற்கு முன்னதாக விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் தனது செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி அறிமுகம் செய்திருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-bambleshwari-temple-near-dongargarh-002372.html", "date_download": "2018-12-17T06:09:09Z", "digest": "sha1:2KSKK5QZO32FT5V4JGTJUA7GNCZZLNDB", "length": 14632, "nlines": 148, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Bambleshwari Temple Near Dongargarh | சத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»சத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..\nசத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..\nகடவுள்கள் வேற்றுக் கி���க வாசிகளா - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் #NPH 8\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nநம்நாட்டில் பழமையான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சான்றுகள் பல கிடைக்கும் பகுதிகளில் பிரசிதிபெற்ற ஒன்று சத்தீஸ்கர் மாநிலம். இயற்கை எழில் அம்சங்களைப் பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை என்றுதான் கூற வேண்டும். அத்தனையுடத இங்கே நிறைந்து காணப்படுகின்றன. காட்டுயிர், அடர் வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை ரசிகர்களை ஈர்க்கும் சுற்றுலாத் தலங்கள் சத்துஸ்கர் தன்னுள் கொண்டுள்ளது. இங்குள்ள சில முக்கியமான நீர்வீழ்ச்சிகளாக சிதிரகொடே நீர்வீழ்ச்சி, திரத்கர் நீர்வீழ்ச்சி போன்றவற்றை சொல்லலாம். சரி இவையெல்லாம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் பகுதிகள். கூட்ட நெரிசல் அற்ற, அதேசமயம் அனைத்து விதமான காட்சிகளையும் கொண்ட சுற்றுலாத் தலம் இங்கே எது என்று கேட்டால் அதற்கு டோங்கார்கர், ராஜ்நாந்த்காவ்ன் மலைக் கோவிலைத் தான் சொல்ல வேண்டும். அப்படி அங்கே என்ன இருக்கு என பார்க்கலாம் வாங்க.\nமா பம்லேஷ்வரி எனும் புகழ் பெற்ற கோவில் அமைந்திருக்கும் தலமான டோங்கார்கர் அதன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் காட்சிகளுக்காகவும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது. இது ராஜ்நாந்த்காவ்ன் நகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், துர்க் நகரிலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மலைகள் மற்றும் குளங்கள் போன்ற அற்புதமான இயற்கை அம்சங்கள் நிரம்பியுள்ள இந்த டோங்கார்கர் பகுதிக்கு பயணம் செய்யும் சுற்றுலாவாசிகளுக்கு ஊர் திரும்பவே மனம் வராது.\nமா பம்லேஷ்வரி தேவி கோவில்\nடோங்கார்கர்வில் அமைந்துள்ள மா பம்லேஷ்வரி தேவி கோவில் ஒரு மலையுச்சியில் 1600 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலைப்பற்றி கூறப்பட்டு வரும் புராணக்கதைகள் இந்து ஆன்மீக பயணிகள் மத்தியில் பரவலாக அறிய வைத்துள்ளன. மலையின் உச்சியில் உள்ள கோவில் படி பம்லேஷ்வரி என்றும் அடிவாரத்தில் உள்ள கோவில் சோட்டி பம்லேஷ்வரி கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன. நவராத்திரி திருநாளின்போது இந்த கோவில் தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் பயணிப்பர். சிவன் கோவில் ஒன்றும் அனுமான் கோவில் ஒன்றும் இந்த மா பம்லேஷ்வரி கோவிலுக்கு அருகில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலே உள்ள கோவிலுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கயிற்றுக்கார் இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஒரே ரோப்கார் இது என்பது மேலும் சிறப்பூட்டக்கூடியது.\nடோங்கார்கர் தலத்திலிருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் ராய்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது. டோங்கார்கர் நகரில் பிரத்தியேக ரயில் நிலையமும் உள்ளது. இருப்பினும் பேருந்துகள் மற்றும் தனியார் டாக்சிகள் என்று சாலைவழி போக்குவரத்து வசதிகளே இங்கு அதிகமாக பயணிகளால் பயன்படுத்தப்படுகின்றன. கல்கத்தா-மும்பை தேசிய நெடுஞ்சாலையான NH6 டோங்கார்கர் வழியாக செல்கிறது.\nஅருகில் உள்ள சுற்றுலாத் தலம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள இந்த பிர்க்கா கிராமம் ஒரு முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலமாகும். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரு சிவன் கோவில் இந்த கிராமத்தில் உள்ளது. இக்கிராமம் ரம்மியமான இயற்கைக் காட்சிகளுடன் மலைகளால் சூழப்பட்ட தலமாகும். புராதனக் கோவிலான இது சிதிலமடைந்து காணப்பட்டாலும் இதன் கருவறை மற்றும் மண்டப அமைப்புகள் நல்ல நிலையில் காணப்படுகின்றன. சுமுர் 10 முதல் 11-ஆம் நூற்றாண்டுகளில் நாகவம்ஷி அரசர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோவிலில் கட்டிடக்கலையை இன்றும் கண்டு ரசிக்கலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/mar/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2879943.html", "date_download": "2018-12-17T05:40:20Z", "digest": "sha1:ZANIND2LMMVUQE2BV276EKSE366HHLJD", "length": 9854, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "\"சுய வருமானத்தை பெருக்கிக்கொள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\n\"சுய வருமானத்தை பெருக்கிக்கொள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம்'\nBy DIN | Published on : 14th March 2018 12:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமக்கள் சுய வருமானத்தை பெருக்கிக்கொள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம் என்றார் திருப்பட்டினம் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் கீதாஆனந்தன்.\nதிருப்பட்டினம் கால்நடை மருந்தக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் நடைபெற்ற, கால்நடைகள்-கோழிகள் கண்காட்சியில் சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசு வழங்கி அவர் பேசியது:\nவிவசாயத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்குரிய ஆலோசனைகளை அரசு நிர்வாகம் வழங்கி வருகிறது.\nஇயற்கை விவசாயம் செய்வோரின் எண்ணிக்கையும் ஒவ்வோர் ஆண்டும் பெருகி வருகிறது. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் பொருள்களை வாங்கவும் மக்கள் பெருமளவு ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.\nஇவ்வாறு இயற்கை முறை விவசாயத்துக்கு கால்நடையின் சாணம் முக்கிய பங்காற்றுவதால், மாடு வளர்ப்பு என்பது அவசியமாகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடு வளர்ப்பதற்கு மக்கள் முன்வரவேண்டும். இடவசதி உள்ளோர் கூடுதலாக வளர்க்கலாம். கிராமப்புற மக்கள் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபட்டு தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள முன்வரவேண்டும்.\nகால்நடைகள் வாங்குவதற்கேற்ப புதுச்சேரி அரசின் திட்டங்களை மக்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கால்நடைத் துறையில் உள்ள திட்டங்கள் கால்நடை வளர்ப்போர் தெரிந்துகொள்வது அவசியம். கால்நடைகளின் ஆரோக்கியத்தின் மீதும் நம்மைப்போன்றே அக்கறை செலுத்தவேண்டுமென்றார் அவர்.\nகண்காட்சியில், 135 மாடுகள், 96 கோழிகள் இடம்பெற்றிருந்தன. கால்நடை மருத்துவர் வி. குமரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் மாடு, கோழிகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். கால்நடைத் துறை இணை இயக்குநர் ஜி. லதா மங்கேஷ்கர் கண்காட்சி நடத்துவதன் நோக்கம் குறித்து பேசினார். சிறந்த கால்நடைகள், கோழிகள் தேர்வு செய்து 4 பிரிவுகளாக பரிசுகள் வழங்கப்பட்டன. 50 பரிசுகளும், கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/11/19103502/1213695/women-home-decoration.vpf", "date_download": "2018-12-17T06:10:06Z", "digest": "sha1:VR6GMAKMAMZIVX7VAEXOKTICVS5CBAY3", "length": 27515, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் இருப்பதைக்கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் தேவதைகள் || women home decoration", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெண்கள் இருப்பதைக்கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் தேவதைகள்\nபதிவு: நவம்பர் 19, 2018 10:35\nஇருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.\nஇருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.\n* வீட்டின் வரவேற்பறையைக் கண்டு உங்கள் உறவினர், தோழிகள் வியக்கிறார்களா\n* ம��ன்சாரம் துண்டிக்கப்பட்டதும் மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கைத்தேட உங்களுக்கு எத்தனை நிமிடம் பிடிக்கிறது\n* தேவையான பொருளை உடனே தேடி எடுக்க முடியவில்லையா\n* வீட்டில் நிம்மதியும், செல்வமும் நிரம்பவில்லை என்று வருத்தம் அடைகிறீர்களா\nஎல்லாவற்றுக்கும் ஒரே வழி அழகாக அடுக்கிவைப்பதுதான். ஆம்... வீட்டில் உள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதன் மூலம் ஆனந்தம் அடையலாம். செல்வம் செழிக்க வைக்கலாம். நிம்மதியைக் கொண்டு வரலாம். நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.\nவீட்டை அழகுற வடிவமைத்து கட்டுவது பொறியாளரின் வேலையாக இருக்கலாம். ஆனால் அழகுடன் வைத்துக் கொள்வது நாம்தான். வரவேற்பறை அலமாரி முதல் படுக்கை அறை பரண் வரை எல்லாவற்றையும் தேவைக்கேற்ப அழகுபடுத்தி பயன்படுத்துவது ஒரு கலை.\nவரவேற்பறை அலமாரியை அழகிய பொம்மைகள் கொண்டுதான் அலங்கரிக்க வேண்டும் என்பதில்லை. புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தாலே போதும். இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் வீடு நிச்சயம் சுபிட்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஆனால் வீடுகளில் பொருட்கள், அங்குமிங்குமாக சிதறிக்கிடப்பது, மூலை முடுக்குகளில் எல்லாம் அழுக்கும், வேண்டாத பொருட்களும் அடைந்து கிடப்பது, பிள்ளைகள் ஓடி விளையாடும் இடத்தில் பூச்சிகள் ஓடி விளையாடுவது, ஆங்காங்கே ஒட்டடை தோன்றுவது போன்ற வீடுகளில் நிம்மதிக்கு பஞ்சம் ஏற்படும். செல்வமும் தங்காது என்ற கருத்து உண்டு.\nஅடுக்கிவைக்கும் கலைக்கு ஜப்பானில் மதிப்பு அதிகம். அதை அவர்கள் ‘5 -எஸ் ஒழுங்குமுறை’ என்கிறார்கள். அங்கே பள்ளிகள், வீடுகள், அலுவலகங்கள் எல்லாவற்றிலும் இந்த 5-எஸ் ஒழுங்குமுறையை கட்டாய மாக கடைப்பிடிக்கிறார்கள். அதுதான் அந்த நாட்டின் பெயருக்கும், புகழுக்கும் காரணம். அதன் வளர்ச்சியும் வியக்கும் விதத்தில் இருக்கிறது.\n‘5-எஸ்’ என்பது, பொருட்களுக்கு ஏற்ற இடம் ஒதுக்குதல்- தேவையற்றதை களைதல்- குறைகளை நிவர்த்திசெய்தல்- உற்பத்தியை பெருக்குதல்- வளர்ச்சியை அதிகரித்தல் என்பதாகும். இதை வீடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம். செல்போனில் இருந்து அதை தொடங்குவோம். நமது அடிப்படைத் தேவை��ான செல்போனை எங்கே வைக்கிறோம் உங்கள் சட்டைப்பையிலா, பேண்ட் பையிலா உங்கள் சட்டைப்பையிலா, பேண்ட் பையிலா அல்லது கைப்பையிலா எங்கே இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். கைப்பையில்கூட செல் போனுக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.\nகுளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்த ரெயின்கோட், மப்ளர் குல்லா அடுத்த குளிர்காலம் வரும்போது எங்கே கிடக்கிறதென்று தெரியாது அல்லது பத்திரப்படுத்தாததால் பாசாணம் பிடித்தும், நைந்தும் போயிருக்கும். அதுபோலவே எமெர்ஜென்சி விளக்கு, டார்ச் விளக்கு, கொசுமட்டை எல்லாம் தேவையான நேரத்தில் எடுக்கும்போது (சார்ஜ் ஏற்றாமல் வைத்திருப்பதால்) வீணாகிப் போயிருக்கும். இதுபோல அவசரத் தேவைக்கு, எப்போதோ தேவைப்படும் என்று வாங்கி வைத்த பொருட்கள் பல பராமரிப்பின்றி வீணாகப் போகவும், காணாமல்போகவும் கூடும். இவையெல்லாம் உங்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.\nமுதலில் எதை எங்கே வைக்க வேண்டும், எதை முன்னே வைக்க வேண்டும், எதைப் பின்னே வைக்க வேண்டும், எதை உயரத்தில் வைக்க வேண்டும், எதை கீழே வைக்க வேண்டும். மூலையில் எதை வைக்க வேண்டும், மூட்டைக்குள் எதை வைக்க வேண்டும் என்று முடிவு செய் வதுதான் இந்த அடுக்கி வைத்தல் முறையின் முதல் படி.\nஅதன்படி பொருட்களின் நீளம், உயரம், அகலத்திற்கு ஏற்பவும், பயன்பாட்டைப் பொருத்தும் அதை அடுக்கத் தீர்மானிக்க வேண்டும். தினசரி பயன்படுத்தும் பொருட்களை கைவாக்கிலும், குறைவாக பயன் படுத்தும் பொருட்களை அருகிலும், எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களை உயரத்திலும் அல்லது அடியிலும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்தும் பொருட்களை சேமிப்பு அறையில் அல்லது பரணிலும் பத்திரப்படுத்த வேண்டும்.\nஉடையாத பொருட்களை மட்டுமே ஒன்றின் மீது ஒன்றாக அடுக்க வேண்டும்.\nஊசி, பாசி, நூல், பசை, டேப் என்று ஒவ்வொரு சின்னப் பொருட்களும் நமக்கு அவசியமானவைதான். ஆனால் அவற்றை தேவைக்கேற்ப பிரித்து தனித்தனி பெட்டியில் போட்டு அடைத்து வைத்து, அடுக்கி யும் வைத்துவிட வேண்டும். இவற்றைத் தேடித் தீர்ப்பதில்தான் உங்கள் நேரம் வீணாவதுடன், எரிச்சலும் தொற்றிக் கொள்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.\nகத்தரிக்கோல், கத்தி, சுத்தி போன்ற கருவிகளையும் தனியே பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ��வற்றை மூட்டைகட்டி மூலையில் போடுவதைவிட ஒரு ஆணி அடித்த ஸ்டாண்டில் வைத்துப் பராமரித்தால், அவை தொலைந்துபோவதைத் தடுக்கலாம். அவசியமான நேரத்தில் உடனடியாக எடுத்து பயன் படுத்தவும் செய்யலாம்.\nஎடை அதிகமான பொருட்களை உயரத்தில் வைக்கக்கூடாது. அது கையாளுவதற்கு சிரமத்தைத் தருவதுடன், கவனக்குறைவாக செயல்பட்டால் உடையவும், காயம் ஏற்படுத்தவும் கூடும்.\nமருந்துப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றையும் பத்திரமாக வைக்க வேண்டும். அவற்றை கண்பார்வையில் வைத்து கெட்டுப்போகும் முன் பயன்படுத்தவும், குழந்தைகளுக்கும் அதன் ஆபத்தை உணர்த்தவும் வேண்டும்.\nபொருட்களை அடுக்கி வைக்கும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்து காகிதம் அல்லது பிளாஸ்டிக் விரிப்பு விரித்துவிட்டு அடுக்கி வைக்கலாம். இது எளிதில் தூசுபடிவதைத் தடுக்கும்.\nபொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது மட்டுமல்லாமல், மற்ற இடத்தில் வைக்காமல் இருப்பதையும் வழக்கமாக்கவேண்டும். காணாமல்போன பல பொருட்களை நிறைய வீடுகளில் மேஜை டிராயர் எனும் புதையல் கிடங்கில் இருந்துதான் தோண்டி எடுக்கிறார்கள். அல்லது அலமாரியை அலசி ஆராய்கிறார்கள். அடுக்கி வைத்தால் இதற்கு அவசியமில்லை.\nஇப்படி பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பதால் வீடே அழகாக மாறிவிடும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு பொருளைத் தேடுவதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் போதுமென்றால் உங்களுக்கு வீணான எரிச்சல் வரப்போவதில்லை. அதுவே பெரிய நிம்மதியைக் கொண்டு வரும். ஒருபொருளை எடுக்கும்போது அது அடுத்த பொருளை தள்ளிவிடத் தேவையில்லை என்றால் உங்களுக்கு பணம் மிச்சமாகும், சேதம் குறையும். பயன் படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்தினால் இடம் மிச்சமாகும், குப்பையால் உண்டாகும் சீரழிவும், ஆரோக்கிய குறைபாடும், அதனால் ஏற்படும் வீண் பணச் செலவும் தடுக்கப்படும்.\nஎல்லாம் சரிதான், “அடுக்கி வைப்பது என் ஒருத்தியால் ஆகுமா” என்று இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் கேட்கலாம். உங்களுக்கு சில வார்த்தை. சிறு குழந்தைகள்தான் சில நேரங்களில் சேட்டை செய்வார்கள். மற்றபடி அவர்கள் உங்கள் வார்ப்பு போலவே வளர்ந்து வருவார்கள். சிறு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், வளர்ந்த பிள்ளைகள் எளிதில் உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\n‘இமேஜை’ கெடுக்கும் இணைய வேடிக்கை...\nஉங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்...\nதனிமையில் இருக்கும் பெண்களுக்கு வலைவிரிப்பவர்கள்..\nவீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியம்\nசொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50808-priya-bhavani-shankar-is-the-pair-for-arulnidhi.html", "date_download": "2018-12-17T06:28:31Z", "digest": "sha1:SXUAVWH6B2T3A4WBWORKUIOI6GHIIR7I", "length": 8659, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "அருள்நிதிக்கு ஜோடியாகும் பிரியா? | Priya Bhavani Shankar is the pair for Arulnidhi?", "raw_content": "\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅ��ைகளும் ஒத்திவைப்பு\nஇன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்\nநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\nஇரண்டுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது தற்போது, ட்ரெண்டாகி விட்டது. தமிழ் சினிமாவின் முதன்மையான இயக்குநர் மணிரத்னம் கூட தனது, 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி என நான்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது நடிகர்கள் ஜீவாவும், அருள்நிதியும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்கள். இது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்தப் படத்தை 'மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். ஹீரோயினாக, மஞ்சிமா மோகன் கமிட்டாகியிருக்கிறார்.\nஇதனை சூப்பர் குட் மூவிஸ் சார்பில், ஜித்தன் ரமேஷ் இதனை தயாரிக்கிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.\nஇந்நிலையில் தற்போது இதில் மற்றொரு ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். இவர் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் மஞ்சிமா, ஜீவானின் ஜோடியாகியிருப்பது உறுதியாகியிருக்கிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜி.வி.பிரகாஷை வாழ்த்திய ஐஸ்வர்யா ராய்\nதெலுங்கானா, ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கிருச்சு - வாக்குப்பதிவு நிலவரம் இதோ\nதொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை\nமேகதாதுவில் அணைக்கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை: சித்தராமையா\nஜீவாவின் படத்தை துவங்கி வைத்த விஜய் சேதுபதி\nஜீவா - அருள்நிதியுடன் இணைந்த மஞ்சிமா மோகன்\nபடப்பிடிப்பை நிறைவு செய்த தேவராட்டம் படக்குழு\nமான்ஸ்டர் ஒரு குடும்பப் படமாக இருக்கும்: இயக்குநர் நெல்சன்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n4. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகு���்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/en-idhayathai-thirudi-kettavan.html", "date_download": "2018-12-17T05:52:26Z", "digest": "sha1:67OD2YSROTHGRQ4IQTNCLZ5WNTFGB4PN", "length": 10250, "nlines": 314, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: En Idhayathai Thirudi-Kettavan", "raw_content": "\nஆ : என் இதயத்தை திருடி சென்றவளே\nஎன் மனசையும் நோகடிச்சு போறவளே\nஅடியே நீ என்னை காதலிடி\nஅடியே நீ செய்தது நியாயமாடி\nபெ : அன்பே நீ வேண்டாம்\nஉன் காதல் ஏன் ஏன் எதுக்கு\nஉன் காதல் வேண்டாம் போ போ\nஎன் இதயத்தை திருடி சென்றவளே\nஎன் மனசையும் நோகடிச்சு போறவளே\nஅடியே நீ என்னை காதலிடி\nஅடியே நீ செய்தது நியாயமாடி\nஎன் கனவில் வந்தென் தூக்கத்தை கெடுத்தாய்\nபோகும் போது என் இதயத்தை எடுத்தாய்\nஎன் கனவில் வந்த அந்த புன்னகையா\nஒரு நொடியில் என் உள்ளம் புகுந்தாயடி\nஎன் இதயத்தை திருடி சென்றாயடி\nஜாதி மதம் ஒன்றும் வேணாமடி\nநீ கெடச்சா எனக்கு போதுமடி ஏ\nசீக்கிரம் என்கிட்ட ஓடி வா\nஎன் இதய துடிப்பில் நீ சும்மா வா\nகை வச்சு பாரு என் ஹார்ட் நீ\nஎன் கனவில் வந்தவள் நீ தாண்டி\nஒரு முறை வா என் ஆசை கனவே\nஎன் கனவில் வந்த நட்சத்திர மலரே\nமறுபடி வந்து என் தூக்கத்தை கலைடி\nநீ தான் என் கனவின் திருடி\nஎன் இதயத்தை திருடி சென்றவளே\nஎன் மனசையும் நோகடிச்சு போறவளே\nஅடியே நீ என்னை காதலிடி\nஅடியே நீ செய்தது நியாயமாடி\nஆ : என் அன்பே\nபெ : நீ வேண்டாம்\nஆ : நீ வேண்டாம்\nபெ : உன் காதல்\nஆ : உன் காதல்\nபெ : வேண்டாம் போ போ\nஆ : ஒன் போர் த்ரீ யோ காதல் சிம்பிள்\nலவ் இஸ் ஸ்டார்ட்டிங் முகத்தில் பருக்கள்\nசிக்ஸ்டீன் போன டேடிங் தாண்டி\nநீ இல்லை என்றால் மறுப்பெண் தான்\nஒன் போர் த்ரீ யோ காதல் சிம்பிள்\nலவ் இஸ் ஸ்டார்ட்டிங் முகத்தில் பருக்கள்\nசிக்ஸ்டீன் போன டேடிங் தாண்டி\nநீ இல்லை என்றால் மறுப்பெண் தான்\nஎன் இதயத்தை திருடி சென்றவளே\nஎன் மனசையும் நோகடிச்சு போறவளே\nஅடியே நீ என்னை காதலிடி\nஅடியே நீ செய்தது நியாயமாடி\nபெ : நானனன நானனன நானனன நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=83&Itemid=180&lang=ta", "date_download": "2018-12-17T05:01:48Z", "digest": "sha1:UXTNSPJQAQYLINO3245FBBM54JBOJRMI", "length": 6088, "nlines": 78, "source_domain": "mmde.gov.lk", "title": "மனித வளங்கள் அபிவிருத்தி", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமுகப்பு பிரிவுகள் மனித வளங்கள் அபிவிருத்தி\nமனித வளங்கள் முகாமைத்துவப்பிரிவானது சுற்றாடல் முகாமைத்துவத்தில் இயலுமையைக் கட்டியெழுப்புவதில் ஈடுபடுகிறது...\nதொழில்நுட்ப மற்றும் ஆதரவு தொழிற்பாடுகளின் செயற்பாடுகளுக்காக மனிதவளங்களை ஒன்றிணைத்தலும் முகாமைத்துவம் செய்தலும்.\nபுதன்கிழமை, 16 மே 2012 22:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/shruti-haasan-her-boyfriend-spotted-at-mumbai/", "date_download": "2018-12-17T04:45:29Z", "digest": "sha1:ITARVZYGM6POHPUJ5VBCBKPJZFZ4VN3K", "length": 8196, "nlines": 107, "source_domain": "naangamthoon.com", "title": "காதலருடன் ஊர் சுற்றும் ஸ்ருதி ஹாசன்!", "raw_content": "\nகாதலருடன் ஊர் சுற்றும் ஸ்ருதி ஹாசன்\nகாதலருடன் ஊர் சுற்றும் ஸ்ருதி ஹாசன்\nகமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் மும்பையில் இரவில் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.\nதன்னுடைய காதலரான லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல்லைத் திருமணம் செய்துகொள்ள ஸ்ருதி ஹாசன் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nஏற்கெனவே ��மல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்த ஸ்ருதி, அம்மா சரிகாவிடமும் அறிமுகப்படுத்தி பெர்மிஷன் வாங்கிவிட்டாராம்.\nமணமக்கள் கோலத்தில் ஸ்ருதி – மைக்கேல் கடந்த வாரம் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் – வினோதினி திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு வாழ்த்திய கமல்ஹாசனோடு, மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசனும், மைக்கேல் கார்சேல்லும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.\nநடிகை, இசையமைப்பாளர், பின்னணிப் பாடகி எனப் பல திறமைகள் கொண்ட ஸ்ருதி ஹாசனின் கையில் இருக்கும் ஒரே ஒரு படம், கமல்ஹாசன் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படம் தான். ஆனால், அந்தப் படம் எப்போது ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரியவில்லை.\nஇந்நிலையில், ஸ்ருதி ஹாசன் மும்பை பாந்த்ரா பகுதியில் காதலர் மைக்கேலுடன் காரில் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் ஸ்ருதி ஹாசன் – மைக்கேல் கார்சேல் திருமண அறிவிப்பு வரலாம் எனக் கூறப்படுகிறது.\nஜல்லிக்கட்டு வழக்கின் இறுதி விசாரணை தொடங்கியது.\n“தலைவருக்குப் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்”-சுரேஷ் ரெய்னா ட்விட்\nமுடிவுக்கு வந்த தல 59 குழப்பங்கள்: ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு.\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல்…\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nமுதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா வந்தார்\nபெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது\nதமிழக முன்னாள் முதல்வர்கள் நினைவிடங்களில் சோனியா, ராகுல்…\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்\nஇஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்தது…\nராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு\nமுடிவுக்கு வந்த தல 59 குழப்பங்கள்: ரசிகர்களை கொண்டாட வைத்த…\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி…\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம்…\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்…\nபோலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=8741", "date_download": "2018-12-17T05:24:53Z", "digest": "sha1:U7ZL7YMPSFW6XBGPKUT5A6GOCREKUXK5", "length": 16846, "nlines": 179, "source_domain": "rightmantra.com", "title": "ரைட்மந்த்ராவின் புத்தாண்டு / ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ரைட்மந்த்ராவின் புத்தாண்டு / ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்\nரைட்மந்த்ராவின் புத்தாண்டு / ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்\nநாம் ஏற்கனே கூறியபடி, வரும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அன்று ஹனுமத் ஜெயந்தியும் வருவதால் கூடுதல் சிறப்பு.\nதீபாவளியை முன்னிட்டு நம் வாசகர்களுடன் நிலாச்சாரலுக்கு சென்று உதவிகள் வழங்கிய போது ….\nடிசம்பர் 31, செவ்வாய் கிழமை இரவு 8.00 மணிக்கு நங்கநல்லூர் நிலாச்சாரலில் பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளுக்கு ஸ்பெஷல் டின்னர் ஸ்பான்சர் செய்து அவர்களுடன் நேரம் செலவழிப்பது. தவிர அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தரும்படி நம் வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதுவும் அவர்களிடம் அன்று ஒப்படைக்கப்படும்.\nஉத்தர ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் – இராமநாதீஸ்வரர் கோவில்… போரூர்\nமார்கழி மாதம் என்பதால் தினமும் அதிகாலை நாம் சென்று வரும் போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் நமது தளம் சார்பாக நம் அனைவரின் நலன் வேண்டி ஜனவரி 1 புதன் கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.\nகுன்றத்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில்\nஅடுத்து சுமார் 7.00 மணியளவில் குன்றத்தூர் பயணம். குன்றத்தூர் முருகனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து நேரே பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) பயணம். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நண்பர்களுடன் தரிசிக்கவிருக்கிறோம். கடந்த மூன்றாண்டுகளாக ஜனவரி 1 அன்று நண்பர்களுடன் பேரம்பாக்கம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஒவ்வொரு வருடமும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கண்கூடாக கண்டுவருகிறோம்.\nபேரம்பாக்கம் (��ரசிங்கபுரம்) நரசிம்மர் கோவிலின் எழில்மிகு தோற்றம்\nபேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் கோவில் ராஜகோபுரம்\nபேரம்பக்கத்தில்ருந்து திரும்பி வரும் வழியில் மப்பேடு சிங்கீஸ்வரரை தரிசிக்கவிருக்கிறோம். ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள வீணை மீட்டும் ஆஞ்சநேயருக்கு நம் தளம் சார்பாக வெண்ணை காப்பிட்டு விசேஷ அர்ச்சனை நடைபெறும். முடிந்தால் வடைமாலையும் சார்த்தப்படும்.\nமப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவிலின் அழகிய தோற்றம்\nமதியம் 1.30 அளவில் சென்னைம் திரும்ப உத்தேசம்.\nஇவை தவிர வழக்கமாக விஷேட நாட்களில் நாம் தளம் சார்பாக நடைபெறும் கோ-சம்ரோக்ஷனமும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும்.\nஇவை தவிர மேற்படி நான்கு கோவில்களுக்கும் அன்று அர்ச்சனைக்கு தலா ஒரு கூடை வீதம் நான்கு கூடைகள் மலர்கள் வாங்கித் தரப்படவுள்ளது. விஷேட நாட்களில் இந்த மலர் கைங்கரியத்தை நாம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.\nமப்பேடு சிங்கீஸ்வரர் கோவில் – உள் தோற்றம்\nபுத்தாண்டு வழிபாட்டில் பயணத்தில் எங்களுடன் சேர விரும்புகிறவர்கள் எங்கு வேண்டுமானாலும் நம்முடன் சேர்ந்துகொள்ளலாம். (மேற்படி பயணம் அனைத்தும் டூ-வீலரில் தான் இருக்கும். ஹெல்மெட்டுடன் வருவது அவசியம். டூ-வீலர் இல்லை என்றாலும் பரவாயில்லை.எங்களில் எவருடனாவது அமர்ந்து வரலாம்.)\n* மகளிர் எவரேனும் வர விரும்பினால், மப்பேடு அல்லது நரசிங்கபுரம் அவர்கள் நேரடியாக வரலாம். இவ்விடங்களுக்கு பூவிருந்தவல்லியிலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.\nமேற்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 9840169215 என்ற எண்ணுக்கு தங்கள் பெயர் மற்றும் வசிக்குமிடத்தை குறிப்பிட்டு எப்போது வேண்டுமானாலும் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். அல்லது simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம்.\n(அலைபேசியில் தொடர்புகொண்டு பேச விரும்புகிறவர்கள் மாலை 7 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும்.)\nதிண்ணிய நெஞ்சம் வேண்டும் ;\nயாவும் இனிதே நிறைவேற திருவருள் வேண்டும்\n** குறிப்பிடப்பட்டிருப்பவை அனைத்தும் நண்பர்கள் அளிக்கும் பொருளுதவியை பொறுத்து கூடவோ அல்லது குறையவோ இருக்கும். உத்தேசமான விபரங்களை மட்டும் அளித்திருக்கிறோம்.\nநமது புத்தாண்டு நிகழ்ச்சிகளில் / வழிபாட்டில் தங்கள் பங்கும் இருக்க���ேண்டும் என்று கருதுபவர்கள், கீழ்கண்ட முகவரியில் அளிக்கப்பட்டுள்ள நம் தளத்தின் வங்கிக்கணக்கில் தங்கள் நன்கொடையை செலுத்தலாம்.\nஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே\nபேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்\nசிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்\nஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை\nஎங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை\nசெல்வத்துள் பெரிய செல்வம் எது தெரியுமா \n“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்” – அன்றே முழங்கிய கண்ணதாசன்\nவறுமையில் வாடிய புலவர் – அம்பிகை கொட்டிய பொற்காசுகள் \n“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே” – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\n4 thoughts on “ரைட்மந்த்ராவின் புத்தாண்டு / ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்\nதங்களின் பயணம் இனிதை சிறக்க நல் வாழ்த்துக்கள் சார்\nதளம் சார்பாக புத்தாண்டு அன்று நடக்கும் பூஜைக்கு என் சார்பாக நன்றி. திட்டமிட்டபடி அனைத்தும் நல்லபடி நடக்க வாழ்த்துக்கள். நான் சென்னையில் இல்லாவிட்டாலும் நம் தளத்திற்காக வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013_10_27_archive.html", "date_download": "2018-12-17T05:57:29Z", "digest": "sha1:Y7TQ7NTFO2I3WBR7GSH4L5NVR2XW4V3B", "length": 115958, "nlines": 989, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2013-10-27", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஜனவரி 1 -2014 முதல் அனைத்து வங்கிகளும் எழுத்துக்கள் எழதப்பட்ட ரூபாய் நோட்டுகளை பெற RBI தடை\nLabels: பொது அறிவு செய்திகள்\n2ம் வகுப்பு மாணவனுக்கு அடி, உதை: பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nசேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், 2ம் வகுப்பு மாணவன் ஒருவனை, பள்ளி நிர்வாகத்தினர் அடித்து உதைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத��தி உள்ளது.\nசேலம், சூரமங்கலம், ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணகுமார், மனைவி லதிகா ஆகியோர், மகன் ஷாம் சுந்தர், 8, அழைத்துக் கொண்டு நேற்று, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் மாணவன் ஷாம் சுந்தர் உடலில், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக்கட்டு காணப்பட்டது. அவனை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nபணி நிரவலில் பாகுபாடு ஏன் -ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருத்து\nமெல்லக் குறையுது மாணவர் எண்ணிக்கை: 1268 துவக்கப் பள்ளிகளுக்கு \"பூட்டு\"\nஅரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேநிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இல்லாமல் போகும் என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.\nபொதுத் தேர்வு மைய அறையில் 20 பேருக்கு மேல் இருக்க கூடாது : தேர்வுத்துறை எச்சரிக்கை\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுதேர்வில், அறை ஒன்றில் 20 மாணவர்களுக்கு மேல் அமர வைப்பதை தவிர்க்க, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த, சி.இ.ஓ.,க்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர், ரோல் நம்பர் உள்ளிட்ட விபரங்களை\nபள்ளிக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள்\nபரந்து விரிந்த செம்மண் பூமி. சுற்றுவட்டாரம் முழுவதும் செங்கல் சூளைகள். வேட்டி கட்டிய தமிழ் முதலாளிகள். மேற்கு வங்காளம், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து குடும்பத்தோடு குமரிக்கு வந்து தங்கியிருந்து வேலை பார்த்து வயிற்றை நிரப்பும் கூலித் தொழிலாளர்கள். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, ஆரல்வாய் மொழி சுற்றுவட்டாரப் பகுதியின் காட்சியமைப்புதான் இது.\nகொலைக்களமாகும் கல்வி கூடங்கள்-ஓர் ஆய்வுக்கட்டுரை\nசென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியை உமா மகேஸ்வரி , 9ம் வகுப்பு மாணவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த சோக சம்பவத்தின் சுவடுகள் கூட ஆறாத நிலையில், மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவமாக தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வரா��� இருந்த சுரேஷ் (49), மாணவர்கள் 3 பேரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\n4000 மாணவர்களுக்கு படிக்கும்போதே புரவிஷனல் சான்றிதழ் தந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகம்\nதிருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுத் துறையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள குளறுபடியால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.\nதிருவள்ளுவர் பல்கலையில் படிக்கும் சுமார் 4 ஆயிரம் எம்சிஏ மாணவர்களுக்கு படித்துக்கொண்டிருக்கும்போதே புரவிஷனல் சான்றிதழ்கள் அச்சடித்து, அவர்கள் படிக்கும் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூடி மறைக்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான ஆவணங்களின் நகல்களை, பெயர் சொல்ல விரும்பாத ஓர் அதிகாரி அளித்தார்.\nஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் வசூல் வேட்டை கண்டுகொள்ளாத உயர் அதிகாரிகள்\nஉதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில், கட்டாய வசூல் கொடிகட்டி பறப்பதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதொடக்கக்கல்வித்துறையின் கீழ் வரும், நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம், நிலுவை மற்றும் ஆய்வுப்பணிகளுக்காக, ஒவ்வொரு ஒன்றியத்திலும், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில், ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒன்று அல்லது இரண்டு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், அலுவலக கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.\nஅடுத்த கல்வி ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் இடங்களை நிரப்ப, தனியார் கல்லூரிகள், இப்போதே, மாணவர்களுக்கு, வலை விரித்து வருகின்றன.\nஅடுத்த கல்வி ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் இடங்களை நிரப்ப, தனியார் கல்லூரிகள், இப்போதே, மாணவர்களுக்கு, வலை விரித்து வருகின்றன. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரை, தங்கள் கல்லூரிகளுக்கு, 'டூர்' அழைத்துச் சென்று, கல்லூரிகளைப் பற்றி, 'ஆஹா... ஓஹோ...' என, புகழ்பாடுகின்றனர். இதில், எத்தனை மாணவர், 'சிக்குவர்' என, தெரியவில்லை.\n01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது\nசெப்டம்பர் - 2013 விலைவாசி குறியீட்டு எண் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 95.59% ஆக உள்ளது. ஆகவே 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்துக்கும் மேலே உயர வாய்ப��பு உள்ளது. அதாவது 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயரும் வாய்ப்பு அதிகம்.\nஆன்-லைனில் மாணவர்களின் விவரம்:பதிவேற்றும் பணி 80 சதவீதம் முடிவு\nகடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, ரத்த வகை, பயிலும் பாடப்பிரிவு உள்ளிட்ட விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்யுமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.\nஅனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்\nCCE செயல்பாடுகள் 1முதல் 4 வகுப்புகளுக்குண்டான SABL அட்டைகளினை பயன்படுத்தியே கற்பிக்க மாநில திட்ட இயக்குனர் அறிவுரை\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் \"தீபாவளி\" வாழ்த்துச் செய்தி\nதமிழக அரசின் செய்தி குறிப்பு எண்.262 நாள்.01.11.2013 பதிவிறக்கம் செய்ய...\nஅரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கிய கம்ப்யூட்டர்கள் லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால் பயன்பாடின்றி முடங்கி உள்ளது.\nபள்ளி மாணவர்கள் கல்வியை எளிமையாகவும், இனிமையாகவும் கற்றுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.,) திட்டம் மூலம் பள்ளி வளர்ச்சிக்காக நிதி உதவி, உபகரணங்கள் வழங்குகிறது.\nதமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nமாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அரசு - தனியார் கூட்டுமுயற்சியுடன் இது நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படும்.\nகடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் கானல் நீராகும் 100 சதவீத தேர்ச்சி\nபள்ளிகளில் கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் 100 சதவீத தேர்ச்சி கேள்விக்குறியை\nதனி ஊதியம் ரூ.5,000 வேண்டும் - CEO's & DEEO's கோரிக்கை\nதனி ஊதியம் ரூ.5,000 வேண்டும் -CEO's & DEEO's கோரிக்கை மேலும்\nதனியாருடன் சேர்ந்து மத்திய அரசுப் பள்ளி- புதிய திட்டத்துக்கு திமுக எதிர்ப்பு திமுக தலைவர் கருணாநிதி\nஇது மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கான மற்றொரு முயற்சியாகும். தமிழ்நாட்டில் மாதிரிப் பள்ளிகளை தனியாருடனான கூட்டு இல்லாமல், மாநில அரசே நேரடியாக\nகல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத இடங்களில் மாதிரிப் பள்ளிகளை தொடங்க விண்ணப்பம் செய்யுமாறு தனியாரைக் கோரும் அறிவிக்கையை\nஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை\nவாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு வடிவில்வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில், 2014ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்பட்டது.\nLabels: பொது அறிவு செய்திகள்\nஇடைநிலை / மேல்நிலை துணைத்தேர்வு எழுதியவர்கள் எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் மறுகூட்டல் (Retotalling), பிளஸ்2 மதிப்பெண் மறுகூட்டல் / விடைத்தாள் நகல் ஆன்லைனில் 04.11.13 முதல் 08.11.13 வரை இணையதளம் வாயிலாக விண்ணபிக்கலாம்\nதிருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை\nதிருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர். மாநில பார்வையாளர்கள் குழு பள்ளிகளை பார்வையிடும் போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.\nநவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஜெ.,\nதமிழகத்துடன் குமரி இணைந்த நவம்பர் 1ம் தேதி அரசு விழா கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்��ாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nபள்ளியில் பல் இளிக்குது சுகாதாரம் ஜொலிக்குது \"அம்மா உணவகம்' - தினமலர் செய்தி\nமாநகராட்சி பள்ளிக்குள், \"அம்மா உணவகம்' அமைக்க காட்டிய ஆர்வத்தை, அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, அதிகாரிகள் காட்டவில்லை என, புகார் எழுந்துள்ளது.\nமசக்காளிபாளையத்தில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 123 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்குள் அமைந்துள்ள அங்கன்வாடி, குழந்தைகள் நலமையத்தில் 50 மழலைகள் உள்ளனர். பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.\nகோவை மாநகராட்சியின் கீழ், 16 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 15 நடுநிலைப்பள்ளிகள், 41 நடுநிலைப்பள்ளிகள், சிறப்பு பள்ளி ஒன்று என, மொத்தம் 83 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.\nபொதுவாக பள்ளிகள் என்பது, அடிப்படை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செயல் திட்டங்களை வகுக்கவேண்டும். மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக வகுப்பறைகளாக பயன்படுத்தப்பட்ட கட்டடம் தற்போது, \"அம்மா உணவகமாக' மாற்றப்பட்டுள்ளது\nவிழுப்புரம் மாவட்டஉயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு நாளை (01.11.13)உள்ளூர் விடுமுறை அறிவிப்பு :\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு திபாவளி திருநாளை\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது\n\"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்\" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்தகட்ட விசாரணைக்கு பிறகு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனமும், டிசம்பர் மாத இறுதியில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்பதாலும் நவம்பர் 18 ஆம் தேதிக்கு மேல் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன\n2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.\nவழக்கின் முடிவை பொறுத்து ஆசிரியர்கள் தேர்வு அமையும்: ஐகோர்ட்\nஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில்,தேர்வு மற்றும் நியமனங்கள்,வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்\" என,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த\n,வழக்கறிஞர்,எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனு:\nபள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்க உத்தரவு\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட இயக்குனர் உத்தரவு.\nOFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி\nவீடியோவை காண Pls Click Here\nபள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது.\nபள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவருக்கு அபராதம்\nஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், முழு மதிப்பெண் வழங்க தாக்கலான வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யாருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும்\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியல்-2014\nஇங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்\nதேசிய ���ொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு\nஇந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு\nதேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்.\nதலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS உறுதி மொழி படிவம்\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும் வேளையில், தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.\nஅக்டோபர், 28 முதல், நவம்பர், 2ம் தேதி வரை, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அனைத்து அரசு ஊழியர்களும், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில், முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nபுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்\nபுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்\nகே. சி. வீரமணி (பிறப்பு: 1964) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. 1993 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்த இவர் தற்போது வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று மதியம் 3.00 மணியளவில் வரவேண்டிய\nமுதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்க்கப்படும் இடம் மற்றும் அழைப்பு கடிதம் TRB வெளியீடு.\nடிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னையில நடைபெற உள்ளது\nஇதில் ஏற்கனவே அங்கம் வகிக்கும்\n1. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,\n2. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,\n3. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,\nஇரட்டைப்பட்டம் வழக்கு இன்று (30.10.13) விசாரணை பட்டியலில் உள்ளது.\nஇரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 43ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு\nஇடைவேளைக்கு பின்னால்தான் இவ்வழக்கு விசாரணைக்கு வரும். எனவே வழக்கு விசாரணைக்கு வருமா\nஇல்லை வெறும் காற்றுடன் சென்று விடுமா என்பது இன்று மாலை தெரியவரும்.காத்திருப்போம்...\"\nஅரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி\nஅரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.\nவாசிப்புத் திறன்--முக நூலில் ஆசிரியர்குரலின் பதிவு\nகடந்த முறை ஏசர் ரிப்போர்ட் வந்ததிலிருந்து தமிழக பள்ளி,தொடக்கல்வி துறை அதிகாரிகள் வாசிப்புத் திறன் ,வாசிப்புத் திறன் என கூக்குரலிட தொடங்கி விட்டனர்.\nகடந்த மாதம் கடலூர் மாவட்ட நடுனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்பள்ளியில் வாசிப்புத்திறன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்\nதமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களின் அதிகமான தேர்ச்சி விழுக்காடே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.\nமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்��ும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு\nமனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது.. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில\nஅளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு. அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு. அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை\" என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு\nசட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள்,டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன.\nத.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்\nநவம்பர் 1 பள்ளிகளுக்கு சில மாவட்டங்களில் ஈடுசெய்யும் விடுமுறை அறிவிப்பு\nதீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 தேதி பள்ளி வேல�� நாளாக செயல்படும்.\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் : ராமதாஸ்\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.9300 அடிப்படை ஊதியம், ரூ.4200 தர ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து தொடக்க ஊதியமாக ரூ.27,100 வழங்கப்படுகிறது.\nஅதேநேரத்தில் மாநில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியம், ரூ.2800 தர ஊதியம், ரூ.750 சிறப்பு ஊதியம் ஆகியவற்றுடன் 90% அகவிலைப்படி சேர்த்து ரூ. 17,165 மட்டுமே\n'நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்படுமா\n'நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்படுமா' என, பாதிக்கப்பட்ட பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.\n2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது.\nஅரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்தபோட்டி நிலவுகிறது.\nஅரசு பணியாளர் தேர்வாணையம்,எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும்லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர்.\nSchool Profile Updation Extended upto 08/11/2013 | தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை தேதி நீடித்து\nதொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு.\nதிருச்சி மாவட்��த்தில் நாளை (29.10.2013) முதல் ஆசிரியர்களுக்கு SMS வருகைப்பதிவு அமல்\nதிருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMS மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.காலை\n9.40 மணிக்குள் SMS மூலமும், மாலை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும்.\nஉதவி தொடக்க கல்வி அலுவலர்கள் காலை 10.00 மணிக்குள் ஆசிரியர்களின் வருகையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.\nகோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்புப் பயிற்சி\nஎதற்கெடுத்தாலும் கோபம் வரக் கூடிய வகையில் மாணவர்கள் மாறி வருவதால் அவர்களுக்கு அந்த கோபத்தை குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஇன்றைய மாணவ, மாணவிகளுக்கு அறிவு வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. அதே அளவிற்கு கோபமும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தினால் பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடந்து விடுகிறது. இதன் மூலம் மாணவ சமுதாயத்தின் மீது ஒருவித களங்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.\n\"மக்-அப்' மாணவர்கள் உயர்கல்வியில் \"பேக்-அப்': அடிப்படை காரணம் என்ன\nஅடிப்படை கல்வியின்மையால் மாணவர்களின் உயர்கல்வியில் பின்னடைவு ஏற்படுவதுடன், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாத நிலை உருவாகிறது. சில பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை, அதற்கு முந்தைய வகுப்புகள் முதலே நடத்தப்படுவதால் இந்நிலை ஏற்படுவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nபிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவன், கல்லூரிகளில் \"அரியர்' வைப்பது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், அப்பின்னடைவுக்கான காரணத்தை உற்றுநோக்கினால், பள்ளிகளில் முக்கிய கட்டத்தை (9, 11ம் வகுப்புகள்) எட்டும் மாணவர்களுக்கு, அடிப்படை கல்வி கிடைப்பதில்லை என்பதுதான். சில பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்களை அதற்கு முந்தைய வகுப்புகள் முதலே நடத்தப்படுகிறது; இதனால், அடிப்படை கல்வி கிடைக்காமல், பாடங்களை மனப்பாடம்செய்யும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர், என கல்வியாள��்கள் தெரிவிக்கின்றனர்.\nமின்னல் பெருக்கல் - ஓரிலக்க எண்கள்\nஅனைவருக்கும் மனப்பாடமாக பத்தாவது வாய்ப்பாடு வரை சொல்லத் தெரியும். ஆனால் வாய்ப்பாடு மறந்து விட்டால் என்ன செய்வது கவலையே வேண்டாம். நான் சொல்லித் தரப்போகிற இந்த உத்தி உங்கள் வாய்ப்பாடு மனப்பாடப் பிரச்சனையை தீர்த்து வைக்கும்.\nஓரிலக்க எண்கள் அனைத்தும் பத்துக்கு கீழே உள்ள எண்கள். எவ்வளவு கீழே அல்லது அருகில் உள்ளன என்பதை வைத்துதான் நாம் இந்தக் கணக்குகளை போடப் போகிறோம்.\nமுதல் உதாரணம் : 7 x 8\nமின்சாரம் தாக்கி மாணவர் பலி - தலைமை ஆசிரியை கைது\nFLASH NEWS-டிட்டோ ஜாக் கூட்டம் 9/11/13 காலை நடைபெறவுள்ளது-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி .பொதுச்செயலாளர் செ.முத்துசாமி தகவல்\nடிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் 09.11.2013 சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.\nகூட்ட அழைப்பு கடிதத்தினை தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு. இரங்கராஜன் அவர்கள் தோழமை சங்கத்தினருக்கு அனுப்புவார். அனைவரும் தவறாமை கலந்து கொள்வோம்.\nபொதுச்செயலாளர் – தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.\nமெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர் வலியுறுத்தல்.\nமெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுவை ஏற்படுத்த வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பிச்சையப்பன் வலியுறுத்தினார். பிச்சையப்பன் கூறியதாவது:\nபள்ளி வளாகத்திற்குள் பெற்றோர்களை அனுமதிக்கக்கூடாது.அதற்கு பதிலாக குழந்தைகளின் தாய்கள் 5 பேரை உள்ளடக்கிய அன்னையர் குழுவை உருவாக்கி பள்ளியின் சுற்றுப்புறம்,\nவகுப்பறையில் மொபைல் போன் விளையாட்டு-கண்டித்ததால் மாணவன் தற்கொலை முயற்சி எங்கே போகிறது மாணவர் சமுதாயம்\nகாவு கேட்கும் கல்விக்கூடங்கள் - இரா.ஆஞ்சலா ராஜம் சமூக நல விரும்பி-தினமலரில் கட்டுரை\n'ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தற்கொலை' போன்ற செய்திகளையே, சில ஆண்டுகளாக கேட்டுப் பழகியிருந்த நமக்கு, புதுவரவாக, ஆசிரியரை மாணவர்கள் கொலை செய்யும் செய்திகளும் வரத் துவங்கி விட்டன.\nகடந்த ஆண்டு, சென்னையில், ஆசிரியை ஒருவரை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவத்தை, யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ஒருவரை, மாணவர்கள், 'போட்டு'த் தள்ளி விட்டனர்இதில் வேடிக்கை என்னவென்றால், ஆசிரியர், மாணவனைத் தாக்கினாலும்; மாணவன், ஆசிரியரைத் தாக்கினாலும், பழி என்னவோ, ஆசிரியர்கள் மீது தான். 'இன்றைய ஆசிரியர்களின், அணுகுமுறை சரியில்லை' என, ஆவேசப்படுவோர், ஒன்றை மறந்து விடுகின்றனர்... இன்றைய கல்வி முறை, அன்று போல் இல்லை என்பதை.அன்று, ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் தந்தனர். ஆனால் இன்றுஇதில் வேடிக்கை என்னவென்றால், ஆசிரியர், மாணவனைத் தாக்கினாலும்; மாணவன், ஆசிரியரைத் தாக்கினாலும், பழி என்னவோ, ஆசிரியர்கள் மீது தான். 'இன்றைய ஆசிரியர்களின், அணுகுமுறை சரியில்லை' என, ஆவேசப்படுவோர், ஒன்றை மறந்து விடுகின்றனர்... இன்றைய கல்வி முறை, அன்று போல் இல்லை என்பதை.அன்று, ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் தந்தனர். ஆனால் இன்று கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதனால், பள்ளியானாலும், கல்லூரியானாலும், நல்ல மதிப்பெண் எடுப்பவனுக்கே முக்கியத்துவம்; அவனே, 'ஹீரோ கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதனால், பள்ளியானாலும், கல்லூரியானாலும், நல்ல மதிப்பெண் எடுப்பவனுக்கே முக்கியத்துவம்; அவனே, 'ஹீரோ' அதுவே, அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும், சரியாக படிக்கவில்லை என்றால்,\nல, ழ, ள தெரியணுமா 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்\n'படிக்க தெரிந்தவனுக்கு நல்ல வேலை மட்டுமே கிடைக்கும். நடிக்க தெரிந்தவனுக்கு தமிழ்நாடே கிடைக்கும்' என்ற சமீபத்திய நகைச்சுவை வரிகள், சமூக இணையதளங்களில் ஜோராக வலம் வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை கலக்கிய, 'வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்' சினிமா கானா பாடல், துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் பயிற்சி புத்தகத்தில் இடம் பெற்று, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.வியாசர்பாடியில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பள்ளி பாடப்புத்தகத்துடன், 'வாள மீனு' கானா பாட்டுப் புத்தகத்தையும் கொடுத்து வாசிக்க வைக்கின்றனர். இதற்காக, மாநகராட்சியிடம் அனுமதி பெற்று உள்ளனர்.\nபெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nத���றான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசேலம் மாவட்டம், கசகனூர் கிராமத்தைச் சேர்ந்த பி.தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: 2012-2013-ஆம் ஆண்டு முதுநிலை உதவி ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.\nதவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை ஐகோர்ட்டு உத்தரவு\nதாவரவியல் முதுநிலை ஆசிரியர் தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.தேன்மொழி (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–\nநம் ஊரில் உள்ள வங்கி தேசிய மயக்கமாட்டப்பட்டதாஅல்லது இல்லையாகுழப்பமா இதோ பட்டியல் தயார் இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் :\nகோவையில் அங்கீகாரமில்லாத 28 பள்ளிகளுக்கு நோட்டீஸ்\nகோவை வருவாய் மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் 28 பள்ளிகளுக்கு இரண்டாம் கட்ட நோட்டீஸை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அனுப்பியுள்ளார்.\nஇக்கல்வியாண்டில் அங்கீகாரம் புதுப்பிக்காமல் மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் நிலைகள் குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஜனவரி 1 -2014 முதல் அனைத்து வங்கிகளும் எழுத்துக்கள...\n2ம் வகுப்பு மாணவனுக்கு அடி, உதை: பள்ளி நிர்வாகம் ம...\nபணி நிரவலில் பாகுபாடு ஏன் -ஓய்வு பெற்ற தலைமை ஆசிர...\nமெல்லக் குறையுது மாணவர் எண்ணிக்கை: 1268 துவக்கப் ப...\nபொதுத் தேர்வு மைய அறையில் 20 பேருக்கு மேல் இருக்க ...\nபள்ளிக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் க...\nகொலைக்களமாகும் கல்வி கூடங்கள்-ஓர் ஆய்வுக்கட்டுரை\n4000 மாணவர்களுக்கு படிக்கும்போதே புரவிஷனல் சான்றித...\nஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் வசூல் வேட்டை கண்டுகொள்ளாத உ...\nஅடுத்த கல்வி ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் இடங்க...\n01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்க...\nஆன்-லைனில் மாணவர்களின் விவரம்:பதிவேற்றும் பணி 80 ச...\nஅனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அன்பான...\nCCE செயல்பாடுகள் 1முதல் 4 வகுப்புகளுக்குண்டான SAB...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவ...\nஅரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்ச...\nதமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில...\nகடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு எளிதான ப...\nதனி ஊதியம் ரூ.5,000 வேண்டும் - CEO's & DEEO's கோரி...\nதனியாருடன் சேர்ந்து மத்திய அரசுப் பள்ளி- புதிய திட...\nஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை\nஇடைநிலை / மேல்நிலை துணைத்தேர்வு எழுதியவர்கள் எஸ்.எ...\nதிருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு...\nநவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஜெ...\nபள்ளியில் பல் இளிக்குது சுகாதாரம் ஜொலிக்குது \"அம்ம...\nவிழுப்புரம் மாவட்டஉயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு ...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு ப...\n‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்...\nவழக்கின் முடிவை பொறுத்து ஆசிரியர்கள் தேர்வு அமையும...\nபள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பா...\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி /...\nOFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி\nபள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு...\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவ...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்க...\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியல்-2014\nதேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தம...\nதேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவ...\nதலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS உறுதி மொழி ப...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வ...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முட...\nபுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.ச...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நா...\nமுதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்க்கப்���டு...\nடிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னைய...\nஇரட்டைப்பட்டம் வழக்கு இன்று (30.10.13) விசாரணை பட...\nஅரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி\nவாசிப்புத் திறன்--முக நூலில் ஆசிரியர்குரலின் பதிவு...\nதமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள...\nமுதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதி...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது ப...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளி...\nத.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் ப...\nநவம்பர் 1 பள்ளிகளுக்கு சில மாவட்டங்களில் ஈடுசெய்யு...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டு...\n'நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், டி.என்.பி.எஸ்.ச...\n2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி ...\nதொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கி...\nதிருச்சி மாவட்டத்தில் நாளை (29.10.2013) முதல் ஆசிர...\nகோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்ப...\n\"மக்-அப்' மாணவர்கள் உயர்கல்வியில் \"பேக்-அப்': அடிப...\nமின்னல் பெருக்கல் - ஓரிலக்க எண்கள்\nமின்சாரம் தாக்கி மாணவர் பலி - தலைமை ஆசிரியை கைது\nFLASH NEWS-டிட்டோ ஜாக் கூட்டம் 9/11/13 காலை நடைபெற...\nமெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர...\nவகுப்பறையில் மொபைல் போன் விளையாட்டு-கண்டித்ததால் ம...\nகாவு கேட்கும் கல்விக்கூடங்கள் - இரா.ஆஞ்சலா ராஜம் ச...\nல, ழ, ள தெரியணுமா 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்...\nபெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர்...\nதவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ...\nநம் ஊரில் உள்ள வங்கி தேசிய மயக்கமாட்டப்பட்டதா\nகோவையில் அங்கீகாரமில்லாத 28 பள்ளிகளுக்கு நோட்டீஸ்\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ் அனுமதிக்கப்பட்ட நோய்களுக்கு, NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனபதற்கான அரசாணை வெளியீடு.\n*தொடக்கக் கல்வி - லோக்சபா பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டிடம் விபரம் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015_10_25_archive.html", "date_download": "2018-12-17T05:09:12Z", "digest": "sha1:22HRRAZL7RHZ36LB5UYVCCZH7F3QOGZC", "length": 154264, "nlines": 1037, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-10-25", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\n1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள்அனவரும் கல்விச்செயலர்,நிதி,கல்வி அமைச்சர், ஆகியோரைசந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்\n2-டிசம்பர் 5-6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல் ஆயத்த மாநாடு\n3,டிசம்பர்,12-13 ஆகிய நாட்களில் வட்டார அளவில் போராட்ட ஆயத்த மாநாடு\n4. டிசம்பர் 28,29,30 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் தொடர் மறியல் போராட்டம் ஆகியன முடிவாற்றப்பட்டது.\nஅன்பாசிரியர் 6 - திலீப்: அரசு பள்ளியில் ஓர் இணைய வித்தகர்\nஆசிரியர் - வருமானத்துக்காக உழைப்பதில்லை; மாணவர்களின் வருங்காலத்துக்காக உழைக்கிறார்.\nகல்வி, வழக்கமான முறையில் கற்பிக்கப்படாமல் வகுப்பறையைத் தாண்டியும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர் ஸ்ரீ.திலீப். தகவல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக ஐ.சி.டி. தேசிய நல்லாசிரியர் விருது, மைக்ரோசாப்ட்டின் புதுமையான, தலைமைத்துவ கல்வியாளர் விருது, எல்காட்டின் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள், பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். பள்ளிக் கல்விக��கென ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களை நிர்வகித்து வருகிறார்.\nஇவரின் பயணம் எங்கே ஆரம்பித்தது\n1936-ல் என்னுடைய தாத்தா ஒரு பள்ளியை ஆரம்பித்தார். அடிப்படையில் அவர் விவசாயி என்றாலும் கல்விதான் எல்லோருக்கும் அடிப்படை என்பதில் உறுதியாக இருந்தவர்\n10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்\nடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.\nதமிழகத்தில், 2005-06 கல்வியாண்டு வரை, தமிழ் மொழிப்பாடம் விருப்பப்பாடமாக இருந்து வந்தது. இதனால், அவரவர் தாய்மொழி அல்லது விருப்ப மொழிகளை பாடமாக எடுத்து படிக்கும் நிலை இருந்து வந்தது.\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்க நவ.,30 கடைசி\nதொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், 2 ஆண்டு\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,\nநமது மாத சம்பளத்தில் ரூ 150 பிடிக்கும் NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து\"NEW HEALTH INSURANCE ID CARD \" இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் \"www.tnnhis2012.com\" என்ற இணையதள முகவரியில் \"e-card\" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth.\nமூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் 'ஓகே\n'மூன்று ஆண்டு சட்டப் படிப்பு ரத்து; பார் கவுன்சில் பொறுப்பை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nகுற்றப் பின்னணி உடையவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆனந்த முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.\n1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்\nதமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.\nஆனால், 2003க்கு பின், புதிய ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்ட பின், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டதால்\nஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி\nஅரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.\nஇதில், 400 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வில் தமிழ், அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு, போதிய காலியிடம் இல்லை. நேற்றைய கலந்தாய்வில், 1989ல் பணியில் சேர்ந்த, அறிவியல் பட்டதாரிகளுக்கே பதவி உயர்வு பரிசீலிக்கப்பட்டது.\nஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கண்டித்து தலைமை ஆசிரியர்கள் வெளிநடப்பு\nசெய்யாறு தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் குறித்து புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு வந்தார். கூட்டம் மாலை வரை நடைபெற்றது.\nமேல் நிலைப் பொது தேர்வு - 2016 எழுதும் பள்ளி மாணவர் விபரம் offline.ல் பதிந்து அனுப்ப உத்திரவு - செயல்முறைகள்\nஅண்ணா நூலக பணிகளை முடிக்க தவறினால் பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆஜராக வேண்டி வரும் ஐகோர்ட்டு எச்சரிக்கை\nநூலகத்தில் மேற்கொள்ளவேண்டிய அனைத்து பணிகளையும் 2 மாதங்களுக்குள் செய்து முடிக்கவில்லை என்றால், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது வரும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.\nசென்னை கோட்டூர்புரத்தில் 2010-ம் ஆண்டு ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்’ கட்டப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்த நூலகம் சரியாக பராமரிக்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணி, ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.\nமனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப் படுகிறது\nஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரும், அரசு தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-\nபள்ளிக்கல்வித்துறைக்கு என அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. அதனால் பணம் எதுவும் செலவளிக்காமல் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள், காலணிகள், சைக்கிள் உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.\nவாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை:வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 16.94 லட்சம்; நீக்கம் செய்ய, 1.76 லட்சம்; திருத்தம் செய்ய, 2.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் உள்ள விவரம், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது; விண்ணப்பங்களும், 'ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளன.\nஅரசு ஊழியர் / ஆசிரியர்களிடமிருந்து மாதந்தோறும் (அ) பிப்ரவரி - 2015 - ல் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரிக்கு TDS - (24Q) தாக்கல் செய்வதன் மூலம் அவரவர் PAN கார்டில் வரவு வைக்கப்பட்டு F.Y 2014 - 15 க்கு FORM - 16 கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.\nஅரசு ஊழியர் / ஆசிரியர்கள் உங்கள் சமபளத்தில் உங்கள் DRAWING OFFICER மூலம் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி உங்கள் PAN கார்டில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை எங்களிடம் வந்து இலவசமாக உறுதிபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு\nசுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.\nபெண் கல்வியின் முக்கியத்துவம், தனித்திறன் வளர்ப்பு, உடல் நலன் மற்றும் சுயதொழில் போன்ற தலைப்புகளில், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்\nபள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது.\nகர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை\nதேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது.\nதேர்தல் பணியில், யார் யார் ஈடுபட வேண்டும், யார் யாருக்கு விதிவிலக்கு என, தேர்தல்கமிஷன்அறிவித்துள்ளது.\n'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு'\n'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.\nஇதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது;ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.\nஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது\nமுறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வுநடந்துள்ளது.\nகல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.\nஅண்மையில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை ஒட்டி, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஎஸ்பிஐ, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா உட்பட ஐந்து வங்கிகள் இந்த தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. www.vidyalakshmi.co.in என்ற இந்த புதிய இணையதளம் மூலமாக அரசின் ஸ்காலர்ஷிப், கல்விக்கடன் விவரங்கள் அனைத்தையும் ஒற்றைச் சாளரத்தில் (portal) மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை\nதொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது.\nஆசிரியர்களாக பணிபுரிவோர் மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம். மொத்தம், 1,000 பேர் சேர்க்கப்படுவர். இதற்கு, நவ., 30க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என,பல்கலை அறிவித்துள்ளது. 'கலந்தாய்வு டிசம்பரில் நடக்கும்; ஜனவரி முதல், வகுப்புகள் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை\nதமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லையாம், பிடித்தம் செய்யப்பட்டத் தொக���யும் ஏதும் இல்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை\nஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முகாமிட்டு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.\nதேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்கள்\nகடந்த சில வருடங்களாக எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது\nசென்னை ஆர்.கே.நகரில் அரசு கலைக்கல்லூரியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nசென்னையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஆர்.கே.நகரில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.\nடாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா 29.9.2015 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.\nஇன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் SGT to BT promotion கொடுப்பதற்கு முன் BRTE to BT CONVERSION நடத்த கோரி தடை உத்தரவு பெற தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்ககு வந்தது.இதில் அரசு தரப்பில் 4 வாரத்திற்குள் 500 BRTE to BT conversion நடத்த அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிளுக்கு விடைகொடுப்போம் ம.சுசித்ரா நன்றி :தி இந்து தமிழ்\nசத்தான உணவு கிடைத்தாலே 70% நோய்களைத் தடுக்க முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.\nதெருக் கோடியில் நிறுத்தப்பட்ட தள்ளுவண்டியில் இஸ்திரி போடும் முத்துலட்சுமிக்குப் பெண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து எனக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.\nஎன் குழந்தையின் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முத்துலட்சுமியின் நான்கு வயது பிரியா பாப்பாவும் ஆட்டம் பாட்டம் எனக் குதூகலமாக ஆடிப் பாடினாள். ஆனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொடிசுகள் எல்லாரையும்விட பிரியா பாப்பா தோற்றத்தில் மிகவும் சிறுத்து இருந்தாள். மற்ற பிள்ளைகளெல்லாம் அந்தந்த வயதுக்குரிய வளர்ச்சி அடைந்திருக்க பிரியா பாப்பாவின் உடல் வளர்ச்சி மிகவும் குன்றி இருந்தது. சொல்லப்போனால், பிரியா பாப்பா பிறக்கும்போதே\nONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்க��ளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்\nஇணைய தள முகவரிக்கு செல்லவும்.\nஉங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,\nஉங்கள் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.\nபிறகு வாக்காளர் அடையாள அட்டை தேடல் மூலம் பெறப்பட்ட வாக்குச் சாவடி எண்ணில், உங்கள் தெரு இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து , அந்த வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து , உங்கள் தொடர் எண்ணை அறியலாம் .\nதபால் வாக்கு செலுத்த பாகம் எண் மற்றும் தொடர் எண் அவசியம்.\nதேர்தல் பணிக்கான படிவத்திலும் இந்த விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது.\nதுவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - அரசாணை\nG.O Ms : 169 - மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு\nதமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளதா என உறுதி செய்யவேண்டும்.\nமழையில் இருந்து காத்துக்கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்ககூடாது எனவும், அதனால் இடி, மின்னல் மூலம் ஆபத்து ஏற்படும் என அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும்போதும், திரும்பிசெல்லும்போதும் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் பாதையை தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்கக்கூடாது எனஅறிவுரை வழங்க வேண்டும்.பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருந்தால் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.\nஉயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை\nஉயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது.\nஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன.\nசுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது.\nமாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்; ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஏற்பாடு\nபள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பாடத்துடன் நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு இந்தியாவில் முதல் முதலாக புத்தகம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு உள்ளன.\nஅவை விரைவில் வினியோகிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்குனரகம் முன்பு ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் என்று அழைக்கப்பட்டது.\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறியதாவது:-\nதேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.CLICK HERE TO DOWNLOAD...\nஇதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர் மூலம், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரகசிய எண் மூலம், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nதொடக்ககல்வி - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - இயக்குநர் செயல்முறைகள்\nபள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு\nTET - ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் - விதிகளை நட���முறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்னாமலை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரைக்கண்டித்து ஆசிரியர்கள்போராட்டம்-பத்திரிக்கை செய்திகள்\nதிருவண்ணாமலை உதவி தொடக்கக்கல்வி அலுவலரைக்கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை ஒன்றியத்தில் ஆசிரியர் விரோதப்போக்கை கடைபிடிக்கும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலரைக்கண்டித்து அவ்வாட்டார அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைகுழுவின் சார்பில் 26102015 திங்கள் மாலை 500 மணிக்கு உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது.சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிகமாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணியைச் சார்ந்த வட்டாரச்செயலர் ருக்மாங்கதன், பொருளர்,சக்கரை, தலைவர் துரைபச்சியப்பன், நகரக்கிளை சார்பில் செயலர் ராபர்ட் ராஜ்குமார், தலைவர் கோ வெங்கட்ராமன்,பொருளர்,சங்கரன் ஆகியோர் தலைலைமையில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.கோரிக்கை விளக்க உரை மாநில மகளிரணிசெயலர் செல்வி.ந.அமுதமொழிதேவி ஆற்றினார். மேலும் மாநில துணைத்தலைவர் ரக்‌ஷித் அவர்கள் சிறப்புரை யாற்றினார். மாவட்டத்துணைத் தலைவர் பழனிமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ்ஆகியோர் பங்கேற்று பேசினர்.\nவணக்கத்திற்குரிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு..ஆசிரியரின் அன்பானவேண்டுகோள்\nவணக்கத்திற்குரிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு..\nவணக்கம். நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.\n5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வேலை செய்ய வேண்டிய உங்கள் துறைக்குத் தமிழகத்தில் மறுபடியும் வேலை பார்க்க வேண்டிய நேரம் நெருங்கி வருகிறது.\nதமிழகச் சட்டசபைத் தேர்தல் நெருங்குகிறது..\nஅரசியல் கட்சிகள் மாத்திரமல்ல..தாங்களும் தங்கள் பணியைத் துவக்கிவிட்டீர்கள்.\nதேர்தல் நெருங்க நெருங்க உங்கள் துறை வீறு கொண்டு எழுவதைப் பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.\n10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, ���ேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வினாத்தாள்கள் கடினமாக இருக்கும்படி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடு\nநிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்பு களில் படிக்கும் மாணவர்களின் கல்வியின்\nதரத்தை உயர்த்த வும், ஒழுக்கத்தை நிலைநாட்ட வும், நடைமுறை வாழ்வில்\nகாலவரையற்ற போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்\n'காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.\nஅனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு\nபள்ளிகளில் திங்கள் முதல் ஞாயிறு வரை விடுமுறை நாள்கள் உள்பட அனைத்துநாள்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளசுற்றறிக்கையிலு,\nஒரு பள்ளியில் ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யாத மாணவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்தப் பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி\nஇ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.\n25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு 10 நாளில் நிலுவைத் தொகை: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் உறுதி\nதமிழகத்தில் 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்த்த தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 10 நாளில் கல்விக் கட்டணத் தொகை வழங்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உறுதி அளித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.\nஅந்த மாணவர்களுக் கான கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு வழங்கும்.அந்த வகையில், 2013-14, 2014-15 கல்வி ஆண்டுகளில் ஏழை மாணவர்களை சேர்த்துக்கொண்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.97 கோடி ஒதுக்கியது. மெட்ரிக் பள்ளிகளுக்கு உரிய கல்விக் கட்டணத் தொகை பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. மொத்த பள்ளிகளில் 75 சதவீத பள்ளிகள் நர்சரி, பிரைமரி பள்ளிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் விவரம் கோரும் படிவம்\nஅரசு மருத்துவமனைகளில் 547 மருத்துவர்கள் பணி: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 547 இடங்களுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (MRB) மூலம் நிரப்பப்பட உள்ளன.\nதகுதி:பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, தடயஅறிவியல் மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நலம், குழந்தைகள் அறுவைச் சிகச்சை, உளவியல், நரம்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, ரத்தநாள அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, இருதயவியல், இருதய அறுவைச் சிகிச்சை, கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 34 துறைகளில் மருத்துவ பட்டம், முதுகலை டிப்ளமோ, டிஎன்பி முடித்திருக்க வேண்டும்.\nஎஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்\nமத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது. ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:\nஉலகத் தரத்தில் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ்\nஉலகத் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று, புதுதில்லி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார்.\nகாஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகாஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். பல்கலைக்கழக வேந்தர் எஸ்.ஜெயராம் ரெட்டி முன்னிலை வகித்தார்.\nஆர்.கே.நகர் புதிய ஐடிஐ-ல் சேர நவம்பர் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்\nசென்னை ஆர்.கே.நகரில் தொடங்கப் படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:\nமுதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இந்தஆண்டு முதல் புதிய அரசு ஐடிஐ தொடங்கப்பட உள்ளது. புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இந்த ஐடிஐ செயல்படும்.2 ஆண்டு பயிற்சியான ஃபிட்டர்,\nநேரடி பணி நியமனத்தில் குளறுபடி\nஅரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளனர்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வரையறைக்கு உட்பட்டதை தவிர மற்ற பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன.நீதிமன்ற உத்தரவால், சமீபகாலமாக அந்தந்த அரசு துறைகள் மூலமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.விண்ணப்பத்தின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு நடத்தி பணியாளர்களைநியமிக்கின்றனர்.இதில்,\nசிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியத்துகுட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதிருப்புவனம், மானாமதுரை உள்பட 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை, காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (அக். 27) நடைபெறுகிறது.\nஇதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில், திருப்பத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு\nவேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற வசதிகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, வேலை தேடுவோர்க்கு அவ்வப்போது வெளி வரும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகள், மத்திய, மாநில அரசு சார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களும்\n1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர்.பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்��து.\nஇதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன. மனமொத்த இடமாறுதல் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் மாறுதல்கள் வழங்கப்பட்டன\nமாணவ, மாணவிகளின் மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க பள்ளிகளில் ‘வெயிலோடு விளையாடி’: அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா\nபள்ளிகளுக்கு விடுமுறை என்றால் கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் என எல்லாவற்றிலும் தனிநபர் விளையாடும் கேம்ஸ்களில் மூழ்கி விடுகின்றனர் இன்றைய சிறுவர் சிறுமியர். ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் தனியாளாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஅதேநேரம் ஓடியாடி கூடி விளை யாடும் பாரம்பரிய குழு விளை யாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறார்கள் மத்தியில் உருவாக்கும். அத்தகைய விளை யாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டு கள் கொஞ்சம் கொஞ்ச மாக வழக்கொழிந்து வருகின்றன.\nபள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் 26/10/2015 முதல் 31/10/2015 வரை \"விழிப்புணர்வு வாரம்\" (VIGILANCE AWARENESS WEEK)கொண்டாட இயக்குநர் உத்தரவு\nமாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த தேர்வுத்துறை சுற்றறிக்கை\nபள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு\nவட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-\nபருவ மழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளிக் கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்\nமாணவர் பாதுகாப்பு மற்றும் மழை கால நடவடிக்கை குறித்த இயக்குநர் செயல்முறைகள்\nபட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.-அரசு உயர்நிலை, ம���ல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:\nசிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரி பார்க்கலாம்.\nஇது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் கூறியது: செவித்திறனற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் தேர்ச்சி மற்றும் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலைப் பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்\nபகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு\nவரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அரசு அறிவிப்புவெளியிடவில்லையென்றால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.\nதமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டச் செயலர் ஆதி கேசவன் தலைமை தாங்கினார்.மாநிலத் தலைவர் முருகதாஸ், நிறுவனத் தலைவர் சுந்தர் கணேஷ் பெரியசாமி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு எஸ்.சி., - எஸ்.டி., ஆசிரியர் மற்றும் அலுவலர் நல சங்கத் தலைவர் அழகப்பன், ஜான் பிரிட்டோ, வெங்கடேசன் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வரவில்லையென்றால் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களும் முதல் கட்டமாக குடும்பத்தோடு உண்ணாவிரத போராட்டமும், அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி��ர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் காமராசு தலைமை வகித்தார்.மாநில செயலர் பிரேம்குமார், மாவட்டத் தலைவர் நாகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபருவ மழை ஆபத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கை-பள்ளிகளுக்குஇயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை\nபருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:\nவடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பில் ஆய்வு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்பள்ளி வளாகத்தில் நீர் தேங்கும் கிணறு, பள்ளம், கழிவுநீர் தொட்டியை மூடிவைக்க வேண்டும்மழையின் போது மரங்களின் கீழ் ஒதுங்க வேண்டாம்; இடி, மின்னல்களால் ஆபத்து ஏற்படும். விழும் நிலையிலுள்ள மரங்களை, உடனே அப்புறப்படுத்த வேண்டும் பள்ளிக்கு வரும் வழியில், வெள்ளம் வரும் ஆறு, குளங்கள் இருந்தால்,\nசிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம்வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.\nமத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசியநரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி, ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்���ும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக் காக சிரமப்பட வேண்டியுள்ளது.\nபுதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்\nபெங்களூரு:புதியபள்ளி தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறைவரவேற்றுள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n2016-17-ஆம் கல்வி ஆண்டில் புதிதாக மானியம் பெறாத தொடக்கநிலை ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தொடங்குவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமுள்ளவர்கள் www.schooleducation.kar.nic.in. என்ற இணையதளத்தில் நவ.2 முதல் 15-ஆம் தேதிவரைவிண்ணப்பங்களை பதிவுசெய்யலாம். மேலும் இணையதளத்தில் பதிவுசெய்யும் விண்ணப்பங்களின் நகலெடுத்து சம்பந்தப்பட்ட பகுதி கல்வி அதிகாரி அலுவலகத்தில் நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\n'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல்\n''தகவல் அறியும் உரிமை சட்டப்படி, விபரங்கள் கோரும் மனுவையும், அதற்கான பதிலையும், 'ஆன்லைனில்' அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய தகவல்ஆணையர் யசோவர்த்தன் ஆசாத் கூறினார்.நெய்வேலி நிலக்கரி கழகமான, என்.எல்.சி., சார்பில், 'தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.\nஎன்.எல்.சி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை வகித்தார்; தகவல் அதிகாரி ஸ்ரீதர் நன்றி கூறினார்.இதில், யசோவர்தன் ஆசாத் பேசியதாவது:தகவல்உரிமை சட்டத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது. பிற நாடுகளும், இச்சட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளன.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலர் கவனத்திற்கு\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் கவனத்திற்கு, அனைத்து மாவட்டச்செயலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலகத்தில் உயர்நிலைப்பள்ளி,மற்றும் மேல்நிலைப்பள்ளி சார்ந்த விவரங்களும் ,தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தொடக்க நடுநிலைப்பள்ளி சார்ந்த விவரங்கள் பெற்றி இணைப்பில் கண்ட விவரங்களை தொகுத்து திங்களன்றே (26/10/2015) பெற்று உடன் புதன் (28/10/2015) அன்று தகவல்கள்கிடைக்கப்பெறும் வகையில் பொதுசெயலரின் நாமக்கல் மற்றும் சென்னை அலுவலகமுகவரிக்கு அனுப்பிவைக்கவும் இது மிக அவசரம்.மேலும்.பொதுச்செயலரின் மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு நகலில் அனுப்பிவைக்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது\nமாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது\nஇளமை காலத்தில் மாணவர்கள் அதிகப்படியான நேரத்தை பள்ளியில் தான் செலவிடுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தாய், தந்தை இருவருமே வேலைக்குச் சென்று விடுவதாலும், தனிக்குடும்பங்களாக வாழ்வதாலும், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கே அதிகம் உள்ளது.ஆனால், இன்றைய மாணவர்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்;\n'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம்\nமத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களை வெளியிட்டு, ஏழை மாணவர்களை குறிவைத்து, தமிழகத்தில், 1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் செயல்படுகின்றன. நான்கு வாரத்திற்குள் இவற்றை இழுத்து மூட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு, ஆறு மாதமாக மவுனமாக இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள், பள்ளிகள் அரசின் அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவும் செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லுாரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம்.\nரகசியம் காக்க தவறியதால் பணம் பறிகொடுத்த ஆசிரியர்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை\nகோவை பள்ளி ஆசிரியர்கள், ஆறு பேர் வங்கி கணக்கில் இருந்து, நுாதன முறையில் பணம் திருடப்பட்ட சம்பவம், சக ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதொழில்நுட்ப உதவியுடன், ஏ.டி.எம்., கார்டின் ரகசிய தகவல்களை பெற்று, பணம் திருடும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரி���்து வருகிறது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறும் மர்ம நபர்கள், நம்பகமாக பேசி, வாடிக்கையாளர்களிடம் இருந்து ரகசிய எண் விவரங்களை பெற்று, பணம் திருடுகின்றனர்.\nபுதுடில்லி\": சிறு குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடிகளின் தரத்தை மேம்படுத்த வும், அவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதன்படி, நாடு முழுவதும், மூன்று லட்சம் அங்கன்வாடிகளில் உள்ள பணியாளர்களுக்கு, 'ஸ்மார்ட் போன், டேப்லெட்' ஆகிய வற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.229 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு\nகரூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், \"மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதற்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் போதுமான தகுதி வாய்ந்த மருத்துவர்கள் அவசியம் ஆகும்.எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்: மேல்முறையீடு செய்வதில் புதிய நடைமுறை:தகவல் ஆணையம் நடவடிக்கை\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டாவது முறை மேல்முறையீடு செய்வதற்கான புதிய நடைமுறையை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அரசுத் துறை சார்ந்த தகவல்கள், விவரங்களை கேட்டுப் பெறுவதற்கான உரிமையை வழங்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டு முறை மேல் முறையீடு செய்யலாம்.\nஇந்த நிலையில், இரண்டாவது முறை மேல்முறையீடு தாக்கல் செய்வது குறித்து எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், புதிய வழிமுறைகளை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அதன் விவரம்: 2-ஆவது முறை மேல்முறையீட்டுக்கு கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பம் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்யப்பட்டதாகவோ அல்லது தெளிவாகக் எழுதப்பட்டதாகவோ இருக்க வேண்டும்.\nமூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜாதி, இருப்பிட விவரங்களை, ஒரேநாளில் வழங்க அறி���ுறை\nமூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜாதி, இருப்பிட விவரங்களை, ஒரேநாளில் வழங்க அறிவுறுத்தியதால் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறை பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் - டாப் வழங்குகிறது. மாநில பள்ளி கல்வித்துறை, அனைத்து முதன் மை கல்வி அலுவலகங்களுக்கும், லேப் - டாப் பெற்ற பிளஸ் 2 மாணவ -மாணவர்களின் ஜாதி, வயது, இருப்பிட விவரங்களை உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டது. பள்ளி கல்வித்துறையின் இந்த திடீர் உத்தரவால் விவரங்களை சேகரிக்க முடியாமல் ஊழியர்கள் தவித்தனர். அதேபோல் 2011 முதல் 2014 வரையிலான விவரங்களை உடனடியாக வழங்கும்படி அறிவுறுத்தியதால், தினசரி பணிகளோடு இதை முடிக்க முடியாமலும் காலதாமதம் ஏற்பட்டது.\nஉதவித்தொகை திட்டம் ரத்து; மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதேசிய தகுதித்தேர்வு அல்லாத உதவித்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானியக்குழு அலுவலகத்தில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள், கைது செய்யப்பட்டனர்.\nதேசிய தகுதித்தேர்வு அல்லாத உதவித் தொகை, நாடு முழுவதும், மத்திய பல்லைக்கழகங்களில், ஆராய்ச்சிகளில் ஈடுபடும்\nபள்ளிகள் மூலம் ஜாதிச்சான்றிதழ்; 20 மையங்களில் வழங்க ஏற்பாடு\nபள்ளியில் படிக்கும் 6ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜாதிச்சான்று பெறுவது அவசியமாகும். முன்பு, தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து, பெற்றனர். கடந்தாண்டு முதல், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், ஆவணங்கள் பெறப்பட்டு, தாலுகா அலுவலகத்தில் மொத்தமாக விண்ணப்பத்து, பள்ளி வழியாக ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, ஆன்லைனில் பதிவு செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. அப்பள்ளிக்கு அருகே உள்ள பிற பள்ளிகள், குறிப்பிட்ட பள்ளியுடன் இணைக்கப்பட்டு, அப்பள்ளியில் ஆன்லைனில் பதிவு செய்து, தாலுகா அலுவலகம் மூலம் சான்றிதழ் பெற்று வழங்கினர்.\nதமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்\nதனியார் நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.\nதமிழ்வழி பொறியியல் கல்வி திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்வழியில் பொறியியல் படிக் கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தமிழில் நடத்தப்படும். செமஸ்டர் தேர்வையும் அவர்கள் தமிழிலேயே எழுதலாம்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅன்பாசிரியர் 6 - திலீப்: அரசு பள்ளியில் ஓர் இணைய வ...\n10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பி...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,\nமூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்...\n1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்கா...\nஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி\nஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி...\nமேல் நிலைப் பொது தேர்வு - 2016 எழுதும் பள்ளி மாணவர...\nஅண்ணா நூலக பணிகளை முடிக்க தவறினால் பள்ளி கல்வித்து...\nமனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வ...\nவாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்ட...\nஅரசு ஊழியர் / ஆசிரியர்களிடமிருந்து மாதந்தோறும் (அ)...\nதேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு\nஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்\nகர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை\n'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு'\nஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது\nகல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை\nதமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் ...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீ...\nசென்னை ஆர்.கே.நகரில் அரசு கலைக்கல்லூரியை ஜெயலலிதா ...\nஆப்பிளுக்கு விடைகொடுப்போம் ம.சுசித்ரா நன்றி :தி...\nONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் ...\nதுவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (...\nபள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக்...\nஉயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து...\nமாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக...\nதேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'\nதொடக்ககல்வி - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின்...\nபள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட...\nதிருவண்ணாமலை உதவி தொடக்கக்கல்வி அலுவலரைக்கண்டித்து...\nவணக்கத்திற்குரிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்...\nகாலவரையற்ற போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்\nஅனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம...\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வ...\n25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்த பள்ளிகள...\n2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள்...\nஅரசு மருத்துவமனைகளில் 547 மருத்துவர்கள் பணி: ஆன்லை...\nஎஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்\nஉலகத் தரத்தில் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்: யு.ஜ...\nஆர்.கே.நகர் புதிய ஐடிஐ-ல் சேர நவம்பர் 11-க்குள் வி...\nநேரடி பணி நியமனத்தில் குளறுபடி\nசிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியத்துகுட்பட்ட பள்ளிகள...\nவேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கா...\n1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்\nமாணவ, மாணவிகளின் மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளை...\nபள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்...\nமாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த தேர்வுத்துறை...\nபள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படு...\nமாணவர் பாதுகாப்பு மற்றும் மழை கால நடவடிக்கை குறித்...\nபட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம...\nசிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு ப...\nபகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இ...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தை...\nபருவ மழை ஆபத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கை-பள்ளிகளு...\nசிவில் சர்வீஸ் தேர்வு :அட்���வணை வெளியீடு\nமத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர...\nபுதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்\n'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலர் கவனத்திற...\n'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்...\nரகசியம் காக்க தவறியதால் பணம் பறிகொடுத்த ஆசிரியர்கள...\nகரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.22...\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்: மேல்முறையீடு செய்வதில...\nமூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜா...\nஉதவித்தொகை திட்டம் ரத்து; மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபள்ளிகள் மூலம் ஜாதிச்சான்றிதழ்; 20 மையங்களில் வழங்...\nதமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வ...\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ் அனுமதிக்கப்பட்ட நோய்களுக்கு, NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனபதற்கான அரசாணை வெளியீடு.\n*தொடக்கக் கல்வி - லோக்சபா பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டிடம் விபரம் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9423", "date_download": "2018-12-17T05:17:22Z", "digest": "sha1:WXM33WRGYCWGS5MNVDTVQKD3TB477L4H", "length": 8803, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\n43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை\n43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\n21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றமும் 22 இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றமும் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலை இந்திய மீனவர்கள் மீன்பிடி யாழ்ப்பாணம் கடற்பரப்பு விளக்கமறியல்\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-12-17 10:51:03 பொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பதவியேற்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\n2018-12-17 10:21:52 ரணில் சம்பந்தன் ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\n2018-12-17 09:36:13 யாழ்ப்பாணம் பெற்றோல் சுன்னாகம்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஇலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.\n2018-12-17 09:36:56 ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சி ரணில்\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\nஅனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை ரயில் கடவைக்கருகில் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அனுராதபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரயிலுடன் மோதுண்டு குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-12-16 20:13:24 ரயில் விபத்தில் ஆணொருவர் பலி அனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18925", "date_download": "2018-12-17T05:18:16Z", "digest": "sha1:VDOGZZ67PXSTSRMMQ356ESETCEYF7VU5", "length": 3839, "nlines": 58, "source_domain": "tamilayurvedic.com", "title": "சுவையான பாயாசம் பழங்களை கொண்டு… | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > அழகு > சமையல் குறிப்புகள் > சுவையான பாயாசம் பழங்களை கொண்டு…\nசுவையான பாயாசம் பழங்களை கொண்டு…\nமா, பலா, வாழை துண்டுகள் (சேர்த்து) – ஒரு கப்,\nபால் – 2 கப்,\nசர்க்கரை – ஒன்றரை கப்,\nவெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்,\nநெய் – 2 டீஸ்பூன், முந்திரி – 5.\nநெய்யில் முந்திரியை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் மாம்பழத் துண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து வதக்கி எடுக்கவும். பலாச்சுளைகளை தனியே வேகவைக்கவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பால் நன்கு சுண்டும்போது பழங்களை நன்கு மசித்துச் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் எசன்ஸ் சேர்த்து, வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.\nசரும வறட்சியை தடுக்கும் 7 வழிகள்\nஇதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்\n அதை தடுக்க இயற்கை வழிகள்\nஉதட்டை மிருதுவாக்கும் அரோமா லிப் பாம் – செய்ய செம ஈஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-17T06:16:18Z", "digest": "sha1:6TN7GN2U5IWLNC5LTUHAAFGQSVL6ZGS4", "length": 11228, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "கதறி அழுத கட்டப்பா - அட இதுதானா காரணம்!!", "raw_content": "\nமுகப்பு Cinema கதறி அழுத கட்டப்பா – அட இதுதானா காரணம்\nகதறி அழுத கட்டப்பா – அட இதுதானா காரணம்\nநடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் நக்கல் நையாண்டியுடன் பேசுபவர் .\nஇவர் தமிழர்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று இயக்குனர் பாலுமகேந்திராவின் பெயரில் நூலகம் திறக்கப்பட்டது.\nஇந்தவிழாவில் பங்கேற்ற சத்யராஜ், பாலுமகேந்திராவின் படத்தில் நடிக்க விரும்பியது பற்றியும், அவரிடம் பாராட்டு வாங்கியது பற்றியும், புத்தகங்கள் தன்வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.\nசமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் கற்க வேண்டியது எந்த வகையிலும் கட்டாயமில்லை என்று நகைச்சுவையாக பேசி வந்தவர் திடிரென சமீபத்தில் காஷ்மீரில் கொடூரமாக பாலியல் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிபாவை பற்றி பேச முயன்றார்.\nஆனால் அவரையறியாமல் கண்கள் தழுதழுக்க பேசமுடியாமல் மௌன அஞ்சலி செலுத்தினார்.\nநாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளைய தினம் சபாநாயகருடன் கலந்துரையாடல்\nபுதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கூடவுள்ள கட்சித் தலைவர்களின்...\nயாழில் நேற்று இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில்...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nபுதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் ��ுதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை...\nகும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும்....\nபல வசூல் சாதனை செய்த 2.0 அங்கு மட்டும் படு தோல்வியாம்\nஉலகம் முழுவதும் 2.0 ரூ.600 கோடி வரை வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளதாம். கேரளாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பார்த்து வியந்துபோன அஜித்- புகைப்படம் உள்ளே\nமாஸ் காட்டும் 2.0 வசூல் – சென்னை மொத்த வசூல் விபரம்\nஇந்த மார்கழி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி\nகட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சியினர் மீண்டும் ஐ.தே.கட்சியோடு இணைவு..\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/323313/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-17T04:57:49Z", "digest": "sha1:MO26LSCSC34KQ3I74RI62MBJG4PJE5JU", "length": 3142, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழ்படம் 2 உரிமையை கைப்பற்றிய தனியார் டி-வி., சேனல்! – மின்முரசு", "raw_content": "\nதமிழ்படம் 2 உரிமையை கைப்பற்றிய தனியார் டி-வி., சேனல்\nதமிழ்படம் 2 உரிமையை கைப்பற்றிய தனியார் டி-வி., சேனல்\nதமிழ்படம் 2 படத்தின் உரிமையை தனியார் டி.வி. சேனல் கைப்பற்றியுள்ளது.\nசி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள படம் தமிழ்படம்2. இப்படம் தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனி���ார் டி.வி. சேனல் கைப்பற்றியுள்ளது.\nதமிழ்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.\nதமிழ்படம் 2 உரிமையை கைப்பற்றிய தனியார் டி-வி., சேனல்\nஇந்த படத்தில் நடிகர் சிவா போலீஸ் அதிகாரியாக ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இப்படத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய், விஷால் ஆகியோரின் படங்களை கலாய்த்துள்ளனர்.\nஇந்நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை தனியார் டி.வி., சேனலான விஜய்தொலைக்காட்சிகைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Trinkomalee.html", "date_download": "2018-12-17T06:13:43Z", "digest": "sha1:U2QSEIRJ2SG65B3KLQT3DABWP2PWLMCI", "length": 7685, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "திருகோணமலை துறைமுகத்தில் இந்திய போர் கப்பல்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / திருகோணமலை துறைமுகத்தில் இந்திய போர் கப்பல்கள்\nதிருகோணமலை துறைமுகத்தில் இந்திய போர் கப்பல்கள்\nஇலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து நடத்தும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான மூன்று போர் கப்பல்கள் இன்று திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துள்ளன.\nSLINEX-2018 என்று பெயரிட்டுள்ள இந்த கூட்டு போர் பயிற்சி திருகோணமலை துறைமுகத்தை மையமாக கொண்டு கிழக்கு கடற்பரப்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.\nஇந்த கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள், உலங்குவானூர்தி என்பனவும் சீனன்குடா கடற்படை தளத்திற்கு வந்துள்ளன.\nஇலங்கை கடற்படையின் சயுர, சமதுர, சாகர ஆகிய கப்பல்களும், இந்திய கடற்படையின் கிரிச், கோராடிச், சுமித்ரா ஆகிய கப்பல்கள் இந்த கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.\nஆறு தினங்கள் நடைபெறவுள்ள இந்த போர் பயிற்சிகளில் முதல் முறையாக இலங்கை விமானப்படையினரும் இணைந்துக்கொள்ள உள்ளனர்.\nவான் பாதுகாப்பு, கடல் ரோந்து , விமானப் பயிற்சி, ஆயுத பயிற்சி, மீட்பு பயிற்சி, கடல் போர் பயிற்சி உட்பட பல இராணுவப் பயிற்சிகள் இதன் போது மேற்கொள்ளப்பட உள்ளன.\nஇதேவேளை, இதுவரை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த இ��்த கூட்டு போர் பயிற்சி, இவ்வருடம் முதல் வருடந்தோறும் நடத்தப்பட உள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T04:40:30Z", "digest": "sha1:2P364UJ7PP4WRB43JWTAZRJMZGRV52T6", "length": 20223, "nlines": 623, "source_domain": "calendar.tamilgod.org", "title": " பூசம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று மார்கழி 2, விளம்பி வருடம்.\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\n12.12.2018 ( கார்த்திகை )\n13.12.2018 ( கார்த்திகை )\nபூசம் காலண்டர் 2018. பூசம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nMonday, July 2, 2018 சதுர்த்தி (தேய்பிறை) ஆனி 18, திங்கள்\nMonday, June 4, 2018 சஷ்டி (தேய்பிறை) வைகாசி 21, திங்கள்\nThursday, March 15, 2018 சூன்ய‌ திதி ப‌ங்குனி 1, வியாழன்\nSunday, July 29, 2018 துவிதியை (தேய்பிறை) ஆடி 13, ஞாயிறு\nTuesday, July 3, 2018 பஞ்சமி (தேய்பிறை) ஆனி 19, செவ்வாய்\nWednesday, April 11, 2018 ஏகாதசி (தேய்பிறை) ப‌ங்குனி 28, புதன்\nFriday, September 21, 2018 துவாதசி புரட்டாசி 5, வெள்ளி\nWednesday, February 14, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) மாசி 2, புதன்\nFriday, September 21, 2018 துவாதசி புரட்டாசி 5, வெள்ளி\nMonday, July 2, 2018 சதுர்த்தி (தே���்பிறை) ஆனி 18, திங்கள்\nTuesday, June 5, 2018 சப்தமி (தேய்பிறை) வைகாசி 22, செவ்வாய்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nMonday, June 4, 2018 சஷ்டி (தேய்பிறை) வைகாசி 21, திங்கள்\nTuesday, May 8, 2018 அஷ்டமி (தேய்பிறை) சித்திரை 25, செவ்வாய்\nThursday, April 12, 2018 துவாதசி (தேய்பிறை) ப‌ங்குனி 29, வியாழன்\nThursday, April 12, 2018 துவாதசி (தேய்பிறை) ப‌ங்குனி 29, வியாழன்\nThursday, April 12, 2018 துவாதசி (தேய்பிறை) ப‌ங்குனி 29, வியாழன்\nWednesday, March 14, 2018 துவாதசி (தேய்பிறை) மாசி 30, புதன்\nWednesday, March 14, 2018 துவாதசி (தேய்பிறை) மாசி 30, புதன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/03/karundhelcom-2012-march.html", "date_download": "2018-12-17T04:30:07Z", "digest": "sha1:2T25SDPRP4U3SO4VLGQJE3S5MSYBW7ZO", "length": 92143, "nlines": 424, "source_domain": "karundhel.com", "title": "Karundhel.com சர்வே முடிவுகள் – 2012 March | Karundhel.com", "raw_content": "\nசர்வே முடிந்தாகிவிட்டது. முதலில், ஏன் இந்த சர்வே என்பதைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம். காரணம், சர்வேக்களை நடத்திப் பார்க்கும் அளவுக்கு நமது தளம் விகடனோ அல்லது ஜூ.வியோ இல்லையல்லவா\nயாராக இருந்தாலும் சரி; அவரைச் சுற்றியுள்ள வட்டத்திலிருந்து கிடைக்கும் ஃபீட்பேக்கானது, அந்த நபரது வாழ்க்கையை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது நான் கற்றுக்கொண்ட அசைக்கமுடியாத பாடம். நாம் எப்படி நடந்துகொள்கிறோம்; நாம் எப்படி நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் பழகுகிறோம்; பிறருக்கு நம்மீது என்ன அபிப்பிராயம் உள்ளது; மற்றவர்களுக்கு நாம் project செய்யும் பிம்பம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் நமக்குப் புரியவைக்கும் சக்தி, இந்த ஃபீட்பேக்குக்கே உள்ளது என்பது என் தாழ்மையான கருத்து. அதாவது, நம்மைப்பொறுத்தவரை, நாம் எந்தத் தவறுமே செய்யாத, நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் கண்ணியமான மனிதனாக இருக்கலாம். ஆனால், நம்மையும் அறியாமல் நாம் நடந்துகொள்ளும் இயல்பு, எப்படி நம்மைப் பிறருக்குக் காட்டுகிறது என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், பிறரிடம் நாமே சென்று நம்மைப்பற்றிய ஃபீட்பேக் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும்.\nஇந்தியாவில் மட்டுமல்ல. உலகின் எந்த நாடாயினும் சரி – ஒரு பிரச்னைக்குக் காரணமாக இருக்கும் நபரிடம் சென்று, வெளிப்படையாக அந்தக் காரணத்தைச் சொல்லி, ’இதனால்தான் பிரச்னை; இதை நீ திருத்திக்கொள்ளவேண்டும்’ என்று சொல்லக்கூடிய வழக்கம் இல்லவே இல்லை. எங்காவது யாரிடமாவது அது இருக்கலாம். ஆனால், பெரும்பாலும், பிரச்னைக்குக் காரணமானவரை விட்டுவிட்டு, நமது காதலியிடமோ மனைவியிடமோ நண்பர்களிடமோ சென்று புலம்பும் வழக்கத்தைத்தான் நாம் மேற்கொண்டு வருகிறோம். அதாவது, சம்மந்தமே இல்லாதவர்களிடம் சென்று, ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசுவது. இதனால் எள்ளளவும் பயன் இல்லையல்லவா இப்படிப் புலம்புவதால் அந்த நேரத்தில் நமது மனம் நிம்மதியடையலாம். ஆனால், அந்தப் பிரச்னை எப்படித் தீரும் இப்படிப் புலம்புவதால் அந்த நேரத்தில் நமது மனம் நிம்மதியடையலாம். ஆனால், அந்தப் பிரச்னை எப்படித் தீரும் வெளிப்படையாகச் சென்று சம்மந்தப்பட்டவரிடம் பேசினால் மட்டுமே திரும்.\nஓகே. பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, சர்வே முடிவுகளைப் பார்ப்போம்.\nஅதற்கு முன், இந்த வீடியோவைப் பார்க்க முயலுங்கள். சர்வே முடிவுகளைப் பற்றி ஒரு முன்னோட்டமாக, இதில் சில விஷயங்கள் பேசியிருக்கிறேன்.\nவீடியோவில் மீசையைப் பார்த்து பயந்துவிடாதீர்கள். இன்னும் பெரிதாக வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். அதேபோல், வீடியோவின் தம்ப்நெய்ல், தலைகீழாகத் தெரியும். அது ஒரு சிறிய டெக்னிகல் எரர். ஆனால் வீடியோ சரியாகவே இருக்கும்.\nசர்வேயில் பங்குபெற்றவர்கள்: 157 பேர்\nகேள்வி 1: இந்தத் தளத்தின் டெம்ப்ளேட்: மாற்றவேண்டுமா அல்லது இதுவே நன்றாக இருக்கிறதா\nஇந்தக் கேள்விக்கு, 108 நண்பர்கள், டெம்ப்ளேட் மாற்றவேண்டாம் என்று பதிலளித்துள்ளனர். மாற்றவேண்டும் என்று சொல்லியிருப்பவர்கள், 27 பேர். அவ்வப்போது மாற்றலாம் என்று சொல்லியிருப்பவர்கள் 17 பேர். கருத்து சொல்ல இயலாது என்பது 5 பேர்.\nஎன் பதில்: அவ்வப்போது – அதாவது மூன்று அல்லது நான்கு அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை டெம்ப்ளேட் மாற்றலாமா என்று யோசித்துவருகிறேன். அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றுவதில் உள்ள கஷ்டங்கள் என்னவெனில், HTML Codeல் உள்ள சில விட்ஜெட்களை மாற்றுவதில் உள்ள சிக்கல்தான். மட்டுமல்லாது, டெம்ப்ளேட்டை எனக்குப் பிடித்ததுபோல் கஸ்டமைஸ் செய்துள்ளதால் (எழுத்துவகை, எழுத்து அளவு, எழுத்தின் இடையே உள்ள இடைவெளி, பார்டர், இத்யாதி), புதிய டெம்ப்ளேடில் இதையே செய்யவேண்டும். அது, கொஞ்சம் நேரம் எடுக்கும் விஷயம்.\nஆகையால், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் டெம்ப்ளேட் மாற்றலாம் என்பது என் முடிவு. இன்னொரு காரணம், பார்த்துப்பார்த்து இந்தப் பழைய டெம்ப்ளேட் போர் அடித்துவிட்டதே. இதைப்பற்றி விரைவில் நண்பர்களே தெரிந்துகொள்ளலாம்.\nஇது தவிர, டெம்ப்ளேட் பற்றிய அத்தனை பரிந்துரைகளையும் படித்துவிட்டேன் நண்பர்களே. கட்டாயம் உங்களது கருத்துக்களை நடைமுறைப்படுத்துவேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.\nடெம்ப்ளேட் எல்லாம் ஒரு மேட்ரே இல்ல கருந்தேள்\nஉங்கள் தளத்தின் உள்ளது அருமையான டெம்ப்ளேட். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒரே ஒரு வேண்டுகோள்… ‘இதுவரை எழுதியவை’ widget-ஐ sidebar-ன் மேலே கொஞ்சம் போட்டால் நன்றாக இருக்கும் (எனது பதில் – போட்டுவிடுகிறேன் நண்பரே)\nPls Change it boss… old is gold…but புதுசா இருந்தா தான் நல்லா இருக்கும்…அப்புறம் இந்த ரெட் கலர் கொஞ்சம் மாத்துங்க….ஏதோ ரஷ்யன் வெப்சைட் பார்கிறமாதிரி பீலிங் (எனது பதில்: ரைட்டு தலைவா)\nஇது பரவாயில்லை. மாற்றம் வேண்டும் என்றால் தலையில் இருக்கும் படங்களை மாற்றலாம். காரணம் உங்கள் தளத்தில் முக்கியமானதும் நான் திரும்ப வரச்செய்வதும் உள்ளடக்கம். எனவே அதற்கு அதிக இடம் கொடுக்கவும். (உங்கள் தளத்தில் Hot, Hottest பார்க்க வருவதில்லை:-) ) – ஆஹா….\nகேள்வி 2: புதிய கட்டுரைகள் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை வரவேண்டும் என்பது பற்றி\nபெரும்பாலான பதில்கள், தினமும் ஒரு பதிவு போடுங்கள் என்று இருக்கின்றன. அதன்பின், வாரம் இரண்டு, வாரம் ஒன்று, மாதம் இரண்டு, மாதம் ஒன்று என்று போகின்றன. தினமும் ஒன்று வேண்டும் என்று பதிலளித்தவர்கள், 45 பேர். வாரம் மூன்று முறை என்று சொன்னவர்கள் 16 பேர். வாரம் இரண்டு பதிவுகள் வேண்டும் என்று பதிலளித்தவர்கள், 33 பேர். வாரம் ஒன்று என்று சொன்னவர்கள், 24 பேர். மாதம் இரண்டு பதிவு என்று சொன்னது, 5 பேர். மாதம் ஒரு பதிவு வேண்டும் என்று சொன்னவர்கள் 3 பேர். உங்கள் இஷ்டப்படி போட்டுத்தாக்குங்கள் என்று சொன்னவர்கள் 20 பேர்.\nஇந்த பதில்களை கவனித்தால், வாரம் இரண்டிலிருந்து மூன்று பதிவுகள் வேண்டும் என்று சொல்பவர்களே மெஜாரிட்டி என்று தெரிகிறது (தினமும் ஒரு பதிவு என்பதெல்லாம் கட்டாயம் முடியாத விஷயம் நண்பர்களே. ஏனெனில், நான் எழுதும் கட்டுரைகள் எல்லாமே, கொஞ்சமாவது ஹோம்வொர்க் செய்துதான் எழுதுவது என்பது என் எ��ிய அபிப்பிராயம். அதற்கே கணிசமான நேரம் தேவைப்படுகிறது). ஆகையால், வாரம் மூன்று என்ற pattern ஃபாலோ செய்யமுடியுமா என்று பார்க்கிறேன்.\nஅதேபோல், பதில்களில் உள்ள அருமையான சஜஷன்கள் அத்தனையுமே கட்டாயம் ஒன்றின்பின் ஒன்றாக நடைமுறைப்படுத்தப்படும்.\nதினமும்….ஒவ்வொரு நாளும் ஒரு சுவை….கேம் மட்டும் போட்டு கொலை பண்ணாதிங்க….இருக்கிற பொருளாதார நிலைமையில் அவன் அவ டேபலட் பிசி வாங்க கஷ்ட படுறான் இதுல ப்ளே ஸ்டேஷன் வேற…#வயித்தெரிச்சல்\nஇது தங்களின் விருப்பம் மற்றும் நேரம் சார்ந்தது… எனினும் நான்கு நாட்களுக்கு ஒருமுறையாவது வந்தால் நலம். அதிலும் தங்களின் அனைத்து தொடர்களையும் படிப்பவன் என்ற காரணத்தால், தொடர் வரிசைகள் சீக்கிரமாக வரவேண்டும் (குறைந்தது வாரம் ஒரு முறை. வாரத்துக்கு ஒரு தொடரின் ஒரு அத்தியாயம் என்று வாராவாரம் ஒவ்வொரு தொடரின் அத்தியாயங்களையும் சுழற்சி முறையில் எழுதினால் நலம்) என்பது அவா. தங்களின் LOTR தொடர் என்னுடைய மனங்கவர்ந்த ஓன்று… எப்போது இது ebook அல்லது புத்தகமாக வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன். அதே போன்று மற்ற தொடர்களையும் சீக்கிரமாக தொடருங்கள்…\nதினமும் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். உங்க மேல பரிதாபப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறைன்னு சொல்றேன்.\nபுதிய கட்டுரைகள் அடிக்கடி எழுதுங்கள். im ur regular visitor. unka blog enda favourite barr le iruku.:p. எவ்ரிடே உங்க ப்ளாக்குக்கு வரேன் நான். எதாவது புதிய கட்டுரை எழுதிருக்கீங்களா எண்டு பார்க்க. நிறைய கட்டுரைகள் எழுதுங்க. one kadurai per day if u can lol :p\nகேள்வி 3:தமிழ் சினிமா விமர்சனங்கள் அடிக்கடி இடம் பெற வேண்டுமா\nஇந்தக் கேள்விக்கு ஏகோபித்த பதில், ‘கட்டாயம்’ என்பதே. 92 பேர், அவசியம் தமிழ் சினிமா விமரிசனங்கள் வேண்டும் என்றும், 29 பேர், தமிழ் விமரிசனங்கள் துளிக்கூடத் தேவையே இல்லை என்றும், 36 பேர், நல்ல படங்களுக்கு மட்டும் அவ்வப்போது விமரிசனம் எழுதுங்கள் என்றும் பதில் அளித்திருக்கிறார்கள்.\nஎன்னைப்பொறுத்தவரையில், நான் தமிழ்ப்பட விரும்பி. தமிழ்ப்படங்கள் பார்ப்பது எனக்கு மிகப்பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால், சர்வதேசத் தரத்தில் தமிழ்ப்படங்கள் வருவதில்லை என்பதாலேயே, எனது விமர்சனங்கள் சற்றே தமிழ்ப்படங்களைத் திட்டுவது போல அமைந்துள்ளன. இருப்பினும், ஆரண்ய காண்டம், முதல் மரியாதை, வேதம் புதிது, மௌனகுரு, யுத்தம் செய் போன்ற படங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதால், அவ்வப்போது வெளியாகும் எதிர்பார்ப்பு மிகுந்த படங்கள், தரமான படங்கள் ஆகியவற்றூக்கு விமர்சனங்கள் எழுதுவேன். திடீரென்று, இடையிடையே முன்னைப்போல் இல்லாமல் சில தமிழ்ப்படங்கள் இந்தத் தளத்தில் எட்டியும் பார்க்கலாம். ஆகவே, தயாராக இருங்கள் 🙂\nமட்டுமல்லாமல், நிஜமாகவே பல அட்டகாசமான பரிந்துரைகள் வந்துள்ளன. அவற்றை ரகசியமாக செயல்படுத்தப்போகிறேன். போகப்போக இந்தத் தளத்தைப் படிக்கும் நண்பர்கள் அதனை உணர்வீர்கள்.\nஅவசியம். ஆனால், விமர்சனம் encourage செய்வதாக இருக்கவேண்டும். கமலைப் பற்றி இனி பேச வேண்டாம். ஏற்கெனவே நிறையப் பேசியாகிவிட்டது.\nkandippa…ஆனா மற்ற மொழிப் படங்களையும் நீங்க விமர்சிக்கணும் பாஸ். குறிப்பா தெலுங்குப் படங்கள்…(எனது பதில்: தெலுங்கா நான் அம்பேல். தெலுங்குப் படங்கள்ல, எனக்குப் புடிச்ச வகையான படங்கள் ரொம்பக் கம்மியாச்சே தலைவா நான் அம்பேல். தெலுங்குப் படங்கள்ல, எனக்குப் புடிச்ச வகையான படங்கள் ரொம்பக் கம்மியாச்சே தலைவா இருந்தாலும், சொல்லிட்டீங்கல்ல… இனிமே கண்டபடி சில தெலுங்குப் படங்கள் பார்த்துடுறேன். அப்பால வரேன்)\nஅவசியம் இல்லை. அதற்கு என்று கேபிள் சங்கர் தன்னை தானே நேர்ந்து விட்டு கொண்டார் :)) (எனது பதில்: கேபிள் இந்தக் கமெண்டை தப்பா எடுத்துக்க மாட்டார்ன்னு எனக்குத் தெரியும்)\nஇல்லையா பின்ன,முக்கியமாக கமல் , மணி,சுகாசனி,போன்ற ஜென்மங்களை முக்க வைக்க வேண்டும் (எனது பதில்: ஆஹா….. மறூபடியும் மொதல்லருந்தா\nதமிழ் சினிமாவை விட உலக சினிமா விமர்சனம் தான் நல்லா இருக்கும் தமிழ் சினிமா 5 பாட்டு ஒரு ரவுடி வாள் வாள்னு கத்தரத தவிர பெர்சா ஒன்னும் வராது அதுக்கு எதுக்கு விமர்சனம் . வேணும்னா ஒன் லைன் விமர்சனம் போடலாம் (எனது பதில்: இது நல்லா இருக்கே)\nகுழப்பமான கேள்வி… சாதாரண தளமாக இருந்தால் வேண்டும் என்று பதிலிட்டிருப்பேன். இதுவோ பல்சுவைத் தளம். எனவே தங்களின் தளத்துக்கென்று ஒரு தரம் இருக்கிறது… அத்தரம் வாசகர்களாகிய நாங்கள் ஏற்ப்படுத்தியது இல்லை. தாங்களாகவே ஏற்ப்படுத்திக்கொண்டது. எனவே தங்களிடமிருந்து தரமான படங்களின் விமர்சனங்களையே எதிர்பார்க்கிறேன். எனவே அப்படிப்பட்ட திரைப்படங்கள் தமிழில் வரும் பொது விமர்சனங்க��் வந்தால் போதும். அடிக்கடி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.\nகேள்வி 4: ஆங்கில / உலகப் படவிமர்சனங்கள் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இடம்பெறவேண்டும்\nஇதற்கு நண்பர்கள் கச்சிதமாகவே பதில் அளித்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். தினமும் என்பவர்கள் 12 பேரும், வாரம் 3 முறை என்பவர்கள் 8 பேரும், வாரம் இரண்டு முறை என்பவர்கள் 16 பேரும், வாரம் ஒரு உலகப்பட / ஆங்கிலப்பட விமர்சனம் என்பவர்கள் 55 பேரும், மாதம் இரண்டு முறை என்பவர்கள் 14 பேரும், மாதம் ஒரு விமர்சனம் என்பர்கள் 10 பேரும், அடிக்கடி விமர்சனங்கள் வரவேண்டும் – காலமெல்லாம் தேவையில்லை என்பவர்கள் 22 பேரும், உங்கள் இஷ்டப்படி போடுங்கள் என்பவர்கள் 15 பேரும் உள்ளனர்.\nஎனது பதில்: கொஞ்ச காலமாக, உலகப்படங்களோ, ஆங்கிலப்படங்களோ இங்கு அதிகம் இடம்பெறவில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள். காரணம், தொடர்களும் அலுவலும்தான். இனிமேல், நண்பர்கள் விருப்பப்படி, அட்லீஸ்ட் வாரம் ஒரு படம் (உலகப்படம் அல்லது ஆங்கிலம்) என்பது கட்டாயம் வந்துவிடும். அதற்குமேல், அவ்வப்போது வாரம் இரண்டு என்கிற ரீதியில்கூட வரலாம். I’m back in form.\nஇந்தப் பதிலிலும் பல உபயோகமான பரிந்துரைகள் உள்ளன. இந்த கிடைத்தற்கரிய கருத்துகளை கட்டாயம் செயல்படுத்துவேன்.\nonce in a week… பழையே கூட republish பண்ணலாம்… குறிப்பா படிக்கறவங்கள புது புதுசா படம் பார்க்க துண்டனும்.. நிறைய கண்றாவி படங்கள… ரத்தம் சிந்தற வாந்தி எடுக்க வைக்கற படங்கள மக்களுக்கு (எனக்கு) சிபாரிச்சு மண்ட காய வைக்ககூடாது\nமசாலா ஹாலிவுட் திரைப்படங்களை அறவே தவிர்த்து விடுங்கள்.\nடெய்லி போட்டா கூட யாரும் ஒன்னும் சொல்ல மாட்டங்கப்பா ..உலக சினிமால சாவறதுக்கு உள்ள பார்த்தே தீர வேண்டிய படங்கள் … இந்த படத்த பார்கலேன்னா நீ ஆம்பளையே இல்ல .. IMDB 250 . ஈரான் மற்ற நாட்டு படங்கள் பத்தி தாரளம எவ்வளவு வேணும்னாலும் போடலாம் கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன் தமிழ் சினிமாவ எவனும் விமர்சனத அடிப்படயா வச்சு பாக்க மாட்டோம் பொதுவா சொல்றன் ஆனா உலக சினிமா அப்டி இல்ல எப்டி இருக்கும்னு தெரியாது சோ ஒரு ஆர்வம் உருவாகனும்ன ஒரு விமர்சனம் தேவ உங்க சைட் ல இருந்து மட்டும் நான் ஒரு 15 , 20 படம் விமர்சனத வச்சு பார்த்திருப்பன் அதான் எவ்ளோ உலக சினிமா எழுதனுமோ எழுதலாம் சிவப்பு கம்பள வரவேற்பு உங்களுக்கு அதே மாதிரி கேமும், க��மிக்சும் கொஞ்சம் குறைக்கலாம் பாஸு\nஇந்த செக்சன் தான் உங்களிடம் எனக்கு மிகவும் வேண்டப்பட்டது பிடித்தது. வாரத்திற்கு அட்லீஸ்ட் 1 அல்லது 2 திரைப்படங்கள் பற்றி எழுதுங்கள். நிறைய நல்ல ஆங்கில, உலகப்படங்களை அறிமுகப்படுத்துங்க.\nகேள்வி 5: தளத்தில் தொடர்கள் இடம்பெறலாமா ஆம் எனில், எந்தத் தொடர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது\nநண்பர்களில் 99 சதவிகிதத்தினர், தொடர்கள் பிடித்திருக்கிறது என்றே சொல்லியிருக்கின்றனர். மிகச்சிலரே, தொடர்கள் வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றனர். எந்தெந்தத் தொடர்கள் பிடித்திருக்கின்றன என்பதில், Lord of the Rings தொடர் 44 பேருக்கும், ஏலியன்ஸ் தொடர் 40 பேருக்கும், திரைக்கதையைப் பற்றிய தொடர் 26 பேருக்கும், 80களின் தமிழ்ப்படங்கள், கமலின் காப்பிகள், தமிழ்ப்பட காப்பிகள் போன்றவை தலா பத்து பேருக்கும், ஷெர்லக் ஹோம்ஸ் தொடர் 8 பேருக்கும் பிடித்திருக்கிறது.\nதொடர்களைப் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பித்த தொடரை முடியுங்கள் என்றும், தொடர்களுக்கிடையே இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது என்றும் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதோ அதை சரி செய்துவிடுகிறேன். வரிசையாக அத்தனை தொடர்களையும் முடித்துவிடலாம் நண்பர்களே. இனிமேல் இடைவெளி இருக்காது.\nஆம், நான் உங்களிடம் எதிர்பார்பது சினிமா சம்ந்தபட்டவைதான்.\nதொடரலாம்…திரைக்கதை எழுதுவது எப்படி போன்ற தொடர்கள் போரடிக்கிறது. லார்ட் ஆப் ரிங்க்ஸ் போன்ற தொடர்கள் போடலாம்.\nஇந்த தொடர் தாக்குதல் ஆரம்பத்தில் நல்ல இருக்கு அப்புறம் போர் அடிக்குது…உதாரணம்\nகண்டிப்பா …. தொடர் எழுத தகுதி உள்ள ரெண்டு மூணு பதிவர்கள நீங்களும் ஒருத்தர்… இது கொஞ்சம் ஓவரா தெரியலாம், சத்தியமா ஆனா இதான் உண்மை…. ஒரு சின்ன suggestion தொடருக்கு நடுல ரொம்ப gap எடுத்துக்காதிங்க தல…\nஎனக்கு ரொம்ப புடிச்சது LOTR தன், இது வரைக்கும் அதுல வந்த ஒரு லைன் கூட மிஸ் பன்னதில்லை, அசாத்தியமான உழைப்பு…\nஎனக்கு கமலஹாசன் பற்றி வந்த பதிவுகளின் தொடர்ச்சி தான் பிடித்திருந்தது. (அது தொடராக ஏற்றுக் கொள்ளப் படுமாயின்..)\nகண்டிப்பாக இடம் பெற வேண்டும். ஏலியன்ஸ் பற்றிய தொடர் மிகவும் அருமை.\nகேள்வி 6: புத்தக விமர்சனங்கள் இடம்பெற வேண்டுமா ஆம் எனில், எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை\nஇந்தக் கேள்விக்கு, சொல்லிவைத்தாற்போல் அத்தனைபேரும், மாதம் ஒரு ம���றை என்று சொல்லியிருக்கின்றனர். புத்தக விமர்சனமே வேண்டாம் என்றவர்கள் மிகச்சிலர்தான். போலவே, வாரம் ஒரு முறை அல்லது வாரம் இரண்டு மூன்று என்பவர்களும் மிகச்சிலரே.\n u be yourself and post whenever u like (என் பதில்: இல்லை நண்பரே. நான் படித்து, எழுதாத புத்தகங்கள் பல. ஆகவே, ஒருவேளை அவற்றை எழுதினால், எப்போதெல்லாம் எழுதலாம் என்றே கேட்க விரும்பினேன். நன்றி)\nபொதுவாக எனக்கு நாவல், இலக்கியம் தொடர்பான புக்ஸ் படிக்க பிடிக்காது, வரலாறு,அரசியல் ரொம்ப பிடிக்கும் அதுனால நோ கமெண்ட்ஸ்\nஆம், மாசத்துக்கு ஒன்னு நச்சுன்னு … அதுவும் கண்றாவி புக்குகளா இருக்ககூடாது\nஐயா,எப்போது எழுதினாலும் நலமே,சாருவின் புத்தகம் என்றால் டபுளோக்கே,எஸ்ரா ,உத எல்லாம் வேண்டாம்\nஆம். இதுவும் தங்களின் நேரத்தை பொறுத்தது… ஏனென்றால் புத்தக விமர்சனம் என்பது மிகவும் நேரம் கோரக்கூடிய ஒன்று. என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகத்தை படித்த பின்னர் எனக்கும் எழும் வினாக்களையும், விவரங்களையும் பிறர் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும், பல புதிய புத்தகங்களை அறிந்து கொள்ளவுமே புத்தக விமர்சனங்களை நாடுகிறேன். எனவே தங்களின் நேரம் பொறுத்து விரிவான, தரமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். குறைந்தது வருடத்துக்கு இரு முறை\nஇருக்கலாம். கட்டாயம் கிடையாது. உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிப்பதே சினிமாவுக்காக..\nஇலக்கிய பரிச்சியமுள்ள உங்களை போன்றவர்கள் நிறைய எழுதலாம்.படிப்பவர்களில் 100-ல் ஒருத்தர் அந்த புத்தகத்தை வாங்கி படித்தாலும் நல்லது தானே.., என்ன ஹிட்ஸ் குறையும் அதை பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படம் ஆள் இல்லைன்னு நினைக்கிறேன்… (எனது பதில்: ஹிட்ஸ் பத்தி எந்தப் பிரச்னையும் இல்லை நண்பா..)\nகேள்வி 7: கேம் விமர்சனங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\nஇங்கும், நண்பர்கள், மிகத்தெளிவாகப் பதிலளித்துள்ளனர். கேம் விமரிசனங்கள் வேண்டாம் என்று சொல்லியுள்ளவர்கள், 77 பேர். கேம்களைப் பற்றி எழுதுங்கள் என்று சொன்னவர்கள், 62 பேர். நோ கமெண்ட்ஸ் என்று சொல்லியுள்ளவர்கள் 18 பேர்.\nPS3 கேம்களைப் பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள்; ஆனால், என்னிடம் console இல்லை. ஆகையால் விளையாட இயலாது என்று பலரும் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அதேசமயம், எனக்குப் பிடிக்காது; இருந்தாலும் பிடித்த மற்றவர்களுக்காக எழுதுங்கள் என்றும் பலரும் சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே, இப்போது உள்ள frequencyயைக் குறைத்துக்கொண்டு, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கேம்களைப் பற்றி எழுத முயல்கிறேன். ஒருவேளை எப்போதாவது ஒன்றிரண்டு விமர்சனங்கள் அடிக்கடி வந்தாலும், கேமின் கதையை சுவாரஸ்யமாக எழுதப் பார்க்கிறேன்.\nஅதே சமயம், கேம்களைப் பற்றிய அற்புதமான பரிந்துரைகளும் நிறைய வந்துள்ளன. அவற்றை இந்த நிமிடத்திலிருந்தே அமல்படுத்திவிடுகிறேன். அடுத்த கேம் விமர்சனத்தில் இந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம் நண்பர்களே. அந்தந்தக் கருத்துகளைச் சொல்லியுள்ளவர்கள், தகுந்த மாற்றங்களைக் கவனிப்பீர்கள்.\n கேம்ல இருந்து கூட காப்பியடிக்கிறாங்கன்னு உங்க விமர்சனத்தைப் பார்த்தாத்தான் தெரியுது\n (என் கருத்து: மிகச்சரியாகப் புரிந்துகொண்டுள்ளீர் நண்பரே. படங்கள் பார்ப்பதைவிட, கேம் விளையாடுவதில்தான் எனக்கு சந்தோஷம் அதிகம். இந்தக் கருத்தைப் படித்ததும் நீங்கள் யார் என்று தெரிந்துவிட்டது. ரொம்ப நாள் ஆச்சே பேசி).\nகேம் பற்றிய பதிவை நான் படிப்பதில்லை. கட்டில், கபடி தவிர எந்த விளையாட்டிலும் விருப்பம் இல்லாதவன் (என் கருத்து: வாரே வாவ் )\nநீங்க போடுற கேம் எல்லாம் ரொம்ப பெருசா இருக்கு. முடிந்தால் சின்ன சின்ன கேம்ஸ் அறிமுகபடுத்தவும் (என் கருத்து: என்னை வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே…சரி விடுங்க.. சூப்பர் மாரியோ விமர்சனம் போட்டுடுறேன்)\nநான் அதில் இன்னும் நுழையவில்லை,முக்கியமாக நான் இன்னும் க்ராபிக்ஸ் படங்கள்,மற்றும் அனிமேஷன் படங்களில் லயிக்க துவங்கவில்லை,எனக்காக அவற்றை நான் எழுத வேண்டாம் என சொல்லுதல் அயோக்கியதனம்.ஆகவே தொடருங்கள்,ஆனால் இடையில் நான் கேட்டவற்றை எழுதவும் (என் பதில்: கட்டாயம் நண்பா… நீங்க சொல்லி நான் அதை தட்டிருக்கேனா கருத்தைப் பார்த்ததும் உங்களைக் கண்டுபுடிச்சிட்டேனே)\nகண்டிப்பாக. வேறு யாருமே தமிழில் கேம் விமர்சனம் எழுதுவதில்லை. நீங்களாவது இதை விட்டுவிடாமல் தொடரவேண்டும்\nஎழுதுங்க ஆனா என்ன 2 வருஷமா ஒரு கேம்மை முடிக்காம இருக்கும் என்ன மாதிரி ஆட்கள் திருந்த போறது இல்ல..\nகேள்வி 8: இந்தத் தளத்தில் உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன\nபுதையல் போன்ற பல அரிய கருத்துகள் எனக்குக் கிடைத்தது இந்தக் கேள்வியில்தான். அட்டகாசமான பரிந்துரைகள் \nபெரும்பாலானவர்கள், அனானிகளை அவர்களைவிட அதிக கெட்டவார்த்தைகள் உபயோகித்து நான் திட்டுவதையே விமர்சித்து எழுதுயிருக்கின்றனர். அவையெல்லாம் சென்ற வருடத்தோடு மலையேறிவிட்டது நண்பர்களே. இனி அப்படியெல்லாம் நடக்காது என்று உறுதி கூறுகிறேன் (இதான் சாக்கு என்று கண்டபடி அனானி விமர்சனங்களைத் தொடங்கி, என்னை டெஸ்ட் செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்).\nகூடவே, தொடர்களை முடிக்கவேண்டும் என்பதும் இன்னொரு விஷயம். அதையும் கட்டாயம் அமல்படுத்திவிடுகிறேன்.\nஇன்னொரு கருத்து, ‘நீ பெரிய ஜீனியஸ் போல அவ்வப்போது எழுதுவதைக் குறைக்கவும்’ என்று இருக்கிறது (அய்யனார் கவனிக்க). இதற்கு என் பதில், நானெல்லாம் ஒரு டண்டணக்கா. ஜீனியஸ் என்ற பெரிய விஷயமெல்லாம், சுட்டுப்போட்டால்கூட எனக்குக் கிடைக்காது. ஆகவே, இந்தப் பீலாவை நம்பிவிடாமல், எப்போதும்போல படியுங்கள் நண்பர்களே. ஒருக்கால், இனியும் அப்படித் தோன்றினால், கவலையே படாமல் ஒரு பின்னூட்டமோ மெயிலோ தட்டுங்கள். சரி செய்துவிடலாம்.\nஇவை மட்டும் அல்லாமல், இன்னமும் பல விஷயங்களைப் பற்றிக் கருத்துகள் வந்துள்ளன. அத்தனையும் நோட் செய்தாயிற்று. ஒவ்வொன்றாக அவை அமல்படுத்தப்படும்.\nகொஞ்சம் அதிமேதாவி தனமா இருப்பது…\nஇந்த கேம்ஸு… அப்புறம் சுயபிரபாத பின்னூட்ட நண்பர்களின் ஆனந்த தொல்லை 🙂\nதொடர் ஆரம்பிச்சிட்டு..அத பத்தி மறந்துடறது சுத்தமா புடிக்கல தலைவா,, aliens தொடர continue பன்னு mama…\nதங்களது தளத்திற்கு வரும் வெட்டி பின்னூட்டங்களுக்கு (பல சமயங்களில் அவை அனானி பின்னுட்டங்களாகவே இருக்கும்) சில சமயங்களில் தாங்கள் புரிந்த எதிர்வினைகள் எனக்கு பிடிக்கதவைகளுள் ஒன்று. நாம் பதில் சொல்லுவதெற்கு கேள்வி கேட்பவரின் தகுதி, அல்லது கேள்வியின் தகுதி மிக முக்கியமானது… தற்சமயம் அத்தகைய நிகழ்வுகளை குறைத்துள்ளீர்கள் என நினைக்கிறன்… அல்லது நான் கூகிள் ரீடரில் படிப்பதால் பின்னூட்டங்கள் தெரியவில்லையா\nஅதேபோல் சாருவின் எதிர் தரப்புகளுக்கு நீங்கள் ஆற்றிய எதிர்வினைகள்…. பலசமயங்களில் ஒரு கட்சி தொண்டனைப்போல் எதிர்வினை ஆற்றி இருப்பீர்கள். தற்போது, அதிலும் கடந்த வருடத்தில் அத்தகைய எதிர்வினை ஒன்றும் தங்களிடமிருந்து வரவில்லை என்பது மகிழ்ச்சி…\nதங்களை இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரு���வன் என்ற முறையில் தங்களின் எழுத்துக்கள் மிக நன்றாக மெருகேறி இருக்கின்றன என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்… உதாரணத்துக்கு தேவையில்லாத தனி மனித தாக்குதல்களை மிகவும் குறைத்துள்ளீர்கள். தொடர்ந்து தங்களின் எழுத்துக்கள் மேம்பட்டு வருகின்றன… இப்படியே தொடரவும்\nகமல், மணிரத்னம் மீதான மிக கடுமையான் விமர்சனங்கள். அவர்கள் காப்பி அடிக்கும் குற்றங்களைக்காட்டிலும், அவர்களின் பரிசோதனை முயற்சிகளும், trend setting -ம் தமிழில் எல்லோராலும் ரசிக்க , ஏற்றுக்கொள்ளபட்டது. அதனையும் மறக்ககூடாது.\nகேள்வி 9: இந்தத் தளத்தில் புதிதாக ஏதாவது சேர்க்க வேண்டுமா\nஇந்தக் கேள்விக்கும், பல அற்புதமான பரிந்துரைகள் கிடைத்துள்ளன. அவற்றை அவசியம் நடைமுறைப்படுத்த முயல்கிறேன் நண்பர்களே. அவற்றையெல்லாம் அமல்படுத்தினால், அவசியம் இந்தத் தளம் ஒரு மிகச்சுவாரஸ்யமான தளமாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை எனக்கு. ரகசியமாக, ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு செய்ய ஆரம்பிக்கிறேன் என்பதை மட்டும் உறுதி கூறுகிறேன்.\nபல பேர், அரசியல் கட்டுரைகளும் சமூகக் கட்டுரைகளும் தேவை என்று சொல்லியுள்ளனர். அவற்றை எழுத மினிமம் தகுதி எதுவும் என்னிடம் இல்லை. இருப்பினும், இந்தப் பகுதியில் எக்கச்சக்கமான பதில்கள் இப்படியே இருப்பதால், எழுத முயல்கிறேன். பயந்துவிடாதீர்கள். எப்போதாவதுதான். (படிச்சிட்டு வந்து கண்டபடி திட்டக்கூடாது ஆம்மா).\nஅரசியல் கட்டுரைகள். இதுவரை, தமிழில் எந்த இடத்திலும் நடுனிலையான அரசியல் கருத்துகளைப் படிக்கவில்லை. articles on like Velacheri encounter. Tamil readers seem to be gone to stone age by supporting killings. I am not sure whether you support police or not. But I will participate in such debates. (என் பதில் – அரசியல் கட்டுரைகள் எழுத எனக்கு எந்தத் தகுதியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை நண்பரே. இருந்தாலும், இதுபோன்ற பல கருத்துகள் வந்துள்ளதால், ஆரம்பிக்க முயக்கிறேன்).\nடர்டி ஜோக்ஸ் என்ற சிறிய காலம் சேர்த்தால் என்ன இந்த கிம்-கி-டுக் -க்கு தனி tab ஆரம்பித்திவிட்டு அவரது பாதிபடங்களை மட்டுமே விமர்சித்துள்ளீர். அதை தொடருங்கள். (என் பதில் – கட்டாயம். வெகு விரைவில் கிம் கி டுக் சீஸன் 2 பிகின்ஸ்).\nநீங்கள் சென்னை மற்றும் பெங்களூரில் வாழ்ந்துள்ளீர்கள். இரு நகரங்களை பற்றி எழுதலாம். படங்கள் தான் உங்கள் தளத்தின் முக்கிய பகுதி என்பதால் நீங்கள் ரசித்த ���ியேட்டர்கள் பற்றியும் எழுதுங்கள். எனக்கு விதம் விதமான தியேட்டர்களில் படம் பார்ப்பது பிடிக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அணுபவம்.\nநீங்க அரசியல் பற்றி அவ்வளவா எழுதுறது கிடையாது. ஆனா அடிக்கடி வெளிப்படுற உங்கள் அரசியல் கருத்துகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், உ.ம் ஒரு முறை, பேஸ்புக்கில் சந்திரமோகன் செந்தில் குமார் அவரது பக்கத்தில் நடந்த நரேந்திர மோடி பற்றிய விவகாரம்…. அரசியல் பற்றியும் நீங்கள எழுதினால் கண்டிப்பாக நல்லாருக்கும், உதாரணம், FDI, கூடங்குளம், போன்ற அரசியல் பிரச்சனைகள், ஒரு நல்ல விவாதத்தை திறந்து விடும்….\nஎன்னுடைய தாழ்மையான வேண்டுகோள் : அரசியல் விமர்சனமும் வரவேண்டும். தலைவா புது கட்சி ஆரம்பிச்சிடலாம் . நான்தான் கொபசே.\nமுன்னாடி ஹாலிட்பாலா அவர்கள் +18 அப்படின்னு ஒரு தனி தொடர் போட்டாரு அந்த மாதிரி நீங்களும் ஒரு தனிப்பிரிவு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். (என் கருத்து: ஆஹா…. இதைப்பத்தி அவரே இங்க வந்து சொல்லுவாரு).\nகேள்வி 10: இந்தத் தளத்துக்கு ரேட்டிங் கொடுக்கவேண்டும் என்றால் ஒன்றிலிருந்து பத்துக்குள் எந்த ரேட்டிங் கொடுப்பீர்கள் (1 – மோசம்; 10 – சூப்பர்). உங்கள் ரேட்டிங் குறைவாக இருந்தால், அது அதிகரிக்க இங்கே என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\nஒன்று என்ற ரேட்டிங் (படுமோசம்) கொடுத்தவர் ஒருவர். மூன்று என்ற ரேட்டிங், மூவர். ஐந்து என்ற ரேட்டிங், ஆறுபேர். ஆறு ரேட்டிங், 10 பேர். ஏழு ரேட்டிங், 38 பேர். எட்டு ரேட்டிங், 41 பேர். ஒன்பது ரேட்டிங், 29 பேர். பத்து (சூப்பர்) ரேட்டிங், 17 பேர். ரேட்டிங்கில் நம்பிக்கையில்லை என்றவர்கள், 11 பேர்.\nஇதிலும், பல அரிய கருத்துகள் வந்துள்ளன. அவையெல்லாவற்றையும் சீக்கிரம் அமல்படுத்துவேன்.\nபிடிச்சதுக்கு எப்போவுமே மார்க் போடுறது எனக்கு பிடிக்காது..உங்களுக்கு மார்க் கண்டிப்பாக தெரிய வேண்டும் எண்டால் 10 marks\nஒன்பதுதான் கொடுப்பேன்.பத்து கொடுக்க மாட்டேன். மார்க் போடுவதில் நான் தமிழ் வாத்தியார்.\n7.. நான் எதுவும் இங்கே மேதாவித்தனமாக சொல்ல வரவில்லை அண்ணா.. ஒரு சில எண்ணங்கள் மாத்திரம்.. நான் பதிவெழுத வந்த புதிதில் (2010), உங்கள் பதிவுகள் எல்லாம் செமயாக இருக்கும்.. இப்போ அந்த exciting value கம்மியாக இருப்பதாகவே படுகிறது. ரொம்ப fact-fullலாக எழுதுவதால் உங்க காமெடிகள் குறைந்துவிட்டதோ நான் பதிவெழுத வந்த புதிதில் (2010), உங்கள் பதிவுகள் எல்லாம் செமயாக இருக்கும்.. இப்போ அந்த exciting value கம்மியாக இருப்பதாகவே படுகிறது. ரொம்ப fact-fullலாக எழுதுவதால் உங்க காமெடிகள் குறைந்துவிட்டதோ..(அதை மீள எதிர்பார்க்கிறேன்.. )”2011ன் சிறந்த பாடல்” மாதிரி அடிக்கடி ரிலாக்சான பதிவுகளை எழுதி வாருங்கள்\nஎன்னோட கணக்கு 9 மார்க் தல ;-)) தொடர்கள் அதிகம் வருவது போல இருக்கு அதை கொஞ்சம் சரி செய்து படங்களை மேலும் தனிப்பட்ட திரைத்துறையினர் பற்றியும் எழுதினால் இன்னும் உங்கள் தளம் மின்னும் ;-)) என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் & நன்றிகள் 😉\nஇந்த சர்வே துவக்கத்தில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. நண்பர்களின் நேரத்தை வீணடிக்கிறேனோ என்று. ஆனால், மடை திறந்ததுபோல் வந்த பதில்கள், அப்படி இல்லை என்பதை நிரூபித்துவிட்டன. யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் 157 பதில்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. என் பொருட்டு இத்தனை நேரம் எடுத்து சிரத்தையாக இந்த சர்வேவை நிரப்பிய நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே. நீங்கள், இது உங்கள் தளம் என்ற உரிமையுடன் சொல்லியுள்ள அத்தனை பதில்களுமே எனக்குப் பொக்கிஷம் போன்றவை. ஒவ்வொன்றாக அவைகளை அமல்படுத்துகிறேன். இனியும் எதாவது தோன்றினால், அவசியம் எனக்கு எழுதுங்கள்.\nஇவ்வளவு பெரிய பதிவைப் படித்ததற்காகவும் ஒரு ஸ்பெஷல் நன்றி.\nகருந்தேள் டாட் காம் – ஒரு சிறிய சர்வே...\nஉங்க தி.எ.இ பதிவில் நான் போட்ட கமெண்ட்.\nஇந்த தொடர் முடியும் வரை, உங்க ஆர்வம் குறையாமல் இருக்கனும்னு உஜிலாதேவிகிட்ட வேண்டிக்கிறேன்\n(LOTR-ல் முன்னாடியிருந்த ஆர்வம் இப்ப உங்களுக்கு கம்மியாகிடுச்சோ-ன்னு எனக்கு டவுட். இப்படி சொல்லுறதை தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்)\nஇந்த டவுட் இன்னும் எனக்கு இருக்கு. தொடர் எங்க போகுதுன்னே தெரியலை. இன்னும் ஒரு மாசத்தில் ஒரு வருசம் ஆகப்போகுது. இப்பவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னுதான் நினைக்கிறேன். 🙂 🙂\nஇந்த “ஆரம்ப்பிச்சோ… முடிக்காதோ” வியாதி எனக்கும் இருக்கு. ஒரு ப்ராஜக்டை ஆரம்பிச்சவுடனே… அடுத்த ப்ராஜக்ட் மேல மொத்த ஆர்வமும் வந்துடும் [பிக்ஸார் ஸ்டோரி எழுதும் போது அதே எண்ணம் வந்துச்சி. ஆஃபீஸ்லயே உட்கார்ந்து மொத்தத்தையும் எழுதி ஒரே நாள்ல 2-3 பதிவா போஸ்ட் பண்ணி முடிச்சேன்னு நினைக்கிறேன்].\n LOTR எழுதும் போது.. ஸ்க்ரீன்ப்ளே பத்தின பார்ட் வந்ததும்…. அடுத்த பதிவு “திரைக்கதை எழுதுவது இப்படி”.\nமுரளி ‘மாயன் காலண்டர்’ பத்தின தொடரை ஷேர் பண்ணினவுடனே “ஏலியன்ஸ்” தொடர்\n இந்த சர்வேயில் எனக்கு புரியாத ஒரு விசயம் என்னன்னா…. எப்படி ஒருத்தர் கிட்ட இருந்து எல்லா விதமான கட்டுரை/பதிவை இவங்க எதிர்பார்க்கறாங்க அரசியல், சினிமா, இலக்கியம், புத்தகம், கேம், டெக்னாலஜி……. -ன்னு இத்தனை பிரிவுலயும் எழுத நீங்க என்ன ஜீஜிக்ஸ்.காம் ஸ்வேதா-வா\nஅந்த ஒன்பதாவது கேள்விக்கு 10-வது பதில் ஆஹா… நான் கூட அதை எழுதினதை மறந்துட்டேன். நம்மை ‘எதுக்கெல்லாம்’ நினைப்பு வச்சிருக்காங்க பாருங்க\nதலைவர் ஜாக்கி அதை பத்தி எழுதினதுதான் நினைப்பு வருது. “இவர் 18+ படங்கள் என்ற தலைப்பில் எழுதி.. இளைஞர்களின் கைரேகை அழியக் காரணமானவர்”\nகேம் விமர்சனம் நிச்சயம் தேவைன்னு நினைக்கிறேன். நீங்க தலைப்பில் PS3-ங்கறதை எடுத்துட்டாலும்… கம்ப்ளைண்ட் பண்ணத்தான் செய்வாங்க (நீங்க எழுதின கேம் அத்தனைக்கும் பிஸி வெர்ஷனும் இருக்கு.). PS3-யே இருந்தா கூட, அதை கேம் கன்ஸோலா யூஸ் பண்ணுறது எத்தனை பேர்\nஉங்க நண்பர் சாரு சொல்ற மாதிரி (20 வருசத்துக்கு முன்னாடி எழுதின ஜோக்கர் கதையை இப்ப விவாதம் பண்ணுறாங்க), நீங்க நம்ம கம்யூனிட்டிக்கு ரொம்ப அட்வான்ஸா இதையெல்லாம் எழுதி வைக்கறீங்க. இன்னும் 4-5 வருடத்தில் இதையெல்லாம் படிப்பாங்க (அப்ப PS4 வந்திருக்கும்). நானும் 2009-ல் எல்சிடி/எல்இடி/பிஎஸ்3-ன்னு எழுதி (அதுக்கு தனியா ஒரு ப்லாக் எழவு வேற) மண்டை காஞ்சதுதான் மிச்சம். கேம் பத்தி எழுதனுங்கற ஆர்வம் அப்பவே போய்டுச்சி.\nசர்வேயில் இல்லாத ஒன்னை சொல்லிட்டு எஸ்ஸாய்க்கிறேன்.\nநீங்க ஆங்கில டிவி தொடர்களை பத்தி நிறைய எழுதுனுங்கறது என்னோட விருப்பம். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஷெர்லாக்கோட அது முடிஞ்சிட கூடாது.\nபாஸ் … முதல்ல உங்க பதிவு கூகுள் ரீடர்ல காட்டல. ஃபீட் அப்டேட் ஆகலன்னு நினைக்கிறேன். கொஞ்சம் பாருங்க.\nஸ்ஸ்ஸ்அப்பா ….பதிவுல இருக்கிற கருத்துக்களை வாசிக்கவே மூச்சு முட்டுது. நீங்க எப்படி 1570 கருத்துக்களையும் வாசித்தீங்க வாசித்து தொகுத்தும் கொடுத்திருக்கீங்க பாருங்க. க்ரேட்.\nஅப்படியே அந்த 80களின் தமிழ்சினிமா தொடரை ப்ளீஸ் ப்ளீஸ் மீண்டும் அடிக்கடி எழ��துங்க.\nஒரு பத்து நாள் ஊர்ல இல்லாதது தப்பாப் போச்சு… சர்வே போட்டு ரிசல்ட்டும் சொல்லிட்டாய்ங்க… சர்வே போட்டு ரிசல்ட்டும் சொல்லிட்டாய்ங்க… ஆனா அந்த மெஜாரிட்டி ஆப்சன்ஸ் பூராவுமே நா சொல்ல நினச்சதுதான்.. ஆனா அந்த மெஜாரிட்டி ஆப்சன்ஸ் பூராவுமே நா சொல்ல நினச்சதுதான்.. ஆனா.. தொடர்கள்ள மட்டும் “திரைக்கதை எழுதுவது எப்படி”தான் என்னோட ஃபேவரைட்…\nசர்வேயில் பங்கு பெற்றவர்கள் 157 பேர்.. அதுல என்ன மாதிரி மட்டமான Net connection னால feed back சொல்லமுடியாம போனவங்க ஒரு 150 வெச்சிக்கலாம்.. உங்களையே நம்பி இருக்கற இவங்களுக்காக என்ன செய்யபோரிங்க 🙂 🙂\nசொன்னது போலவே அனைத்து பதில்களையும் படித்து மிக பெரிய ஒரு பதிவாக போட்டுள்ளீர்கள் தல. உங்கள் உழைப்பு அசர வைக்கிறது 🙂\nமுதலில் இந்த அட்டகாசமான சர்வேவிற்கு எனது வாழ்த்துகள்.\nஇந்த சர்வே – ப்ளாக் – பதிவு, இதெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு – முதல் ரெண்டு பேராவ படிச்சா….நாங்க, அட்லீஸ்ட் நா கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.\nஇந்த பதிவுகள் – ப்ளாக் – தொடர் எல்லாம் தாண்டி – நீங்களே சொல்லியிருக்குற மாதிரி “மற்றவர்களுக்கு நாம் project செய்யும் பிம்பம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் நமக்குப் புரியவைக்கும் சக்தி”, project ஆகியிருக்குற கருந்தேள் என்ற பிம்பத்திற்கும்() ராஜேஷ்க்கும் ஒரு வித்தியாசம் கூட எனக்கு – கொஞ்சமே பழகியிருந்தாலும் – தெரியல. மத்த நண்பர்களுக்கும் அப்படித்தான்னு நினைகிறேன்.இதுவொரு முக்கிய – பெரிய விஷயமா எனக்கு தெரியுது. எந்த aspectலன்னு உங்களுக்கே தெரியும்.\nஇதுபோன்ற – கருத்து பரிமாற்றங்கள் தான் பதிவுலகத்த அடுத்த லேவலுக்கு எடுதுத்திட்டு போகச் செய்யும்னு நினைக்கிறேன். இதுல நண்பர்கள் பகிர்ந்துள்ள பல கருத்துகள் – உங்களுக்கு மட்டுமின்றி எங்கள மாதிரி பல ஆரம்பகால பதிவர்களுக்கு மிக மிக பயனுள்ளதா இருக்கும். அதற்கும் சேர்த்து உங்களுக்கும் பல நண்பர்களுக்கும் ஒரு நன்றி.\nஆனால் ஒரு மிகப் பெரிய வருத்தம் இந்த பதிவுல எனக்கு இருக்கு. “வாசகன்” என்ற பதம் ஒரே ஒரு முறைதான் வருது. அதுவும் ஒரு நண்பரின் கருத்துல தான். என்னவோ போங்க. உங்களுக்கு வாசாகர்களை மதிக்க தெரியல…\nஇந்த பிஸியிலதான் போன் அட்டண்ட் பண்ணலியா\nகலக்கிட்டிங்க ராஜேஷ், இவ்வளவு கருத்துக்களையும் படிக்குறதே பெரிய விஷயம், ஆனா அத்தனையு���் படிச்சுட்டு ஒரு பதிவு வேற… சான்சே இல்ல… வாழ்த்துக்கள் ராஜேஷ்…\nநான் சொல்லலாம் ன்னு நினச்சத்த கொழந்த சொல்லிட்டாரு,\n” project ஆகியிருக்குற கருந்தேள் என்ற பிம்பத்திற்கும்() ராஜேஷ்க்கும் ஒரு வித்தியாசம் கூட எனக்கு – கொஞ்சமே பழகியிருந்தாலும் – தெரியல. மத்த நண்பர்களுக்கும் அப்படித்தான்னு நினைகிறேன்”\nஎப்படியோ இந்த சர்வே ல கிடச்ச இன்னொரு நல்ல விஷயம், பாலா ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவ இங்க கமெண்ட் ல போட்டது :):)\nயாய்ய்ய்யி யாரது என் தலைவன ஓட்டுறது….\n///“இவர் 18+ படங்கள் என்ற தலைப்பில் எழுதி.. இளைஞர்களின் கைரேகை அழியக் காரணமானவர்”\nநீங்களாவது ஒரு லேபில் போட்டு எழுதுனிங்க, ஆனா ஒரு காலத்துல அவர் எழுதுன எல்லா பதிவுமே அப்படி தான் இருந்துச்சு… 😉 😉\n@ ஆல்தோட்ட பூபதி – இந்தத் தொடர் கிளிஷேல இருந்து மொதல்ல விடுபடணும் பாலா… 🙂 . . ஒன்னொன்னா எல்லாத்தையும், இடைவெளி இல்லாம மொதல்ல முடிக்கிறேன். ஏன்னா, ஆல்ரெடி, இன்னும் ரெண்டு புது தொடர் எழுதுறதுக்கான மெடீரியல் கைல இருக்கு… ஹீ ஹீ\nஅதே மாதிரி, எல்லாத்தஹியும் எழுதனும்னு நண்பர்கள் சொல்லிருக்குறது, நம்ம மேல இருக்குற அன்புன்னு எடுத்துக்க வேண்டியதுதான் 🙂 . .\nகேம்ஸ் பத்தி – நான் அதை அடியோட விட்டுரப்போறது இல்லை. அப்பப்போ, 2 -3 மாசத்துக்கு ஒருவாட்டி, இன்னும் நிறைய டீட்டெய்லா எழுதலாம்னு இருக்கேன். கேம் ப்ளே, Controls , ரேட்டிங் … இப்புடி… பார்க்கலாம்\nஆங்கிலத் தொடர்கள் – கட்டாயம் முடிஞ்ச வரைக்கும் எழுத முயற்சி பண்ணுறேன் தல..\n@ ஹாலிவுட் ரசிகன் – உண்மையில், அத்தனை கமன்டையும் படிச்சி தரம்பிரிக்குறதுக்குள்ள பெண்டு நிமிர்ந்துருச்சி. ஆனாலும், நம்மளைப் பத்தின feedback தெரிஞ்சிக்கிறது எப்பவுமே நல்லதுதானே 🙂\n@ logu – கவலைய உடுங்க நண்பா… அதான் சொல்லிட்டீங்கல்ல.. ஒண்ணொண்ணா செயல்படுத்துவோம் 🙂\n@ castro Karthi – அடப்பாவி. இது வேறையா சரி உடுங்க மனசுல ஒரு இடம் கொடுத்துருவோம்\n@ kanagu – நமக்குப் புடிச்சதை செய்யுறது சந்தோஷம் தானே தல 🙂\n@ கொழந்த – நான் வெளில எப்புடி ப்ராஜெக்ட் ஆகுறேன்றதை தாண்டி, எனக்குன்னு ஒரு ஐடன்டிடி இருக்கு. அது ஷ்ரீக்கு மட்டுமே தெரியும் 🙂 .. அப்பால, இது ஒரு ஆரம்பம் தான். கருத்துப் பரிமாற்றம் இனியும் தொடரும். வேற வடிவத்துல. .. lets c ..\n@ செ. சரவணக்குமார் – தெரியலையே… உங்க நம்பர் அனுப்புங்க.. நானே கூப்புடுறேன்\n@ சுபாஷ் – நன்றி 🙂\n@ ஷாஜி – நன்றி 🙂\n@ முரளி – உண்மைல, அத்தனை கருத்துகளும், மொத்தம் 60 பக்கங்கள் இருக்கு. ஒரு வேர்ட் ஃபைல்ல … அத்தனையும் ஒண்ணுவிடாம படிச்சாச்சு. ஒண்ணொண்ணா செயல்படுத்த வேண்டியதுதான்.\n//நீங்களாவது ஒரு லேபில் போட்டு எழுதுனிங்க, ஆனா ஒரு காலத்துல அவர் எழுதுன எல்லா பதிவுமே அப்படி தான் இருந்துச்சு// – ஹாஹ்ஹா 🙂\nநண்பா உங்க இனயதளத்துக்கு 2 மாசதுக்கு அப்புரம் இப்பதான் வந்தேன் சர்வே , வீடியோனு கலக்கிடிஙக போங்க நெறய உலக சினிமாவ பத்தி எழுதுங்க உங்கள வீடியோல பார்தது ரொம்ப சந்தோஷம் நண்பா உஙக விமர்சனம் எல்லாம் நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99165", "date_download": "2018-12-17T05:02:56Z", "digest": "sha1:BFMUUIBQQOVU7NRHSDOMT4KY2WZVUHRH", "length": 11712, "nlines": 62, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நிவாஸி மாலபே, BNI ஸ்ரீ லங்காவுடன் பன்முகப்படுத்தப்பட்ட வியாபார சந்திப்பு", "raw_content": "\nநிவாஸி மாலபே, BNI ஸ்ரீ லங்காவுடன் பன்முகப்படுத்தப்பட்ட வியாபார சந்திப்பு\nநாட்டின் முதலாவது நிலைக்குத்தான வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் 22 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள நிவாஸி மாலபே, நவீன குடியிருப்பு மற்றும் தொடர்மனைகளை கொண்டுள்ளது.\nஇது அண்மையில் BNI Abundance உடனான வியாபார சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.\nடிசம்பர் 21ம் திகதி, Orchid-2 தொடர்மனைத் தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல நிபுணர்கள் பங்கேற்றிருந்ததுடன், பல பன்முகப்படுத்தப்பட்ட பின்புலங்களைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.\nபல அங்கத்தவர்கள் விசேடமாக, வளர்ந்து வரும் தொழில் முயற்சியாளர்கள் பலருக்கு தமது வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பை வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.\nஅத்துடன், தமது சிந்தனைகள், தொடர்புகள் மற்றும் வியாபார பரிந்துரைகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும் காணப்பட்டது.\nஇன்று, பல வியாபாரங்களுக்கு, பரிந்துரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன.\nஆய்வு கண்டறிதல்களுக்கமைய, 92 சதவீதமான நுகர்வோர், விளம்பரங்களுக்கு மாறாக தமது அன்புக்குரியவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி பொருட்களை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.\nBNI ஸ்ரீ ல��்கா தொடர்ச்சியாக, தனது வலையமைப்பை வலிமைப்படுத்தி வருவதுடன், நாட்டில் உயர்ந்த பெறுமதி வாய்ந்த பரிந்துரைப்பை இதுவரையில் பதிவு செய்துள்ளதுடன், இந்தப்பெறுமதி தற்போது 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளதுடன், தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமுள்ளது.\nஅங்கத்தவர்கள் 160 அலகு 12 அடுக்குகளைக் கொண்ட தொடர்மனைகள் தொகுதியை பார்வையிட்டிருந்ததுடன், நிவாஸியின் ஓர்கிட் தொடர்மனை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும் பார்வையிட்டிருந்தனர்.\nஇது 2018 மார்ச் மாதமளவில் குடியிருப்புக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது முன்னைய 94 அலகு, 11 அடுக்குகளைக் கொண்ட தொடர்மனைத் தொகுதியின் வெற்றியை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்த தொடர்மனைத் தொகுதியின் மீது பல அங்கத்தவர்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், நகரின் வெளியே தமது குடியிருப்புகளை கொண்டிருப்பதற்கு பொருத்தமான பகுதியாகவும் கருதியிருந்தனர்.\nசுற்றுப்புறச்சூழல் பச்சைப்பசேலென காணப்படுவதுடன், இயற்கையான பசுமையான காற்று, குறைந்த ஒலி மற்றும் ஓய்வுபூர்வமான சூழல் போன்றவற்றை வழங்குவதாக அமைந்துள்ளன.\nகடந்த சில மாதங்களில் மாலபே பல வணிக மற்றும் வதிவிட உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை எதிர்கொண்டிருந்ததுடன், வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலைக்கு விரைவாக செல்லக்கூடிய வசதியை கொண்டுள்ளது.\nபல வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் இந்த தொடர்மனைகளை அதிகளவு கொள்வனவு செய்திருந்ததுடன், இந்த தொடர்மனைத்தொகுதி Dr. Neville Fernando Teaching Hospital, Millennium IT, Horizon Campus, SAITM, CINEC Campus, SLIIT போன்ற பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nமுன்னணி வங்கிகள் மற்றும் நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் நிறுவனம் கைகோர்த்துள்ளதுடன், கவர்ச்சிகரமான மற்றும் நெகிழ்ச்சியாக கொடுப்பனவு கட்டமைப்புகளையும் பேணி வருகிறது.\nதாய் நிறுவனமும் புகழ்பெற்ற ஒப்பந்த நிறுவனமுமான இன்டர்நஷனல் கொன்ஸ்ட்ரக்ஷன் கொன்சோர்டியம் பிரைவட் லிமிட்டெட் (ICC) இனால் நிர்மாணிக்கப்படும் இரண்டாம் கட்டம், நிர்மாணத்துறையில் புதிய மைல் கற்களை பதிவு செய்த வண்ணமுள்ளது.\n35 வருட கால பரந்தளவு அனுபவத்துடன் இயங்கும் ICC, நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக திகழ்வதுடன், உயர்தரங்களை பேண��வதுடன், உரிய காலத்தில் விநியோகத்தை மேற்கொள்வதையும் உறுதி செய்கிறது.\nBNIன் அங்கத்தவர்கள், தம்மைப்போன்ற சிந்தனைகளை கொண்ட நிபுணர்களுக்கு அதிகரித்த வெளிப்படுத்தல்களை கொண்டுள்ளதுடன், சர்வதேச வலையமைப்புகளிலிருந்து பரிந்துரைகளை பெற்ற வண்ணமுள்ளனர்.\nபிரத்தியேகமான அங்கத்தவ வளங்களினூடாக தமது வலையமைப்பு ஆளுமைகளை மேம்படுத்தி வருகின்றனர். உலகளாவிய ரீதியில் 222,000+ அதிகமான அங்கத்தவர்களை கொண்டுள்ளதுடன், வியாபார வலையைமப்பு சர்வதேச அமைப்பு (BNI) உலகின் மாபெரும் வியாபார வலையமைப்பு நிறுவனமாக அமைந்துள்ளது.\nகடந்த 12 மாதங்களில், BNI உலகளாவிய ரீதியில் 9.5 மில்லியன் பரிந்துரைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இதனூடாக 13.8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வியாபாரங்கள் அதன் அங்கத்தவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் அரச நத்தார் பண்டிகை\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nயாழ். பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு\nஅரசியல் நெருக்கடி நிறைவு - இந்தியா திருப்தி - தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்\nஇரு வேறு புகையிரதங்களில் மோதி இருவர் பலி\nநீதிக்கான போராட்டம் இன்று கொழும்பிற்கு\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nதுப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-17T05:13:10Z", "digest": "sha1:6HGGJ7JCMTLHN47N2LMNQWS7WHGALI6I", "length": 4924, "nlines": 106, "source_domain": "vastushastram.com", "title": "தமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து ... - Vastushastram", "raw_content": "\nதமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து …\nதமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து …\nஆண்டாள் வாஸ்து குழும நண்பர்கள் மதுரையை சேர்ந்த திரு.நாகராஜன், திரு.பாண்டியராஜன் மற்றும் திண்டுக்கலை சேர்ந்த திருமதி.அழகர் S.வித்யா ஆகியோர் மரியாதை நிமித்தமாக தமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து உரையாடிய பின் நாமக்கல்லில் நடக்க இருக்கும் இந்து தன்னெழுச்சி மாநாடுக்கான அழைப்பிதழை கொடுத்த போது எடுத்த படம்.\nTags: ஆண்டாள் வாஸ்து குழும நண்பர்கள், தமிழக வ��த்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து\nசொக்கன் பக்கம் – கிறுக்கல் 1\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/11/8.html", "date_download": "2018-12-17T05:26:25Z", "digest": "sha1:B5I27U4ZI62ICEUR6O2HUWHTHWZR2LDO", "length": 3137, "nlines": 43, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 8வது மாவட்ட மாநாடு - மல்லசமுத்திரம்", "raw_content": "\n8வது மாவட்ட மாநாடு - மல்லசமுத்திரம்\nநமது மாவட்ட சங்கத்தின், 8வது மாவட்ட மாநாடு, மல்லசமுத்திரத்தில், 2016 நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ளது. 16.11.2016 அன்று செயற்குழு நடைபெறும். 17.11.2016 அன்று மாநாடு நடைபெறும்.\nBSNLEU அகில இந்திய உதவி செயலர் தோழர் S . செல்லப்பா, தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.\nமாநாட்டின் ஒரு பகுதியாக, சேவை கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. சேவை கருத்தரங்கில், நமது முதன்மை பொது மேலாளர் திரு. S . சபீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.\nமாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்களுக்கு இரண்டு நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு. சார்பாளர்கள், கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு, 17.11.2016 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.\nமாநாட்டு அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்\nசெயற்குழு அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்\nசிறப்பு தற்செயல் விடுப்பு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/144935", "date_download": "2018-12-17T05:37:05Z", "digest": "sha1:DBJ3EFDWLDQ3UH2YUFMUBXKZVDWXDUPS", "length": 5011, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "தேங்காய் கட்டுப்பாட்டு விலையை மீறிய 250 வியாபாரிகள் நீதிமன்றத்துக்கு - Daily Ceylon", "raw_content": "\nதேங்காய் கட்டுப்பாட்டு விலையை மீறிய 250 வியாபாரிகள் நீதிமன்றத்துக்கு\nகட்டுப்பாட்டு விலையை மீறி அதிகவிலையில் தேங்காய் விற்பனை செய்த 250 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nகடந்த வாரத்தில் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 60 வியாபாரிகள் பிடிபட்டதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nதேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 75 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில வியாபாரிகள் 80 ரூபா முதல் 120 ரூபா வரையில் அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கடந்த வாரம் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே 250 வியாபாரிகள் பிடிபட்டுள்ளதாகவும் அதிகார சபை மேலும் கூறியுள்ளது. (மு)\nPrevious: இன்று தீர்வு இன்றேல் வேலைநிறுத்தத்தில் குதிப்போம்- இலங்கை மின்சார சபை ஊழியர்கள்\nNext: மொத்த தேர்தல் முறைப்பாடுகள் 6 -பொலிஸ் தலைமையகம்\nஇந்த அரசாங்கத்தை கவிழ்ப்போம் – மஹிந்த\nஅரசாங்கத்தில் இணையவுள்ள SLFP உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு\nபுதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்\nபுதிய அமைச்சரவை இன்று இல்லை, 48 மணி நேர அவகாசம்- UNP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/07/leopard.html", "date_download": "2018-12-17T05:42:51Z", "digest": "sha1:DGY7IYGXMKALRPGDYNRTKWROVXJZQDKY", "length": 14270, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "100 அடி கிணற்றிலிருந்து 25 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீண்ட சிறுத்தை! | Leopord rescued from well near Dindigul - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17/12/2018 இன்றைய ராசி பலன்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\n100 அடி கிணற்றிலிருந்து 25 மணி நேர போராட்டத்து���்குப் பின் மீண்ட சிறுத்தை\n100 அடி கிணற்றிலிருந்து 25 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீண்ட சிறுத்தை\nதிண்டுக்கல் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை 25 மணி நேரப் போராட்டத்திற்குப்பிறகு உயிடன் மீட்கப்பட்டது.\nகோமதிபுரம் ஆர்.கொம்பை கிராமத்தை ஒட்டிய மலைப் பகுதிகளில் இருந்து ஒரு சிறுத்தை கிராமத்துக்குள்நுழைந்தது. வீட்டில் கட்டிப் போடப்பட்டிருந்த பசு மாட்டை அந்த சிறுத்தை தாக்கியது.\nஇதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த சிறுத்தையை விரட்டினர். அப்போது பழனியம்மாள்என்பவருக்குச் சொந்தமான 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால்உயிருக்காக அது போராடிக் கொண்டிருந்தது.\nதொடர்ந்து நீந்திக் கொண்டே உருமிய வண்ணம் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.இதையடுத்து கிணற்று நீர் மோட்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.\nஇதையடுத்து பொள்ளாச்சியிலிருந்து வந்த கால்நடை டாக்டர்களும் வனத்துறையினரும்சிறுத்தையை மீட்கும் முயறசியில் இறங்கினர்.\nஅவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை சிறுத்தை மீது செலுத்தினார்கள். இதைத் தொடர்ந்துசிறுத்தை மயக்கமடைந்தது. அதன் பிறகு சிலர் கிணற்றுக்குள் இறங்கி சிறுத்தையை மேலே கொண்டுவந்தனர்.\nஅதன் பிறகு அந்த சிறுத்தை பொள்ளாச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அதுமீண்டும் காட்டுக்குள் கொண்டு போய் விடப்படும். சுமார் 25 மணி நேரம் கிணற்றில் தத்தளித்தபிறகு தான் சிறுத்தை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபசுவை தாக்கிய சிறுத்தை கிணற்றில் விழுந்தது: திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பு\nமேலும் சென்னை செய்திகள்View All\nஸ்டாலினின் குமுறல்.. துரைமுருகனின் டச்சிங்.. வடிவேலு சர்பிரைஸ்.. கலகல கருணாநிதி சிலை திறப்பு\nஇனிதான் ஆட்டம்.. தமிழகத்தை திரும்பி பார்த்த டெல்லி.. தேசிய அரசியலில் மீண்டும் கோலோச்சும் திமுக\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் சிபிஐ.. இன்றும் விசாரணை\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nபார்ரா... செந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்\nகரையை கடக்கவுள்ள பேய்ட்டி.. கொப்பளிக்கும் வங்கக் கடல்.. மிதமான மழை உண்டு\nசமாதியில் எழுதப்பட்ட வாக்கியம் தெரியும்.. கருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற \"5 கட்டளைகள்\" இதோ..\nசோனியா காந்திக்கு 'வாய்ஸ்' கொடுத்த பீட்டர் அல்போன்ஸ்.. ஸ்டன் ஆன தொண்டர்கள்\nராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக.. தந்தை வழியில் தனயன் ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/university-hospital-general-sir-john.html", "date_download": "2018-12-17T04:32:06Z", "digest": "sha1:73XYPVAHRMHJ5C5LBPT32CCF6JE2QWXR", "length": 5581, "nlines": 83, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - University Hospital - General Sir John Kotelawala Defence University - மாணவர் உலகம்", "raw_content": "\nUniversity Hospital - General Sir John Kotelawala Defence University இன் பின்வரும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறிகள் / Course of Studies: ...\nTourism and Hotel Operation - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறி / Course of Studi...\nடிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)\nஇலங்கை சமூகப்பணிக் கல்லூரி சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கைநெறி சிங்களம் / தமிழ் மொழி மூலம் : 2019-2020 சமூகப்பணி தொ...\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி வெற்றிடங்கள்: அலுவலக உதவியாளர...\nஆய்வுகூட உதவியாளர்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) - Government Analyst’s Department\nGovernment Analyst’s Department இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (திறந்த போட்டிப் பரீட்சை). பத...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/11/hey-thannaanae.html", "date_download": "2018-12-17T05:59:30Z", "digest": "sha1:HBHEZKLU3T2YZHIXTNVOJKS7U2HQGOME", "length": 9975, "nlines": 284, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Hey Thannaanae Thaamarapoo-Periyannaa", "raw_content": "\nகுழு : பச்சோலை கீத்துக்குள்ளே\nமா��னுக்கு செய்யும் சீரும் செலவு வந்திருச்சு\nபெ : ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா\nஹே தாமரை பூத்திருச்சே மாமா\nஆ : ஹே தன்னானானே தாமரைப்பூ புள்ளே\nஹே தாமரை பூத்திடுச்சு புள்ளே\nஆ : கொட்டுற பனியிலே நானும் உனக்கு\nஉன் வெட்டுற விழியிலே ஊத்துற நெருப்புல\nபெ : உனக்கும் எனக்கும் மனசு இப்ப\nஒழிவும் மறவா பேசி சிரிச்சு\nஆ : கையில அணைக்கிற போது நீ\nபெ : ஆத்துல குளிக்கிற போது நீ\nஆ : உன் இடுப்பு சேல நழுவ\nநான் எடுத்து எடுத்து தழுவ\nபெ : ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா\nஆ : ஹே தாமரை பூத்திருச்சே புள்ளே\nபெ : தினமும் என்னை துரத்துதய்யா உங்க பெருமூச்சு\nஅத்திபூத்த மாயம் போல மாமா உன் பேச்சு\nஆ : கண்ணே உனக்கு மின்மினி புடிச்சு\nவிடியிற வரைக்கும் மடியில சாய்ஞ்சு\nபெ : மாமன் தரனும் சீரு\nரெண்டு மாங்கா செட்டு தோடு\nஆ : நீ சிரிக்கிற தங்கத் தேரு\nஉன் தேவை என்னக் கூறு\nபெ : விடலைப் புள்ள நானும்\nஒரு விவரம் கேட்க வேணும்\nஆ : ஹே தன்னானானே தாமரைப்பூ புள்ளே\nபெ : ஹே தாமரை பூத்திருச்சே மாமா\nஹ வருவேனே மேளம் கொட்டி\nபெ : ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா\nஹே தாமரை பூத்திருச்சே புள்ளே\nபடம் : பெரியண்ணா (1999)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/67845/cinema/Kollywood/A-Thriller-movie-in-the-Name-of-Amutha.htm", "date_download": "2018-12-17T06:06:00Z", "digest": "sha1:4DDPOZGIMFGMXKA7VCDDKAJFJAWTEDNS", "length": 10919, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "புதியவர்களின் கூட்டணியில் உருவாகும் திரில்லர் படம் அமுதா - A Thriller movie in the Name of Amutha", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபெண்கள் சுவர் : அறிவிப்பை திரும்பப் பெற்ற மஞ்சுவாரியர் | ஸ்ரீதேவி பங்களாவில் புருவ அழகி | டாய்லெட்டை தேடி அலைந்த அக்சய் குமார் | ஷாருக்கான் வீட்டை கோவிலாக்கிய மணமக்கள் | விஜய் சேதுபதியுடன் 7வது முறை இணையும் காயத்ரி | துல்கர் சல்மானை தவறுதலாக கண்டித்த மும்பை போலீஸ் | திகில் பட மன்னன் துளசி ராம்சே காலமானார் | போதை பொருள் கடத்தல் : மலையாள டிவி நடிகை கைது | கோவை இளைஞர்கள் 12 நாளில் எடுத்த படம் | பேட்ட உலக உரிமையை கைப்பற்றிய நிறுவனம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபுதியவர்களின் கூட்டணியில் உருவாகும் திரில்லர் படம் அமுதா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதியவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் \"அமுதா\". சதர்ன் ப்லிம் பேக்டரி சார்பாக சபீக் தயாரிப்பில் பி.எஸ்.அ��்ஜுன் இயக்கியிருக்கும் படம் இது. மியூக்கல் திரில்லர் படமான இதில் புதுமுகம் ஸ்ரேயா ஸ்ரீ ஹீரோயினாக அறிமுகமாகிறார். அமுதா என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார்.\nஇவருடன் அனீஸ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் அர்ஜுன் கூறியதாவது:\nஇயக்குநர் மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'அமுதா' என்கிற பெயரைத்தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம். காரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே நன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்.\nநிச்சயமாக இது பேய்ப்படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப்படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ அதை விட அதிகமாகவே இந்தப் படத்தில் இருக்கும். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநமது கூட்டம் அரசு அமைக்க வேண்டும்: ... திறந்திருக்கும் தியேட்டர்கள், ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடாய்லெட்டை தேடி அலைந்த அக்சய் குமார்\nஷாருக்கான் வீட்டை கோவிலாக்கிய மணமக்கள்\nதிகில் பட மன்னன் துளசி ராம்சே காலமானார்\nஷாரூக்கானைக் கவர்ந்த அல்லு அர்ஜூன்\nநடிகை லினா பியூட்டி பார்லர் மீது துப்பாக்கி சூடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் சேதுபதியுடன் 7வது முறை இணையும் காயத்ரி\nதுல்கர் சல்மானை தவறுதலாக கண்டித்த மும்பை போலீஸ்\nகோவை இளைஞர்கள் 12 நாளில் எடுத்த படம்\nபேட்ட உலக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nஇமேஜை மாற்றவே வெள்ள ராஜாவில் நடித்தேன்: யுதன் பாலாஜி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2018/04/74-bhairavar-yagam-with-64-yogini-pooja.html", "date_download": "2018-12-17T05:35:59Z", "digest": "sha1:AJQNN4NLQ2KTRKBY46KQABUHHTOZ7K5S", "length": 17020, "nlines": 419, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: 74 Bhairavar Yagam with 64 Yogini Pooja", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\n74 பைரவர் யாகத்துடன் 64 யோகினிகள் பூஜை..\nபைரவருக்கு 74 குண்டங்களில் 74 சிவாச்சாரியர்கள் அமர்ந்து 74 பைரவர் ஹோமம் நடைபெற்ற மஹாபீடம் என்று அழைக்கப்படும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 08.04.2018 ஞாயிற்று கிழமை காலை முதல் மாலை வரை க்ருஷ்ண பக்ஷ தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா பைரவருக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும் மற்றும் 64 பைரவருக்கும் 64 குண்டத்தில் மஹா ஹோமம் நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து ஸ்ரீ சக்ரத்தில் நித்யவாசம் செய்யும் பராம்பிகையைச் சுற்றி வீற்றிருக்கும் 64 யோகினிகளுக்கு சிறப்பு பூஜைகள் சென்னை சாக்த ஸ்ரீ பரணிகுமார் அவர்கள் நிகழ்த்தினார். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களான 1. ஸ்ரீ அசிதாங்க பைரவர், 2. ஸ்ரீ ருரு பைரவர், 3. ஸ்ரீ சண்ட பைரவர், 4. ஸ்ரீ குரோதன பைரவர், 5. ஸ்ரீ உன்மத்த பைரவர், 6. ஸ்ரீ கபால பைரவர், 7. ஸ்ரீ பீக்ஷன பைரவர், 8. ஸ்ரீ சம்ஹார பைரவர் மற்றும் மஹா பைரவருக்கும், 64 பைரவர் 64 யோகினிகள் பூஜை கணபதிபூஜை, குரு மண்டல பூஜை, 64 பைரவர் சகித 64 யோகினிகள் மூல மந்திர அர்ச்சனை, கட்கமாலா, ஆஸ்ரேய அஷ்டோத்திரம், நவாவரண சக்ரேஸ்வரி த்யானம், லலிதா ஸஹஸ்ர நாமம் என தொடர்ந்து 64 விளக்குகள் ஏற்றி தீபாராதனையுடன் நடைப��ற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவருக்கும், அஷ்ட பைரவ சகித மஹா கால பைரவருக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.\nஇவ்வைபவத்தில் ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்கிற ஸ்ரீ கங்கோத்ரி ஸ்வாமிகள், சத்குரு மாதா அன்னபூரணி, அடிஅண்ணாமலை மாதா புவனேஸ்வரி, காஞ்சீபுரம் லளிதாம்பிகா பீடம் ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீ பாலானந்த ஸ்வாமிகள், அடயார் பாலாபீடம் ஸ்ரீ கணேசன் ஸ்வாமிகள், ஆத்ரேய கோத்திரம் பைரவ ரமணி, மற்றும் அம்பாள் உபாசகர் ஸ்ரீ சங்கரநாராயணன் சென்னை அவர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\nபுத்தாண்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.\nஷஷ்டி சத்ரு சம்ஹார ஹோமம்.......\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79452/embed/", "date_download": "2018-12-17T06:06:03Z", "digest": "sha1:CYGUJ7DYIG2Q5CLPMZNKGM7VASNFUWMB", "length": 4302, "nlines": 9, "source_domain": "globaltamilnews.net", "title": "நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், எந்த இராணுவ முகாமிலும் இல்லை… – GTN", "raw_content": "நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், எந்த இராணுவ முகாமிலும் இல்லை…\nபிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நாவற்குழி பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் எந்த இராணுவ முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டு இல்லை என்பதனை என்னால் உறுதியாக கூற முடியும் என பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர தெரிவித்தார். நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் க��து செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி … Continue reading நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், எந்த இராணுவ முகாமிலும் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/84665/", "date_download": "2018-12-17T04:54:46Z", "digest": "sha1:DKWPCD3OOKCYQYTZXUGYFT57Z2FIHIKO", "length": 12422, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, யுத்தகுற்றம் இடம்பெற்றுள்ளது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, யுத்தகுற்றம் இடம்பெற்றுள்ளது…\n25 வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு யுத்தகுற்றத்தில் ஈடுபட்டுள்ளன என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் சுமித் தெரிவித்துள்ளார். இந்தக் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் நம்பகத்தகுந்த சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் சுமித் தலைமையில், உலகளாவிய ஆரோக்கியம், உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்பான வெளிவிவகார அமைச்சின் உப குழு ஆராய்ந்துள்ளது.\nஇந்த ஆராய்வின் ஆரம்ப உரையை ஆற்றிய கிறிஸ் சுமித், கருத்து வெளியிடுகையில், இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சுமார் 10 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன, மேலும் 25 வருடகால யுத்தம் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இருதரப்பும் பாரிய யுத்தக் குற்றச்செயல்களை புரிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி என்பது கண்ணுக்கு தென்படாத ஒரு விடயமாகவே உள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என கருதிய போதிலும் இந்த அரசாங்கம் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் கிறிஸ் சுமித் சுட்டிக்காட்டியுள்ளார்\nநல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் சமூகங்களுக்���ு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஒருசில விடயங்களை நிறைவேற்றிய போதிலும் இனக்குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் சுமித் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்…\nவவுனியா பல்கலை சிரேஸ்ட மாணவரின் அடாவடித்தனமும், சிகையலங்காரியின் மனிதாபிமானமும்..\nஅவுஸ்திரேலியாவுடனான 4-வது ஒருநாள் போட்டியிலும் வென்று இங்கிலாந்து 4-0 என தொடரை கைப்பற்றியுள்ளது\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/08/tnpsc-group-4-model-question-tamil.html", "date_download": "2018-12-17T06:12:01Z", "digest": "sha1:XX6AJYKXRVHKS73NPNF2EV7X3AAS5PMO", "length": 9213, "nlines": 279, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers tnpsc group 4 model question | tamil iakkiyam - 18 - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\n1. கம்பர் எழுதிய திருக்கை வழக்கம் யாரைப் பற்றியது\n2. இயற்கை தவம் என அழைக்கப்படும் நூல்\n3. பிறவாயாக்கை பெரியோன் யார்\n4. \"நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்\" இது யார் கூற்று\n5. முப்புரம் எரித்தவன் யார்\n7. தவறான கூற்றை கண்டறிக.\na) ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்\nb) குண்டலகேசிக்கு எதிராக எழுதப்பட்டது நீலகேசி\nc) காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம்\nd) இளங்கோவடிகள் துறவு பூண்ட இடம் குடவாயிற் கோட்டம்\n8. ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்கு கூறியவன்/வள்\n9. அரியாசனம் உனக்கேயானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே எனக் கூறும் நூல்\n10. பல்லவர்களின் துறைமுகமாக கருதப்படுவது\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm Colou...\nதினமும் இந்த பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும். எனவே இந்தப் பக்கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2018-12-17T05:56:50Z", "digest": "sha1:HWK4S5YIYB6XXCHBYRMAMVUSUTX3XKO4", "length": 13890, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும்", "raw_content": "\nமுகப்பு News Local News லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் ; கிளிநொச்சி வீரர் விஜயராஜ்\nலசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் ; கிளிநொச்சி வீரர் விஜயராஜ்\nலசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் என்று கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர். வறுமையின் நிமிர்த்தம் தன் திறமையை உலகறிய செய்ய முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசிறு பிராயம் முதலே லசித் மலிங்கவின் பந்து வீச்சினை பார்த்து தான் பந்து வீசி பழகி வந்ததாகவும், தற்போது அவரின் வேகத்திற்கு தன்னால் பந்து வீச முடியும் என தெரிவித்துள்ளார்.\nஇவரின் திறமையினை அறிந்து கொண்ட வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், விஜயராஜை தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மேலும் அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.\nகிரிக்கெட் வீரனின் பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்வதற்கு வசதிகளையும் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கும் தான் தயாராக உள்ளதாகவும் மேலும் விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் அவரிடத்தில் தெரிவித்துள்ளார்.\nஇவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் ஒரு தமிழ் நட்சத்திர வீரராக உலக கிரிக்கெட்டினை அதிர வைப்பார்.\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\n2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணமே எனது கடைசி போட்டியாக இருக்கும்: லசித் மலிங்க\nசின்மயி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவினால் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க\nநாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளைய தினம் சபாநாயகருடன் கலந்துரையாடல்\nபுதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள���ள நிலையில், நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கூடவுள்ள கட்சித் தலைவர்களின்...\nயாழில் நேற்று இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில்...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nபுதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை...\nகும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும்....\nபல வசூல் சாதனை செய்த 2.0 அங்கு மட்டும் படு தோல்வியாம்\nஉலகம் முழுவதும் 2.0 ரூ.600 கோடி வரை வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளதாம். கேரளாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பார்த்து வியந்துபோன அஜித்- புகைப்படம் உள்ளே\nமாஸ் காட்டும் 2.0 வசூல் – சென்னை மொத்த வசூல் விபரம்\nஇந்த மார்கழி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி\nகட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சியினர் மீண்டும் ஐ.தே.கட்சியோடு இணைவு..\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங���கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/says-vijay-antony-whom/", "date_download": "2018-12-17T04:31:23Z", "digest": "sha1:XD74QMU4VLNGBKJSWJEUR3XVHMR7IQJI", "length": 10340, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "கூடவே இருக்கிறவங்கதான் சதி பண்ணுவாங்க! யாரை சொல்கிறார் விஜய் ஆன்ட்டனி? - Cinemapettai", "raw_content": "\nகூடவே இருக்கிறவங்கதான் சதி பண்ணுவாங்க யாரை சொல்கிறார் விஜய் ஆன்ட்டனி\nதமிழ்சினிமா மார்க்கெட்டில், ஜல்லிக்கட்டு காளை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஜய் ஆன்ட்டனி. அவரது விஸ்வரூப வளர்ச்சி கண்டு வாயடைத்துப் போயிருக்கிறார்கள் சக ஹீரோக்கள். தனக்கு என்ன வருமோ, அதை தாண்டாமல் முயன்று, துவளாமல் வெற்றி நடை போடும் அவரது மார்க்கெட் சீக்ரெட், மற்ற நடிகர்களால் கூட கணிக்கவே முடியாதது\nஇந்த மாதம் 24 ந் தேதி திரைக்கு வரவிருக்கும் எமன், பிச்சைக்காரன் படம் போல பெரும் கலெக்ஷன் ஈட்டும் என்கிறார்கள் கோடம்பாக்க ஜோசியர்கள். ஏன்\nமுழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். விஜய் ஆன்ட்டனியை ஹீரோவாக்கியவரே இவர்தான். முதல் படமான நாம், ஜீவா சங்கரின் தொழில் நேர்த்திக்கு அடையாளம். அப்போதே இந்தக்கதையை விஜய் ஆன்ட்டனியிடம் கூறினாராம். இப்ப நான் இந்தக்கதையில் நடிச்சா அது சரியா இருக்காது. எனக்குன்னு ஒரு வேல்யூ வரும். அப்போது பண்ணலாம் என்று கூறியிருந்தாராம் அவர்.\nஅதான் பிச்சைக்காரன் அந்த அந்தஸ்த்தை கொடுத்திருச்சே எமன் படத்தில் அரசியல் கலவர நிலவரங்களை முடிந்தவரை இறங்கி அடித்திருக்கிறாராம் ஜீவா சங்கர். இன்னும் சொல்லப் போனால், கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஐந்து வருஷத்திற்கு முன்பே கணித்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இவர்.\nஅரசியல்ல எப்பவும் கூடவே இருப்பவங்கதான் குழி பறிப்பாங்க. இந்தப்படமும் அதைதான் சொல்லுது என்றார் விஜய் ஆன்ட்டனி. முக்கியமான ரோலில் மம்பட்டியான் தியாகராஜன் நடித்திருக்கிறார். விஜய் ஆன்ட்டனிக்கு ஜோடி மியா ஜார்ஜ்.\n“முதன் முறையா ஒரு பெரிய ஹீரோயின் கூட இப்பதான் ஜோடி சேர்றேன்” என்றார் விஜய் ஆன்ட்டனி. இன்னைக்கு உங்களுக்கு இருக்கிற மார்க்கெட் நிலவரத்திற்கு நயன்தாராவே வருவாங்களே ஐயா\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்த��ரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/84774/", "date_download": "2018-12-17T04:30:22Z", "digest": "sha1:KZLMETZEVALJOK3Z2GVJXOVJBGSJNNIK", "length": 10597, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையகத்தை அமைத்துள்ளது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையகத்தை அமைத்துள்ளது\nகாவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையகம் அமைக்கப்பட்டு��்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை.\nஇதேவேளை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையகம் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி தடை ஏற்படுத்தியிருந்தார் .\nஇந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையகத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவை தவிர்த்து, மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் {ஹசைன் அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅந்த ஆணையகத்தின் தலைமையகம் டெல்லியில் அமையும் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தமிழகம் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கர்நாடக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nTagstamil கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையகத்தை மத்திய அரசு முதல்வர் குமாரசாமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக ஏக்கநாயக்க மிண்டும் நியமனம்…\nவவுனியா பல்கலை, புகுமுக மாணவர்களின் மொட்டையடிப்பு – சிரேஸ்ட மாணவர்களுக்கு தடை….\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87645/", "date_download": "2018-12-17T04:30:41Z", "digest": "sha1:SL2Y75P64GVKBJX5IJVRCABWGVMH773Y", "length": 9759, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சிலியில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அலுவலகங்களில் சோதனை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிலியில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அலுவலகங்களில் சோதனை\nசிலியில்; ரோமன் கத்தோலிக்க திருச்சபை அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். திருச்சபையில் நடந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கையின் போது பல ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேமுக்கோ மற்றும் வில்லாரிகா ஆகிய நகரங்களில் உள்ள திருச்சபைகளிலேயே இவ்வாறு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இங்குள்ள திருச்சபை ஆயர்கள், விசாரணை அதிகாரிகள் கேட்ட தகவல்களைக் கொடுக்க மறுத்தமையில் மேற்படி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறைத் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsCatholic Church Chilean police raid tamil tamil news அலுவலகங்களில் சிலி சோதனை ரோமன் கத்தோலிக்க திருச்சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக ஏக்கநாயக்க மிண்டும் நியமனம்…\nசமூக வலைதள தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க திட்டமிட்டுள்ளமை குறித்து மத்திய அரசிடம் நீதிமன்றம் விளக்கம் :\nஎகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு….\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99167", "date_download": "2018-12-17T05:49:19Z", "digest": "sha1:SI35I7BRIRC5FX7LIQWQE5HHVMTSGTOY", "length": 10686, "nlines": 57, "source_domain": "tamil.adaderana.lk", "title": "'வெகுமதிகளின் பருவகாலம்' ஊக்குவிப்பினை முன்னெடுக்கின்ற DFCC வங்கி", "raw_content": "\n'வெகுமதிகளின் பருவகாலம்' ஊக்குவிப்பினை முன்னெடுக்கின்ற DFCC வங்கி\nநாட்டிலுள்ள பிரஜைகள் மத்தியில் சேமிப்பு பழக்க வழக்கத்தினை உட்புகுத்த வேண்டும் என்ற இலக்குடன் செயலாற்றும் DFCC வங்கியானது, புத்தாண்டில் மற்றுமொரு வியத்தகு ஊக்குவிப்பினை வாடிக்கையாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ´DFCC வெகுமதிகளின் பருவகாலம்´ (‘DFCC Season of Gifts’) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஊக்குவிப்பானது, பாதுகாப்பான நிதி எதிர்காலம் ஒன்றினை கட்டமைத்துக்கொள்ளும் வகையில் DFCC வங்கியுடன் கணக்கொன்றினை ஆரம்பிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு ஊக்கமளிக்கின்றது.\nபிள்ளைகளின் கல்விசார்ந்த எதிர்காலத்தினை இலக்காக கொண்டு வங்கியானது, ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் வர்தன ஜூனியர் கணக்கினை ஆரம்பித்தவர்களுக்கு ரூ. 2500 பெறுமதியான பணவவுச்சர் மற்றும் பாடசாலைப் பொருட்கள் தொகுதி ஒன்றினை அளித்தது.\nஅது மட்டுமன்றி வங்கியானது, பெரியவர்களுக்கான சேமிப்பு மீது அதியுயர் வட்டி வீதத்தினை அளித்ததுடன், இலவச ஆயுள் மற்றும் மருத்துவமனைக் காப்பீடு ஆகியவற்றினை அளித்தது.\nஇதன் மூலம் கணக்கு உரிமையாளர்களின் நிதிப் பொறுப்பு குறைக்கப்படுவதுடன், மேலதிகமாக காப்புறுதிக் காப்பீடு ஒன்றினை மேற்கொள்ளவேண்டிய தேவையினையும் இல்லாதொழிக்கின்றது.\nதமது வாழ்வினை முழுமையாக அனுபவிப்பதனை தொடர்வதற்கு வழிவகுக்கும் வகையில், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கணக்கினை 2018 ஜனவரி மாதத்தில் ஆரம்பிப்பவர்களுக்கும் விசேட பரிசு வவுச்சர்கள் அளிக்கப்படுகின்றது.\nசேமிப்பின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், வெகுமதிகளின் பருவகாலம் ஊக்குவிப்பு நடைபெறும் காலப்பகுதியில் ,ரூ. 2500 மற்றும் அதற்கு மேலான தொகையினை வைப்பு செய்யும் வாடிக்கையாளர்கள், வங்கிக் கிளைகளில் அமைந்துள்ள அதிஷ்ட சக்கரத்தினை சுழற்றுவதன் ஊடாக, உடனடியாக பெறுமதிமிக்க வெகுமதிகளை பெற்றுக்கொள்ளலாம்.\nஇது குறித்து கருத்துரைத்த DFCC வங்கியின் பிரதம நிறை��ேற்று அதிகாரி லக்ஷ்மன் சில்வா அவர்கள் ´இந்த புதுவருடத்தில் DFCC வங்கியானது, சேமிப்பு பழக்கத்தினை முழுக்குடும்பத்திலும் உட்படுத்துவதை வருடம் முழுவதற்குமான இலக்காக கொண்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் DFCC வங்கியுடன் பங்குடமை வைத்திருப்பதன் ஊடாக, முழுக்குடும்பமுமே, தமது சேமிப்பினை தனித்துவமிக்க செயலாக்கத்துடன் அதிகரிப்பதற்கான வழியினை அளிக்கின்றது.\nஅனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளிலும் மேலதிக அனுகூலங்கள் அளித்தலை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். DFCC இன் ´வெகுமதிகளின் பருவகாலம்´ ஊக்குவிப்பானது, DFCC கிளையொன்றுக்கு முழுக்குடும்பமும் விசேட சலுகைகளை பெற்றுக்கொள்தலை ஊக்குவிக்கின்றது.\nஅறுபது வருடங்களுக்கும் மேலான நிதி நிபுணத்துவத்தினை கொண்டுள்ள நிதி நிறுவனம் என்ற வகையில் DFCC வங்கியானது, சேமிப்பு பழக்க வழக்கத்தினை ஊக்குவிப்பதன் ஊடாக, புத்தாண்டினை சிறந்ததொரு பழக்கத்துடன் ஆரம்பித்தலுக்கு சகாயமளிக்கின்றது.\nவாடிக்கையாளர்கள் மத்தியில் ஸ்திரமான சேமிப்பு பழக்கவழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் DFCC வங்கியின் இந்த புதிய ஊக்குவிப்பு வெகுமதிகள் குடும்பத்திலுள்ள அனைத்து அங்கத்தவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ,சந்தோஷமிகு செயற்பாடாக அமையும் என்றால் மிகையில்லை.\nDFCC வங்கியானது, தடையற்ற பன்முக வங்கியியல் தீர்வுகளை அளித்தவாறு செயலாற்றும் முழுமையானதொரு வர்த்தக வங்கியாகும்.\nவங்கியானது, நாடளாவிய ரீதியில் 138 சேவை நிலையங்கள் மற்றும் கிளைகளுடன் தமது வலையமைப்பினை விஸ்தரித்தவாறு துரித வளர்ச்சியினை பெற்று வருகின்றது.\nLankaPay பொது ATM Switch இனால் இணைக்கப்பட்டுள்ள DFCC வங்கி வாடிக்கையாளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள 4000 ATM களுக்கான அணுக்கத்தினை கொண்டுள்ளனர்.\nDFCC வங்கியானது, Fitch தரப்படுத்தலில் AA-(lka) தரத்தினையும் பெற்றுள்ளது.\nSLIIT மற்றும் IFS இணைந்து மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்\nதேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகள் 2018 இல் துறையின் இரண்டாம் நிலைக்கு Alpha Apparels தெரிவு\nயாழ். பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு\nஅரசியல் நெருக்கடி நிறைவு - இந்தியா திருப்தி - தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்\nஇரு வேறு புகையிரதங்களில் மோதி இருவர் பலி\nநீதிக்கான போராட்டம் இன்று கொழும்பிற்கு\nநியூசிலாந்து அணி 578 ஓட���டங்கள்\nதுப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\nPHETHAI இலங்கையை விட்டு விலகி நகரக்கூடிய சாத்தியம்\nமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு - சில பகுதிகளுக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/25_29.html", "date_download": "2018-12-17T04:29:26Z", "digest": "sha1:ZDBC6OUV4RE4U4WFSQFQ34BPYVDQU7MW", "length": 7106, "nlines": 107, "source_domain": "www.kalvinews.com", "title": "25 வயதிற்கு மேற்பட்டவர்களும் 'நீட்' தேர்வு எழுதலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\n25 வயதிற்கு மேற்பட்டவர்களும் 'நீட்' தேர்வு எழுதலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஎம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வு, 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்டரன்ஸ் டெஸ்ட்' எனும் 'நீட்' தேர்வு. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களைத் தவிர, இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் இந்த மருத்துவப் படிப்புகளை படிக்கவும், 'நீட்' தேர்வை எழுத வேண்டியது கட்டாயம். இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது. இத்தேர்வு எழுதுவதற்கான உச்ச வயது வரம்பு, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி.,) மாணவர்களுக்கு 30 ஆகவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 25 எனவும் நிர்ணயிக்கப்பட்டது\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n*TET* 1⃣7⃣.1⃣2⃣.2⃣0⃣1⃣2⃣ - *நெகிழ்வான நிகழ்வு*-பண்டரி நாதன்\n *TET* 1⃣7⃣.1⃣2⃣.2⃣0⃣1⃣2⃣ - *நெகிழ்வான நிகழ்வு*  *\"ஆசிரியர்\" தான் கனவு* *அது தான் இலட்சியம்* *என்று இருந்தவர்கள...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T04:31:41Z", "digest": "sha1:RT42AXWVGF5LBS5P24NUJX3FEKLFBHHO", "length": 17012, "nlines": 203, "source_domain": "www.tnpolice.news", "title": "மதுரை மாவட்டம் – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nஅரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்கள் மூலம் இளைஞர்களுக்கு சாலை விழிப்புணர்வு\n9 Viewsமதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் செல்லும்\nமதுரை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமிராக்கள்\n11 Viewsமதுரை: மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கும், நடைபெற்ற குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும்\nவிபத்தில்லா மதுரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n7 Viewsமதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்களால் “*விபத்தில் மரணமில்லா டிசம்பர்* ” என்னும் தீவிர\nமதுரையில் நிறைவாழ்வு (well being) பயிற்சி நிறைவு விழா\n10 Viewsமதுரை: மதுரை மாநகர காவலர்களின் மன அழுத்தத்தை போக்க கடந்த வாரம் (30.11.2018 முதல் 02.12.2018 வரை) மூன்று\nசாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்\n6 Views மதுரை: மதுரை மாநகர டவுன் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஜோசப் நிக்சன் அவர்கள் நேற்று முனிச்சாலை\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் கைது\n7 Viewsமதுரை: மதுரை அம்பலகாரப்பட்டி பகுதியில் வசித்து வரும் தனபாலன் என்பவருடைய மகன் வினோத்குமார் என்ற பருப்பு வினோத் (29)\nதேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு\n7 Viewsமதுரை: திருவனந்தபுரத்தில் 62 வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டிகள் கடந்த 15.11.2018 ம் தேதி துவங்கியது இப்போட்டியில்\nதுண்டு பிரசுரங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n6 Viewsமதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி மது���ை மாநகரில் டிசம்பர்\nமதுரை மாநகரை விபத்தில்லா மாநகராக மாற்ற போக்குவரத்து காவல்துறைக்கு புதிய இணையதளம் துவக்கம்\n6 Viewsமதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) திரு.அருண்பாலகோபாலன், IPS., அவர்கள் மேற்பார்வையில் திரு.செல்வராஜ் அவர்கள்\nமாணவ மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி மையம் துவக்கம்\n11 Viewsமதுரை: மதுரையில் கடந்த நேற்று (21.11.2018) ஐராவதநல்லூரில், தெப்பக்குளம் சார்பு ஆய்வாளர் திரு. ஆறுமுகம் அவர்கள் முயற்சியில் சமூக\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பாக நிவாரண பொருட்கள்\n12 Viewsமதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக டெல்டா\nமதுரையில் கஞ்சா வைத்திருந்த மூவர் கைது\n13 Viewsமதுரையில் நேற்று B4 கீரைத்துறை ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மதுரை வீரன் சிறப்பு சார்பு ஆய்வாளர்\nதமிழக அரசுக்கு திருமங்கலம் பகுதி காவலர்களின் கோரிக்கை\n17 Viewsமதுரை: திருமங்கலத்தில் நகர் தாலுகா, இரு போக்குவரத்து காவல் நிலையங்கள், ஒரு மகளிர் காவல்நிலையம் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்களில்\nஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது\n21 Viewsமதுரை: மதுரை, திருநகர், தனக்கன்குளம், காமராஜர் தெருவைச் சேர்ந்த எட்டுராஜ் மகன் செல்வபிரகாஷ் (16) என்பவரை 08.11.2018 அன்று\nகொலை வழக்கில் ஆறு இளைஞர்கள் கைது, பெற்றோர்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள்\n17 Viewsமதுரை: மதுரை கிருதுமால் நதி ரோட்டைச் சேர்ந்த வேலுச்சாமி மனைவி கண்மணி என்பவர் கடந்த 11.11.2018 ம் தேதி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nசெம்மர கடத்தல் ஒருவர் கைது\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\nவேலூரில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர் டிப்ஸ்\nவேலூரில் வெற்றிகரமாக 5 வது காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம், வேலூர் SP நேரில் ஆய்வு\nஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி\nவிரைவில் கிளாம்பாக்கத்தில் புதிய DSP அலுவலகம்\nதிருவள்ளூர் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18928", "date_download": "2018-12-17T04:30:30Z", "digest": "sha1:TMI5323RW3JPQSTNVKABP62W4Q7BGYKA", "length": 5954, "nlines": 53, "source_domain": "tamilayurvedic.com", "title": "இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் தூதுவளை துவையல் அருமையான மருந்தாகும். .. | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆயுர்வேத மருத்துவம் > இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் தூதுவளை துவையல் அருமையான மருந்தாகும். ..\nஇதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் தூதுவளை துவையல் அருமையான மருந்தாகும். ..\nகுழந்தைகள் முதல் முதியோர் வரை பலருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் தும்மலில் தொடங்கி தலைவலி, இருமல், சளி என தொடர் உபாதைகள் ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் தூதுவளை துவையல் அருமையான மருந்தாகும். முள் நீக்கிய தூதுவளை இலைகளோடு தேவையான அளவு இஞ்சி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உளுந்து, பச்சை மிளகாய், வெள்ளைப்பூண்டு, மிளகு, புளி, உப்பு சேர்த்து நெய் விட்டு வதக்கி சூடு ஆறியதும் அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும் (தூதுவளையுடன் கொஞ்சம் முசுமுசுக்கை இலையையும் சேர்த்துக்கொள்ளலாம்).\nஇந்த துவையலை கால் அல்லது அரை மணி நேரம் கழித்து காலை சிற்றுண்டிகளான இட்லி, தோசைக்கு சேர்த்துக்கொள்ளலாம். பகல் உணவின்போது மோர் சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம். வாரத்தில் 2 அல்லது 3 நாட்களாவது தூதுவளை துவையல் சாப்பிட்டால் பல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, குழந்தைகளின் மூளை நரம்புகள் வலிமை பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.\nஇருமல், கபம் போன்றவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுளம்பழச்சாறு கலவையுடன் தேன் கலந்து குடிக்க கொடுத்தால், பலன் கிடைக்கும். சிறு குழந்தைகளுக்கு சளியினால் மூச்சுத்திணறல் ஏற்படும்போது வெற்றிலைச் சாற்றுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கோரோஜனையை இழைத்து அரை சங்கு (பாலாடை) குடிக்கக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமூட்டுவலி, கால் வீக்கத்தைப் போக்கக்க முட்டைக்கோசை இவ்வாறு செய்து சாப்பிடுங்கள்\nஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees)\nவயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்க சுரைக்காய்\nபயன் தரும் பச்சிலை அருகம்புல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/12/04082654/1216308/violence-against-women.vpf", "date_download": "2018-12-17T06:07:55Z", "digest": "sha1:6Y372IZRJU6M27TAUYITUSOLF3YXB2SD", "length": 25621, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு ஆபத்தான இடமா, வீடுகள்? || violence against women", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு ஆபத்தான இடமா, வீடுகள்\nபதிவு: டிசம்பர் 04, 2018 08:26\nசமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் பெண்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.\nசமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் பெண்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.\nஇந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் சமீபத்தில் ‘மீ டூ’ என்ற பெரும் புயல் ஒன்று தாக்கி ஓய்ந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக பணித்தலங்களிலும், சமூகத்திலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக பெண்கள் வெகுண்டெழுந்ததன் விளைவுதான் அந்த சூறாவளியாக சுழன்றடித்தது.\nசமூகத்தில் நல்லவர் போல வேடமிட்டு திரியும் பல பெருந்தலைகளின் பொய் முகங்கள் இந்த புயலில் அடித்து செல்லப்பட்டு உண்மை முகம் வெளிப்பட்டன. ஆணாதிக்க சமூகத்துக்கு சவுக்கடி கொடுத்தது மட்டுமின்றி, மங்கையர் அனுபவித்து வரும் துயர்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதில் ‘மீ டூ’ இயக்கம் பாராட்டு பெற்றது.\nஏராளமான பெண் பிரபலங்கள் பகிரங்கமாக பாலியல் புகார் கூறிய போது, உலகறிந்த மகளிருக்கே இந்த நிலை என்றால், ஊரறியா பெண்டிரின் நிலைமை எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுந்தது. பெண்களுக்கு வெளியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற எண்ணமும் தோன்றியது.\nஆனால் வெளியிடங்களை விட பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய வீட்டில்தான் அவர்களுக்கு அதிக பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு உதாரணமாக சமீபத்திய 2 நிகழ்வுகளை கூற முடியும்.\nஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கடீரா என்ற இளம்பெண் கடந்த 13 ஆண்டுகளாக தனது சொந்த தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 2 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இடையில் சிலமுறை கருக்கலைப்பும் செய்திருக்கும் அவர், தற்போது தந்தையின் கொடூரத்தை உலகறியச்செய்���ு தண்டனை பெற்றுத்தருவதற்காக கோர்ட்டுகளின் படியேறி வருகிறார்.\nஅடுத்ததாக மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமியின் நிலை இன்னும் மோசமானது. இரவில் குடிபோதையில் வரும் அவளது தந்தை பெல்ட்டால் அடிப்பது, கடிப்பது, ஊசியால் குத்துவது என தனது பாலியல் வக்கிரங்களை சிறுமியிடம் காட்டியுள்ளார். மாதர் சங்கத்தினரின் தலையீட்டால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.\nமேற்படி சம்பவங்கள் அனைத்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போலத்தான். ஏனெனில் சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவொன்று இதைத்தான் உறுதி செய்திருக்கிறது.\nஅதாவது பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக அவர்களது சொந்த வீடே இருப்பதாக ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது. அதற்கு ஆதாரமாக சில புள்ளி விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.\nஅதன்படி உலக அளவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 87 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 34 சதவீதம் பேர் தனது துணைவராலும், 24 சதவீதம் பேர் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உறவுகளாலும் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.\nகுறிப்பாக ஒரு மணி நேரத்துக்கு 6 பெண்கள் என நாளொன்றுக்கு சராசரியாக 137 பெண்கள் குடும்ப அங்கத்தினரால் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இப்படி கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.\nஇந்தியாவிலும் இத்தகைய குடும்ப வன்முறைக்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அபரிமிதமாகவே இருக்கிறது. இங்கு 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 27 சதவீதம் பேர் குடும்பத்தினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.\nதேசிய குடும்ப நல ஆய்வு என்ற பெயரில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அந்த ஆய்வு முடிவுகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 3-ல் ஒருவர் இத்தகைய வன்முறையில் சிக்கியிருக்கிறார். இந்த வன்முறை சம்பவங்கள் நகர்ப்புறங்களை விட (23 சதவீதம்) கிராமங்களிலேயே அதிகமாக (29 சதவீதம்) இருக்கிறது.\nதிருமணமான பெண்களில் 31 சதவீதத்தினர் உடல், உணர்வு மற்றும் பாலிய���் ரீதியாக தங்கள் துணையால் (கணவர் மற்றும் முன்னாள் கணவர்) துயர்களை அடைகின்றனர். இதில் 27 சதவீதத்தினர் உடல் ரீதியாகவும், 13 சதவீதத்தினர் உணர்வு ரீதியாகவும் துன்பங்களை அடைவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தங்கள் வாழ்க்கை துணையால் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 3-ல் ஒருவருக்கு உடல் ரீதியான காயங்கள் உண்டாகிறது.\nதிருமணமாகாத பெண்களை பொறுத்தவரை தாய் அல்லது மாற்றாந்தாய் மூலம் 56 சதவீதத்தினரும், தந்தை அல்லது சித்தப்பா மூலம் 33 சதவீதம் பேரும், சகோதர-சகோதரிகள் மூலம் 27 சதவீதம் பேரும் துயர்களை சந்திக்கின்றனர். மேலும் உறவினர் (27 சதவீதம்), முன்னாள் அல்லது இந்நாள் ஆண் நண்பர் (18 சதவீதம்), நண்பர் அல்லது அறிமுகமானவர் (17 சதவீதம்) மற்றும் குடும்ப நண்பர் (11 சதவீதம்) போன்றவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.\nஇப்படி வீட்டில் அரங்கேறும் வன்முறையை சந்திக்கும் இந்திய பெண்களின் துயரப்பட்டியல் நீளுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வரதட்சணை பிரச்சினை, ஆணவக்கொலை, குழந்தை திருமணம், பாலியல் அத்துமீறல் போன்ற குற்றங்களால் வீட்டுக்குள்ளே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வியறிவு இல்லாத பாமரர்கள் முதல் கற்றறிந்த அறிஞர்கள் வரை பெண்களை இரண்டாம் தர மக்களாகத்தான் பார்க்கின்றனர். வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த பெண்கள் வெளியே வந்து வியத்தகு சாதனைகள் பல புரிந்த போதும், அவர்களுக்கு எதிரான குற்ற செயல்கள் இன்னும் குறைந்தபாடில்லை.\nசமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் அவர்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். நாகரிகமும், கலாசாரமும் எவ்வளவுதான் உலகை நவீனத்துவத்தை நோக்கி நகர்த்தினாலும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் என்னவோ மனிதகுலம், இன்னும் பின்தங்கி இருப்பதாகவே கூற முடியும். இதில் வீட்டு அங்கத்தினர்களாலும் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.\nஅன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, மன்னிப்பு, நட்பு போன்ற பண்பு நலன்களால் உருவாக்கப்பட்டது தான் வீடு. அதை விடுத்து வெறும் நான்கு சுவர்களால் மட்டும் கட்டப்பட்ட ஒரு மாளிகையை வீடு என்று கூற முடியாது. அது வெறும் உயிரற்ற கட்டிடமாகவே இரு���்க முடியும்.\n- வினி ஜெசிகா, விரிகோடு.\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\n‘இமேஜை’ கெடுக்கும் இணைய வேடிக்கை...\nஉங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்...\nதனிமையில் இருக்கும் பெண்களுக்கு வலைவிரிப்பவர்கள்..\nவீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியம்\nசொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bioscope.in/category/news/", "date_download": "2018-12-17T06:18:04Z", "digest": "sha1:2FKPCZA3ZRZQMBAZ5V6CBEYFP63VFURC", "length": 11785, "nlines": 92, "source_domain": "bioscope.in", "title": "செய்திகள் Archives - BioScope", "raw_content": "\n ரயில் மீது ஏறி போராடிய பாமக தொண்டர் மின்சாரம் தாக்கி பலி \nபா.ஜ.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு, பேருந்தில் ஏறி உயிர் தப்பினார்.\n’ – எம்.எல்.ஏ-க்கள் மீது…\nஸ்டெர்லைட் விளைவுகள் : தோலுரிக்கும் வீடியோ \nதாய்ப்பால் கொடுங்க…அழகு வேண்டாம், இயற்கை விவசாயியாக மாறிய பருவதா…\nசுங்கச்சாவடி ஊழியரை சரமாரியாகத் தாக்கிய பா.ஜ.க எம்.எல் ஏ, ஜீட்மல் கான்ட் – வீடியோ\nசுங்கச் சாவடியில் தன்னிடம் கட்டணம் வசூலித்த ஊழியரைச் சரமாரியாகத் தாக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் முன்னாள் பா.ஜ.க எம்.பி ஜீட்மல் கான்ட். இவர், ஊழியரைத் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பாரதிய ஜனதா…\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் ரஜினிக்கு உண்மையில் நடந்தது என்ன \nகேள்வி: ''நீங்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறதே. உண்மையா'' (ஏ.பி.பன்னீர்செல்வம், ஐ.சி.எப் காலணி, சென்னை) ஜெயலலிதா: ''ஒரு படத்தில் அவருடன் நடிக்க மறுத்தது உண்மைதான். ஆனால், அதற்கு காரணம் என் வேடம். அந்த வேடம்…\nகப்பம் கட்டுவது தென்மாநிலங்கள், சலுகைகள் மட்டும் வடஇந்தியாவுக்கா \nஇந்தியாவில் எப்போதும் அதிகளவு வரிசெலுத்துவது தென்மாநிலங்கள் தான். ஆனால் மத்திய அரசால் சலுகைகள் அதிகமாக வழங்கப்படுவது என்னவோ வடமாநிலங்களுக்கு தான் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசினார். மேலும் அவர் பேசுகையில் \"இந்திய வரலாற்றை…\nநள்ளிரவில் இளம்பெண் கொலை பணம் நகை திருடப்படவில்லை …முன்பகையா – விவரம் உள்ளே\nதிருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர், திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் தன்னுடைய மனைவி நதியா…\nதமிழகத்தில் விளையாடுவது போல மோடி ஆந்திராவிலும் விளையாட பார்க்கின்றார் – சந்திரபாபு நாயுடு…\nதமிழகத்தில் அரசியல் செய்து விளையாடுவது போல இங்கே ஆந்திராவிலும் அரசியல் சூழ்ச்சி செய்ய பார்க்கின்றார் மோடி என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடியுள்ளார்.தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின்…\nடிடிவி தினகரன் மதுரையில் கட்சி பெயர் மற்றும் கொடி அறிவித்தார் – கட்சி பெயர் என தெரியுமா\nடிடிவி தினகரன் தரப்பில் தங்களுக்கு குக்கர் சின்னமும் அம்மா பெயர் கொண்ட மூன்று கட்சி பெயர்களில் ஒன்றை ஒதுக்கி தந்திட வேண்டுமெ��்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் டிடிவிதினகரன் தரப்பிற்கு…\nமுறைகேடாக கேபிள்கள் பதித்த சிபிஐ வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை.\nசட்டவிரோத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கிலிருந்து தயாநிதிமாறன் ,கலாநிதி மாறன் உள்ளிட்ட 7பேர் வழக்கிற்கான முகாந்திரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் மத்திய அரசாக இருந்தபோது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக…\nசில நாட்களுக்கு முன் வைரலான சிரியா பெண் குழந்தையின் தற்போதைய நிலை – தற்போதைய நிலை\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றுவருகின்றது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் பலரும் இளம் குழந்தைகளும் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். அப்போது போரிலிருந்து சில குழந்தைகள்…\nநான் ஓதிங்கி போக கோழை அல்ல, பெரியாரின் பேத்தி சவால் விடும் கௌசல்யா – வீடியோ\nஆணவப் படுகொலைக்கு உடுமலை சங்கர் பலியாக்கப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. பட்டப் பகலில் உடுமலை நகரத்தின் மையப் பகுதியில் சங்கரை வெட்டித் தள்ளிய அத்தனை பேருக்கும் நீதித்துறையின்மூலம் தண்டனைபெற்றுக் கொடுத்துவிட்டார் கௌசல்யா.…\nதமிழக பாஜக தலைவராகவுள்ள தமிழிசை கடந்து வந்த பாதை தெரியுமா \nஇன்று பாஜக மாநில தலைவராக இருக்கும் தமிழிசை பிறந்தது ஒரு காங்கிரஸ் குடும்பத்தில்.தமிழிசை 1961ஆண்டு ஜூன் 2ம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார். இவரது தந்தையான குமரி ஆனந்தன் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர்.பல விடுதலை போராட்டங்களில்…\nதர்மனை பீமன் அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி தெரியுமா \nபாண்டவர்கள் சூதாடுகையில் கிருஷ்ணர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nவிதுரரை திருதராஷ்டிரன் அரண்மனையில் இருந்து துரத்தியது பற்றி தெரியுமா\nகர்ணன் திரௌபதியை எப்படி எல்லாம் இழிவு படுத்தினான் தெரியுமா \nஆடை இழக்கும் சமயத்தில் திரௌபதியை ஏன் பீஷ்மர் காக்கவில்லை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bioscope.in/page/2/", "date_download": "2018-12-17T06:18:50Z", "digest": "sha1:TEKWUUSAKSCZN7T4E4HADDSGPZL24LHG", "length": 3975, "nlines": 77, "source_domain": "bioscope.in", "title": "BioScope - Page 2 of 50 - #1 Tamil News Portal", "raw_content": "\nகர்ணனை வீழ்த்த யுதிஷ்டிரன் செய்த சதி\nபீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த விராட போரில் யார் வென்றது\nகர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த முதல் போர்\nகாதலிக்காக ஒரு கவிதை – Whatsapp status video\nபாரத போருக்கு முன்பே நடந்த மிக கடுமையான போர்\nகர்ணன் தோற்ற போரில் அர்ஜுனன் வென்றது பற்றி தெரியுமா \nகர்ணன் தோற்ற முதல் போர் பற்றி தெரியுமா\nஒரு பாம்பால் பீமன் தன் பலத்தை இழந்த சம்பவம்\nபீமன் அனுமனிடம் பெற்ற ரகசிய வரம் பற்றி தெரியுமா\nஆண்மையற்று போக அர்ஜுனன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா \nசிவனோடு போரிட்டு அர்ஜுனன் பெற்ற ஆயுதம் பற்றி தெரியுமா\nதர்மனை பீமன் அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி தெரியுமா \nபாண்டவர்கள் சூதாடுகையில் கிருஷ்ணர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nவிதுரரை திருதராஷ்டிரன் அரண்மனையில் இருந்து துரத்தியது பற்றி தெரியுமா\nகர்ணன் திரௌபதியை எப்படி எல்லாம் இழிவு படுத்தினான் தெரியுமா \nகர்ணனை வீழ்த்த யுதிஷ்டிரன் செய்த சதி\nபீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த விராட போரில் யார் வென்றது\nகர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த முதல் போர்\nகாதலிக்காக ஒரு கவிதை – Whatsapp status video\nபாரத போருக்கு முன்பே நடந்த மிக கடுமையான போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bioscope.in/page/48/", "date_download": "2018-12-17T06:19:48Z", "digest": "sha1:ZKXJRMRCYCPAGWRJDRX4W6N2PCRR5E3F", "length": 3292, "nlines": 51, "source_domain": "bioscope.in", "title": "BioScope - Page 48 of 48 - #1 Tamil News Portal", "raw_content": "\nபீமன் அனுமனிடம் பெற்ற ரகசிய வரம் பற்றி தெரியுமா\nஆண்மையற்று போக அர்ஜுனன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா \nசிவனோடு போரிட்டு அர்ஜுனன் பெற்ற ஆயுதம் பற்றி தெரியுமா\nதர்மனை பீமன் அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி தெரியுமா \nபாண்டவர்கள் சூதாடுகையில் கிருஷ்ணர் என்ன செய்து கொண்டிருந்தார்…\nமக்கள் சூப்பர்ஸ்டார் தெரியும், நேச்சுரல் ஸ்டார், கோல்டன் ஸ்டார் எல்லாம் தெரியுமா\nமுன்னொரு காலத்தில் ஒரு ட்ரெண்ட் இருந்தது. ரெண்டு படம் நடிச்சு முடிச்சதும் பேருக்குப் முன்னால சோலார் ஸ்டார், நெப்ட்யூன் ஸ்டார், ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்னு பட்டம் போட்டுக்கறது. சமீபத்தில் மக்கள் சூப்பர்ஸ்டார் சர்ச்சையானதை யாரும்…\nபீமன் அனுமனிடம் பெற்ற ரகசிய வரம் பற்றி தெரியுமா\nஆண்மையற்று போக அர்ஜுனன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா \nசிவனோடு போரிட்டு அர்ஜுனன் பெற்ற ஆயுதம் பற்றி தெரியுமா\nதர்மனை பீமன் அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி தெரியுமா \nபாண்டவர்கள் சூதாடுகையில் கிருஷ்ணர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/146918", "date_download": "2018-12-17T04:35:36Z", "digest": "sha1:6WOEUPZK32XVE46N3I4UNDK525SW7GIE", "length": 3925, "nlines": 68, "source_domain": "www.dailyceylon.com", "title": "இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு புதிய செயலாளர் - Daily Ceylon", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு புதிய செயலாளர்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய செயலாளராக விமானப்படை கொமாண்டர் ரொஷான் பியன்வில இன்று (07) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (07) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த நியமனம் இடம்பெற்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. (மு)\nPrevious: இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் 20 ஆம் திகதி, வேட்பு மனு ஏற்பு 10 ஆம் திகதி\nNext: தேர்தலுக்கு தடை வந்தால் அரச நிறுவனத்தை மாற்றுவோம்- மஹிந்த\nபுதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்\nபுதிய அமைச்சரவை இன்று இல்லை, 48 மணி நேர அவகாசம்- UNP\nஇரவு விழுந்த குழியில் பகலில் விழ மாட்டோம்- புதிய அமைச்சரவை குறித்து ஐ.தே.க.\nஐ.தே.க.யின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காதிருக்க 6 முதலமைச்சர்கள் தீர்மானம்- இசுர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2880659.html", "date_download": "2018-12-17T04:34:35Z", "digest": "sha1:G4ZUNPRXV7FHZNCRMEVNMQQZWZ446Q6Q", "length": 9473, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "முஸ்லிம் திருமணச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு- Dinamani", "raw_content": "\nமுஸ்லிம் திருமணச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு\nBy DIN | Published on : 15th March 2018 02:13 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇஸ்லாமிய சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் பலதார மணம், நிக்கா - ஹலாலா (விவாகரத்துப் பெற்ற தம்பதிகள் மீண்டும் சேர்வதில் உள்ள தடைகள்) உள்ளிட்டவை சட்ட விரோத நடவடிக்கைகள் என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய நடைமுறைகளால் முஸ்லிம் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருமணமான ஆண் ஒருவர் தனது மனைவியிடம் மூன்று முறை தலாக் எனக் கூறி விவாகரத்து செய்யலாம் என்ற நடைமுறை இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து வந்தது.\nஒவ்வொரு முறை தலாக் கூறும்போதும் குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதும், அந்த காலகட்டத்துக்குள் தம்பதிக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்டால் சேர்ந்து வாழலாம் என்பதும் இஸ்லாமிய வழக்கம். ஆனால், சமகாலத்தில் அந்த நடைமுறைத் தவறாகக் கையாளப்படுகிறது என்றும், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்வதாகவும் புகார் எழுந்தது. இதனால் பல இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கை சீர்குலைந்து போவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஇதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.\nஇந்நிலையில், பலதார மணம், நிக்கா ஹலாலா ஆகிய நடைமுறைகளும் பெண்களுக்கு எதிரானவை என்று கூறி தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅத்தகைய நடைமுறைகள் பாலின சமத்துவத்தின் அடிப்படையிலும் இல்லை; இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு உகந்ததாகவும் இல்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கெனவே திருமணம் செய்து கொண்ட மனைவி சேர்ந்து வாழும்போதே கணவர் இன்னொரு பெண்ணை மணக்க வாய்ப்பளிக்கும் வழக்கங்கள் பெண்களுக்கு எதிரானவை என்றும், அதனை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nவிரைவில் அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்���ைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/tag/sabarimala-vratham-minimum-days/", "date_download": "2018-12-17T06:32:26Z", "digest": "sha1:3ZJWYB6V4IOZPWDCI7XCYJL5Q2PZPZOR", "length": 6218, "nlines": 84, "source_domain": "divineinfoguru.com", "title": "sabarimala vratham minimum days Archives - DivineInfoGuru.com", "raw_content": "\nAyappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\n882 total views, 21 views today சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் …\nsabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை\n648 total views, 21 views today சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும். பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம். மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் …\nAbout Lord Ayyappa Fasting – ஐயப்பன் விரதம் இருக்கும் முறை\n294 total views, no views today ஐயப்பன் விரதம் பற்றி.. ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. 17-11-2018 மாலை அணியும் நாள். சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAyappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nsabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/visit-these-6-magnificent-mosques-india-tamil-001760.html", "date_download": "2018-12-17T04:38:08Z", "digest": "sha1:GQMNHRPT7UYYSLJKZHBU6D3SUDBF7BTP", "length": 8280, "nlines": 136, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Visit These 6 Magnificent Mosques In India in Tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவில் காண வேண்டிய புகழ்பெற்ற தொன்மையான மசூதிகள்\nஇந்தியாவில் காண வேண்டிய புகழ்பெற்ற தொன்மையான மசூதிகள்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் #NPH 8\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபல்வேறு மதங்களுக்கும், கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் நிலமாக இந்தியா விளங்க, அழகும் இங்கே நம் நாட்டில் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பாரம்பரியமானது விழா வடிவத்தில் பிரதிபலிக்க, நாம் அவர்களுடைய கொண்டாட்டத்தையும் விதவிதமான வாழ்க்கை முையையும் ரசிக்கிறோம். இங்கே காணப்படும் அனைத்துவித பாரம்பரியத்தை நாம் ரசிக்க, நினைவு சின்னங்களும், கட்டிடங்களும், அமைப்புகளும் கடந்த காலத்து உலக வாழ்க்கையை காட்சியாக சித்தரிக்கிறது.\nஇந்த ஆர்டிக்கலில், நெகிழவைக்கும் இந்தியாவில் காணும் மசூதிகள் பற்றியும், அவற்றை ஆண்ட கடந்த காலத்து பல சக்திவாய்ந்த ஆட்சியாளர்களின் கட்டமைப்பை பற்றியும் விவரிக்கிறது. இந்த மசூதிகள் நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறது. அதனால், இவ்விடத்தை தேர்ந்தெடுத்து நெகிழவைக்கும் இடத்தை நாமும் பார்த்திடலாமே.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளை��் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/mar/14/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-220-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2879994.html", "date_download": "2018-12-17T06:23:49Z", "digest": "sha1:UH47R4ZPD2YTPNT72X4T4VAOXLILI6XT", "length": 7324, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஊராட்சிப் பணியாளர்கள் சாலை மறியல்: 220 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஊராட்சிப் பணியாளர்கள் சாலை மறியல்: 220 பேர் கைது\nBy DIN | Published on : 14th March 2018 01:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேனியில் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கக் கோரி, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், கிராம ஊராட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் சி. முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம். ராமச்சந்திரன், கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் ஜெயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாதம் ரூ. 4,750, துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 6,120 சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.\nபணிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 220 பேரை, தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/apr/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2901824.html", "date_download": "2018-12-17T05:41:17Z", "digest": "sha1:QJ34CMX44PB4Y4N2MFW6DGVYHZ2ART7O", "length": 8722, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இலுப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்: பொதுமக்கள் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஇலுப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்: பொதுமக்கள் கோரிக்கை\nBy DIN | Published on : 17th April 2018 08:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகை மாவட்டம், பொறையாறு சங்கரன்பந்தல் இலுப்பூர் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. திருவிளையாட்டம், மேமாத்தூர், நல்லாடை, வேலம்புதுக்குடி, திருவிடைக்கழி, பெரம்பூர், ஆயப்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைப் பெற்று செல்கின்றன்ர்.\nஇங்கு 3 மருத்துவர்களும், 4 செவிலியர்களும் பணியில் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முற்றிலும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு மேற்கூரைக் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்துள்ளன. இதனால், அசம்பாவித சம்பங்களை தவிர்க்கும் வகையில், இக்கட்டடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளுக்கு அருகில் உள்ள சித்த மருத்துவ கட்டடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயினும், இந்தக் கட்டிடத்தில் போதுமான அளவு இடவசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.\nஇதனால், மயிலாடுதுறை, காரைக்கால் அல்லது தன��யார் மருத்துவமனையை நாட வேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஎனவே உடனடியாக பழுதடைந்தக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bioscope.in/category/spirtual/", "date_download": "2018-12-17T06:19:41Z", "digest": "sha1:44R3CWSP76FEX2AGMP7PPX77Y7XJS5S5", "length": 11501, "nlines": 92, "source_domain": "bioscope.in", "title": "ஆன்மீகம் Archives - BioScope", "raw_content": "\nவாழ்வில் வெளிச்சத்தை உண்டாக்கும் கோயில் கருவறைகள்\nசீதைக்கு உலகில் உள்ள ஒரே ஒரு கோயில் பற்றி தெரியுமா\nடச்சுப் படையினரை அலறவிட்ட முருகன் சிலை. 350 ஆண்டுகளுக்கு முன்பு…\nபாவங்கள் அனைத்தையும் போக்கவல்ல சிவன் மந்திரம்\nசீதையின் முன் தோன்றிய விஸ்வரூப ஆஞ்சநேயர் எங்குள்ளார் தெரியுமா\nFeatured Uncategorized அருமையான தகவல்கள் ஆரோக்கியம் சினிமா செய்திகள் ஜோதிடம்\nகோவில்களில் கருவறைக்கு எதிராக பெரிய நிலைக் கண்ணாடி இருப்பது ஏன்\nபெரும்பாலான கோவிலிகளில் நாம் கருவறைக்கு அருகே சென்று இறைவனை தரிசித்துவிட்டு திரும்பி வெளியில் வரும் வழியில் பார்த்தால் ஒரு மிக பெரிய நிலை கண்ணாடி இருக்கும். பூசாரி கொடுத்த திருநீறையும் குங்குமத்தையும் அந்த நிலை கண்ணாடி வழியாக பார்த்து சிலர்…\nமழையின் அளவை முன்பே கூறும் அமானுஷ்ய கோவில். விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்\nமழை வருமா வராதா என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தை பார்த்து அறிவது தான் வழக்கம். அனால் ஒரே ஒரு ஊரில் உள்ள மக்கள் மட்டும் வானத்தை பார்க்கமாட்டார்கள். மாறாக அங்குள்ள கோயிலிற்கு சென்று அறிவார்கள். ஆம் மழை வருமா இல்லையா என்பதை முன்கூட்டியே…\nதானாக உருவான ஏழுமலையானின் சிலை. திர���ப்பதி மலை பாதையில் அரங்கேறிய மர்மம்\nஉலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான திருப்பதியை பற்றி கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். அத்தகைய புகழ் பெற்ற அந்த திருப்பதி மலையில், ஏழுமலையானின் சிலை ஒன்று தானாக உருவாகி உள்ளது. வாருங்கள் அந்த சிலையை பற்றிய பல…\n சித்தர்கள் கூறிய அற்புத வழிகள்\nஇன்றைய காலகட்டத்தில் எது சரியான உணவு எது சரியில்லாது உணவு என்பதை கண்டறிவதிலேயே பாதி வாழ்க்கை போய்விடுகிறது. அனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மனிதன் தனது வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொண்டால் நோயின்றி வாழலாம் என்பதை சித்திகர்கள்…\nகுடும்பத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தையும் நீங்கச்செய்யும் மந்திரம்\nசில குடும்பங்களில் தேவையில்லாத விடயத்திற்கெல்லாம் பிரச்சனைகள் வரும். ஒரு பிரச்சனை முடிவடைவதுற்குள் இன்னொரு பிரச்சனை எங்கிருந்தாவது முளைத்துவிடும். இத்தகைய நிலமை மாறி, குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி பெறுக கீழே உள்ள கிருஷ்ணர் மந்திரத்தை…\nபிச்சைக்காரனையும் பணக்காரனாக மாற்றக்கூடிய சங்கை பற்றி தெரியுமா \nருத்ராட்சம், சாலக்கிராமம், வலம்புரி சங்கு போன்ற பொருட்களில் ஏதவது ஒன்றையாவது வீட்டில் வைத்திருந்தால் அந்த வீட்டிற்கு பல நன்மைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை. இதில் ருத்ராட்சம் சிவனுக்குரியது, சாலக்கிராமம் விஷ்ணுவிற்குரியது, வலம்புரி சங்கு…\n1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்\nபொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி இந்த பதிவில்…\n300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர கோவில்\nமக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல் முருகன் உள்ளிட்ட பல கடவுள்களின் கோவில்கள் மலை மேல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். அனால் இவற்றை எல்லாம் கடந்து ஒரு…\n5000 வருடங்களாக கடலுக்கு அடியில் மூழ்கிக்கிடந்த விஷ்ணு கோவில்\nநம் மன்னர்கள் உலகில் உள்ள பெல்வேறு நாடுக��ை போரிட்டு வென்று அங்கு நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பினார்கள் என்று நம் வரலாறு கூறுகிறது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், 5000 வருடங்களாக கடலுக்கு அடியில் புதைந்து கிடந்த விஷ்ணுவின்…\nடச்சுப் படையினரை அலறவிட்ட முருகன் சிலை. 350 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய மர்மம்\nதமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். இந்த கோவில் உள்ள மூலவரின் சிலையை கிட்டதட்ட 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடல் கடந்து சென்ற அந்த சிலை, சில காலத்திற்கு பிறகு மீண்டு…\nபீமன் அனுமனிடம் பெற்ற ரகசிய வரம் பற்றி தெரியுமா\nஆண்மையற்று போக அர்ஜுனன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா \nசிவனோடு போரிட்டு அர்ஜுனன் பெற்ற ஆயுதம் பற்றி தெரியுமா\nதர்மனை பீமன் அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி தெரியுமா \nபாண்டவர்கள் சூதாடுகையில் கிருஷ்ணர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=1012", "date_download": "2018-12-17T06:22:20Z", "digest": "sha1:RL2RB46SLBNCUHCYMPX3WLH4DLOPEN5B", "length": 3550, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் சேதுபதியுடன் 7வது முறை இணையும் காயத்ரி\nதுல்கர் சல்மானை தவறுதலாக கண்டித்த மும்பை போலீஸ்\nகோவை இளைஞர்கள் 12 நாளில் எடுத்த படம்\nபேட்ட உலக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nஇமேஜை மாற்றவே வெள்ள ராஜாவில் நடித்தேன்: யுதன் பாலாஜி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/3054/", "date_download": "2018-12-17T05:47:14Z", "digest": "sha1:MCQJRFGXC4AWY5YTFS3DVF5VVEAE7K24", "length": 13753, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரிக்ஸ் மாநாடு கோவாவில் ஆரம்பமாகிறது மோடி-சீன அதிபர் சந்திப்பு! – GTN", "raw_content": "\nபிரிக்ஸ் மாநாடு கோவாவில் ஆரம்பமாகிறது மோடி-சீன அதிபர் சந்திப்பு\nகோவாவில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி, தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nபிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு இன்று பனாஜி நகரில் தொடங்���ுகிறது. இதில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ரஷிய, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு ‘பிரிக்ஸ்‘ ஆகும். இதன் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மாநாடு ரஷியாவின் உபா நகரில் நடந்தது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் கோவா மாநிலத் தலைநகரான பனாஜி நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.\nமுதல் நாளில் பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ‘பிம்ஸ்டெக்‘ அமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇதனைத்தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற உள்ளது. இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nபிரிக்ஸ் மாநாட்டின் இடையே புதின், ஷின்பிங் ஆகியோரை மோடி சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்போது காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பற்றி மோடி எடுத்துக் கூறி பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கும் முயற்சி மேற்கொள்கிறார். மேலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவர் வற்புறுத்துவார்.\nபாகிஸ்தான் தொடர்ந்து இடையூறு செய்தால், இந்தியா பார்த்துக்கொண்டு இருக்காது, பதிலடி கொடுத்தே தீரும் என்று ஜின்பிங்கிடம், மோடி தெரிவிக்க உள்ளார். இவ்விரு தலைவர்களும் மாலை 5.40 மணியளவில் சந்திக்க உள்ளதாகவும், சீன அதிபர் மதியம் 1.10 மணிக்கு இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுட்கா விவகாரம் – அ���ைச்சர் விஜயபாஸ்கர் ரகசியமாக முன்னிலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்புகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய உயர் மதிப்பு ரூபாய் தாள்களுக்கு நேபாளத்தில் தடை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் 13 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது\nமூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு, சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது:\nஜெயலலிதாவின் பொறுப்புக்கள் அனைத்தும் ஓபிஎஸ்ஸிடம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையளித்த ஆளுநர்:-\nமைத்திரிபாலவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இல்லை… December 17, 2018\nபாராளுமன்ற குழப்பநிலை தொடர்பான விசாரணை, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம்…. December 17, 2018\nபிரதமர் பதவியை விட்டு விலகினாலும், நாட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தொடரும்… December 17, 2018\nபொலன்னறுவை – அனுராதபுரம் பகுதிகளில், புகையிரதங்களில் மோதி இருவர் பலி… December 17, 2018\nஐக்கியதேசியக் கட்சியின் நீதிக்கான போராட்டம் காலிமுகத்திடலில்… December 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை ��ாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99169", "date_download": "2018-12-17T05:03:12Z", "digest": "sha1:TOOUKICRI4O67R664LS3DYJYT7MNN56S", "length": 3828, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சேவல் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஐ.தே. க உடன் இணைவு", "raw_content": "\nசேவல் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஐ.தே. க உடன் இணைவு\nகேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு சேவல் சின்னத்தில் போட்டியிட்ட பழனியான்டி கயானி என்ற பெண் வேட்பாளர் தனது ஆதவராளர்களுடன் ஐ.தே.கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.\nகேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக யட்டியன்தோட்டை பனாவத்த தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே மேற்படி நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஇந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சே பெரோ மலையக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் உட்பட ஆதரவாளர்கள், மற்றும் வேட்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் அரச நத்தார் பண்டிகை\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nயாழ். பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு\nஅரசியல் நெருக்கடி நிறைவு - இந்தியா திருப்தி - தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்\nஇரு வேறு புகையிரதங்களில் மோதி இருவர் பலி\nநீதிக்கான போராட்டம் இன்று கொழும்பிற்கு\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nதுப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vengadapurathan.blogspot.com/2014/08/ajantha-4-1900.html", "date_download": "2018-12-17T04:50:24Z", "digest": "sha1:2ZR7JJYQZI4QX7SBUVFUP7GMWIHVNMQU", "length": 7795, "nlines": 45, "source_domain": "vengadapurathan.blogspot.com", "title": "K.M. SUNDAR", "raw_content": "\nசுமார் 1900 வருடங்களுக்கு முன், குறிப்பாக கிறிஸ்துவுக்கு முன், ஸஹயாத்ரி மலைத்தொடரும், நர்மதாவின் கிளை நதியான வஹோரா-வும் இணையும் இடத்தில், மிக வைராக்கியமுள்ள புத்த சந்நியாசிகளால் எழுப்பப் பட்டிருக்கிறது.இது எங்கோ ஒரு பொருளை செய்து கொண்டு வந்து இன்னொரு இடத்தில் நிர்மாணிக்கப்படும் செயலாக இல்லாமல், அந்த ���டத்திலேயே ஒரு மலைத் தொடரை, செதுக்கி வேண்டாதவற்றை கழித்து, தங்களுக்கு வேண்டிய வகையில் செய்து கொள்ளும் ஒரு மாய வித்தை. தவறு நேர்ந்துவிட்டால் திரும்ப சரி செய்ய முடியாது , அல்லது வேறு ஒரு இடத்திற்கு அப்புறபடுத்த முடியாது என்ற ஒரு முடிவிலிருந்து, தலைகீழாக, விடையிலிருந்து வினாவிற்கு வரும் முறை\nகண்டிப்பாக ஒருவரோ அல்லது ஒத்த கருத்துகளுடைய பல மனிதர்களின் தீர்மானத்தை, கனவை எவ்வளவு பேர், எவ்வளவு காலம் மேற்கொண்டனர் என்ற கணக்கு இல்லாமல் முதலாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தொடரப்பட்டுள்ளது. நிகழ் காலத்தில் திட்டம் ஒன்று செயல் ஒன்று என்றிருக்கும்போது இதை கருக்கொண்டவர் எப்படி இத்தனை பேரை, இத்தனை காலத்திற்கு உடன்பட வைத்திருக்க முடியும், தன்னுடைய இறுதி காலத்தை உணர்ந்து அடுத்தவரிடம் பொறுப்பை கொடுத்து, காலத்தால் அழியாத மஹா காவியத்தை நிகழ்த்தியுள்ளனர்.\nஉலகம் முழுவதும் பரப்பப்பட்ட, ஸ்வீகரிக்கப்பட்ட ஒரு மதத்தினர், வெறும் சாதாரண மனிதர்களை மட்டும் கொண்டிருந்திருக்க முடியாது ஆனால் அந்த கால கட்டத்தில், அது ஒரு புதிய மதம் ஆனால் அந்த கால கட்டத்தில், அது ஒரு புதிய மதம்மற்றவர்களின் ஒத்துழைப்பு என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்மற்றவர்களின் ஒத்துழைப்பு என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்என்ற வினாக்களுக்கு விடைகள் கிடையாது.பஞ்ச பூதங்களே சாட்சி\nபுத்த சந்நியாசிகள் மட்டுமே இந்த இடத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் சம்சார வாழ்க்கையில் இருந்தவர்களின் உதவி இருந்திருக்க முடியாது. நம்மால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது, எத்தனை சந்நியாசிகள் சேர்ந்து இதை உருவாக்கி இருக்க முடியும் என்று. அவர்களுக்கு ஊதியம் கிடையாது என்றாலும், என்ன மாதிரியான உற்சாகம் கொடுக்கப்பட்டிருக்கும்\nசரி, அப்படியே அவர்கள் பற்றற்ற சந்நியாசிகள் தானே என்று ஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், அப்படியொரு நாகரீகம், கலாச்சாரம்,கொண்ட நிபந்தனை அற்ற, எதிர்பார்ப்பு இல்லாத மஹா மனிதர்களாத் தான் இருந்திருக்க முடியும் என்று ஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், அப்படியொரு நாகரீகம், கலாச்சாரம்,கொண்ட நிபந்தனை அற்ற, எதிர்பார்ப்பு இல்லாத மஹா மனிதர்களாத் தான் இருந்திருக்க முடியும் அவர்களுக���குத் தெரியுமா தம்முடைய படைப்புகள் இவ்வளவு புகழ் பெறுமென்று கடமையை செய்வோம் என்ற ஒரே நோக்கமாகத்தான் இருந்திருக்க முடியும்\nமடாலயங்கள், விஹாரங்கள், பள்ளிகள் என்று பகுத்து கொண்டாலும் தூண்கள், விதானங்கள், மேற்கூரை, விட்டங்கள் அவ்வளவும் சிற்ப வேலைப்பாடுகள், சுற்றுப் புற சுவர்கள் எல்லாம் ஓவியங்கள்\nஇதனிடையே பருவ வேறுபாடுகள், சூரியனின் சஞ்சாரத்தைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்ட\"மாஸ்டர் பிளான்\"\n(நான் அங்கு எடுத்த புகைப் படங்கள்--இறுதியாக\nAjantha--6 சிறிது மூச்சு வாங்கிக் கொண்டே, ஆமாம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T05:10:05Z", "digest": "sha1:CMUYU2TTT2FJPV6E3PCORINRHNRCW7CS", "length": 4673, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு தண்டம் | INAYAM", "raw_content": "\nகட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு தண்டம்\nகட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டிகள் தொடர்பிலான சோதனை நடவடிக்கை, எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து, ​பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவோரிடமிருந்து தண்டம் அறவிப்படும் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்துள்ளாரென, அந்தச் சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, முச்சக்கர வண்டிகளில், கட்டண மீற்றர் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீற்றரில்லாத முச்சக்கர வண்டிகளைச் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக, சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nஐ.தே.கவின் பேரணி இன்று காலிமுகத்திடலில் நடைபெறுகின்றது\nநாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nநாடாளுமன்ற குழப்ப நிலை தொடர்பான வ��சாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு\nமக்கள் வாழ்விடங்களுக்குள் கடல் நீர் உட்புகந்ததால் அச்சத்தில் மக்கள்\nமுன்னாள் போராளிகளை துன்புறுத்துவதை அரசு உடன் நிறுத்த வேண்டும் - சீ.வீ.கே. சிவஞானம்\nவாக்கு வங்கிக்கு பாதகமான விடயங்களை ஐ.தே.க அரசு செய்யாது - சுரேஷ்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9736", "date_download": "2018-12-17T06:05:48Z", "digest": "sha1:YSOMKSFAOA2TDI2M447JB6ZUHAS47UEA", "length": 8895, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Manarkeni - மணற்கேணி » Buy tamil book Manarkeni online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekhar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் ஸீரோ டிகிரி\n\"மணற்கேணியில், நீண்ட கதைகளாக எழுதப்பட வேண்டியவை, கதையம்சமே அற்ற நினைவலைகள் போன்றவை, கவிதையாக எழுதப்பட வேண்டிய தருணங்கள், சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர் கொள்ளக்கூடிய கணங்கள், கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் பிரத்தியேக அனுபவங்கள் என்று பல்வேறு விதமான சந்தர்ப்பங்களைக் குறுங்கதை வடிவில் எழுதிப் பார்த்திருக்கிறேன். இவற்றை எழுதும்போது நான் அடைந்த கிளர்ச்சி அபரிமிதமானது. மிகக் குறைந்த வார்தைகளில் வாக்கியங்களை உருவாக்க முடிந்ததும்,மிகக் குறைந்த வாக்கியங்களில் மனிதர்களும் இடங்களும் உருவான விதமும் பெரும் போதையை அளித்தன. உரையாடல், விவரணை, விசாரணை என்று புனைகதையின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்ற எவ்வளவு குறைவான மொழிப் பிரயோகம் போதுமானதாய் இருக்கிறது என்பது தொடர்ந்து ஆச்சிரியம் தந்தவாறிருந்தது. -யுவன் சந்திரசேகர்.\"\nஇந்த நூல் மணற்கேணி, யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nமெட்ராஸில் மிருது வீட்டில் ஒரு கல்யாணம் (பாகம் 3)\nஜெயகாந்தன் முத்திரைக் கதைகள் - J.K Muthiraik Kathaigal\nசிந்துபாத்தும் இளவரசனும் - Sindhubaththum Ilavarasanum\nமவுனமாய் ஒரு மவுனம் - Mounamaai Oru Mounam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலா��ு - Saraswati: Oru Nadhiyin Maranam\nஎன் ஜன்னலுக்கு வெளியே... - En Jannalukku Veliye\nமெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/53794-tpa-leader-mano-ganesan-also-declines-to-support-sri-lanka-s-new-government.html", "date_download": "2018-12-17T05:39:42Z", "digest": "sha1:QI3UI2KVF4XABECAISCGZM575BRF3RNX", "length": 11809, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் - ராஜபக்சவுக்கு ஆதரவா? | TPA leader Mano Ganesan also declines to support Sri Lanka's new government", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் - ராஜபக்சவுக்கு ஆதரவா\nஇலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனவை சந்தித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ராஜபக்ச அரசில் இணையப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது, குழப்பமான நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது. எனவே தேவையான எம்.பி.,க்களை தங்கள் வசம் இழுக்க ராஜபக்ச தரப்பு முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் தனது தரப்புக்குத் தான் பெரும்பான்மை பலம் ���ருப்பதாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனவை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று சந்தித்தார். இதனால், அணி மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.\nஇந்நிலையில், ராஜபக்ச அரசில் இணையப் போவதில்லை என திட்டவட்டமாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிபர் மைத்ரிபால சிறிசேனவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 எம்.பி.க்களும் நேரில் சந்தித்து, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஅப்போது ராஜபக்ச அரசில் இணைய வேண்டும் என அதிபர் விடுத்த அழைப்பை அனைவரும் ஒருசேர நிராகரித்து விட்டு வந்ததாக அந்தப் பதிவில் அவர்‌ குறிப்பிட்டுள்ளார்.\nநாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது நேரடியாக கூறி விட்டோம். #lka\nமு.க.ஸ்டாலினை நாளை மறுதினம் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநியூசி. டெஸ்ட்: சவுதி வேகத்தில் சுருண்டது இலங்கை\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\n“ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன்” - அதிபர் சிறிசேன\n“நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது” - இலங்கை உச்சநீதிமன்றம்\n“ரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது” - சிறிசேன திட்டவட்டம்\nராஜபட்ச பிரதமராக தொடர இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை\nஇலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பம்.. ரணில் கட்சியினருடன் சிறிசேன பேச்சுவார்த்தை..\nஇலங்கை கடற்படை அட்டூழியம் : 4 தமிழக மீனவர்கள் கைது\nRelated Tags : ராஜபக்ச , தமிழ் முற்போக்குக் கூட்டணி , மனோ கணேசன் , இலங்கை அதிபர் , மைத்ரி பால சிறிசேன , TPA leader , Mano Ganesan , Sri Lanka , Sirisena\nநீண்ட இழுபறிக்கு பின் பருவநிலை ஒப்பந்த செயல்திட்டத்திற்கு ஒப்புதல்\nஇன்று கரையை��் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமு.க.ஸ்டாலினை நாளை மறுதினம் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/20474", "date_download": "2018-12-17T04:49:09Z", "digest": "sha1:UOJZV6WVVVIVPQQZWY3DPEK5LZNM43JD", "length": 17910, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேச்சுவார்த்தையை அடுத்து, பணி புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம் (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome பேச்சுவார்த்தையை அடுத்து, பணி புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம் (UPDATE)\nபேச்சுவார்த்தையை அடுத்து, பணி புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம் (UPDATE)\nதமது பணிப் புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத சங்கம் அறிவித்துள்ளது.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இவ்வாறு தமது பணி புறக்கணிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.\nஅவர்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆராய, போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் எட்டு பேரைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபருவச்சீட்டு உடையவர்கள் இ.போ.ச.வில் இலவசமாக பயணிக்கலாம்\nபுகையிரத பருவச்சீட்டை கொண்டுள்ளவர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து மற்றும் உள்ளூர் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை அறிவித்துள்ளார்.\nபுகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் நேற்று (11) முதல் முன்னெடுத்து வரும் பணி புறக்கணிப்பு தொடரும் நிலையில் குறித்த அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால், தற்போது மேற்கொண்டு வரும் பணி புறக்கணிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.\nஇ.போ.ச. பஸ் சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை இரத்து\nபுகையிரத பணி புறக்கணிப்புக்கு மத்தியில் சில சேவைகள்\nபுகையிரத சாரதிகள் திடீர் பணி புறக்கணிப்பு; பயணிகள் அமைதியின்மை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபோக்குவரத்துபோக்குவரத்து மற்றும் உள்ளூர் விமானசேவைகள் அமைச்சர்\nநிமல் சிறிபால டி சில்வா\nஒரே இலங்கையில் அனைவருக்கும் நியாயமான அரசியல் தீர்வு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரைஒரே இலங்கையின் கீழ் அனைத்து மக்களுக்கும் நியாயமாக கிடைக்கவேண்டிய அரசியல் தீர்வை கொண்டுவருவது...\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\nதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமனம்புதிய பிரதமராக இன்று (16) பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக சமன்...\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.இந்நிகழ்வு சற்று...\nமஹிந்த இன்று இராஜினாமா ரணில் நாளை பதவியேற்பு\nபுதிய அமைச்சரவையும் பதவியேற்கும்சு.க − பொது பெரமுன அரசியல் கூட்டணிநாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த...\nமேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதிபதி எஸ். துரைராஜா\nமேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதிபதி எஸ். துரைராஜா நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்....\nஐ.தே.க தெரிவிப்புலேக்ஹவுஸ் நிறுவனத்துக்குள் நுழைய முற்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படு மென ஐக்கிய...\nநிறைவேற்று அதிகாரத்தின் தவறை நீதித்துறை திருத்தியமைப்பு\nநாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக நிறைவேற்று அதிகாரத்தால் எடுக்கப்பட்ட தவறான முடிவை நீதித்துறை திருத்தியி ருப்பதாக ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத்...\nஅடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வோம்\nலக்ஷ்மி பரசுராமன்அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.உச்ச நீதிமன்றத்தின்...\nதிருமலைக்கு தென்கிழக்கில் 'பேத்தாய்' புயல் மையம்\nவடக்கு, கிழக்கில் கடும் மழை ஆந்திரா ஊடாக நாளை கரை கடக்கும்தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘பேத்தாய்’ புயல் திருகோணமலைக்கு...\nபிரதமர், அமைச்சரவைக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nமேலதிக விசாரணை ஜனவரி 16, 17, 18பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அமைச்சரவைக்கும் விதிக்கப்பட்டுள்ள இடைக் காலத் தடையுத்தரவை நீக்கமுடியாதென...\nமஹிந்த பிரதமராக நீடிப்பதற்கான இடைக்காலத் தடை தொடரும்\nபிரதமராக மஹிந்த ராஜபக்சவும் அமைச்சரவை உறுப்பினர்களும் அப்பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு உச்ச நீதிமன்றம்...\nமேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எஸ். துரைராஜா\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி...\nஒரே இலங்கையில் அனைவருக்கும் நியாயமான அரசியல் தீர்வு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரைஒரே இலங்கையின் கீழ்...\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\nதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமனம்புதிய பிரதமராக இன்று (16...\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால...\nவளர்ந்து வரும் ஆசிய அணி; மீண்டும் சம்பியனானது இலங்கை\n- தொடர்ச்சியாக இரண்டாவது முறை சம்பியன்- கமிந்து மெண்டிஸ்: போட்டியின்...\nஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஐ.தே.க.வுக்கு ஆதரவளித்தோம்\nஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு...\n1st Test: SLvNZ; முதல் நாள் ஆட்டம் நிறைவு; இலங்கை 275/9\n- அணியை மீட்ட திக்வெல்ல ஆட்டமிழக்காது 73- மெத்திவ்ஸ் சிறப்பாக ஆடி 83;...\nமஹிந்த இன்று இராஜினாமா ரணில் நாளை பதவியேற்பு\nபுதிய அமைச்சரவையும் பதவியேற்கும்சு.க − பொது பெரமுன அரசியல்...\n​பெரும்பான்மையினரின் உரிமைகளை மட்டும் பாதுகாப்பது ஜனநாயகமல்ல\nபெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை ஆதரவு என்ற சொற்பதங்கள் இன்று காலம் கடந்தவை...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/ayappa-fasting-rules-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-12-17T06:37:30Z", "digest": "sha1:ODZ4GKNCHZ7PERFH2PT6I5K26SPQD35R", "length": 13976, "nlines": 109, "source_domain": "divineinfoguru.com", "title": "Ayappa Fasting Rules - சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்! - DivineInfoGuru.com", "raw_content": "\nAyappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nசபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nகார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.\nமாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :\nசபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டு��்.\nமாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.\nதாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.\nஇவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.\nகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.\nகருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.\nபிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.\nமாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.\nரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.\nஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.\nபெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.\nமது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.\nமாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.\nவீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.\nகன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.\nஎதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.\nமற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.\nஇருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.\nசபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.\nபம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.\nயாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.\nவீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.\nயாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.\nTags: Ayappa Fasting Rules - சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள், ayyappa fasting rules, ayyappa mala how many days, ayyappa vratham rules, ayyappa vratham tamil, can we go to sabarimala without irumudi, sabarimala kanni swamy rules in tamil, sabarimala vratham days, sabarimala vratham dos, sabarimala vratham minimum days, sabarimala vratham rules, sabarimala yatra rules, சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள், மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAyappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nsabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ssb-job-notification-002813.html", "date_download": "2018-12-17T04:48:19Z", "digest": "sha1:GNAR3LYY7WLEAEWFTGFUK4NOOT2CEVTZ", "length": 11302, "nlines": 102, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான அறிவிக்கை வெளியீடு | SSB job notification - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான அறிவிக்கை வெளியீடு\nஎஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான அறிவிக்கை வெளியீடு\nஎஸ்எஸ்பி நடத்தும் இன்ஸ்பெக்டர் பணிக்கான 2017 ஆண்டிற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . புதுடெல்லியில் நடக்கும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கவும் .\nஉள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஸ்எஸ்பியின் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விருப்பமுள்��வர்கள் விண்ணப்பிக்கவும் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது மொத்தம் 335 ஆகும் .\nஎஸ்எஸ்பி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர்கள் எதோ ஒரு இளங்கலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் . பொறியியல் பிரிவில் சிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் . எஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி டிசம்பர் 9 ஆகும் .\nஎஸ்எஸ்பி இண்டர்வியூ தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்க வேண்டும் . எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலமாக மட்டுமே தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .\nஇன்ஸ்பெக்டர் ஜெனரல் வொர்க் , டெப்பிட்டி இன்ஸ்பெக்டர் ஜென்ரல் , டெப்பிட்டி இன்ஸ்பெக்டர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிறைவேற்ற ஆட்களை நியமிவிக்கவுள்ளது . எஸ்எஸ்பி பணியிடங்களுக்கான தேர்வர்கள் சம்பளத்தொகையானது விதிமுறைப்படி வழங்கப்படும் .\nஉள்த்துறை அமைச்சகத்தின் இந்த் வேலை வாய்ப்பு தகவலை நன்றாக அறிவிக்கை படித்து செயல்படவும் . அறிவிக்கையில் கொடுக்கப்படுள்ள விண்ணப்ப விவரங்களை பிழையின்றி தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும் .\nவிண்ணப்ப விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி\nஈஸ்ட் பிளாக -விகேஆர் புரம் ,\nமேலும் தேவையான தகவலகளை பெற அதிகாரபூர்வ தளத்தை இணைத்துள்ளோம் இத்தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு பகுதியினை சொடுக்கவும் தகவல்களை பெறவும் . அத்துடன் அதிகாரபூர்வ தளத்துடன் எஸ்எஸ்பி அறிவிக்கை தளத்தையும் இணைத்துள்ளோம் . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் .\nடேன்ஜெட்கோ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்து பனராஸ் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும் \nடிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி\nசிஏ பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-12-17T05:14:40Z", "digest": "sha1:6M2PA2OHN4MU3UA7XQW46HVO22JSTA4L", "length": 10281, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "விபத்தில் வெளிநாட்டவர் இருவர் பலி", "raw_content": "\nமுகப்பு News Local News விபத்தில் வெளிநாட்டவர் இருவர் பலி\nவிபத்தில் வெளிநாட்டவர் இருவர் பலி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.\nகொட்டாவை – காலி அதிவேக நெடுஞ்சாலையில் 65 ஆவது மைல் கல் அருகில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nவெளிநாட்டவர்கள் சிலர் பயணித்த வேன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.\nகாயமடைந்த மூவர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மற்றைய இருவரும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nபுதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை...\nகும்ப ராசி அன்ப��்களே இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும்....\nபல வசூல் சாதனை செய்த 2.0 அங்கு மட்டும் படு தோல்வியாம்\nஉலகம் முழுவதும் 2.0 ரூ.600 கோடி வரை வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளதாம். கேரளாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்...\nஇந்து பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் ஏன் குங்குமம் வைத்து கொள்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. இப்பகுதியில் ஏன் என தெரிந்துக்கொள்வோம். 1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம்...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பார்த்து வியந்துபோன அஜித்- புகைப்படம் உள்ளே\nமாஸ் காட்டும் 2.0 வசூல் – சென்னை மொத்த வசூல் விபரம்\nஇந்த மார்கழி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி\nகட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சியினர் மீண்டும் ஐ.தே.கட்சியோடு இணைவு..\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/i-wish-i-could-smack-a-few-like-chris-gayle-but-unfortunately-not-to-be-says-kane-williamson/", "date_download": "2018-12-17T04:57:38Z", "digest": "sha1:KMTWQMOS5DQRSNSMDALE6OZ7XTOUHEL7", "length": 8962, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "கெயில் மாதிரி காட்டுத்தனமா சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தேன்: வில்லியம்சன்! - Cinemapettai", "raw_content": "\nகெயில் மாதிரி காட்டுத்தனமா சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தேன்: வில்லியம்சன்\nஐதராபாத்: பெங்களூரு வீரர் கிறிஸ் கெயில் மாதிரி சிக்சர் அடிக்க முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை என ஐதராபாத் வீரர் வில்லியம்சன் தெரிவித்தார்.\nஇந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த 21வது லீக் போட்டியில், ஐதராபாத், டெல்லி அணிகள் மோதின.\nஅதிகம் படித்தவை: \"நாங்க யானை இல்ல குதிரை \" வைரலாகுது ஹர்பஜனின் லேட்டஸ்ட் ட்வீட் \nஇதில் ஐதராபாத் அணி, டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஐதராபாத் அணிக்காக தனது முதல் போட்டியில் பங்கேற்றார். இதில் அசத்திய இவர் 89 ரன்கள் விளாசினார்.\nஅதிகம் படித்தவை: இந்தியா இல்லேன்னா என்னத்த கிரிக்கெட் : புலம்பும் வீரர்கள்\nஇதுகுறித்து வில்லியம்சன் கூறுகையில்,’ முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பெங்களூரு வீரர் கிறிஸ் கெயில் போல ஒரு சிக்சராவது அடிக்க வேண்டும் என முயற்சித்தேன், ஆனால் அது கடைசி வரை நடக்கவில்லை. இதற்காக மணிக்கணக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன்.’ என்றார்.\nதல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வ���ரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/323378/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-12-17T05:23:56Z", "digest": "sha1:R4JMXLY4I6JAQSKFSME2OD5HMCCBWRZ2", "length": 3436, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "வேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு! – மின்முரசு", "raw_content": "\nவேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கிராம மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கடந்த மே மாதம் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டு முத்திரை வைக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி வேதாந்தா குழுமம் தெரிவித்தது.\nஆனால் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார். வேதாந்தா நிறுவன வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி வைகோ தனது மனுவில் தெரிவித்துள்ளார்.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=111134", "date_download": "2018-12-17T06:30:23Z", "digest": "sha1:WH7O6GJF6TZZJ3LFDFMO2KCAXG3HMEGI", "length": 8062, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News''ஜல்லிக்கட்டு'' வீரராக விஜய் சேதுபதி - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\n”ஜல்லிக்கட்டு” வீரராக விஜய் சேதுபதி\n`விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து இருக்கும் படம் ‘கருப்பன்’. அவருக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். இவர், மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். ‘கருப்பன்’ படத்தின் இயக்குனர் ஆர்.பன்னீர் செல்வம் படத்தை பற்றி கூறுகையில்:–\n‘‘கருப்பன் என்பது படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர். இதில், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிக்கும் வீரராக அவர் நடித்து இருக்கிறார். அவருடைய மனைவியாக தான்யா நடித்துள்ளார். கதாநாயகியின் அண்ணனாக பசுபதியும், வில்லனாக பாபிசிம்ஹாவும் வருகிறார்கள். சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். ஒரு கணவன்–மனைவி இடையே உள்ள பேரன்பும், பிரச்சினையும்தான் கதை. கிராமத்து பின்னணியில் கதை சொல்லப்பட்டு இருக்கிறது.’’\n‘‘பன்னீர் செல்வம் சிறந்த இயக்குனர். அவர் இயக்கிய ‘ரேணிகுண்டா’ படத்தில், ஒரு விலைமாதுவை கூட கண்ணியமாக காட்டியிருந்தார். ‘கருப்பன்’ படத்தில், ஒரு முதல் இரவு காட்சி பாடலை குடும்பத்தோடு பார்க்கும் வகையில், விரசம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார்.\nநான் நடிக்க இருந்த ‘சங்கு தேவன்’ படம் நின்று போனது. அந்த படத்துக்காக மீசை வளர்த்தேன். அதை ‘கருப்பன்’ படத்துக்காக பயன்படுத்திக் கொண்டோம். ‘சங்கு தேவன்’ படத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கையும், ‘கருப்பன்’ படத்தின் உச்சக்கட்ட காட்சிக்காக பயன்படுத்தி இருக்கிறோம்.’’\nஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி 2017-09-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப படக்குழு திட்டம்\nநல்ல கதைகளை எப்படி தேர்வு செய்வேன் – விஜய் சேதுபதி விளக்கம்\nஒரே டேக்கில், 4 நிமிட வசனத்தை பேசி படக்குழுவை மிரளவைத்த விஜய் சேதுபதி\n‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் பிறந்தநாள் விருந்து\nவிஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவிப்பு\nதியாகராஜன் குமாரராஜாவின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் கத்தியுடன் சமந்தா கேரக்டர் ரிலீஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-17T06:29:45Z", "digest": "sha1:4XEPNANIGEQM2G7XFCV4TQWZ54W6IWF7", "length": 3574, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅரசியல் சட்ட அமர்வு Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nTag Archives: அரசியல் சட்ட அமர்வு\nநீதிபதிகள் மீதான லஞ்சப்புகார்; மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பது பற்றிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது ஒடிசா ஐகோர்ட்டு மற்றும் சத்தீஷ்கார் ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றியவர் இஷ்ரத் மஸ்ரூர் குட்டுசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இவர் உள்ளிட்ட ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-17T04:33:07Z", "digest": "sha1:2MFF5DWZJHMT2CBPQH7VBBW5X5VOTJ3M", "length": 5856, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜாம் நகர் |", "raw_content": "\nமேகதாது அரசியல் செய்யாமல் குமாரசாமியை சந்திக்கலாம்\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்\nதமிழ்நாட்டில் தேர்தல் பணி தொடங்கியது\nபுஜ் அழிவிலிருந்து மீட்சி – மோடியின் சாதனை\nமோடி முதல்வராவதற்கு முன்னர், 2001 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, புஜ்ஜை மையமாக வைத்து ஏற்பட்ட கோர பூகம்பத்தில், சுமார் 10 நிமிடங்களிளெல்லாம், கட்ச், ஜாம் நகர், ராஜ்கோட், ......[Read More…]\nApril,22,14, —\t—\tசுரேந்திர நகர், ஜாம் நகர், ட்ச், புஜ், புஜ் கோர பூகம்பம், ராஜ்கோட்\nகுஜராத்தில் உள்ள ஜாம் நகர் என்ற ஊரின் அருகில் உள்ளது ஒரு அம்மன் ஆலயம் அந்த அன்னையின் பெயர் ஆஷாபுரா தேவி என்பது.ஆஷா என்றால் விருப்பம் . விருப்பங்களை நிறைவேற்றுபவள் என்பதினால் அந்தப் பெயர் ......[Read More…]\nJanuary,27,12, —\t—\tஅம்மன் ஆலயம், கட்ச், குஜராத்தில், ஜாம் நகர்\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2013/07/", "date_download": "2018-12-17T04:53:11Z", "digest": "sha1:Z6LNFVL5PBDIZJAARA7JAAXHRXIVKC2V", "length": 5832, "nlines": 152, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: July 2013", "raw_content": "புதன், 24 ஜூலை, 2013\nஒரு மணி இசை இரைச்சல்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 3:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 ஜூலை, 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஜூலை, 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 3:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஒரு மணி இசை இரைச்சல்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143399-kaduvetti-gurus-daughter-register-complaint-in-kumbakonam-police-station.html", "date_download": "2018-12-17T05:59:29Z", "digest": "sha1:7LEINK2LNFLONPMLV2S7GVMLSLTSNOCA", "length": 23674, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`ஊருக்குள் நுழையக் கூடாதுன்னு மிரட்டுறாங்க!’ - காடுவெட்டி குருவின் மகள் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் | kaduvetti guru’s daughter register complaint in kumbakonam police station", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:15 (29/11/2018)\n`ஊருக்குள் நுழையக் கூடாதுன்னு மிரட்டுறாங்க’ - காடுவெட்டி குருவின் மகள் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்\nநேற்று திருமணம் நடந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பாதுகாப்புக்கோரி கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.\nபா.ம.க-வின் மிக முக்கிய நிர்வாகியாகவும் வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் காடு வெட்டி குரு கடந்த மே மாதம் நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் மே 25-ம் தேதி உயிரிழந்தார். குரு உயிருடன் இருக்கும் வரை காடு வெட்டியில் இவரை அசைத்துப் பார்க்க முடியாது என்ற பெருமையோடு இருந்தார். ஆனால், இறந்த பிறகு இவரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கிடையே கடும் சர்ச்சை நிலவி வருகிறது. நாளுக்குநாள் இவர்களுக்குள்ளான மோதல் அதிகரித்து வருகிறது.\nமுன்னதாக சொத்துக்காக தன்னைப் பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். பிள்ளைகளோடு தன்னைச் சேர்த்துவையுங்கள் என குருவின் மனைவி லதா எழுதிய கடிதம்தான் சர்ச்சையின் தொடக்கமாக இருந்தது. இதைத் தொடர்ந்து குருவின் மகன் கனலரசன் தன் தாயை அவர்களின் உறவினர்களிடமிருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார். குருவின் குடும்பத்துக்குள் சலசலப்பு நிலவி வரும் சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குருவின் அம்மா கல்யாணியம்மாள் பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வைத்தியைக் கடுமையாகத் திட்டித் தீர்த்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது.\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\nஇந்நிலையில் நேற்று காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜுக்கும் கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது. தற்போது குருவின் குடும்பத்தில் நடந்துவரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தத் திருமணம் நடந்ததாகக் கூறப்பட்டது. கும்பகோணம் கர்ணகொல்லைத் தெருவில் வசித்து வரும் காடுவெட்டி குருவின் மற்றொரு தங்கையான செல்வியின் வீட்டில் காடுவெட்டி குருவின் அக்கா மீனாட்சி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். மகளின் திருமணத்தில் குருவின் மனைவி லதா பங்கேற்கவில்லை.\nஇதனையடுத்து காடுவெட்டி செல்வதற்காகப் புறப்பட்டபோது, விருத்தாம்பிகையும் மனோஜ்கிரணும் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக இவர்களை ஊருக்குள் விட மறுப்பு தெரிவிப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால் தம்பதி மற்றும் குருவின் அக்கா மீனாட்சி ஆகியோர் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.\nஇது குறித்து குருவின் அக்கா மீனாட்சி கூறுகையில், ``குரு உயிருடன் இருக்கும் போதே மனோஜும் விருதாம்பிகையும் காதலித்து வந்தனர். அவர் இருக்கும் போதே இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது ஆனால் அதற்குள் ��ுரு இறந்துவிட்டார். யாரைக் கேட்டு திருமணம் செய்து வைத்தீர்கள் எனக் காடுவெட்டியிலுள்ள சிலர் எங்களை மிரட்டுகிறார்கள். ஊருக்குள் நுழையக் கூடாது என்றும் வந்தால் விரட்டியடிப்போம் எனவும் கூறுகிறார்கள். காடுவெட்டியில் உள்ள எங்கள் வீட்டில் வேலை செய்தவர்களை விரட்டிவிட்டு வீட்டை அபகரித்துள்ளனர். மேலும் எங்களிடமிருந்த நகைகள், சொத்துகளையும் ஏற்கெனவே பறித்துக் கொண்டனர்.\nகாடுவெட்டி குரு பா.ம.கவில் இருந்தபோது பலருக்கு ஏராளமான உதவிகளைச் செய்தார். ஆனால் அவர் இறந்த பிறகு கட்சியிலிருந்தோ, வன்னியர் சங்கத்திலிருந்தோ எந்த வித உதவியும், பாதுகாப்பும் கிடைக்கவில்லை. எனவே எங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம்” எனப் பேசினார்.\n`என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங��கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/facebook-launched-video-profile-kanini-tamilan/", "date_download": "2018-12-17T04:57:12Z", "digest": "sha1:A56O536S62E3YJRWODDGNC6WVRPBIE7H", "length": 10640, "nlines": 76, "source_domain": "kaninitamilan.in", "title": "வீடியோ ப்ரோபைல் போட்டோ, பிரத்யேக படங்கள் என பேஸ்புக்கின் வரப்போகும் மாற்றங்கள்", "raw_content": "\nவீடியோ ப்ரோபைல் போட்டோ, பிரத்யேக படங்கள் என பேஸ்புக்கின் வரப்போகும் மாற்றங்கள்\n120 கோடிக்கும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட பேஸ்புக் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 5 முக்கிய மாற்றங்களை சோதனை அடிப்படையில் சில பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது\n7 நிமிட ப்ரோபைல் வீடியோ:\nட்விட்டர், ஸ்நாப்சாட் போன்றவை வீடியோ, அனிமேசன் படம் என ப்ரோபைல் போட்டோ வைக்க அனுமதிக்கிறது. பேஸ்புக்கில் அப்படிப்பட்ட வசதி இல்லை என நீங்கள் வருந்த வேண்டாம். இனி உங்கள் ப்ரோபைல் போட்டோக்கு பதில் 7 நிமிட ப்ரோபைல் வீடியோ வைக்கலாம். அவை இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும். இதன் மூலம் இன்னும் சுவாரசியத்தை கூட்டலாம். மேலும் ப்ரோபைல் போட்டோவை கவர் போட்டோவின் நடுவே காணலாம். .\nஒரு குறிப்பிட்ட படத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் ப்ரோபைல் போட்டோவாக வைக்கலாம். அடுத்து தானாக பழைய ப்ரோபைல் போட்டோ மாற்றப்படும். .\nஎளிதாக தெரியும் வகையில் About தகவல்கள். மேலும் 100 எழுத்துகளில் உங்கள் தகுதி, தற்போதைய வேலை, இருப்பிடம் சார்ந்த தகவல்கள் அனைவரும் அறியும் படி ப்ரோபைல் போட்டோவுக்கு கீழாக நடுவே காட்டப்படும்.\nமொபைலுக்கான பேஸ்புக் டிசைன் ப்ரோபைல் வீடியோ, கவர் போட்டோ, உங்கள் தகவல்கள் தெளிவாக தெரியும் படி மாற்றியமைக்கப்படுகிறது\nஉங்களை பற்றிய 5 பிரத்யேக போட்டோகள்\nஉங்களை பற்றி தெளிவாக விவரிக்கும் வகையில் 5 பிரத்யேக போட்டோகள் போடலாம். இதன் மூலம் உங்களை பற்றி நீங்கள் தெளிவாக மற்றவர்களுக்கு தெரிவிக்காலம்.\nமாற்றம் மட்டுமே மாறாதது. பேஸ்புக் மட்டும் விதிவிளக்கா என்ன\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nபேஸ்புக் ப்ரோபைல் போட்டோ, ப்ரோபைல் போட்டோ\n« குட்பாக்ஸ் ஆப் (Goodbox App) – சிறுதொழில்முனைவோருக்கான வாட்ஸ்அப்\nAndroid 6.0 Marshmallow அப்டேட் பெறும் மோடோரோலா போன்கள் »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nகுட்பாக்ஸ் ஆப் (Goodbox App) – சிறுதொழில்முனைவோருக்கான வாட்ஸ்அப்\nஇன்று சிறுதொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த ஒரு வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து அதன் மூலம் தனது தொழில் பற்றிய தகவல்களை குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துகிறது. இதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/whatsapp-new-update-download-link-kanini-tamilan/", "date_download": "2018-12-17T05:59:41Z", "digest": "sha1:QEK2JZQBETJVNIL36IDOHBHSUJL34IBM", "length": 10531, "nlines": 80, "source_domain": "kaninitamilan.in", "title": "Individual Mute, Unread message,Google Drive backup வசதிகளுடன் புதிய வாட்ஸ்அப் அப்டேட்", "raw_content": "\nவாட்ஸ்அப் அவ்வப்போது புதிய வசதிகளை புகுத்தி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வசதிகளுடன் வாட்ஸ்அப் அப்டேட் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த அப்டேட்டை நீங்கள் வாட்ஸ்அப் இணையதளம் மூலம் டவுன்லோட் செய்து மட்டுமே பெற முடியும்.. அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அவற்றின் பயன்களை பாப்போம்\nபுதிய வாட்ஸ்அப் அப்டேட் பயன்கள் :\nஅடிக்கடி வாட்ஸ்அப் கால் செய்பவரா நீங்கள். இனி அதிக டேடா செலவாகும் என்று கவலையில்லாமல் பேசுங்கள். Low Data Usage ஆப்சன் மூலம் குறைவான இன்டர்நெட் டேடா மட்டுமே செலவாகும்.\nஇப்போது நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ரிங்டோன், LED, Vibrate கலர் மற்றும் Mute ஆப்சன் செட் செய்யலாம்.\nயாருக்கு Custom Notifications செட் செய்ய வேண்டுமோ அவர்களின் வாட்ஸ் அப் பகுதிக்குள் சென்று View Contact ஆப்சன் சென்று Use Custom Notification செட் செய்யலாம்.\nநீங்கள் படித்த மெசேஜை Unread என்று குறிக்கலாம். ஆனால் உங்களுக்கு மட்டுமே Unread ஆகும். உங்களுக்கு அனுப்பியவருக்கு மெசேஜ் படிக்க பட்டதாக இரண்டு நீல நிற கோடுகள் காட்டப்படும். இந்த Unread வசதி முக்கியமான தகவல் படித்து விட்டு மறந்து போகாமல் இருக்க உதவுகிறது.\n4. இப்போது உங்கள் வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் கூகிள் டிரைவ் மூலம் சேமிக்கலாம்.\n5. உங்கள் contact list டில் இல்லாத நபரிலிருந்து மெசேஜ் வந்தால் அந்த நம்பரை பிளாக் செய்யலாம்.\nபுதிய வாட்ஸ்அப் அப்டேட் டவுன்லோட் செய்ய\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது ���ன் நோக்கம்.\nவாட்ஸ்அப், வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் அப்டேட் டவுன்லோ\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\nஅதிகாரபூர்வ வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்சன் வெளியீடு.\nநூறு கோடி பேரை கையாளும் 55 பேர். வாட்ஸ்அப் கம்பெனியின் 10 ஆச்சரியங்கள்\n« ப்ளிப்கார்ட் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி\nயாரும் கண்டிராத புதிய வசதிகளுடன் OnePlus 2 – Hi-Tech ஸ்மார்ட்போன். »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nப்ளிப்கார்ட் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி\nவருங்காலம் - மொபைல் காலம் என்பதை தெளிவாக புரிந்துகொண்ட ப்ளிப்கார்ட். இன்னும் சில நாட்களில் தனது இணையதளத்தை மூடிவிட்டு மொபைல் ஆப் மூலம் மட்டுமே செயல்பட் உள்ளது என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_xmap&sitemap=1&Itemid=324&lang=ta", "date_download": "2018-12-17T05:27:37Z", "digest": "sha1:6EPUNS5NPDH2MVZZJ4HGKTA2HVUDPD7L", "length": 11107, "nlines": 198, "source_domain": "mmde.gov.lk", "title": "இடப்படம்", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் த��பனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nஎமது நோக்கு மற்றும் எமது பணி\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathyasenthil77.blogspot.com/2012/11/blog-post_9105.html", "date_download": "2018-12-17T05:27:11Z", "digest": "sha1:KPUV42JOCQIHHZELLLITGE6N3MS5PING", "length": 14614, "nlines": 120, "source_domain": "sathyasenthil77.blogspot.com", "title": "சத்யாசெந்தில் : தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்...", "raw_content": "\nஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரி, மயிலம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா. தொலைபேசி : 04147 - 241236. தமிழ் ���ய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) மாணவி சத்யாசெந்தில்.\nதமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்...\nசாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.\nசாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.\nஇந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாதமி.\nசாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.\nதமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்:\nஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர்\n1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை\n1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி\n1957 - (விருது வழங்கப்பட வில்லை)\n1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி\n1959 - (விருது வழங்கப்பட வில்லை)\n1960 - (விருது வழங்கப்பட வில்லை)\n1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்\n1962 - அக்கரைச்சீமையிலே (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)\n1963 - வேங்க���யின் மைந்தன் (நாவல்) - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)\n1964 - (விருது வழங்கப்பட வில்லை)\n1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா\n1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்\n1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்\n1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்\n1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்\n1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி\n1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி\n1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்\n1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்\n1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு\n1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்\n1976 - (விருது வழங்கப்பட வில்லை)\n1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி\n1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்\n1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்\n1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்\n1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்\n1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா\n1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்\n1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி\n1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்\n1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்\n1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்\n1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி\n1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்\n1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்\n1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்\n1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்\n1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்\n1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)\n1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்\n1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்\n1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்\n1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - ச. கந்தசாமி\n1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்\n2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவ���ங்கரன்\n2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா\n2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்\n2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து\n2004 - வணக்கம் வள்ளுவா (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்\n2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி\n2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா\n2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்\n2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி\n2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு\n2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்\n2011 - காவல் கோட்டம் (நாவல்) - சு. வெங்கடேசன்\nமுதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,\nதிண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு, India\nகபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 9...\nதமிழ் இலக்கியத்தில் கூறப்படும் நீர் மேலாண்மை...\nசிவப்பிரகாச சுவாமிகள் பாடல்களில் ''பெரியநாயகியம்மை...\nதமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர...\nசங்க இலக்கியத்தில் மனித நேயம்...\nபழந்தமிழர் பண்பாட்டில் வரவேற்றல் முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/06/8700.html", "date_download": "2018-12-17T06:26:08Z", "digest": "sha1:UQBXLVBOYOEJ5J2WKOV47SDZWVJI2VLF", "length": 6184, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "8700 விமானப் பயணங்களை செய்த மத்தள விமான நிலையத்துக்கு ஏற்பட்ட நிலை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /8700 விமானப் பயணங்களை செய்த மத்தள விமான நிலையத்துக்கு ஏற்பட்ட நிலை\n8700 விமானப் பயணங்களை செய்த மத்தள விமான நிலையத்துக்கு ஏற்பட்ட நிலை\nமத்தள விமான நிலையத்தில் இதுவரை காலமும் தரையிறக்கப்பட்டு வந்த ஒரேயொரு விமானமான பிளைய் டுபாய் விமானம் நேற்று (08) முதல் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதை நிறுத்தியுள்ளது.\nஅந்த விமான நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டதன் படி பிளைய் டுபாய் விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதை நிறுத்தியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் மாத்திரம் தரையிறக்கப்பட்டுக் கொண்டிருந்த பிளைய் டுபாய் விமானங்கள், 2013ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி இதுவரை காலமும் மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளன.\nஅத்துடன் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒவ்வொரு நாளும் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு வந்துள்ளதுடன், கடந்த 2015ம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.\nமத்தள விமான நிலையம், கடந்த ஐந்து ஆண்டு காலங்களில் 01 இலட்சத்து 71 ஆயிரத்துக்கு அதிகமான பயணிகளுக்கு சேவை வழங்கியுள்ளதுடன், 8700 விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_27.html", "date_download": "2018-12-17T05:10:43Z", "digest": "sha1:KX5JS3X4AMXVKAARK5XROIAGXL2VUO2Q", "length": 10076, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஏமனிலிருந்து மீண்டும் ஹவுத்திகள் வீசிய ஏவுகணையை, இடைமறித்து தாக்கி அழித்த சவுதி - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஏமனிலிருந்து மீண்டும் ஹவுத்திகள் வீசிய ஏவுகணையை, இடைமறித்து தாக்கி அழித்த சவுதி\nஏமன் நாட்டில் இருந்து ஹவுத்திகள் இன்று(05-01-2018) வீசிய ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாக சவுதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.\nஏமன் நாட்டில் இருந்து ஹவுத்திகள் இன்று வீசிய ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாக சவுதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.\nஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த படையினருக்கு ஈரான் ஆயுதங்களை அளித்து ஊக்கமும் ஆதரவும் தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனாபகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.\nகடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தியினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.\nஹவுத்தியினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கு பழிவாங்கும் வகையில் அவ்வப்போது சவுதி அரேபியா மீது ஏமன் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், ஏமன் எல்லையோரம் உள்ள சவுதி அரேபியா நாட்டின் பகுதிமீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி அரசின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.#\nகத்தார் FREE VISA பிரியர்களுக்கு களத்திலிருந்து ஓர் எச்சரிக்கைப் பதிவு\nகத்தார் பிரபல அலி பின் அலி கம்பனியில் நிலவும் சில பதவிகளுக்கான நடப்பு நேர்முகப்பரீட்சை இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nகத்தார் டிசம்பர் 18ம் திகதி ஏன், எதற்கு தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது\nகத்தார் ஓர் இறையான்மையின் முகவரி..... வானில் இருந்து பார்க்கும் போது பாலைவன போர்வை மூடியது போல் காட்சி அளிக்கும் கட்டார் நாடு உன்மைய...\nசவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல ம...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nசவுதியில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் சிறைக்கு சென்ற மாப்பிள்ளை\nசவுதி நாட்டில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் நபர�� ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருவர் தான் திருமணம்...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (14-12-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n2022 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி மைதானத்தின் வடிவமைப்பை வெளியிட்டது கத்தார்\nகத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பீபா உலகிக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் லுசைல் மைதானத்தின் வடிவமைப்ப...\nஇறந்த கணவருக்காக 30 வருடங்கள் பணம் சேர்த்து பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண் - நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-group-2-model-question-paper-with-answer-in-tamil-003611.html", "date_download": "2018-12-17T05:29:36Z", "digest": "sha1:GMBF5YOHOXQLBTJ4O33377P5NVUIWPFS", "length": 21247, "nlines": 170, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? | TNPSC Group-2 model question paper with answer in tamil - Tamil Careerindia", "raw_content": "\n» மாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்\nமாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்\nபோட்டித் தேர்வில் வெல்வதற்கு சூழ்நிலையை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். பணம் கொடுத்தால் தான் பதவி கிடைக்கும் என்பது தவறானது.\nநேர்மையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். தேர்வில் வெற்றி பெற வெறித் தனமாக உழைக்க வேண்டும்.\nஉழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம். நாம் ஜெயிப்பதற்கு நாம் தான் காரணம்.\nநம்மை முதலில் முழுமையாக நம்பவேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக இப்பொழுது இருந்தே உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் உங்களை நீங்களே தயார் படுத்த சில கேள்வி பதில்கள்...\nகேள்வி 1: மாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் \"ஒன் பார்ட் வுமன்\" என்று மொழிபெயர்த்தவர் யார்\nவிளக்கம்: 2010-ம் ஆண்டில் வெளியான மாதொருபாகன் நாவல், திருச்செங்கோடு வட்டார வாழ்க்கை முறை மற்றும் சடங்குகளை களமாகக் கொண்டு எழுதப்பட்டது. அங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழா பற்றிய தகவல்களும் அந்நாவலில் இடம் பெற்றிருந்தன.\n2013-ம் ஆண்டு அனிருத்தன் வாசுதேவன் என்பவர், 'ஒன் பார்ட் வுமன்' என்ற பெயரில் இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.\nகேள்வி 2: ஆக்ரா விமான நிலையத்தின் புதிய பெயர் என்ன\n1. பண்டித தீன தயாள் உபாத்யாத் விமான நிலையம்\n2. மகாயோகி கோரக்நாத் விமானநிலையம்\n3.சர்தார் பட்டேல் விமான நிலையம்\n4. சுபாஸ் சந்திரபோஸ் விமானநிலையம்\nவிளக்கம்: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆக்ரா விமான நிலையத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டுவதென முடிவு செய்யப்பட்டு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nவிடை: 1. பண்டித தீன தயாள் உபாத்யாத் விமான நிலையம்\nகேள்வி 3: உலக மருத்துவ தரவரிசைப் பட்டியல் 2017-ல் இந்தியா பெற்றுள்ள இடம்\nவிளக்கம்: சர்வதேச மருத்துவ இதழான \"தி லான்ஸெட்', மருத்துவ சேவைகள் குறித்து 195 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 154-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் சீனா, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகள், மருத்துவ சேவையில் இந்தியாவைவிட அதிக புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கின்றன.\nகேள்வி 4: 9-வது பிரிக்ஸ் மாநாடு 2017-ல் எந்த நாட்டில் நடந்தது\nவிளக்கம்: சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 9 -வது மாநாடு செப்டம்பர் 3,4.5தேதிகளில் நடைபெற்றது. 2011 ஆண்டிற்கு பிறகு சீனா இம்மாநட்டை இரண்டாவது முறையாக நடத்தியுள்ளது.\nஇந்தமாநாட்டில் பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி. சீன அதிபர் ஜீ ஜின்பிங் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.\nகேள்வி 5: கடற்படையை தாக்கி அழிக்க கூடிய \" hormuz 2\" என்ற ஏவுகணையை எந்த நாடு வெற்றிகரமாக சோதனை செய்தது\nவிளக்கம்: 'hormuz 2'300 கி.மீ வரை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 250 கி.மீ இலக்கை துல்லியமாக தாக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது.\nகேள்வி 6: அமெரிக்காவின் ' காசினி' விண்கலம் பின்வரும் எந்த கோளை ஆய்வு செய்து வருகிறது.\nவிளக்கம்: சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997 ம் ஆண்டு அக்., 15ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக காசினி விண்கலத்தை அனுப்பியது.\nகாசினி விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சேர்ந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. 2017 செப்., 15ம் தேதியுடன் காசினி விண்கலம் செயல்பாடு முடிவுக்கு வந்தது.\nகேள்வி 7: தமிழகத்தில் முதல் முறையாக நாய்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கப்படவுள்ள மாவட்டம் எது\nவிளக்கம்: தமிழகத்தில் முதல் முறையாக நாய்களை பாதுகாக்க ரூ.4 கோடி மதிப்பில் சிவகங்கையில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.\nகேள்வி 8: உலக மலேரியா தினம் என்பது\nவிளக்கம்: மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். அனாபிளஸ் என்ற கொசு நம்மை கடிப்பதன் மூலம் ப்ளாஸ்மோடியா என்ற கிருமி நம்முடைய இரத்தில் சேர்வதால் மலேரியா நோய் ஏற்படுகிறது.\nஅதன் பிறகு காய்ச்சல், தலை லேசாக சுற்றுதல், வாந்தி, சுவாசித்தலில் ஏற்படும் சிரமம், கடுங்குளிர் போன்ற அறிகுறிகள் இருக்கும்.\nஇந்த நோயின் தீவிரத்தால் மரணம் கூட ஏற்படலாம். இந்த கிருமிகள் குறிப்பா இரத்தத்தின் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன.\nகேள்வி 9: வருணா கடற்படை கூட்டுப்பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டுடன் நடத்தப்படுகிறது\nவிளக்கம்: இந்தியா பிரான்ஸ் கூட்டு கடற்பயிற்சி \"வருணா\"\nஇந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டு கடற்படைகள் அரபிக் கடலில் இணைந்து போர்பயிற்சி நடத்த உள்ளன.\n1993 முதலே இந்திய பிரான்ஸ் கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.2001க்கு பிறகு தான் இந்த பயிற்சிக்கு வருணா என பெயரிடப்பட்டது.\nஇது வரை 15 முறை இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளன.சென்ற வருடம் 2017ல் அரபிக் கடலோர பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சில் பிரான்ஸ் நாட்டு நீர்மூழ்கிகள், ஜேன் டி வியன் பிரைகேட் கப்பல் பங்கேற்க உள்ளன.\nகேள்வி 10: 2015 -2016 ஆம் ஆண்டிற்கான தொல்��ாப்பியர் விருது பெற்றுள்ளவர் யார்\nவிளக்கம்: செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.\n2013-2014-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கும், 2014-2015-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் தட்சணாமூர்த்திக்கும், 2015-2016-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது கலைக்கோவனுக்கும் வழங்கப்பட்டது.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிஏ பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/manipur-trip-manipur-forest-travel-guide-attarctions-thin-002733.html", "date_download": "2018-12-17T05:32:47Z", "digest": "sha1:O6SWK6H3JDBR2R6JA3JMQNKMELKF7S2V", "length": 17296, "nlines": 178, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "மணிப்பூர் சுற்றுலா - காட்டுப் பயணம், பயண வழிகாட்டி மற்றும் செய்யவேண்டியவை | Manipur Trip - Manipur Forest Travel Guide, attarctions and Things to Do - Tamil Nativeplanet", "raw_content": "\n»மணிப்பூர் காடுகளில் மறைந்திருக்கும் மர்மங்களைத் தெரிந்து கொள்வோம்\nமணிப்பூர் காடுகளில் மறைந்திருக்கும் மர்மங்களைத் தெரிந்து கொள்வோம்\nகடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் #NPH 8\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிக���்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉலகை சுற்றி பறக்க யாருக்குதான் ஆசை இல்லாமல் இருக்கும். நமக்கு மட்டும் சிறகு இருந்திருந்தால், உலகின் தலை சிறந்த சுற்றுலா பயணியாக இருந்திருப்போமல்லவா. இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் அலைந்து திரிந்து விரும்பிய இடங்களுக்கெல்லாம் சென்று குளிரையும் மழையையும் காற்றையும் புத்துணர்ச்சியையும் உணர்ந்து தெளிந்து முகர்ந்து உறைந்து அழகியல்களை கண்களால் கவர்ந்து வந்திருப்போம் தானே. ஒரு வேளை உங்களுக்கு சிறகு இல்லை என்று கவலை படுவீர்களாயின், மறந்து விடுங்கள். இப்போதே புறப்படுங்கள் மணிப்பூர் மாநில காடுகளில் பொய்ச் சிறகை விரித்து பயணிக்க... வாருங்கள் ஒரே மூச்சில் சென்று வருவோம் சென்னையிலிருந்து மணிப்பூருக்கு....\nபறப்பதற்கு முன்னர் மேலே இருக்கும் மணி குறியீட்டை தொட்டு நமது இணைய பக்கத்தின் தொடர் வாசிப்பாளராகிவிடுங்கள். இனி எங்களது அனைத்து பதிவுகளும் உங்கள் கணினித் திரையைத் தட்டும்.\nசென்னையிலிருந்து இம்பால் செல்வதென்பது 3153 கிமீ தூரம் பயணிக்க வேண்டிய 64 மணி நேர பயணம். எளிதில் நம்மைச் சோர்வடையச் செய்யும் இந்த பயணத்தை விமானம் அல்லது ரயிலில் தொடர்வதுதான் பரிந்துரைக்கத்தக்கது.\nஇம்பாலிற்கு உள்ளே மற்றும் வெளியே என எங்கும் இரயில் நிலையங்கள் கிடையாது. இம்பால் நகரத்திலிருந்து 208 கிமீ தொலைவில் திமாபூர் இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து புது டெல்லி, கௌகாத்தி, கொல்கொத்தா மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் இரயில்கள் சென்று வருகின்றன. இம்பாலில் இருந்து டாக்ஸிகள் வழியாகவும் திமாபூர் இரயில் நிலையத்தை அடைந்திட முடியும்.\nசென்னையிலிருந்து திமாபூர���க்கு இருக்கும் ரயில்கள்\nதிப்ருகர் எக்ஸ்பிரஸ் - காலை 9 மணி\nஎஸ்வந்த்பூர் திப்ருகர் - மாலை 4 மணி\nதிப்ருகர் எக்ஸ்பிரஸ் - மாலை 3. 20 மணி\nதிப்ருகர் எக்ஸ்பிரஸ் - மதியம் 1. 45 மணி\nஇதுகுறித்த மேலும் தவல்களுக்கு நமது தளத்தின் ரயில் தகவல் பக்கத்தை பார்க்கவும்.\nமணிப்பூரிலுள்ள மலைகளிலிருந்து கீழ் நோக்கியவாறு சில சிறிய நதிகளும் பாய்ந்து வருகின்றன. இம்பால் பள்ளத்தாக்கில் இந்த நதிகளில் சில வறண்டு போய் இந்த பள்ளத்தாக்கிற்கு ஓவல் வடிவத்தை தருகின்றன. அழகும் பசுமையும் நிறைந்து காணப்படும் இந்த பள்ளத்தாக்கை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது நம் ஒவ்வொருவரும் சென்று காணவேண்டும்.\nஇம்பால் பற்றிய மிக முக்கிய பத்து விசயங்கள்\n1. இம்பால் பள்ளத்தாக்கின் பரப்பளவு 1443 சகிமீ ஆகும்\n2.மணிப்பூரில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு இம்பால் பள்ளத்தாக்கு பரவி காணப்படுகிறது.\n3.இந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் இந்த இம்பால் பள்ளத்தாக்கில்தான் வாழ்ந்து வருகின்றனர்\n4. நதிகள் - இம்பால் நதி, குகா நதி, ஐரில் நதி, தௌபல் நதி, சேக்மே நதி\n5. லோக்டாக் ஏரி எனப்படும் மிதக்கும் ஏரி இதன் சிறப்பாகும்.\n6.மிதக்கும் ஏரி தான் இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான நன்னீர் ஏரியாகும்.\n7. காங்லா அரண்மனை - காங்க்லா என்றால் வறண்ட இடம் என்று பொருள். இங்கு இருக்கும் அரண்மனை அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கிறது.\n8. காங்க்லா கோட்டை சில காலம் சிறைச்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.\n9.மணிப்பூர் மாநில அரசு அருங்காட்சியததில் தொல்லியல், மானிட உறவியல், இயற்கை வரலாறு, ஜல்லன் மற்றும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.\n10.ஹியாங் ஹிரென் அரசரின் படகு என்ற 78 அடி நீளமுள்ள படகு இங்குள்ள திறந்தவெளி காட்சியத்தில் வைக்கப் பட்டிருப்பது தான் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பாகும்.\nஹயாங் நீர்வீழ்ச்சி | சுற்றுலா அம்சங்கள் | செய்யவேண்டியவை\nஇந்திய மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூரின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி\nஇதன் மறுபெயர் டெலி நீர்வீழ்ச்சி என்பதாகும்.\nஇதன் உயரம் 754 அடி ஆகும்\nஇது அதிகம் பேரால் அறியப்படாத ஒரு நதி என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நதியைக் காண்பதற்கு 3 நாட்கள் வரை காத்திருந்து செல்லவேண்டும்.\nசாகச விரும்பிகள் டிரெக்கிங் செல்ல வ��ரும்புபவர்களுக்கு இந்த நீர்வீழ்ச்சி மிகவும் பிடித்துபோகும்\nமுழுமையாக திட்டமிடாமல் இங்கு டிரெக்கிங் செல்வது அறிவுரைக்கத்தக்கது அல்ல. தயவு செய்து முன் அனுபவம் இல்லாதவர்களுடன் பயணிக்க வேண்டாம்.\nதரோன் குகை | ஈர்க்கும் இடங்கள் | செய்யவேண்டியவை\nதரோன் குகை தெமங்லாங்கிலிருந்து 27 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.\nஇது 655 மீ நீளம் கொண்டாக இருக்கிறது.\nஇந்த குகைகளுக்கு 34 இணைப்புகள் இருக்கின்றன\nபண்டைய ஹோபினியன் கலாச்சாரம் இந்த குகையில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன\nகுகைக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த குகையின் வரைபடம், வழிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nசாகச விரும்பிகள் மிகவும் விரும்பும் இடமாக இந்த குகைகள் இருக்கின்றன\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/11/26110750/1214888/Vitamins-that-need-children-to-grow.vpf", "date_download": "2018-12-17T06:11:11Z", "digest": "sha1:H7Y7UNB6I7F5AYLBUBT4IAMFBH5DKJ7A", "length": 17704, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள் || Vitamins that need children to grow", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்\nபதிவு: நவம்பர் 26, 2018 11:07\nகுழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தை��ளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.\n* வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.\n* வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.\n* வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.\n* வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.\n* வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஉங்கள் குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீங்க\nகுழந்தைக்கு உணவை ஸ்பூனில் கொடுக்கும் போது எச்சரிக்கை தேவை\nபடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpinikal-vunavai-thavirpathaal-erpadum-pirasanaikal", "date_download": "2018-12-17T06:05:09Z", "digest": "sha1:5NR3KZL4KQQCZIV756R3KPG7MWWDSCWX", "length": 13722, "nlines": 237, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணிகள் உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணிகள் உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஒரு பெண்ணின் கர்ப்பம் அவளின் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய ஒன்று. அவர்கள் அனைவரும் அந்த பெண்ணை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள விரும்புவார்கள். அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் கொடுப்பார்கள். சாப்பிட விரும்புபவற்றை எல்லாம் சாப்பிட அனுமதிப்பார்கள். ஆனால், சில பெண்கள் உடல் எடை அதிகரிக்கும், அழகு பாதிக்கப்படும் என்று கருதி சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். சிலருக்கு உணவுண்ண பிடிக்காமலும் இருக்கலாம்.\nகர்ப்பகாலத்தில் உணவை சரியாக சாப்பிடவில்லை என்றால், உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை தான் முதலில் பாதிக்கப்படும். உங்கள் குழந்தை பாதிப்படைய கூடாது என்பதை மனத்தில் கொண்டாவது, உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இங்கு கர்ப்பகாலத்தில் உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.\n1 கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால், கருவில் இருக்கும் சிசு இறப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். இது மிகவும் அரிதான ஒன்று தான். இருந்தாலும், இது போன்று ஏற்பட வாய்ப்புள்ளதால், கர்ப்பிணிகள் உணவில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.\n2 கர்ப்பகாலத்தில் சரியாக சாப்பிடவில்லை என்றால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைக்கு நரம்பு மண்டல கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இது குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சியை பாதிக்கும். கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பது சிறந்தது.\n3 கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் எடுத்து கொள்ளும் உணவு அவர்களது குழந்தைக்கும் சேர்த்து தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்தால், குழந்தை மிக குறைவான எடையில் பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்த பின்னும் குழந்தையின் எடை ஒரு வருடம் வரை அதிகரிக்காமல் இருந்தால், அது குழந்தையின் இறப்பிற்கும் வழிவகுக்கும்.\n4 கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் போதிய ஊட்டச்சத்துக்களுடன் இல்லாவிட்டால், பிறக்கும் குழந்தை மிகவும் எடை குறைவில் பிறக்கும். குழந்தை பிறக்கும் போது சரியான உடல் எடையில் இல்லாமல், ஒரு வருடம் வரையிலும் அப்படியே இருந்தால், அக்குழந்தை விரைவில் இறக்கும் வாய்ப்புள்ளது.\n5 கர்��்பிணிகளின் உடலில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் குறைவாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியை தாமதப்படுத்தும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சிக்கு போதிய சத்துக்கள் இல்லாவிட்டால், குழந்தை எப்படி ஆரோக்கியமாக வளர்ச்சி பெற முடியும்.\n6 பெண்கள் கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருப்பது, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் பற்றாக் குறையினால் குறைப்பிரசவம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் 2200 கலோரிகளையும், 2 மற்றும் 3 ஆவது மூன்று மாத காலத்தில் 2300-2500 கலோரிகளையும் உட்கொள்ள வேண்டும்.\nதினமும் தவறாமல் மூன்று வேளை கட்டாயம் சாப்பிடுங்கள். இதனால் குழந்தைக்கு சீரான அளவில் சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியமே குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். பெரும்பாலும் பழங்கள் மற்றும் காய்களை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2577&ta=F&end=4&pgno=4", "date_download": "2018-12-17T04:49:07Z", "digest": "sha1:ID6XU6IJ5CCP57MHK3ELTC7BXKGB6YY3", "length": 3719, "nlines": 87, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n5 ஆண்டில் அமிதாப், விஜய் சேதுபதியாக மாறிய அதிசயம்\nபிளாஷ்பேக் : கல்கியின் தியாக பூமி ஏற்படுத்தி புரட்சி\n2.0 : இந்தியாவிற்கு புதிய அடையாளம்\nமிஷ்கினை 56 முறை கன்னத்தில் அறைந்தார்: சூப்பர் டீலக்ஸ் படத்திலிருந்து ...\nபேட்ட பொங்கலுக்கு பராக் : உறுதியானது ரிலீஸ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2018/06/herbal-incense-powder.html", "date_download": "2018-12-17T05:39:09Z", "digest": "sha1:U2ZOTGBZUXTVBEJBZFVRBFXQZB4CE47M", "length": 18362, "nlines": 431, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: Herbal Incense Powder......", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\nபணக்கஷ்டம், கடன், வறுமை, நோய், குடும்ப பிரச்னை,\nகணவன், மனைவி பிரச்னை, திருமணத் தடை, குழந்தை தடை தீர்த்து\nநன்மை தரும் நட்சத்திர மூலிகை சாம்பிராணி\nஇயற்கை பல அதிசயங்களை உள்ளடக்கியது. அதில் நமது முன்னோர்கள் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர். அந்த கண்டுபிடிப்புகளின் பயனை அனுபவித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் சென்றுள்ளனர். அதில் ஒன்றுதான் தெய்வீக மூலிகைகளான மூலிகை பொடியாகும் இதை நட்சத்திர மூலிகை சாம்பிராணி தூபம் என்றும் கூறலாம்.\nமனிதனுக்கு இயற்கையிலேயே பல கஷ்டங்கள், துன்பங்கள் வரும் என்று தெரிந்த நமது முன்னோர்கள் அதிலிருந்து விடுபட பல வழிமுறைகளை கையாண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்த தெய்வீக மூலிகைத்தூள்.\nபணக்கஷ்டம், கடன், வறுமை, நோய், குடும்ப உறவுகளில் விரிசல், கணவன், மனைவி பிரச்னை, திருமணத் தடை, குழந்தை இல்லாமை, நிரந்தர வேலை இல்லாமை, சேமிப்பு இல்லாதது போன்ற பல பிரச்னைகளில் மனிதன் தனக்கு தெரியாமலேயே சிக்கிக் கொள்கிறான். இதுபோல பிரச்னைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வு வாழ தினம்...தினம்... போராட்டம்தான். இதற்கான வழிமுறைகள் தெரியாமல் தவிப்பவர்கள் ஏராளம் ப��ர். கண்ணில் படும் கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். இறைவனை வணங்கி பிரச்னைகளிலிருந்து வெளியேற பிரார்த்தனை செய்கின்றனர்.\nஇருந்தாலும் பிரச்னைகள் தீர்ந்ததபாடில்லை. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து முழுமையாக வெளியேற நம் முன்னோர்கள் காட்டிய வழியில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 27 நக்ஷத்திரங்கள்க்குரிய விருக்ஷங்களையும், 9 நவக்கிரகங்கள்க்குரிய விருக்ஷங்களையும் காலசக்கரமாக அமைத்து விசேஷ பூஜைகள் செய்து, அவ்வப்பொழுது அவ்விருக்ஷங்களுக்கு ரக்ஷாபந்தனம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்விருக்ஷங்களுடன் இதர மூலிகைகளை கொண்டு தெய்வீக நட்சத்திர மூலிகையுடன் சாம்பிராணி, குங்குலியம், சேர்த்து மூலிகை சாம்பிராணி செய்து வாஸ்து பகவான் சன்னதியில் வைத்து பஞ்சபூதங்களையும், அஷ்ட்திக் பாலகர்களையும், தன்வந்திரி பகவானையும் பிரார்த்தனை செய்து தேவைப்படும் நபர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதை வாங்கி வீட்டில் பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்னைகள் உங்களை விட்டு முழுமையாக அகலும். கடன், வறுமை, நோய், உறவுகளில் விரிசல் போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும். தேவைக்கு வொண்டுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்\nஅனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.\nவேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-12-17T04:57:00Z", "digest": "sha1:XNYPFL32IUPUOCFRSJPENA3ML6KHZZJ2", "length": 7280, "nlines": 76, "source_domain": "www.president.gov.lk", "title": "ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது….. - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது…..\nஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது…..\nஇந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் கொண்டாட்டம் மற்றும் உலக பௌத்த மாநாட்டை முன்னிட்டு உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n“சமூக நியாயம் மற்றும் பேண்தகு உலக அமைதிக்கான பௌத்த கற்பித்தல்” எனும் தொனிப்பொருளில் 2017 மே 12 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கையில் சர்வதேச வெசாக் நிகழ்வு கோலாகலமாக நடைபெறவுள்ளது. அது தொடர்பான அனைத்து விபரங்களும் unvesak2017.org எனும் புதிய இணையதளத்தில் உள்ளன.\nஅதிவணக்கத்துக்குரிய கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர், அதிவணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர், அதிவணக்கத்துக்குரிய பலாங்கொட சோபித தேரர், புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஇலங்கையில் முதற்தடவையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சட்ட தொகுதி தயாரிக்கப்பட்டு, முதலாவது சட்ட தொகுதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ அவர்களால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.\nநீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதிய இலங்கைக்கான நிலையான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலி ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/4154-short-film.html", "date_download": "2018-12-17T06:26:23Z", "digest": "sha1:VEDSZACWYRTZBPSEHQFVHH5VQ7A3YNYQ", "length": 5288, "nlines": 48, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குறும்படம்", "raw_content": "\nஜாதி, தீண்டாமைக் கொடுமை ஈழத்தில் எப்படியிருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறது இந்தக் குறும்படம். துணி வெளுப்பவர் மிதிவண்டியில் தன் மகளை அமர்த்தியபடி வீடுவீடாகச் சென்று கேட்டுக் கேட்டு துணிகளை வாங்கி வருவதில் தொடங்குகிறது கதை. ஒரு வீட்டில் தன் மகளுக்கு விக்கல் வந்துவிட்டதால் தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் தேங்காய் சிரட்டையில் வருகிறது. சிறுமி அதில் குடிக்க மறுத்துவிடுகிறாள். அவமானப்பட்ட அந்தத் தந்தை மவுனமாக தன் மகளை அழைத்துக்கொண்டு திரும்புகிறார். அடுத்த காட்சியில் சிங்கள அகதிகளாக ஒரே இடத்தில் தங்க வேண்டிய சூழல். துணி வெளுக்கும் தொழிலாளிக்கும், தேங்காய் சிரட்டையில் தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கும் ஏற்படுகிறது. அந்தப் பெண்ணின் ஜாதி வெறி நொறுங்கிப் போய், நாம் இருவரும் ஓரினம்தான் என்று எண்ணி தன் தவறை உணர்ந்ததுபோல தலை குனிகிறாள். இப்படி எத்தனையோ ஒடுக்குமுறைகளைத் தாண்டித்தான் வாழ்க்கை நகர்கிறது. “இதுவும் கடந்துதான் போகப் போகிறது’’ என்ற சோகமான ஆறுதலைத்தான் இயக்குநரால் சொல்ல முடிந்திருக்கிறது. எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருப்பவர் ஜோயல். Mand Style Creations வெளியிட J.Parthiban Jeno நிறுவனம் தயாரித்திருக்கிறது. 7.54 நிமிடம் ஓடுகிற இக்குறும்படத்தை Youtube- இல் காணலாம்.\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 26\n “பெரியார் பட்டம்” அளித்தவர்கள் பார்வையில்…\nசுயமரியாதைச் சுடரொளிகள் நாள் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாடு\nதந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24\nபண்பாட்டின் அடையாளம் விசுவாசத்தின் மறுவடிவம்\nமதச்சார்பற்ற அணி மகத்தான வெற்றி மதவெறிக் கட்சிக்கு மரண அடி\n”பாசிச ஆட்சியை அகற்றுவோம்- ஜனநாயகத்தை மீட்போம்- ஓரணியில் திரள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/tambuttegama/push-cycles", "date_download": "2018-12-17T06:31:50Z", "digest": "sha1:DSDV5X7OUI2I7YYJMFXKWMGOL6LCNEKR", "length": 3939, "nlines": 74, "source_domain": "ikman.lk", "title": "தம்புத்தேகம | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த துவிச்சக்கர வண்டிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nதம்புத்தேகம உள் துவிச்சக்கர வண்டிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2015/07/", "date_download": "2018-12-17T06:16:47Z", "digest": "sha1:7LSSZ3DPJNT6WJYKIXE7WXFGRAW4HR42", "length": 7003, "nlines": 172, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: July 2015", "raw_content": "செவ்வாய், 28 ஜூலை, 2015\nதங்கம் விலை சரிய சரிய\nகலாம் உயிர் பிரிய பிரிய\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 10:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 ஜூலை, 2015\nEnough of bowing வளைந்த(து) போதும்\nவேறு ஒன்றும் காணேன் நான்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 2 ஜூலை, 2015\nSafety Tie-ups காப்புக் கட்டு\nபிறக்கறவங்க எல்லாம் இறந்துதான் ஆகணும்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிலிட்டிரிக்கு போறவங்க எல்லாம் சாகறதில்ல\nபோகாதவங்க எல்லாம் நிரந்தரமா வாழறதுமில்ல\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nEnough of bowing வளைந்த(து) போதும்\nSafety Tie-ups காப்புக் கட்டு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tv-serial-producer-gets-7-years-imprisonment-raping-an-actress-054774.html", "date_download": "2018-12-17T04:41:20Z", "digest": "sha1:TQ2VRGVL7YJFC44OXRJULTRUHQHVQGJA", "length": 10324, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகையை பலாத்காரம் செய்த டிவி சீரியல் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை | TV serial producer gets 7 years imprisonment for raping an actress - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகையை பலாத்காரம் செய்த டிவி சீரியல் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை\nநடிகையை பலாத்காரம் செய்த டிவி சீரியல் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை\nமும்பை: நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவீரா இந்தி தொலைக்காட்சி தொடரின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் முகேஷ் மிஸ்ரா(33). அவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீரா சீரியலில் நடித்த நடிகை ஒருவரை தனது பைக்கில் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.\nஸ்பாட்டுக்கு வந்த பிறகு மேக்கப் அறைக்கு சென்றுள்ளார் நடிகை(வயது 31). மிஸ்ரா அந்த நடிகையை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன் மகளை கொலை செய்துவிடுவேன் என்று மிஸ்ரா மிரட்டியுள்ளார்.\n2013ம் ஆண்டு அந்த நடிகை தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பத்திரிகையாளரான தனது கணவரிடம் கூற அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மிஸ்ராவை வெளியேற்றது வீரா தொடர் நிர்வாகம்.\nபலாத்கார வழக்கை விசாரித்த நீதிமன்றம் மிஸ்ராவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை: காரணம் 'இமைக்கா நொடிகள்' வில்லன்\nசர்கார் விவகாரம்.. அதிரடி முடிவெடுத்த சங்க நிர்வாகிகள்.. அடிபணிந்த கே.பாக்யராஜ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/13/inspector.html", "date_download": "2018-12-17T04:39:39Z", "digest": "sha1:HQVBW7OT2QGY4UNFXQ7KWS4BOVE3A2I3", "length": 12825, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "விபச்சாரத்துக்கு உதவிய இன்ஸ்பெக்டரின் பதக்கம் பறிப்பு: அரசு அதிரடி | Police inspectors gold medal withdrawn by govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17/12/2018 இன்றைய ராசி பலன்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவிபச்சாரத்துக்கு உதவிய இன்ஸ்பெக்டரின் பதக்கம் பறிப்பு: அரசு அதிரடி\nவிபச்சாரத்துக்கு உதவிய இன்ஸ்பெக்டரின் பதக்கம் பறிப்பு: அரசு அதிரடி\nவிபச்சார விடுதி நடத்த அனுமதித்ததுடன், ரூ 20,000 லஞ்சம் வாங்கிக் கொண்டு 4 விபச்சாரப் பெண்கள் மீதுவழக்குப் போடாமல் விடுதலை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வழங்கப்பட்ட முதல்வரின் தங்கப் பதக்கம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். இவருக்கு கடந்த 2001ம்ஆண்டு ���டந்த அண்ணா பிறந்த நாள் விழாவின்போது, கடமை தவறாமல் பணியாற்றியதற்கான முதலமைச்சரின்தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.\nஇந் நிலையில், இவர் மீது விபச்சார கேஸ் புகார் வந்தது. புகார் குறித்து விசாரிக்குமாறு டிஜிபி கோவிந்த், சேலம் சரகடி.ஐ.ஜிக்கு உத்தரவிட்டார்.\nவிசாரணையில், அன்னதானப்பட்டியில், ஒரு வீட்டில் விபச்சாரம் நடந்து வருவதும், அந்த வீட்டை கருப்பசாமிஎன்பவர் வாடகைக்கு எடுத்து விபச்சாரத்திற்குப் பயன்படுத்தி வருவதும், கருப்பசாமிக்கு பல வகையிலும்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உதவியாக இருந்து வருவதும் தெரியவந்தது.\nபுதிதாக அப் பகுதிக்கு விபச்சாரத்துக்கு வரும் பெண்களை முதலில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு விருந்தாகபடைத்துள்ளார் புரோக்கர் கருப்பசாமி.\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த வீட்டில் விபச்சாரம் நடப்பது குறித்து சிலர் புகார் தரவே, 4 விபச்சாரப்பெண்களை ராஜேந்திரன் கைது செய்தார். ஆனால், கருப்பசாமியிடமிருந்து ரூ. 20,000 பணம் வாங்கிக் கொண்டுஅவர்கள் மீது வழக்கே போடாமல் விடுதலை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் உறுதியானது.\nஇதையடுத்து ராஜேந்திரனின் தங்கப் பதக்கத்தைத் திரும்பப் பெறலாம் என்று அரசுக்கு டிஜிபி கோவிந்த் பரிந்துரைசெய்தார். இதைத் தொடர்ந்து அவரது தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் ஒரு ஆண்டு வரை அவரது ஊதிய உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://365ttt.blogspot.com/2014/06/blog-post_26.html", "date_download": "2018-12-17T05:03:15Z", "digest": "sha1:P36GTTZIOP6HGIB5ONNHQRFZQVZTSHN3", "length": 12748, "nlines": 103, "source_domain": "365ttt.blogspot.com", "title": "Conversation365: ரஹ்மான் பேச்சு எல்லாம் நடிப்பு", "raw_content": "\nரஹ்மான் பேச்சு எல்லாம் நடிப்பு\n @LathaMagan நேத்து நீங்க போட்ட ட்விட்க்கு பதில் சொன்னப்ப இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்ல நினைச்சி, அப்புறமா நடந்த பிரச்சனைல, மறந்துட்டேன்.\n\"ரஹ்மான் பேச்சு எல்லாம் நடிப்புன்னு எஸ்டாப்லிஷ் பண்றவங்க இதை மட்டும் உண்மைன்னு நம்பி ஏத்துகிட்டாங்க\"\nஇதான் நீங்க போட்ட ட்விட்.\nநாங்க அந்த ரஹ்மான் பேட்டி சுட்டியை ட்விட்டா போட்டது, ரஹ்மான் சொல்வதுதான் வேதவாக்குன்னு நம்புறவங்களுக்காக. உதாரணமா இவர், அதுவரை, மீசைல மண்ணு ஒட்டலைன்னு எல்லாம் எங்களை ஓட்டிட���டு இருந்தவர், உடனே, அந்த சுட்டியை பார்த்து நம்பிட்டாரு, தன் ஸ்டாண்டையே மாத்திக்கிட்டாரு.\nஆனா, நாங்க, ரகுமான் பேச்சை நம்பித்தான் இருக்கோம்னு நீங்க அடிச்சி விட்டீங்க பாருங்க அதான் இப்படி நீங்க, போற போக்குல அடிச்சிவிடுறதை சில ஸ்பெசிமென்ஸ் ஆர்டியும் செய்யுதுங்க. இந்த ரேஞ்சுல தான் நீங்கல்லாம் ட்விட்ஸ் போடுறீங்க, சரியான்னு பாத்துக்கோங்க\nசரி, நீங்கல்லாம் எவ்ளவோ பரவாயில்லை. சில ஸ்பெசிமென்ஸ் இருக்கு, அதுவும் நேத்து ஒரு நீண்டநாள் ஸ்பெசிமென், ஆடின ஆட்டம், ரொம்பவே மோசம். தப்பான அர்த்தம் வரமாதிரி ஒரு ட்விட் போட்டுட்டு, அப்புறம் அந்த உளறலை நான் சுட்டிக்காட்டினவுடனே அடக்கமாட்டாத கோபத்துடன் என்னை தாக்குச்சி. எனக்கு முதலில் புரியலை. ஏன்னா நானே கோவத்துல தான் அந்த ட்விட் போட்டேன்.\nஅப்புறம் தான் அதுவே சொல்லுச்சி, அந்த ஸ்பெசிமென், தெரிஞ்சே தான் அந்த ட்விட்டை போட்டுச்சாம், ஆனா அதுல ரெண்டு அர்த்தம் இருக்குன்னு கடைசி வரைக்கும் எனக்கு புரியலையாம். என்ன இதுக்கு புரியணும் அது ஒண்ணும் இலக்கிய ட்விட்டும் இல்லை. பொது அர்த்தத்துல, பேச்சு வழக்குல என்ன அர்த்தம் வருதோ அதைத்தான் சொல்லமுடியும். அந்த அர்த்தப்படி, அது உளறல் தான். இப்படி, பளிச்சுன்னு தப்பு தெரியுதுன்னாலும், அதை நான் நிரூபிக்கணுமாம், இல்லைன்னா என் மேல வழக்கு போட்டுடுவேன்னு மிரட்டல் வேற அது ஒண்ணும் இலக்கிய ட்விட்டும் இல்லை. பொது அர்த்தத்துல, பேச்சு வழக்குல என்ன அர்த்தம் வருதோ அதைத்தான் சொல்லமுடியும். அந்த அர்த்தப்படி, அது உளறல் தான். இப்படி, பளிச்சுன்னு தப்பு தெரியுதுன்னாலும், அதை நான் நிரூபிக்கணுமாம், இல்லைன்னா என் மேல வழக்கு போட்டுடுவேன்னு மிரட்டல் வேற தப்பையும் செஞ்சிட்டு, அதை உளறல்னு நான் சுட்டிக்காட்டினதுக்கு, என்னா கோவம் வருது பாருங்க அந்த ஸ்பெசிமெனுக்கு தப்பையும் செஞ்சிட்டு, அதை உளறல்னு நான் சுட்டிக்காட்டினதுக்கு, என்னா கோவம் வருது பாருங்க அந்த ஸ்பெசிமெனுக்கு அது தரங்கெட்டு தன்னையே தாழ்த்திக்கொண்டு போட்ட ட்விட்ஸுக்கு நான் தரங்கெட்டு ரியாக்ட் செய்யலை. ஆனா, நான் நேர்மையா இருந்தாலும், எந்தளவு டீப்பா இறங்கி கேவலப்படுத்த பாக்கறாங்க, பாருங்க\nசரி, இவ்ளோ டீப்பா வார்த்தைகளை விட்டு என்னை தாக்குகிறாரே, ஒருவேளை என்மேல தான் தப்போ அப்படின்னு சந்தேகப்பட்டு, \"எனக்கு உங்க அளவு தமிழறிவு இல்லை\" அப்படின்னு கூட ஒரு ட்விட் போட்டேன். அதுக்கு \"தமிழறிவை தூக்கி குப்பைல போடுங்க, நீங்க சொன்னதை சரின்னு நிரூபிக்க முடியுமா முடியாதா\" அப்படின்னு கேக்குது தமிழ் இலக்கண அறிவை வெச்சித்தான், செஞ்ச தப்பை சப்பை கட்டு சொல்லி எஸ்கேப்பே ஆனது, ஆனா எனக்கு இலக்கண அறிவு இல்லைன்னு நான் சொன்னாலும், அதை தூக்கி குப்பைல போட்டுட்டு, அது இல்லாம, நான், சொன்னதை சரின்னு நிரூபிக்கணுமாம் தமிழ் இலக்கண அறிவை வெச்சித்தான், செஞ்ச தப்பை சப்பை கட்டு சொல்லி எஸ்கேப்பே ஆனது, ஆனா எனக்கு இலக்கண அறிவு இல்லைன்னு நான் சொன்னாலும், அதை தூக்கி குப்பைல போட்டுட்டு, அது இல்லாம, நான், சொன்னதை சரின்னு நிரூபிக்கணுமாம் வாட்டே காண்ட்ரடிக்ட் ஒரு உளறலை, உளறல்னு நான் சொன்னது தப்புன்னு சொல்லிட்டு போட்ட சண்டைல, இன்னொரு உளறல் அந்த இரண்டாம் உளறல், in his exact words \"தமிழறிவைத் தூக்கிக் குப்பைல போடுங்க, உளறல்ன்னு சொன்னதை ஒண்ணு நிரூபிங்க, அல்லது வாபஸ் வாங்குங்க, அவ்ளோதான் மேட்டர்\"\nகடைசியா, இனி உளறமாட்டேன், அப்படின்னு ஒரு ட்விட் போட்டுச்சி அந்த ஸ்பெசிமென், ஆனா யார் கண்டா, கேட்டா அதுவும் அந்த அர்த்தத்துல போட்டேன், இந்த அர்த்தத்துல போட்டேன் அப்படின்னு மறுபடியும் உளறும். எல்லாத்தையும் இலக்கியம் இலக்கணம்னு சொல்லியே ட்விஸ்ட் பண்ண பார்க்கும். ஸோ, அதோட எந்த வார்த்தையையும் நாம உறுதியா எடுத்துக்கமுடியாது.\nஇந்த ஜந்து, பல நாளாவே ராஜாவை தாக்கிட்டு தான் இருக்கு. அதை சுட்டிக்காட்டினா கூட ஒத்துக்காது. \"இல்லை, நான் செஞ்சது 100% சரிதான்\" அப்படின்னு வானத்துல இருந்து குதிச்சி வந்தவன் போல அடிச்சி விடும் பழைய சம்பவங்கள் கூட, அந்தந்த ட்விட்ஸ் சுட்டியோடவே கைவசம் இருக்கு. ஆனா அவ்ளோ தூரம் போகவேண்டாம், நேத்து போட்ட ட்விட்லயே \"ஒரு முழு படத்துக்கு\" அப்படின்னு தப்பர்த்தம் வருது தான். பிரச்சனை ஆரம்பமானதே அங்க தான். ஆனா அதை ஸ்ட்ராங்கா, நேரடியா, யாரும் தட்டிக்கேட்கலை. ஐ மீன், மாஃபியாஸே கூட\n @nom_d_plum கிட்ட சொல்லி, ஸ்பெசிமென் லிஸ்ட்ல இவர் பேரையும் சேர்த்துக்க சொல்லிட்டு, அடுத்த வேலையை பார்க்க போகவேண்டியதுதான்\n\"வம்பு இல்லாம ட்விட்டர் போரடிக்குது\"ன்னு ட்விட் போடறவங்க, வம்பு வளர்க்க, எந்த லெவெலுக்கும் போவாங்க\nஇதெல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கு காரணம், இதுக்குதான் -https://twitter.com/LathaMagan/status/481842431126962179 \"இல்லை இது உங்களுக்கு போட்ட ட்விட் இல்லை, வேற விஷயம்னு\" நீங்க சொன்னா, படித்தவுடன் கிழித்துவிடவும்\nரஹ்மான் பேச்சு எல்லாம் நடிப்பு\nதும் மீன் காத்தா ஹை\nவேலை வாங்கிய இயக்குநர்கள் யாருமில்லை இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/09/11.html", "date_download": "2018-12-17T06:23:54Z", "digest": "sha1:MYJCX3VPH5WPZBMULDCTPY2H2MB4M22P", "length": 23516, "nlines": 81, "source_domain": "www.maarutham.com", "title": "காயத்திரி சித்தர் ஆர்.கே முருகேசு சுவாமிகளின் 11 ஆவது சமாதி தின பூஜையும் பௌர்ணமி மகா யாகமும்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Mandur/Sri-lanka/ஆன்மீகம் /காயத்திரி சித்தர் ஆர்.கே முருகேசு சுவாமிகளின் 11 ஆவது சமாதி தின பூஜையும் பௌர்ணமி மகா யாகமும்\nகாயத்திரி சித்தர் ஆர்.கே முருகேசு சுவாமிகளின் 11 ஆவது சமாதி தின பூஜையும் பௌர்ணமி மகா யாகமும்\nமட்டக்களப்பு மண்டூர் பால முனையில் அமைந்துள்ள மட்டு- ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தின் கிளையான ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் எதிர்வரும் பூரணை தினமான திங்கட்கிழமை அதாவது 24/09/2018 அன்று மகா சமாதியடைந்த பஹவான் காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே. முருகேசு சுவாமிகளின் பதினோராவது ஆண்டு சமாதி தின மற்றும் உலக சேமத்துக்கான சிறப்பு மகா யாகம் முருகேசு சுவாமிகளின் சீடரான ஆன்மீகக் குரு மகா யோகி திரு எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில் நடை பெறவுள்ளது.\nசாதாரண குடும்பத்தில் பள்ளேகலையில் பிறந்து வளர்ந்து சிறு வயதிலேயே ஈஸ்வரப்பட்டர் மகரிஷியின் ஆன்மீக அருளாசி பெற்று பின்னர் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்று குடும்ப சுமை ஏழ்மை காரணமாக கடையொன்றில் கணக்காளராக வேலையில் சேர்ந்து கஸ்ரப்பட்டாலும் அவரது ஆன்ம தாகம் அருட் பசி இந்தியாவரை அழைத்துச் சென்றது.\nஅங்கு மூல குரு அகஸ்தியரின் நேரடி ஆசியும் அருட்கடாட்சமும் பெற்று ஈற்றில் அவரின் உத்தரவின் பேரில் கண்ணையாயோகி மகரிஷியினை குருவாகப் பெற்று அவரிடம் ஆன்மீக சாதனைகள் பயின்று தனது அவதார நோக்கம் புரிந்து குரு தேவரின் ஆசியுடன் தாய்த் திருநாட்டில் நுவரெலியாவில் பாதம் பதித்து இந்திரஜித் தவம் புரிந்த இடத்தில் காயத்திரி ஆலயம் அமைத்து சிவபாலயோகி மகரிஷினால் பாண லிங்கமும் பிரதிஸ்டை செய்தார்.\nஅதன் பின்னர் தனக்குரிய சீடர் ம���்டக்களப்பில் உள்ளதை ஞானத்தால் உணர்ந்து மட்டு மண்ணில் கால் பதித்தார் காரணத்தை உருவாக்கி காரியத்தை நிறைவேற்ற காயத்திரி சித்தர் மட்டு நாவலடியில் சப்தரிஷி ஆலயம் மகா மேரு ஆலயம் அமைத்தார் அவருடைய நோக்கம் உலகத்தில் ஏற்படவிருக்கும் இயற்கை அழிவுகளை தடுத்து மக்களை நல்வழி வாழச் செய்வதே அவரின் பிரதான நோக்கம்.\nதன்னையொரு அவதார புருஷர் என்பதனை எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் வெளிக்காட்டவில்லை அதே போன்று தனது சீடரையும் அறிமுகம் செய்யவில்லை அடிக்கடி அவர் கூறுவார் \"சித்தன் ஞானி மகரிஷி இறைவன் அனைத்துமே உள்ளுக்குத்தான் அப்பா ரெத்தினம் போன்ற குரு உங்களுக்கு வழிகாட்ட வர வேண்டும்\" என்று காயத்திரி அன்னையிடம் பிரார்த்திப்பதாகவும் கூறுவார்.\nசூட்சுமம் புரியாத மக்கள் இதை அறிந்து கொள்ளவுமில்லை புரிந்து கொள்ள முயற்சிக்கவுமில்லை அவரை ஒரு சாதாரண ஆலய பூசகராகவும் சாஸ்திரியார், மாந்திரீகர் என்ற அளவிலேயே சிந்தித்தார்கள்; ஒரு நாள் பௌர்ணமி யாகத்தில் யாகம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது முருகேசு சுவாமிகள் தன்னையும் தன் விஷ்வரூபத்தினையும் காண்பித்தார் அவ்வேளையில் அவரது முதன்மை சீடர் ஆத்ம சக்தி வெளிப்பட்டு தன் குரு நாதரின் தெய்வீக திருக்கோலம் கண்டு கதறி அழுதார் உலகிற்கு உரக்கக் கூறினார் \"மகா புருஷர் மகா விஷ்ணு காயத்திரி அன்னை வந்துள்ளார் அவரைப் பற்றிக் கொள்ளுங்கள்\" என்று ஒற்றைக் கால் கட்டை விரலில் நின்று இரு கைகளையும் தூக்கி விஷ்வரூபத்தினை தரிசித்து கதறினார்.\nஅவர்தான் இன்று மகா யோகி எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகளாக மக்கள் பாவங்கள் தீர்க்க முருகேசு சுவாமிகள் அடிக்கடி கூறியதைப் போன்று ரெத்தினம் போன்ற குருவாக இருந்து குரு இட்ட கட்டளையினை சிரம்மேற் தாங்கி இந்த ஆன்மீகப் பணியினை எந்த விதமான எதிர்பார்ப்புகளுமின்றி உலக சேமத்துக்காக\nஇந்த தெய்வீகத் திருப் பணியினை முருகேசு சுவாமிகள் தன்னை அண்டி வந்த பக்தர்களை மட்டுமல்ல உலகத்தில் எங்கெல்லாம் நினைக்கிறார்களோ அங்கெல்லாம் சூட்சுமமாகவும் ஸ்தூல சரீரத்திலும் காட்சி கொடுத்து காத்தருளினாரோ அதே போன்று புண்ணியரெத்தினம் சுவாமிகளும் காத்தருள்வதை இலங்கை மட்டுமல்ல உலக மக்களும் தற்போது உணர்ந்து வருகிறார்கள்.\nமனிதன் ஏன் துன்பப்படுகிறான் வாழ்���ின் அர்த்தம் புரியாமல் பதறி தவித்து நோய்களின் பிடியில் ஏன் சிக்கித் தவிக்கிறான் இவற்றிலிருந்து விடுபட என்ன வழி ஆன்மீகம் லௌகீகம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன விஞ்ஞானம் மெய்ஞானம் இவற்றின் வித்தியாசங்கள் என்ன கடவுள் என்பவர் யார் எங்கிருக்கிறார் பிரபஞ்ச சக்திகளை எவ்வாறு மனிதன் உள்ளீர்த்து தன்னை அறிந்து தன்னை இயக்கும் தலைவனை அறிவது இவ்வாறு மறைக்கப்பட்ட குப்த வித்தைகளையும் ஆன்மீக அரிய பொக்கிஷங்களையும் தற்போது மிக தெளிவான உபதேசங்கள் மூலம் பாமரருக்கும் புரியும் வகையில் பல ஆன்மீகஸ்தலங்கள் அமைத்து எந்த வித எதிர்பார்ப்புக்களோ விளம்பரங்களோ ஆடம்பரமோ இன்றி தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதற்கிணங்க தன் குருவிடமிருந்த அசைக்க முடியாத பக்தியினால் தன்னை அறிந்துணர்ந்து தலைவனைக் கண்டு ஆணித்தரமான போதனைகளை இன்றுவரை போதித்து நல்வழிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்.\nமக்கள் பலர் போலிகளுக்குள் சிக்குண்டு ஏமாற்றமடைந்ததன் காரணமோ என்னவோ உண்மையான உண்மைகளையும் நம்ப மறுக்கின்றனர் ஆனால் உண்மை என்பது ஒரு போதும் மறைந்திருக்காது என்றாவது ஒரு நாள் வீரியமாக வெளிப்பட்டே தீரும்.\nபல கூனிகளும் சகுனிகளும் நிறைந்த இவ்வுலகில் அவதாரம் ஒன்று இல்லாமலா போயிருக்கும் அந்த இன்பத்தை அனுபவித்து பேரின்ப நிலையினை அடைவதற்கு எண்ணினாலேயே போதும் இறைவனே குருவாக வருவார் மாணிக்கவாசகருக்கு வந்தது போல இல்லையேல் தகுந்த குருவினை அனுப்பியே தீருவார் களியாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய மக்கள் சமுதாயம் வழிபாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மருவிப் போய்விட்டது கவலைக்குரிய விடயம் எம் பாராம்பரிய பண்பாட்டினை எம் வழிபாட்டு முறைகளை உணர்ந்து எவ்வாறு வழிபடுவது என்பதனை உணர்த்துவதே சற்குரு நாதரின் எண்ணம் செயல்.\nதேடி வந்திருக்கும் ஒரு தெய்வத்தினை வேண்டாம் திரும்பிப் போய் விடுங்கள் நாம் அழிவைத்தான் விரும்புகிறோம் என்று மக்கள் இன்றைய செயற்பாடுகள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு இசைவாக இயற்கையும் தனது அதிர்வுகளை மெதுவாக ஆரம்பித்துள்ளது ஆங்காங்கே நில அதிர்வு சுனாமி என ஆன்மீகம் உயர்ந்தால் இயற்கை தன் சீற்றத்தை குறைத்து மக்கள் சுகமாக வாழ வழிகொடுக்கும் இல்லையேல் உலக அழிவிலிருந்து மக்கள் தப்பிப்பதென்னவோ மிகக் கடினமே.\nகடவுள் நமக்கு தர வந்தவரே அவரே இந்த உலகின் மிகப் பெரிய பணக்காரர் அவருக்கு உண்டியலில் பிச்சையிடும் நாம் எவ்வளவு ஏழைகள் என்பதை உணருங்கள் அந்த வகையில் சற்குரு நாதர் புண்ணியரெத்தினம் சுவாமிகளோ அல்லது அவரது குரு நாதர் முருகேசு சுவாமிகளோ எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களால் ஸ்தாபிக்கப் பட்ட ஆலயங்களிலோ ஆசிரமங்களிலோ உண்டியலோ காணிக்கைகளோ செய்வதை அனுமதிக்கவில்லை கடவுளிடம் கேட்டுப் பெற நாம் தயங்க வேண்டியதில்லை மக்கள் உணர வேண்டும் இயற்கை அழிவுகளில் இருந்து மக்கள் தன்னையும் காத்து தன் மனித இனத்தையும் காப்பதற்கான தொடர் யாகங்கள் பிரார்த்தனைகள் என்ற வகையில் சுவாமிகள் எதிர்கால உலக நிலையினை தன் கண் முன்னே ஞானத்தால் கண்டுணர்ந்து அவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற திடம் பூண்டு ஊடகங்கள் மூலமாக கூவியழைத்தவண்ணமேயுள்ளார்.\nதன் குருவின் பதினோராவது சமாதி தினத்தினை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் சனிக்கிழமை (23.09.2018) மாலை 6.00 மணிக்கு மிக சக்தி வாய்ந்த சஞ்சீவினி மூலிகைகளுடன் அபிசேகத்திரவியங்கள் நிரப்பப்பட்ட1008 சங்குகள், 108 பூரணகும்பங்கள் என்பன வைக்கப்பட்டு, பக்தர்களினால் இரவு முழுவதும் இடைவிடாது1008 தடவைகள் காயத்திரி மஹா மந்திர பாராயணம் செய்யப்பட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணி பிரம்ம முகூர்த்த வேளையில் பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு பூரண கும்பம் மற்றும் சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த அபிஷேக திரவியங்கள் கொண்டு பக்தர்களின் கரங்களினாலேயே திருப்பாத அபிஷேகம் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து திங்கள் காலை 10.00 மணிக்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட மிக சக்தி வாய்ந்த 108 உயிர் மூலிகைகள் கொண்டு, பீடத்தின் குரு சித்தர் மகாயோகி ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளினால், குருபரம்பரையினரான மூலகுரு அகஸ்திய மாமகரிஷி, அருட்திரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகி மகரிஷி, மகா அவதார புருஷர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் அவர்களுடன் சப்தரிஷிகள், பதிணெண் சித்தர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷி முனிவர்களின் அருள் வேண்டி உலக சேமத்திற்கான மகா யாகம் நடைபெறவுள்ளது. மகாயாகத்தின���த் தொடர்ந்து ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளின் ஆன்மீக அருளுபதேசம், ஆசீர்வாதம் என்பன நிகழ்த்தப்பட்டு, அன்னதானமும் இடம்பெறும்.\nமகா சமாதி தின பிரார்த்தனை வழிபாடுகளில் இந்தியாவிலிருந்து யோகிராம் சூரத் குமார் சுவாமிகளின் சீடர்கள் மற்றும் உலகெங்கிலுமிருந்தும் பக்தர்கள் பலரும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத் தக்கது.\nஇந்த சிறப்பு வாய்ந்த நன் நாளிலே அனைத்து பக்தர்களும் கலந்து பிரார்த்தித்தால் சகல சௌபாக்கியங்களும் பெற்று இன்புற்று வாழலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2016/07/", "date_download": "2018-12-17T05:45:26Z", "digest": "sha1:DPEPRVCQB574JKKQUZULYZ2LIEO7NLN7", "length": 5342, "nlines": 153, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: July 2016", "raw_content": "\nஎதிர் பார்ப்பு எதிரி பார்ப்பு expectation and Enemy's watch\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகசக்கிப் பிழிந்தேன் சாறு எடுக்க‌\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாற�� மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஎதிர் பார்ப்பு எதிரி பார்ப்பு expectation and Enem...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/20/assembly.html", "date_download": "2018-12-17T04:38:40Z", "digest": "sha1:AU5EYNHYP2YKD52UFTRD7GPUDK2XMOJH", "length": 10933, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "16 மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் மாறும் | Assembly constituncies in Tn tob re-organised - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17/12/2018 இன்றைய ராசி பலன்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\n16 மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் மாறும்\n16 மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் மாறும்\nமக்கள் தொகைக்கேற்ப சட்டசபை தொகுதிகள் மாற்றி அமைக்கப்படவுள்ளன. இதன்படி தமிழகத்தில் 16மாவட்டங்களில் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என்று மாநில தேர்தல் அதிகாரிபழனிச்சாமி தெரிவித்தார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 2தொகுதிகள் கூடும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, வேலூர், தர்மபுரி, விருதுநகர், கோவை ஆகிய மாவட்டங்களில்ஒரு சட்டசபைத் தொகுதி கூடும்.\nஆனால், வேறு சில மாவட்டங்களில் சட்டசபைத் தொகுதிகள் 1 அல்லது 2 குறையும். மொத்தத்தில் 234 சட்டசபைத்தொகுதிகள் என்ற தற்போதைய எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்றார்.\nசமீபத்தில் சென்னை வந்த தேர்தல் கமிஷனின் தொகுதிகள் மறுவரையறைக் குழு அனைத்துக் கட்சியினரிடமும்ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றது. அப்போது அனைத்துக் கட்சியினருமே தமிழகத்தில் சட்டமன்றத்தொகுதிகளின் எண்ணிக்கையை க���றைக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.\nஇதை அந்தக் குழு ஏற்றுக் கொண்டுவிட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-17T05:40:00Z", "digest": "sha1:TKFXI7AWBKFAHA4MC2YBTGO3TFWSUK3W", "length": 11693, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "அல்டிமேட்ஸ்டார் அஜித்தின் விவேகம் படத்தின் கதை", "raw_content": "\nமுகப்பு Cinema அல்டிமேட்ஸ்டார் அஜித்தின் விவேகம் படத்தின் கதை இதோ\nஅல்டிமேட்ஸ்டார் அஜித்தின் விவேகம் படத்தின் கதை இதோ\nஅல்டிமேட்ஸ்டார் அஜித்தின் விவேகம் படத்தின் கதை இதோ அஜித்தை அவரின் ரசிகர்கள் செல்லமாகத் “தல” எனக் கூப்பிடுவார்கள். நாளை தல ரசிகர்களுக்கு “தல” தீபாவளிதான்.\nஅதாவது படத்தில் அஜித் இந்தியராணுவ வீரராக நடிக்கிறார். மிலிட்ரி குழாமுக்கு இவர்தான் சீஃப். இக்குழுவில் இருப்பவர்கள் அனைவரும் அஜித்தின் தோழர்கள். அதிரடியாக எதிரிகளின் நிலைகளை அழித்து முன்னேறி வருபவர்க்கு, திடீரென பின்னடைவு.\nஅதற்கான காரணத்தை ஆராய்ந்த போது தான், அவரின் நண்பன்தான் ராணுவ ரகசியங்களை வெளியிடுகிறான் என்பதைக் கண்டுபிடித்தார். இப்படத்தின் மையக்கரு நம்பிக்கைத்துரோகமாகும். கடைசியில் அவ்நம்பிக்கைத் துரோகியை கொன்றாரா\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nதயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கை\nஎன் வீட்டு கதவு உங்களுக்காக திறந்தே இருக்கும் ரஜினிகாந்த்\nநாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளைய தினம் சபாநாயகருடன் கலந்துரையாடல்\nபுதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கூடவுள்ள கட்சித் தலைவர்களின்...\nயாழில் நேற்று இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சம்பவத்���ில் குறித்த வீடு பகுதியளவில்...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nபுதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை...\nகும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும்....\nபல வசூல் சாதனை செய்த 2.0 அங்கு மட்டும் படு தோல்வியாம்\nஉலகம் முழுவதும் 2.0 ரூ.600 கோடி வரை வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளதாம். கேரளாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பார்த்து வியந்துபோன அஜித்- புகைப்படம் உள்ளே\nமாஸ் காட்டும் 2.0 வசூல் – சென்னை மொத்த வசூல் விபரம்\nஇந்த மார்கழி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி\nகட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சியினர் மீண்டும் ஐ.தே.கட்சியோடு இணைவு..\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/A9.html", "date_download": "2018-12-17T05:54:08Z", "digest": "sha1:REBNEVVTEAECTCKGB7H7CECWPYR433W4", "length": 4979, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "மலைக்க வைத்துள்ள ஏ9 வீதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மலைக்க வைத்துள்ள ஏ9 வீதி\nமலைக்க வைத்துள்ள ஏ9 வீதி\nயாழ்ப்பாணம் கண்டி ஏ9 பிரதான வீதி மாங்குளம் கொக்காவில் கடந்த பின்னர் உள்ள தோற்றம் தொடர்பான ஒளிப்படங்கள் முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம�� இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/google-inbox-smartphone-app-features/", "date_download": "2018-12-17T05:57:42Z", "digest": "sha1:7UTPHSJUN3AFN6AGIM5JVFFEJDQLYCBQ", "length": 10933, "nlines": 82, "source_domain": "kaninitamilan.in", "title": "புதிய மாற்றங்களுடன் கூகுள் இன்பாக்ஸ் ஸ்மார்ட்போன் ஆப் - தெரிய வேண்டியவை", "raw_content": "\nபுதிய மாற்றங்களுடன் கூகுள் இன்பாக்ஸ் ஸ்மார்ட்போன் ஆப் – தெரிய வேண்டியவை\nகூகுள் இன்பாக்ஸ் ஆப் அனைவரின் ஸ்மார்ட்போன்களிலும் நீங்காத இடம் பெற்றிருக்கிறது. இதில் தற்போது பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு டெஸ்க்டாப் ஜிமெயில் பயன்பாட்டை காட்டிலும் சிறந்து விளங்குகிறது.\nகூகுள் இன்பாக்ஸ் ஆப் – பில் இடம்பெற்றுள்ள சில புதிய அம்சங்கள் உங்களுக்காக…\nசமூக வலைத்தளம் , பேங்க் சம்பந்தப்பட்ட ஈமெயில்கள் என தனித்தனி போல்டர்களாக பிரித்து வைத்துக்கொள்ளாலாம்.\nசிலர் குறிப்பிட்ட கட்டுரை , தகவல்கள் போன்றவற்றை மறுபடியும் படிக்க தோன்றலாம் அல்லது அப்புறம் படிக்கலாம் என நினைக்கும் கட்டுரைகளை சேமிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\n3. மறுபடியும் தோன்றும் ஈமெயில்\nமுக்கியமான ஈமெயில்கள் , ரயில்வே டிக்கெட் ஈமெயில், பேங்க் ஈமெயில் போன்றவற்றை மறுபடியும் பார்க்க நேரிடும். அப்பொழுது அதனை தேடுவது சிரமம். அதற்காக குறிப்பிட்ட ;நேரத்���ில் பார்க்கும் படி தேதி, நேரம் செட் செய்து வைக்கலாம்\nமுக்கியமான செய்திக்காக நீங்கள் காத்துருக்கலாம். அப்போது நீங்கள் செய்தி தொடர்பாக ரீமேன்டர் செட் செய்யலாம்.\nஒரு குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பான ஈமெயில் உங்களுக்கு தெரிய வேண்டுமானால் அது அனைத்தும் ஒரே இடத்தில இன்போ கார்டு வசதி மூலம் கிடைக்கும்\nபல தரப்பட்ட நியூஸ்லெட்டெர்கலால் நாம் தேடும் நியூஸ்லெட்டெர் நமக்கு கிடைப்பது சிரமம். அதனால் நியூஸ்லெட்டெர் ஹைலேட் ஆப்சன் மூலம் நியூஸ்லெட்டெரை எளிதில் படிக்கலாம்\n7. விரைவாக ரீப்ளே செய்யும் வசதி\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nகூகுள், கூகுள் இன்பாக்ஸ் ஸ்மார்ட்போன் ஆப்\nவருங்கால டெக்னாலஜி தந்தையின் மரணச்செய்தியை கூறிய கூகுள்\nகூகுள் மேப்ஸ் இனி Offline மூலம் பயன்படுத்தலாம். ஆனால் Androidக்கு மட்டும்\nகூகுள் நிறுவனம் பட்டதாரிகளுக்கு ஆன்லைன் ஐ.டி படிப்பை வழங்குகிறது\n« உலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிரைவாக வளர்ந்து வரும் 8 ஐடி துறைப்படிப்புகள்.. »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nஉலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வ விடை இப்போது கிடைத்துள்ளது. இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான சிரின் லேப்ஸ் \"சொலரின்\" என்ற ஸ்மார்ட்போனை $14,000 டாலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/netticankalal-kalaykkappatum-pikpas-aisvarya-bigg-boss-aishwarya-2308", "date_download": "2018-12-17T04:36:25Z", "digest": "sha1:26K4HDFRE6KD4LCWZHGDVJIYPWZ2F3HY", "length": 3169, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "நெட்டிசன்களால் கலாய்க்கப்படும் பிக்பாஸ் ஐஸ்வர்யா | Bigg boss Aishwarya | Tamil Fun Zone", "raw_content": "\nநெட்டிசன்களால் கலாய்க்கப்படும் பிக்பாஸ் ஐஸ்வர்யா | Bigg boss Aishwarya\nபிக் பாஸ் சீசன் 2வின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸின் செல்ல...\nதிருமா மீது H.ராஜாவின் நவீன தீண்டாமை\nஎன்ன இருந்தாலும் அவங்கள பகைச்சுக்க முடியாது - ஜெயம் ரவி | Adanga Maru\nகடைசியில் தமன்னாவுக்கு இப்படி ஒரு நிலைமையா|Actress Thamanna Latest News\nபழமொழி சொல்லி மாட்டிய ஸ்டாலின்\nதிருமா மீது H.ராஜாவின் நவீன தீண்டாமை\nஎன்ன இருந்தாலும் அவங்கள பகைச்சுக்க முடியாது - ஜெயம் ரவி | Adanga Maru\nகடைசியில் தமன்னாவுக்கு இப்படி ஒரு நிலைமையா|Actress Thamanna Latest News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T06:14:54Z", "digest": "sha1:B4O7WOFB5XZQ2FRFEIBPRPD2NCHREGOZ", "length": 2567, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "இலக்கிய கூட்டம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : இலக்கிய கூட்டம்\nCinema News 360 Domains Events General Mobile Movie Previews New Features News Photos Tamil Cinema Trending Video Vidoes Writing slider அனுபவம் அரசியல் ஆண்டாள் இசை இலக்கியம் என் பெட்டகம் கட்டுரை கவிதை கோலங்கள் சிறுகதை செய்திகள் தமிழ்நாடு தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தொழில்நுட்பம் நையாண்டி பொது மார்கழி மாதம் மொழியாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2018-12-17T06:04:17Z", "digest": "sha1:KK3U77BNLMTJ6AMMPJBQWIVTU7LSFRMC", "length": 21830, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » உயிரினங்களின் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- உயிரினங்களின்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது.\nஅந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை [மேலும் படிக்க]\nவகை : அந்தரங்கம் (Antharangam)\nஎழுத்தாளர் : டாக்டர். ஷாலினி (Dr.Shalini)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவாழ்க மரம் வளர்க பணம்\nமரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, கட்டில், ஜன்னல், கதவு என்று அனைத்து வீட்டு உபயோகத்துக்கும் மரங்கள் ஆற்றும் பெரும் [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : இரா. ராஜசேகரன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ப்ரியா (Priya)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nமனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்\nஉடற்கூறு இயல் என்பது உயி���ினங்களின் அமைப்பைப்பற்றிக் கூறும் விஞ்ஞானமாகும். மனித உடற்கூறு இயல் என்பது மனித உடலின், அதன் வெவ்வேறு உறுப்புக்களின் அமைப்பையும், வடிவத்தையும் பற்றிக் கூறுவதாகும்.\nவிஞ்ஞான பூர்வமான கண்ணோட்டம் உருவாகவும், இயற்கையில் மனிதனின் இடம் பற்றிய கருத்தை ஒரு மாணவனுக்கு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : வி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபல கோடி ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தப் பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின; அவற்றில் பல அழிவுற்றன; பல உயிர் தரித்தன. இயற்கையோடு இயைந்தும் போராடியும் தம்மையும் தம் இனத்தையும் தக்கவைத்துக்கொண்ட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிதான் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சு.கி. ஜெயகரன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஉயிரினங்களின் உடல் அமைப்புகள் வரைபடங்கள் மூலம் விளக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் ஆகும். உயிரியலின் முக்கியத்துவம் இந்நூலில் வகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன. இந்நூலை மாணவர் உலகம் மட்டுமல்ல விலங்கியல்பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எளிதாகப் படித்து அறிந்துகொள்ளலாம். உயிரினங்களின் உள்ளுறுப்புகள், அமைப்புகள், செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதன் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ப. கருப்பணன்,N. கண்ணகி,C. சண்முக வள்ளி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் ஆந்தை\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ச. மணிவண்ணன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் வௌவால்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ச. மணிவண்ணன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் குரங்கு\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ச. மணிவண்ணன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் பாம்பு\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ச. மணிவண்ணன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்.....\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்....\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nசசிக்குமார்.கா மிகவும் அரிய புத்தகம். அறிவியல் ஆர்வம் மற்றும் விண்வெளி ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். முதல் ஓரிரு நாட்கள் படிக்கும் பொது…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபெ. கணேஷ், இலக்கை அடைய, ILAYA, அழகான, rathinam, மீன ராசி, பேயனார், செக்ஸ் கதை, தொடக்கம், kulanthai peyargal, மஞ்சள் காமாலை, வாஷிங்டனில் திருமணம், எண்டமூரி வீரேந்திர நாத், அந்நிய, குறு விவசாயி\nதமிழ் மொழி வரலாறு -\nதமிழில் ஜாவா - Java\nதமிழக ஆறுகளின் அவலநிலை -\nஉலக சினிமா (சில திரைப்பட அறிமுகங்கள் -\nவிளையாட்டுக் கணிதம் - Vilayaatu Kanitham\nகம்ப ராமாயணக் கதைகள் -\nபலவித கிரில் மாதிரிகள் (காம்பவுண்ட், பால்கனி, ஜன்னல், கதவு, படிக்கட்டு ஆகியவற்றுக்கானவை) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasayi.in/category/agriculture-tips/", "date_download": "2018-12-17T05:29:59Z", "digest": "sha1:MWIJHO73DYRNOLSKT4WH2R4VJ7C4GIYU", "length": 5162, "nlines": 53, "source_domain": "www.vivasayi.in", "title": "வேளாண் டிப்ஸ்", "raw_content": "\nசம்பா சாகுபடி: மானிய விலையில் உரங்கள் பெற…\nதஞ்சை: சம்பா சாகுபடிக் காலம் தொடங்கவிருக்கும் நிலையில், விவசாயிகள் மானிய விலையில் உரங்கள் பெறுவதற்கான [ தொடர்ந்து படிக்க... ]\nஇயற்கை விவசாயம் – ஒரு அறிமுகம்\nஇயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுக்கு இசைவாக, மண்ணின் தன்மையை நச்சுப்படுத்தாமல், நீர்வளத்தைக் [ தொடர்ந்து படிக்க... ]\nவேளாண் டிப்ஸ்: பூச்சித் தாக்குதலிருந்து பயிர்களைக் காக்க…\nசூரியகாந்தி விதையை இருப்பு வைக்காமல் விற்கப் பாருங்கள் சித்திரைப் பட்டத்தில் (ஏப்ரல்-மே) விதைத்த [ தொடர்ந்து படிக்க... ]\nகாமராஜரோடு நின்றுவிட்ட அந்த பெரும் பணியை செய்து முடிப்பாரா ஜெயலலிதா\nவெப்பமயமாகும் வட துருவம்… பனிப் பகுதி குறைந்து தாவரங்கள் அதிகரிப்பு\nநாட்டுக்கோழி இருக்கு… வான்கோழி குஞ்சு கிடைக்குமா\nகீழாநெல்லி பயிரிட்டு பணம் பார்க்கலாம்\nநிலமில்லாத ஏழைகளுக்கு இலவச நிலம்… மத்திய அரசின் புதிய திட்டம்\nவிவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வ��ளாண் பட்டம், சான்றிதழ் படிப்பு படிக்கலாம்\nசம்பா சாகுபடி: மானிய விலையில் உரங்கள் பெற…\nபுதிய தென்னந்தோப்பு அமைக்க 50 சதவீத மானியம்\nகரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்\n7 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் – விவசாயிகள் மகிழ்ச்சி\nஆன்லைனில் விவசாய சந்தை.. ஒரு அறிமுகம்\nதூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்\nமகசூல் அதிகம் தரும் நேரடி நெல் விதைப்புக் கருவி\nபிளாஸ்டிக் பைகளுக்கு பை சொல்வோம்.. மஞ்சள் பைக்கு மாறுவோம்\nநெல் வரத்து இல்லை… அரிசி விலை கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/06/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-17T05:28:50Z", "digest": "sha1:B7QHH6GTRWG4RDXR7KY3GGFYQQBHYERK", "length": 10982, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "தீ விபத்து: வீடுகள் எரிந்து சேதம்சி", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\nவிவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் கள்ளிபாளையத்தில் இன்று தொடக்கம்\nவெண்மணி நினைவு தினத்தையொட்டி விதொச சார்பில் கொடியேற்று விழா\nஊத்துக்குளியில் எதிர்ப்பை மீறி சூதாட்ட கேளிக்கை விடுதி திறக்க முயற்சி -அனைத்துக் கட்சியினர் கடும் எதிர்ப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தீ விபத்து: வீடுகள் எரிந்து சேதம்சி\nதீ விபத்து: வீடுகள் எரிந்து சேதம்சி\nதாம்பரம் தில்லையம் மன் கோயில் தெருவில் அன்பு என்கிற அழகு வீட்டில் திடீரென தீப்பிடித்தது.இந்த தீ மேலும் அரு காமையிலிருந்த ஜானகிரா மன் என்பவரது வீட்டிற் கும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவ லர் ஜகாங்கீர்முகமது தலை மையிலான தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும�� தீ பரவாமல் அணைத் தனர்.மின்கசிவினால் தீவி பத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படு கிறது. தீ விபத்து குறித்து நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண் டுள்ளனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டசெயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகரசெயலாளர் ராமச்சந்தி ரன்,நகர்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன் சங்கமேஸ் வரன், அகமதுசலீம், ஜின் னா ஆகியோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.\nPrevious Articleகட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிடம்\nNext Article நம்பிக்கையான மூன்றாவது மாற்றாக சிபிஎம் உருவாகும் : யெச்சூரி பேட்டி\nதருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவித்திடுக – மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம் துவக்கம்\nடெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nராஜஸ்தான் : தீப்பிழம்பான தீப்பொறி…\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/Chavakachcheri.html", "date_download": "2018-12-17T05:56:02Z", "digest": "sha1:UTGYWO2LMEW64PWTBWXUXXWHOBMAM2LH", "length": 9850, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "சாவகச்சேரி பிரதேச செயலகம் இரண்டாக பிரிகிறதா?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / சாவகச்சேரி பிரதேச செயலகம் இரண்டாக பிரிகிறதா\nசாவகச்சேரி பிரதேச செயலகம் இரண்டாக பிரிகிறதா\nசாவகச்சேரி பிரதேச செயலாளர் புரிவுற்கு 32 கிராம சேவகர் பிரிவும் புதிதாக உருவாக்கும் கொடிகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் 28 கிராம சேவகர் பிரிவும் உள்ளடங்கும் வகையில் வர்த்தகமானி அறிவித்தலுக்கான பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் நா.வேதநாயக தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மாவட்டச் செயலர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,\nஇலங்கையில் தற்போதுள்ள 330 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 50 கிராம சேவக் பிரிவுகளிலும் அதிக கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளை இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளாக பிரிக்கும் யோசணை நீண்டகாலமாக கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த்து.\nஇருப்பினும் குறித்த பணி ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் நிலமை தொடர்பில் அண்மையில் பிரதமரைச் சந்தித்தவேளயில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுதொடர்பிலும் எடுத்துக்கூறப்பட்டது.\nஇதன்போது அச் சந்திப்பில் பங்குகொண்டிருந்த அனைவருமே சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவினை இரண்டாகப் பிரிப்பதன் மூலமே அபிவிருத்தி செய்ய முடியும் என்பதனை திடமாக வலியுத்தியமையினால் அதனை உடனடியாக முன்னெடுத்து ஏனைய மாவட்டத்தில் இடம்பெறும் இதேபணியுடன் ஒன்றாக வர்த்தகமானி அறிவித்தலுக்கு விரைவாக பணியாற்றுமாறு பிரதமரும் எம்மை பணித்தார்.\nஇதன் அடிப்படையில் குறித்த பணி மிக வேகமாக முன்னுடுக்கப்பட்டு அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏனைய மாவட்டத்திலும் சில பிரதேச செயலாளர் பிரிவுகள் இரண்டாகப் பிரிப்பதற்கான முன்னெடுப்புக்கள் பூர்த்தியாக்கப்பட்டு வர்த்தகமானி அறிவித்தலுக்காக அனுப்பப்படுகின்றது.\nஅதனுடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்ட சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் பிரிவினையும் இரண்டாகப் பிரித்து இயங்குவதற்கான வர்த்தகமானி அறிவித்தல் வெளிவரும்.\nஅவ்வாறு வெளிவரும் வர்த்தகமானி அறிவித்தலின் பின்னர் தற்போதுள்ள சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 32 கிராம சேவகர் பிரிவு உள்ளடங்கும் அதேநேரம் புதிதாக அமையவுள்ள கொடிகாமம் பிரதேச செயலாளர் பிரிவினில் 28 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இயங்கும் என்றார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2018-12-17T05:05:07Z", "digest": "sha1:V3OTMCBJQTCOINAOH6EDKKWTIAHMQDIJ", "length": 6247, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "தொழில்நுட்பம் Archives - Naangamthoon", "raw_content": "\nஜி சாட்-11 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\n180 கி.மீ. வேகத்தை தாண்டிய ‘ரெயில்-18’ சோதனை ஓட்டம்\nஇன்கம்மிங் அழைப்புக்கள் நிறுத்த கூடாது : டிராய் எச்சரிக்கை\nபி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nவாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமனம்\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nநாட்டின் முதல் அதிவேக ரெயில் ட்ரெயின் 18\nஇந்தியாவின் மிக அதிவேக ரெயிலாக…\nஉலகம் முழுவதும் முடங்கியது யூடியூப்\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல்…\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nம���தல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா வந்தார்\nபெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது\nதமிழக முன்னாள் முதல்வர்கள் நினைவிடங்களில் சோனியா, ராகுல்…\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்\nஇஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்தது…\nராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு\nமுடிவுக்கு வந்த தல 59 குழப்பங்கள்: ரசிகர்களை கொண்டாட வைத்த…\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி…\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம்…\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்…\nபோலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T06:18:24Z", "digest": "sha1:AG7GMYEJFHRDFHS4SWS5JFUUQDWRMLNW", "length": 2603, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "கேலிச் சித்திரங்கள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : கேலிச் சித்திரங்கள்\nCinema News 360 Domains Events General Mobile Movie Previews New Features News Photos Tamil Cinema Trending Video Vidoes Writing slider அனுபவம் அரசியல் ஆண்டாள் இசை இலக்கியம் என் பெட்டகம் கட்டுரை கவிதை கோலங்கள் சிறுகதை செய்திகள் தமிழ்நாடு தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தொழில்நுட்பம் நையாண்டி பொது மார்கழி மாதம் மொழியாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=111535", "date_download": "2018-12-17T06:29:20Z", "digest": "sha1:SBV4BFVDN7BYAYGF22IXGKKCXFM5PZHG", "length": 7851, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை: ரம்யா நம்பீசன் - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nவிஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை: ரம்யா நம்பீசன்\nரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘சத்யா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ‘குருஷேத்ரா’ என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். இவர் 2005 ஆண்டு தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானார், அதை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும், அவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமாகிய படங்கள் என்றால் ‘பீட்சா’ மற்றும் ‘சேதுபதி’. இரண்டுமே விஜய் சேதுபதியுடன் நடித்த படங்களாகும்\nதமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி கூறிய ரம்யா நம்பீசன்…\n“தமிழில் ‘பீட்சா’ படத்துக்கு முன்பே நான் நடித்து வருகிறேன். என்றாலும் விஜய்சேதுபதியுடன் நடித்த பிறகுதான் பேசப்பட்டேன். ‘பீட்சா’வுக்கு பிறகு பல படங்களில் நடித்தேன் ஆனால் ‘சேதுபதி’ நடித்த போது தான் என்னைப்பற்றி மீண்டும் பேசினார்கள். விஜய் சேதுபதியுடன் நடித்த இரண்டு படங்களுமே எனக்கு நல்ல பெயர் பெற்றுதந்தன. ‘சேதுபதி’யில் நாங்கள் நடித்த காதல் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nமீண்டும் அவருடன் நடிக்க நான் முயற்சி செய்யவில்லை. என்றாலும், விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கேற்ற கதைகள் வரும் போது, நிச்சயம் அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.\nஆசை தொடர்ந்து நடிக்க ரம்யா நம்பீசன் விஜய் சேதுபதி 2017-09-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப படக்குழு திட்டம்\nநல்ல கதைகளை எப்படி தேர்வு செய்வேன் – விஜய் சேதுபதி விளக்கம்\nஒரே டேக்கில், 4 நிமிட வசனத்தை பேசி படக்குழுவை மிரளவைத்த விஜய் சேதுபதி\n‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் பிறந்தநாள் விருந்து\nவிஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவிப்பு\nதியாகராஜன் குமாரராஜாவின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் கத்தியுடன் சமந்தா கேரக்டர் ரிலீஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2018-12-17T05:24:17Z", "digest": "sha1:NNOXA266ZI5GGBQ2V6Z4YXWHHH5EXRJK", "length": 4537, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "ஈரானில் நடனம் ஆடியதற்காக பெண் கைது! | INAYAM", "raw_content": "\nஈரானில் நடனம் ஆடியதற்காக பெண் கைது\nஈரானில் தான் நடனமாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஈரானைச் சேர்ந்த மதே ஹோஜப்ரி என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் தான் நடனமாடும் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். இதன் இதை ஒரு குற்றமாகக் கருதி அந்நாட்டு போலீசார் அவரைக் கைது செய்து பின் விடுவிக்கப்பட்டார்.\nஇதனைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஈரான் போலீசுக்குக் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். பலரும் #DancingIsNotACrime என்ற ஹேஷ்டேக் உடன் தாங்கள் நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானிய எழுத்தாளர் ஹோசைன் ரொனாகி, \"குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் எல்லாம் சதந்திரமாகத் திரியும்போது, நடனமாடுவதற்காக பெண் கைது செய்யப்படுவதைப் பார்த்து உலகமே சிரிக்கும்.\" என்று கூறியுள்ளார்.\nகைதுக்கு பின் விடுதலையான ஹோஜப்ரி புன்னகையுடன் ஒரு படத்தைப் பதிவிட்டு, “ஒரு கவர்ச்சிகரமான பெண்ணிடம் இந்தப் புன்னகை எப்போதும் இருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தானில் 15 பேருக்கு மரண தண்டனை\nமாலத்தீவு முன்னாள் அதிபர் சொத்துகள் முடக்கம்\nபோர்ச்சுக்கலில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்து\nபழமையான எகிப்து ராஜ குருவின் கல்லறை கண்டுபிடிப்பு\nஜப்பான் விடுதியில் பயங்கர வெடிவிபத்து\nநெதர்லாந்து நாட்டில் அமெரிக்க மாணவி குத்திக்கொலை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bhoomika-flash-marriage-with-bharat-thakur.html", "date_download": "2018-12-17T04:38:57Z", "digest": "sha1:GKHODE644UML6J3AFXRNOZSWNYXCLHCV", "length": 13070, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பூமிகாவின் 'திடும்' டும் டும்! | Bhoomika's flash marriage with Bharat Thakur! - Tamil Filmibeat", "raw_content": "\n» பூமிகாவின் 'திடும்' டும் டும்\nபூமிகாவின் 'திடும்' டும் டும்\nதிட்டமிட்ட 3 நாட்களுக்கு முன்பாகவே தனது காதலரும், யோகா மாஸ்டருமான பரத் தாக்கூரை, நடிகை பூமிகா சாவ்லா கல்யாணம் செய்து கொண்டார். படு எளிமையாக இந்தக் கல்யாணம் நடந்து முடிந்தது.\nதமிழில் ரோஜாக் கூட்டம், சில்லென்று ஒரு காதல், பத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பூமிகா. தெலுங்கிலும் நிறையப் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்தார்.\nமும்பையைச் சேர்ந்த பூமிகா, நாசிக்கைச் சேர்ந்த யோகா மாஸ்டரான பரத் தாக்கூரை கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தார். இந்தக் காதலை படு கமுக்கமாக வைத்திருந்தனர். இதுகுறித்த செய்திகள் வந்தபோதெல்லாம் அதுகுறித்து இருவருமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.\nமான் புகழ் சல்மான்கான் மூலமாகத்தான் பரத் தாக்கூருடன், பூமிகாவுக்கு அறிமுகம் ஏற்பட்டதாம். யோகா கற்க வந்த பரத், பூமிகாவின் மனதில் இடம் பிடித்தார். ஒரு மாதத்திற்கு முன்புதான் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். இதையடுத்து தனது திருமணச் செய்தியை பூமிகா பகிரங்கமாக அறிவித்தார்.\nமும்பையில் அக்டோபர் 25ம் தேதி திருமணம் நடைபெறும் என பூமிகா தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென விஜயதசமி தினமான நேற்று நாசிக்கில் வைத்து கல்யாணத்தை முடித்து விட்டார்கள்.\nநெருங்கிய உறவினர்கள், இரு தரப்பு நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். விஜயதசமி தினம் மிகவும் நல்ல தினம் என்பதால்தான் கல்யாணத்தை திட்டமிட்ட 3 நாட்களுக்கு முன்பே முடித்து விட்டதாக கூறப்படுகிறது.\nதனது கல்யாணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பூமிகா. அப்போது அவர் கூறுகையில், புதன்கிழமைதான் கல்யாணம் நடப்பதாக இருந்தது. ஆனால், விஜயதசமி தினம் மிகவும் நல்ல நாள் என்பதால் முன்கூட்டியே நடத்தி விடலாம் என்று எனது பெற்றோர் விரும்பினர். இதனால்தான் முன் கூட்டியே கல்யாணம் நடந்து விட்டது.\nபரத் ரொம்ப நல்ல மனிதர். பக்கா ஜென்டில்மேன் என்று சாதாரணமாக சொல்லி விட முடியாது. அதற்கும் மேலானவர் அவர். என்னைப் பற்றிய அனைத்துமே (அப்படீன்னா) அவருக்கு தெரியும். என்னை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் அவர்.\nஎனது விருப்பத்திற்கு ஒருபோதும் குறுக்கே நிற்க மாட்டார். நான் தொடர்ந்து நடிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிமிடம் முதல் எனது வாழ்க்கையின் அருமையான தருணங்களை அனுபவிக்கப் போகிறேன் என்றார் கல்யாண வெட்கம் முகத்தில் தாண்டவமாட.\nயோகா கணவருடன் யோக வாழ்க்கை வாழ வாழ்த்துவோம்\nநடிகையால் போலீசாரிடம் திட்டு வாங்கிய துல்கர்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nவாரத்திற்கு 3, இப்போ ஒன்னு கூட இல்லை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வேதனை\nசர்கார் விவகாரம்.. அதிரடி முடிவெடுத்த சங்க நிர்வாகிகள்.. அடிபணிந்த கே.பாக்யராஜ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2018/07/", "date_download": "2018-12-17T04:42:58Z", "digest": "sha1:TQOELLVUQ5KLCZ5UMGLMO7FRDT4ZPZAP", "length": 5352, "nlines": 150, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: July 2018", "raw_content": "\nTIME RiVER FLOWS..கரைபுரண்டிட துரும்பாய்..\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 3:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 ஜூலை, 2018\nபொறுமை நீர் தெளித்தும் அடங்காது\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nTIME RiVER FLOWS..கரைபுரண்டிட துரும்பாய்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/50371-job-at-tnpsc.html", "date_download": "2018-12-17T06:27:14Z", "digest": "sha1:DMBL22E5YMLICS6Q7EBYF243AS7VZ4AL", "length": 8606, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை...! | Job at TNPSC", "raw_content": "\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nஇன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்\nநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\nரூ.65 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை...\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 3.\nஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். ரூ.150 தேர்வுக் கட்டணம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : டிசம்பர் 03, 2018. விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : டிசம்பர் 05, 2018. மொத்த காலிப் பணியிடம் 55. இருபத்து ஐந்து முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் : ரூ.20,600 முதல் ரூ.65,500.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா - நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப் போகிறவர்\n4, 5ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nகாஷ்மீரில் கண்ணிவெடி வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலி; மேலும் இருவர் காயம்\n வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டு நாள்கள் கழித்து ஒப்படைத்த அதிகாரி\nபெல் நிறுவனத��தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\nபட்டதாரிகளுக்கு விமான நிலையத்தில் வேலை \nஇந்து சமய அறநிலையத் துறை\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n4. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n5. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n6. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n7. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_99.html", "date_download": "2018-12-17T05:09:55Z", "digest": "sha1:MDK2IPIK2VO3QUFP2UCLBFGYX6HRH752", "length": 9976, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "நடுவானில் கழிவரைறை அசிங்கம் செய்த விமானப் பயணி! பாதியில் தரையிறக்கப்பட்ட விமானம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nநடுவானில் கழிவரைறை அசிங்கம் செய்த விமானப் பயணி\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 245 பயணிகளுடன் ஹாங்காங் நோக்கிப் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று, அதில் பயணித்த நபர் ஒருவர் அவ்விமானத்தின் இரு கழிவறைகளையும் தனது கழிவுகளால் அசிங்கம் செய்ததால் பாதி வழியிலேயே தரை இறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nயுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மலத்தின் துர்நாற்றம் வீசியதாகக் கூறியதால் அலாஸ்காவில் உள்ள ஆன்கரேஜ் விமான நிலையத்தில், வியாழன்று அது தரை இறக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தப் பயணியால் வேறு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை என்று காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n\"விமானத்தின் பயணி ஒருவர், தனது மலத்தின் மூலம் கழிவறையைக் கடுமையாக அசுத்தமாக்கிய தகவல் எங்களுக்கு வந்தது,\" என்று காவல் அதிகாரி ஜோ கமாச்சே தெரிவித்துள்ளார்.\nவிமான ஊழியர்கள் அவரை இறக்க முயன���றபோது, அந்த நபர் எதிர்ப்பு எதையும் வெளிக்காட்டவில்லை. விமான நிலையத்தில் இருந்த காவல் துறையினர் அவரைக் கை விலங்கிட்டு விமானத்தில் இருந்து இறக்கினர்.\nமொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் விசாரிக்கப்படும், அமெரிக்காவில் வசிக்கும், வியட்நாமைப் பூர்விகமாகக்கொண்ட அந்த நபருக்கு ஒரு மருத்துவமனையில் மன நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிடம் காவல் துறையினர் கூறியுள்ளனர்.\nவிமானத்தில் இருந்த பயணிகள் தங்க விடுதி வசதி செய்து தரப்பட்டதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.\nகத்தார் FREE VISA பிரியர்களுக்கு களத்திலிருந்து ஓர் எச்சரிக்கைப் பதிவு\nகத்தார் பிரபல அலி பின் அலி கம்பனியில் நிலவும் சில பதவிகளுக்கான நடப்பு நேர்முகப்பரீட்சை இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nகத்தார் டிசம்பர் 18ம் திகதி ஏன், எதற்கு தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது\nகத்தார் ஓர் இறையான்மையின் முகவரி..... வானில் இருந்து பார்க்கும் போது பாலைவன போர்வை மூடியது போல் காட்சி அளிக்கும் கட்டார் நாடு உன்மைய...\nசவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல ம...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nசவுதியில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் சிறைக்கு சென்ற மாப்பிள்ளை\nசவுதி நாட்டில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருவர் தான் திருமணம்...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (14-12-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்த��ன் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n2022 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி மைதானத்தின் வடிவமைப்பை வெளியிட்டது கத்தார்\nகத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பீபா உலகிக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் லுசைல் மைதானத்தின் வடிவமைப்ப...\nஇறந்த கணவருக்காக 30 வருடங்கள் பணம் சேர்த்து பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண் - நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/mar/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2880635.html", "date_download": "2018-12-17T06:26:14Z", "digest": "sha1:NXZF4L2TMMZ6NQ3H4Q2PYQSLLU4NWMCN", "length": 8980, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு: மேல்முறையீடு செய்ய சிபிஐ முடிவு- Dinamani", "raw_content": "\nபி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு: மேல்முறையீடு செய்ய சிபிஐ முடிவு\nBy DIN | Published on : 15th March 2018 01:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுறைகேடாக தொலைபேசி இணைப்பு பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து, தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரை சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.\nகடந்த 2004 முதல் 2006-ஆம் ஆண்டு வரை மத்திய தகவல்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது, அந்தப் பதவியைப் பயன்படுத்தி தனது இல்லத்தில் சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பு ஏற்படுத்திக் கொண்டதாகப் புகார் எழுந்தது.\nஇதன்காரணமாக, அரசு கருவூலத்துக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.\nஇதுதொடர்பான வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன் விசாரித்து வந்தார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புதன்கிழமை (மார்ச் 14) தீர்ப்பு அளிக்கப்படும் என்று கடந்த 9-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.\nமுன்னத���க, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்நிலையில், இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறி மாறன் சகோதரர்களை வழக்கிலிருந்து விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து, இந்த வழக்கில் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்துவிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சிபிஐ தெரிவித்தது.\nஇந்த வழக்கில், பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணை பொது மேலாளர் எம்.பி.வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கௌதமன், சன் டிவி அதிகாரிகள் சிலர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களும் விடுவிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/google-offers-online-it-courses-in-india-2/", "date_download": "2018-12-17T05:44:45Z", "digest": "sha1:KCVLO4F7VPRAYWK4BMVNPO24MDZJUCX6", "length": 8929, "nlines": 67, "source_domain": "kaninitamilan.in", "title": "Internet.org பெயரை Free Basics என மாற்றியது பேஸ்புக்.", "raw_content": "\nInternet.org பெயரை Free Basics என மாற்றியது பேஸ்புக்.\nஇந்தியாவில் மிகுந்த விவாதத்துக்கு உட்பட்ட Internet.org என்னும் இலவச இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தின் பெயரை Free Basics என மாற்றியுள்ளது பேஸ்புக். இந்த பெயர் மாற்றம் மொபைல் மற்றும் வெப் அப்ப்ளிகேசனுக்கு பொருந்தும்.\nInternet.org திட்டத்தின் மூலம் உலகின் ஏழ்மையான மக்கள் இலவசமாக இணையத்தை பயன்படுத்தும் வகையில் வகையில் பேஸ்புக் மற்றும் சில நிறுவனங்கள் கூட்டாக முயற்சி செய்து பல நாடுகளில் செயல்படுத்திவருகிறது. யார் நல்லது செய்தாலும் நம்ம நாட்டுல விடமாட்டாங்க. அதனால் பல இணையதள நிறுவனங்கள் எதிர்ப்பு த��ரிவித்தன. இருந்தும் இந்தியாவில் Internet.org திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. Internet.org\nமேலும் முன்னதாக இந்த திட்டத்தில் பாதுகாப்பு என்பது ஒரு கேள்விகுறியாக இருந்தது. ஆனால் தற்போது தகவல்கள் பாதுகாப்பான முறையில் என்க்ரிப்ட் (Encrypt) செய்து அனுப்பபடுகிறது. Https ப்ரொடோகால் சப்போர்ட் செய்யும் என்பது சிறப்பு.\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\n« கூகுள் நிறுவனம் பட்டதாரிகளுக்கு ஆன்லைன் ஐ.டி படிப்பை வழங்குகிறது\nஉங்கள் சந்தேகங்களுக்காக சிறந்த மருத்துவ இணையதளம் சில »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nகூகுள் நிறுவனம் பட்டதாரிகளுக்கு ஆன்லைன் ஐ.டி படிப்பை வழங்குகிறது\nகூகுள் நிறுவனம் இந்திய கணினி பட்டதாரி மற்றும் வல்லுனர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் அப்ப்ளிகேசனை உருவாக்குவது தொடர்ப்பான பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்குகிறது. இந்த பயிற்சிக்கான கட்டணமாக மாதத்திற்கு 9,800...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_953.html", "date_download": "2018-12-17T06:22:49Z", "digest": "sha1:PNNEPB44EK2GCPIU3TXTJ5XE2SUOM2T7", "length": 6374, "nlines": 75, "source_domain": "www.maarutham.com", "title": "உலகின் கவனத்தை ஈர்த்த மட்டு-கிரானில் அமைந்துள்ள கட்டடம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /உலகின் கவனத்தை ஈர்த்த மட்டு-கிரானில் அமைந்துள்ள கட்டடம்\nஉலகின் கவனத்தை ஈர்த்த மட்டு-கிரானில் அமைந்துள்ள கட்டடம்\nஉலகின் சிறந்த கட்டடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள கட்டடமும் தெரிவாகி உள்ளது.\nபிரித்தானிய நிறுவனம் ஒன்றினால் 2018ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த கட்டடங்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nRoyal Institute of British Architects - RIBA என்ற நிறுவனத்தினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nசமீபத்தில் உலகம் முழுவதும் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட கட்டடங்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய இந்த பட்டியலில் இலங்கை கட்டடம் ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு, கிரான் பகுதியில் அமைந்துள்ள லங்கா லெர்னிங் சென்டர் என்ற கட்டடமே இவ்வாறு சிறந்த கட்டடங்களில் இணைந்துள்ளது.\n“எதிர்காலத்தில் சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் லங்கா லெர்னிங் சென்டர் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு கல்வி மற்றும் விளையாட்டு செயற்பாடுகளின்றி பாதிக்கப்பட்டுள்ள மத, இன வேறுபாடுகள் இன்றி சகலரும் பயன்பெற முடியும்.\nலங்கா லெர்னிங் சென்டர் கட்டடம் இயற்கையை முழுமையாக பாதுகாத்து மிகவும் குறைந்த செலவில் நிறைவு செய்யப்பட்ட கட்டடமாகும்.\nஇந்தக் கட்டடம் உலகளாவிய ரீதியில் பெயரிடப்பட்டுள்ளமை இலங்கைக்கு கிடைத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13993", "date_download": "2018-12-17T05:19:47Z", "digest": "sha1:35QYUI33DHRZ557DEFSIATHF22U6LG75", "length": 9363, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் 3000 இற்கும் அதிகமான மாணவர்கள்? | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nபாராளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் 3000 இற்கும் அதிகமான மாணவர்கள்\nபாராளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் 3000 இற்கும் அதிகமான மாணவர்கள்\nகளனியிலிருந்து கொழும்பு நோக்கி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில் 3000 இற்கும் அதிகமான மாணவர்கள் பொரளையிலிருந்து கோட்டே வீதியினூடாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகளனி கொழும்பு பல்கலைக்கழகம் மாணவர் பாராளுமன்றம் படை\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-12-17 10:51:03 பொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பதவியேற்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\n2018-12-17 10:21:52 ரணில் சம்பந்தன் ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\n2018-12-17 09:36:13 யாழ்ப்பாணம் பெற்றோல் சுன்னாகம்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஇலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.\n2018-12-17 09:36:56 ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சி ரணில்\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\nஅனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை ரயில் கடவைக்கருகில் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அனுராதபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரயிலுடன் மோதுண்டு குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-12-16 20:13:24 ரயில் விபத்தில் ஆணொருவர் பலி அனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D-20/", "date_download": "2018-12-17T05:28:58Z", "digest": "sha1:XUO2XOUN7HI5YOMLQ7GMDPPMPJ2AJEZH", "length": 25119, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்திடுக – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\nவிவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் கள்ளிபாளையத்தில் இன்று தொடக்கம்\nவெண்மணி நினைவு தினத்தையொட்டி விதொச சார்பில் கொடியேற்று விழா\nஊத்துக்குளியில் எதிர்ப்பை மீறி சூதாட்ட கேளிக்கை விடுதி திறக்க முயற்சி -அனைத்துக் கட்சியினர் கடும் எதிர்ப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்திடுக – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்திடுக – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதேசியக் குற்றப் பதிவுருக்கள் நிலையத்தின் (NCRB– National Crimes Records Bureau) சமீபத்திய அறிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சீராக அதிகரித்திருப்பதையும், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதையும் வெளிப்படுத்துகிறது. 2016இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 3 லட்சத்து 40 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.9 சதவீதம் அதிகமாகும். இவற்றில், 32 சதவீதம் குடும்ப வன்முறை, 25 சதவீதம் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் 11.5 சதவீதம் வன்புணர்வுக் குற்றங்கள் சம்பந்தமானவைகளாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் பொதுவாக பதிவு செய்யப்படாததாலும், அல்லது, அவற்றுக்கான முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்படாததாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அநேகமாக குறைந்த மதிப்பீடேயாகும். எனவே இந்த விவரங்கள் அனைத்தும் ஒரு பொதுவான போக்கையே குறிக்கின்றன.\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தவரை, 2016இல், 1 லட்சத்துப் 10 ஆயிரம் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13.6 சதவீதம் அதிகமாகும். குழந்தை வன்புணர்வுக் குற்றங்கள் 2016இல் அதிர்ச்சிதரத்தக்க அளவிற்கு 83 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2015இல் 10,934 வழக்குகளாக இருந்தவை, 2016ஆம் ஆண்டில் 19,920 வழக்குகளாக அதிகரித்திருக்கின்றன.\nஇவ்வாறு குற்றங்கள் அதிகரித்திருப்பது என்பது நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்புச் சூழல் என்பது மோசமாகியிருக்கின்றன என்பதையே காட்டுகிறது. பாஜகவானது தன்னுடைய மக்களவைக்கான தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சூழல் குறித்து அளித்த உறுதிமொழி இவ்வாறு படுதோல்வி அடைந்திருக்கிறது. இவ்வாறு மிகவும் மோசமான அளவில் சமூகம் சீரழிந்திருப்பதற்குப் பல்வேறு காரணிகள் உண்டு.\nபெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுத்திடுவதற்கான கட்டமைப்பு மற்றும் நிர்வாக வசதிகளை உருவாக்குவதற்காக 2015இல் நிர்பயா நிதியம் (Nirbhaya Fund) அமைக்கப்பட்டது. இப்போது அந்த நிதியத்தில் 3,100 கோடி ரூபாய் இருக்கிறது. இந்நிதியத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தையே சாரும். 2,209 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பரிந்துரைத்திருப்பதாக இந்த அமைச்சகம் சார்பில் கடந்த ஜூலை மாதத்தில் கூறப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவில் மத்திய அரசு, இந்நிதியத்திற்கு மத்திய அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை வெறும் 264 கோடி ரூபாய்தான் என்று கூறியிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஒதுக்கப்பட இருப்பதாக சொன்ன தொகையில் வெறும் 8.5 சதவீதம் மட்டுமே உண்மையில் ஒதுக்கப்ப��்டிருக்கிறது. இதல்லாமல் பாதிக்கப்பட்டோர் நிவாரணத்திற்காக மாநிலங்களுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தத்தில் இது சுமார் 400 கோடி ரூபாயாகும். எனினும், இந்த நிதியத்தில் ஒதுக்கப்பட்ட தொகை எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று மாநிலங்கள் எதிலுமிருந்து அறிக்கை ஒன்றும் இதுவரை வரவில்லை.\nஇவை அனைத்தும் இது தொடர்பாக எந்த அளவிற்கு அரசாங்கம் அக்கறையற்று இருக்கிறது என்பதையே காட்டுகின்றன. அரசாங்கத்தின் சமூகப் பொறுப்பின்மை மற்றும் ஆட்சியிலுள்ளவர்களைக் கவ்விப்பிடித்திருக்கிற மனு(அ)தர்ம சிந்தனையோட்டமும் இதற்குக் காரணங்களாகும். பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களை இந்த அரசாங்கம் நீர்த்துப்போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி இருக்கிறது. உதாரணமாக, குடும்ப வன்முறை தொடர்பான இந்தியத் தண்டனைச் சட்டம் 498- A நீர்த்துப்போகுமாறு செய்யப்பட்டிருப்பதைக் கூறலாம். பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளானால் அதுகுறித்து வாயே திறக்காது, அமைதி காக்க வேண்டும், அதுவே முன்னதாரணமிக்க ஒரு நல்ல மனைவியின் அடையாளம் என்றுதான் லட்சிய இந்து குடும்ப சித்தாந்தம் கூறுகிறது.\nஆனால் இந்தத் தளைகளை அறுத்தெறிந்துவிட்டு, மிகவும் துணிச்சலுடன் தனக்கு ஏற்பட்ட குடும்ப வன்முறைச் சம்பவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர ஒரு பெண் முன்வரும்போது, அவரைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் சமூக மற்றும் கட்டமைப்பு வசதிகள் நாட்டில் இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறுகிற சமயத்தில் பாதிப்புக்குள்ளான பெண்களையே அதற்குக் குறைகூறுவதையும், பெண்கள் அணியும் உடைகள், நடையுடை பாவனைகள்தான் காரணம் என்று கூறி அவர்களையே இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் அரசியல் தலைவர்களையும் நாம் பார்க்கிறோம். இவ்வாறு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்களையே காரணமாக்கி, அந்த அடிப்படையிலேயே இவர்கள் நடத்திடும் இயக்கங்கள் காரணமாக பெண்கள் மீதான குற்றங்களை மேற்கொள்ளும் கயவர்கள் உற்சாகம் அடைந்து தங்கள் குற்றச் செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.\nஆட்சியாளர்களின் இத்தகைய அக்கறையற்ற அணுகுமுறையின் காரணமாகவும், சமூகத்தின் தரம் மிகவும் தாழ்ந்துபோயுள்ள காரணத்தாலும் சிறுமிகள் க���ட மிகவும் அவமானகரமான முறையில் பலியாகியுள்ளார்கள். பள்ளிகளில் படிக்கும் மாணவிகள்கூட சமீபகாலங்களில் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு ஆளாகியிருப்பது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் சங்கதிகளாகும்.\nஇவ்வாறு பதிவு செய்யப்படும் வழக்குகளிலும்கூட, தண்டனை என்பது 25 சதவீதத்திற்கும் குறைவான விகிதத்திலேயே இருக்கிள்றன. இதனால் இக்குற்றச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்கள் மிகவும் ஊக்கமடைந்துவிடுகிறார்கள். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரின் அக்கறையற்ற அணுகுமுறையும்கூட பெண்களைத் தங்கள் மீது ஏவப்படும் குற்றங்களுக்கு எதிராக முறையீடு தாக்கல் செய்வதற்கு அதைரியத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறே வழக்குப் பதிவுசெய்யப்பட்டாலும் அது நீதிமன்றத்தில் பல ஆண்டு காலம் இழுத்தடிக்கப்பட்டு, அநீதிக்குத் துணைபோவதுபோல் ஆகிவிடுகிறது.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்களே காரணம் என்கிற ரீதியில் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதும், அறிக்கைகள் விடுவதும் கண்டிக்கத்தக்கதுமட்டுமல்ல, அத்தகைய அறிக்கைகளுக்கு அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும்.\nஇதில் மிகவும் முக்கிய பிரச்சனை என்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்குரிய அரசியல் உறுதி ஆட்சியாளர்களிடையே இல்லாததேயாகும். அரசாங்கமும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்புகளும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக ஒரு வலுவான கட்டமைப்பு வசதியை உருவாக்குவதற்கு வர்மா குழுப் பரிந்துரைகளை மோடி அரசாங்கம் அமல்படுத்திட முன்வரவேண்டும். அதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவினை நல்கிட வேண்டும். பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக, சட்டங்களைக் கறாராக அமல்படுத்திட வேண்டும். (டிசம்பர் 6, 2017) தமிழில்: ச.வீரமணி\nPrevious Articleநீதிபதி லோயா மரணம்: உரிய விசாரணை கோரும் ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள்\nNext Article தீவிரமடையும் மீனவர்களுக்கான போராட்டம்\nரபேல் விமானம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆழமான கேள்விகளை எழுப்பியிருக்கின்றன -சிபிஎம்\nதேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது -சிபிஎம் கடும் கண்���னம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nராஜஸ்தான் : தீப்பிழம்பான தீப்பொறி…\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\n8 மாதமாக மருத்துவர் இல்லா ஆரம்ப சுகாதார நிலையம்\nஅரசு மாதிரிப் பள்ளி விடுதி மாணவி சாவில் மர்மம் உண்மையை வெளிக்கொணர சிபிஎம் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கட்சி நடைப்பயணம்\nஇலக்கியம்- நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டெடுக்கும் கோவையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/11/21080235/1214068/shoulder-pain-Reason.vpf", "date_download": "2018-12-17T06:04:22Z", "digest": "sha1:EDKEL6EZ2PMEATWV3ID4JWJBYDZBVUNI", "length": 18190, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறுக்கமான தோள்பட்டை - காரணமும், தீர்வும் || shoulder pain Reason", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇறுக்கமான தோள்பட்டை - காரணமும், தீர்வும்\nபதிவு: நவம்பர் 21, 2018 08:02\nஇளைஞர்களைவிட, முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக 'இறுக்கமான தோள்பட்டை' எனப்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' உள்ளது.\nஇளைஞர்களைவிட, முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக 'இறுக்கமான தோள்பட்டை' எனப்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' உள்ளது.\nஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டுவாதம் தொடர்பாக 2011-ம் ஆண்டு 'போன் அண்ட் ஜாய்ன்ட் டெகேட்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஐந்தில் ஒருவருக்கு மூட்டு வலி ஏற்படுவதாகத் தெரியவந்தது. இதை ஆமோதிக்கும் வகையில், இளைஞர்களைவிட, 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அ��ிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக 'இறுக்கமான தோள்பட்டை' எனப்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' உள்ளது. இந்தியாவில் 2 அல்லது 3 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.\nதோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. சிறுவர்கள் புத்தகப்பை மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூடை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது தோளும், முதுகும்தான். ஆனால், நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பு அல்ல.\nநமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டை போல் கூடுதல் சுமையை தாங்கும் எலும்பு அல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரிசெய்ய முடியும்.\nஇதன் அறிகுறியாக, தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையைத் தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, இரவில் தூங்கும்போது எந்தப் பக்கம் வலி இருக்கிறதோ, அந்தப் பக்கம் படுக்கும் போது கடுமையான வலி போன்றவை ஏற்படும்.\nஇறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்களில், ஐந்து பேரில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.\nஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரிசெய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை (ஆர்த்ரோஸ்கோபி சர்ஜரி) மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். சாதாரணமாக 7 முதல் 8 மணி நேரம் வரை கணினியில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, வெளியில் சென்று நடந்து வருவது அவசியம். அத்துடன் தோள்பட்டைக்கு ஏதுவான நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்தும்போது, கையை முன் பின்னாக சுழற்றலாம். இதனால், தோள்பட்டைக்கு கூடுதல் பயிற்சி கிடைக்கும்.\nஇதுதவிர யோகா, சூரிய ந��ஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, சூரிய நமஸ்காரம் செய்தும் போது, தோள்பட்டைக்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்கிறது.\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nபுற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருத்துவம்\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள்\nமூளைக்கு புத்துணர்ச்சி தரும் 10 நிமிடம்\nகுளிர்காலத்தில் தாக்கும் நோய்களும் - உணவுமுறையும்\nகட்டுப்பாடான வாழ்வு நீரிழிவு பிரச்சனைக்கு சிறந்த பலனை தரும்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/04/27122856/1159332/men-women-love-trick.vpf", "date_download": "2018-12-17T06:14:34Z", "digest": "sha1:I4S3GWYJKXBSSVIUSW2MLKULY4QGHLYM", "length": 27397, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்களே இப்படித்தான் - பெண்கள் இப்படி சொல்லக்காரணம் || men women love trick", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆண்களே இப்படித்தான் - பெண்கள் இப்படி சொல்லக்காரணம்\nஆண்கள் பாலியல் இன்பத்தை தனக்கு சக்தி தரும் ஆற்றல் மூலமாகவும், தனது காதலை தெரிவிக்கும் ஒரு கருவியாகவும் கருதுகின்றனர்.\nஆண்கள் பாலியல் இன்பத்தை தனக்கு சக்தி தரும் ஆற்றல் மூலமாகவும், தனது காதலை தெரிவிக்கும் ஒரு கருவியாகவும் கருதுகின்றனர்.\nஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்துகொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.\nஇதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது காமம்.\nகாதலின் உயிரியல் என்ற புத்தகத்தில் ஆர்தர் ஜானோவ் \"காதல் என்பது மூளையில் ஏற்படும் ரசாயன எதிர்வினை நிகழ்ச்சி’’ என்கிறார். இந்த ரசாயனங்கள் முதல் பார்வையிலேயே காதல் விளைவை ஏற்படுத்தும். டோபமைன் மற்றும் நார் எபிநெப்ரின், கட்டிப்புடி ஹார்மோன் எனும் ஆக்ஸிடோசின் போன்றவை உடல் ரீதியான மகிழ்ச்சிக்கான உள்ளார்ந்த கிளர்ச்சியை ஏற்படுத்தி பாலியல் இன்பத்தை ஈர்க்கும். டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவை அதற்கு தூண்டுதலாக அமையும்.\nஆண்களைவிட பெண்கள் அதிக ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோனைக் கொண்டிருப்பதுதான் பெண்கள் எளிதாக காதல்வயப்பட்டு புதிய உறவில் திளைக்க முக்கியக் காரணம். இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் அதிக அளவு சுரக்கும்போது அவர்கள் தங்கள் காதலனோடு மேலும் இணக்கமாகி வலுவான உறவை வளர்க்கிறார்கள்.\nதங்கள் காதலனின் பெயரைக் கேட்கும் போதும், காதலனின் உடல் நறுமணத்தோடு தொடர்பு��ையவற்றை நுகரும்போதும், காதலனை எண்ணிக் கனவு காணும்போதும், அவர்களுடன் தொடர்புடைய பாடலைக் கேட்கும் போதும் அவளது உடலில் ஆக்ஸிடோசின் அளவு உயர்கிறது. தான் நேசிக்கப்படுகிறவளாகவும், பாராட்டப்படுகிறவளாகவும் உணர்ந்தால் இந்த ஹார்மோன் அவளுடைய கன்னங்களுக்குள் ரத்தத்தை விரைந்து பாய்ந்தோடச் செய்து முகப்பொலிவையும் மினுமினுப்பையும் கொடுக்கிறது. ஆனால் அவள் தான் விரும்பத்தகாதவராகவும், புறக்கணிக்கப்பட்டவராகவும் உணர்ந்தால், அவளது உணர்வுகளை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.\nபொதுவாக ஆண்கள் அதிக பாலியல் உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதற்கு அவர்களின் உடலில் அதிகம் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன்தான் காரணம். ஒரு சாதாரண ஆணின் உடல், ஒரு பெண்ணின் உடலை விட 20 மடங்கு அதிகமாக இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.\nபாலியல் சார்ந்த விஷயங்களில் ஆண் மற்றும் பெண்களின் உணர்வுகள் வேறுபடுகின்றன. ஆண்களை போன்று பெண்கள் எப்போதும் உடலுறவை விரும்புவதில்லை. தன்னோடு பேசிப்பழகி, அன்றாட விஷயங்களை மகிழ்வுடன் பகிர்ந்து, இன்ப துன்பங்களில் தனக்கு ஆறுதலாகவும், தன்மேல் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கும் நம்பிக்கையான ஆண் மகனை தன்னுடைய காதலனாக தேர்வு செய்கிறாள்.\nதிருமண பந்தத்தில் இணைந்து தனது மனதை கொள்ளை கொண்ட அந்த காதலனோடு மட்டுமே உறவு கொள்ள விரும்புகிறாள். பெண்களை பொறுத்தவரை பாலியல் இன்பம் என்பது மனம் சார்ந்தது, உள்ளார்ந்த உணர்ச்சிப்பூர்வமானது. தனது ஆசைகள், கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவையோடு பின்னிப்பிணைந்தது. பாலியல் இன்பம் என்பதை அவர்களுடைய உணர்வுப்பூர்வமான அர்ப் பணிப்பின் உச்சநிலையாக கருதுகின்றனர்.\nஆண்களுக்கு பாலியல் இன்பம் என்பது அடிப்படை உடல்சார் தேவையாகவும், உடலில் பாலியல் உணர்ச்சியைத் தொடர்ந்து தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகவும் அமைகிறது. இந்த உடல்தேவை பூர்த்தியாகும் வரை அவர்கள் எவ்வித அன்பையும், காதலையும் புரிந்து கொள்வதில்லை. பாலியல் இன்பத்திற்கான உள்ளுணர்வூக்கம் காதலால் உண்டானது அல்ல. மாறாக அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனால் உண்டானது.\nஆண்கள் பாலியல் இன்பத்தை தனக்கு சக்தி தரும் ஆற்றல் மூலமாகவும், தனது காதலை தெரிவிக்கும் ஒரு கருவியாகவும் கருதுகின்றனர். ப��ண் தன்னோடு உடலுறவு வைத்துக்கொள்ளும் போது மட்டுமே, தான் நேசிக்கப்படுவதாக ஆண் உணர்கிறான்; பெண், தான் உண்மையாக நேசிக்கப்படுவதாக உணரும்போது மட்டுமே, உடலுறவு வைத்துக் கொள்கிறாள். காமமின்றி காதல் இல்லை என்பது ஆண்களின் எண்ணம். காதலுக்காகவே காமம் என்பது பெண்களின் நிலைப்பாடு.\nஓர் ஆண், தான் பாலியல் இன்பம் அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய விதையை பரப்பி ஒரு குழந்தைக்குத் தந்தையாக இயலும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும். ஆகவே, ஒரு பெண் தன் வாழ்க்கை துணைவனான ஆண்மகனை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். சரியான தேர்வு மூலமே அவளால் சிறந்த சந்ததியை உருவாக்க முடியும்.\nகுறைபாடுடைய மரபணுக்களைக் கொண்ட ஆண்களை தேர்ந்தெடுத்த பெண்கள் பலவீனமான சந்ததியை தோற்றுவிக்க நேரிடும். நல்ல வலுவுள்ள மர பணுக்களைக் கொண்ட ஆண்களை தேர்ந்தெடுத்தவர்கள்தான் வலுவான குழந்தைகளை பெற்றெடுப்பர். அக்குழந்தைகள் தங்களது எதிர்கால சந்ததிக்கு தாயின் மரபணுக்களை கடத்துகின்றனர். அதேவேளையில் ஆண்களின் தவறான தேர்வு அந்தளவுக்கு எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.\nஇந்த காரணங்களால் தான், தனது மனதைக் கவர்ந்திழுக்காத எந்த ஆண்மகனையும் தன்னோடு உறவாட பெண்கள் அனுமதிப்பதில்லை. காதலின் ஆரம்பநிலையில் அவர்கள் தனது மனதினுள் நுழையாத காதலனோடு பாலியல் உறவில் ஈடுபட மறுக்கிறார்கள். அது ஆண்களுக்கு தெரிவதில்லை. காதலர்களுக்கு பாலியல் உள்ளுணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் போது அது வெளிப்படுத்தும் உணர்ச்சி மனதைக்களிப்பூட்டி கிளர்ச்சியடையச் செய்கிறது.\nஅந்த கிளர்ச்சி தான் பெண்களுக்கு காதலாகவும், ஆண்களுக்கு காமமாகவும் உருப்பெற அடித்தளமிடுகிறது. அவ்வாறு, உருப்பெற்ற காதலால் அவனோடு பாலியல் உறவு கொள்ள இணங்குகிறாள், அவனும் தனது காமத்தை தணித்துக் கொள்கிறான். நாளடைவில் சில ஆண்கள் தனதுமேல் கொண்ட அளவில்லா காதலாலும், நம்பிக்கையாலும்தான் தன்னோடு உறவுகொள்ள இணங்கினாள் என்பதை மறந்துவிடுகிறார்கள். வேறு நபர்களை நாட தொடங்கி விடுகிறார்கள். இந்த விஷயத்தில் பெண்கள் அப்படியில்லை.\nதான் நேசித்தவனுடன் உடலளவிலும் மனதளவிலும் இணைந்து அவனை தனது வாழ்க்��ையாக எண்ணி வேறு ஓர் ஆண்மகனை மனதில் நினைக்கக்கூட மறுக்கிறாள். பாலியல் உணர்ச்சி என்பது ஆண்களின் தவறல்ல; அது அவர்களின் மரபணுக்களின் வெளிப்பாடு. ஆண்களின் பாலுறவு ஆர்வமும், பெண்களின் பாலுறவு ஆர்வமும் வித்தியாசமானது. இவர்களில் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று எவருமில்லர். ஆனால், இருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். இதில் சிலர் விதிவிலக்காகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொண்டால்தான், இருவருக்குள்ளும் இணக்கம் அதிகரிக்க வழிவகுக்கும்.\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\n‘இமேஜை’ கெடுக்கும் இணைய வேடிக்கை...\nஉங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்...\nதனிமையில் இருக்கும் பெண்களுக்கு வலைவிரிப்பவர்கள்..\nவீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியம்\nசொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=146269", "date_download": "2018-12-17T05:03:20Z", "digest": "sha1:QJCCEUQENSJI42HSX3CAIQB7V64F5QWU", "length": 19847, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "சூப்பர் செயலிகள் | Best Apps and Gadgets for Selfie - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் -துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-12-2018\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nநீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா\nதேவதை - ஆட்ரி ஹெப்பர்ன்\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 3\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - டாக்டர் சுதா சேஷய்யன்\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஎன் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\n30 வகை ஈஸி ரெசிப்பி - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்\nகிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nஅஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ\nசெல்ஃபி எடுக்கும்போதே ஃபில்டர் போட்டு எடுக்கக் கூடிய செயலிகள் தொடங்கி, எடுத்தபின் எடிட் செய்யக்கூடிய செயலிகள் வரை செல்ஃபிக்கென்றே பல சிறப்புச் செயலிகள் மொபைல்களுக்குக் கிடைக்கின்றன. இவற்றில் பயனுள்ள செயலிகள் உங்களுக்காக\nசெல்ஃபி எடுக்கும் முன்பே இதில் இருக்கும் நூற்றுக்கும் அதிகமான ஃபில்டர்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், இந்தச் செயலியில் கொலாஜ் செய்யும் வசதியும், டைமர் வசதியும் இருக்கிறது. இதனால் போட்டோ எடுத்தபின் எடிட் செய்யும் அவசியமே பெரிதாக வராது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nம.காசி விஸ்வநாதன் Follow Followed\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nதேர்தல் எதிரொலி... கவர்னர் ராஜினாமா... இனி பங்குச் சந்தை எப்படிச் செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-12-17T05:40:03Z", "digest": "sha1:FEZN73BJTN6IUMYMMGRFRM7473J6AYWJ", "length": 4325, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "உலகில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் (25-08-2018 ) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\n‘பெய்ட்டி புயல்’ 24 மணிநேரத்தில் அதிதீவிரம் – ஆந்திரா��ில் 22 பயணிகள் ரயில் ரத்து\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த தீர்மானம் புத்தாண்டில்\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nஉலகில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் (25-08-2018 )\nபோர்க்காலத்தை விட மோசமான பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ள அரசியல் நெருக்கடி\nதமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை – தர்மலிங்கம் சித்தார்த்தன்\nமது போதைக்கும் சினிமா போதைக்கும் அடிமைப்படும் புலம்பெயர் தமிழர்கள்\nசி.வி. விக்னேஸ்வரனின் புதிய கட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: சட்டத்தரணி காண்டீபன்\nநேருக்கு நேர் -நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்\nகூட்டு ஒப்பந்தம் என்ற தற்காலிக முகத்திரையால் மலையக மக்களை ஏமாற்றும் அரசாங்கம் \nகாலநிலை மாற்றம் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றதா\nஅரசியல் கைதிகளையும், இராணுவ வீரர்களையும் சமமாக மன்னிப்பு வழங்கப்படுவதை ஏற்க முடியாது ..\nகானல் நீராய் நழுவும் வாக்குறுதிகளும்..விடுதலைக்கான எதிர்பார்ப்புக்களும்..\nகொடுத்த வாக்குறுதிகளை மறந்து மீண்டும் புதிய வாக்குறுதிகள் மூலம் நகரும் அரசு\nஅரசு கொடுத்த வாக்குறுதிகளை காலம் கடத்தி மக்களை ஏமாற்றுகிறது சாடுகிறார் மஹிந்தானந்த அளுத்கமகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_857.html", "date_download": "2018-12-17T04:49:01Z", "digest": "sha1:JWII4PI7C62JMJ6QIO3DGVFEM2ZNAX3O", "length": 4842, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இவர்தான் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்; மாட்டிறைச்சிக்கெதிரான போராட்டக்குழுக்கள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇவர்தான் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்; மாட்டிறைச்சிக்கெதிரான போராட்டக்குழுக்கள்\nசிவசேனை இலங்கை தலைவர் சச்சிதானந்தன்\nஇலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் வாய்மூடியிருந்த இனவாத அமைப்புகள் இன்று தலைவிரித்தாடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது.\nபொதுபலசேனா ஆட்டம் முடிந்த கையோடு கிளர்ந்து எழுந்துள்ள சிவசேனை அமைப்பு அண்மையில் மாட்டிறைச்சிக் கெதிரான பல போராட்டங்களை செய்து வருவதை காணலாம்.\nயாழில் மிகப்பிரமாண்டமான முறையில் பாரிய போராட்டத்தை செய்யப்போவதாக இக்கு ழு அறிவித்துள்ளது. இதற்கு சிங்கள இனவாத அமைப்புகளும் ஆதரவாம்.\nஇவர்களை நல்லாட்சி அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த முடிவாகும்.\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_978.html", "date_download": "2018-12-17T04:48:41Z", "digest": "sha1:ISKIV7CQI7EGD77CIJOWO776J577HGOV", "length": 6381, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹக்கீமுக்கு கௌரவிப்பு; உடன் நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஹக்கீமுக்கு கௌரவிப்பு; உடன் நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி\nஅண்மையில் வழங்கப்படவுள்ள பட்டதாரி நியமனங்களுக்குள் HNDA உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளை உள்வாங்கும் படி, தொழில் ரீதியான தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற் சங்கத்தினர் நேற்று (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து அரசாங்கத்திற்கு கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.\n2005 மற்றும் 2012 ஆம் ஆண்டு HNDA பட்டதாரிகள் அரச நியமனத்துக்குள் உள்வாங்கப்பட்டது போல, இந்த அரசாங்கமும் HNDA பட்டதாரிகளை அரச நியமனத்துக்குள் உள்வாங்க வேண்டும் எனவும், அண்மையில் தேசிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் போது HNDA பட்டதாரிகளையும் உள்ளவாங்க ஆவண செய்வதோடு அரச வயதெல்லையை 45 ஆக அதிரித்து தருமாறும், அவர்கள் கோரிக்கை விடுத்தர்.\nஇவர்களது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவி���் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.\nகடந்த அரசாங்க காலப்பகுதியில், விசேடமாக HNDA பட்டதாரிகள் நியமனம் பெறுவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்களிப்பு மிகவும் மேலாக கிடைத்தையிட்டு சங்கத்தினர் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தோடு, அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/24606/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8213-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?page=1", "date_download": "2018-12-17T05:52:53Z", "digest": "sha1:75GQFUKC7U7U4OFZCL3XIXW26D54YQ4K", "length": 17665, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "தீபிகா படுகோனேயின் சம்பளம் ரூ.13 கோடி | தினகரன்", "raw_content": "\nHome தீபிகா படுகோனேயின் சம்பளம் ரூ.13 கோடி\nதீபிகா படுகோனேயின் சம்பளம் ரூ.13 கோடி\nஇந்தி படங்களுக்கு உலகளாவிய ரீதியில் சந்தை வாய்ப்பு இருப்பதால் கோடி கோடியாக பணம் வசூலாகின்றது. இந்தி பேசும் மாநிலங்கள் தவிர தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இந்த படங்களுக்கு வரவேற்பு உள்ளது. குறைந்த பட்சம் ரூ.100 கோடியும் அதிகபட்சம் ரூ.500 கோடியும் வசூலிக்கிறது.\nஆங்கிலம், சைனீஸ், ஜப்பான் என்று வேற்று மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இதனால் நடிகர்கள் ஒரு படத்துக்கு ரூ.50 கோடி ரூ.60 கோடி என்று சம்பளம் வாங்குகிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து வெளியாகும் படங்களுக்கும் கதாநாயகர்களுக்கு இணையாக பணம் சேருவதால் நடிகைகளும் சம்பளத்தை இப்போது உயர்த்தி உள்ளனர்.\nஅதிக சம்பளம் பெறும் 10 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். இவர் நடித்து எதிர்ப்புகளை தாண்டி ஜனவரியில் வந்த பத்மாவத் படம் ரூ.215 கோடி செலவில் தயாராகி ரூ.580 கோடிக்கு மேல் வசூலித்தது.\nஇதுவரை முதல் இடத்தில் இருந்த கங்கனா ரணாவத் ரூ.12 கோடி வாங்கி இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளார். குயின் பட வெற்றிக்கு பின்தான் இவரது சம்பளம் மளமளவென உயர்ந்தது. ரூ.12 கோடி செலவில் எடுத்த அந்தப் படம் ரூ.105 கோடிக்கு மேல் வசூலித்தது. 3வது இடத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா ரூ.12 கோடி வாங்குகிறார். இவர் ஹொலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.\nதிருமணத்துக்கு பின் படங்களில் நடித்து வரும் கரீனா கபூர் ரூ.11 கோடியும் அனுஷ்கா சர்மா ரூ.10 கோடியும் வாங்குகிறார்கள். கெத்ரினா கைப், அலியா பட் ஆகியோர் ரூ.9 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை கேட்கிறார்கள். வித்யாபாலன் ரூ.9 கோடி வாங்குகிறார். ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக வந்த சோனாக்‌ஷி சின்ஹா ரூ.8 கோடியும் ஷ்ரதா கபூர் ரூ.7 கோடியும் வாங்குகிறார்கள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nMeToo புதிது புதிதாக புகார்கள் கட்டுக் கதையா, நிஜமா\nஇந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படுவது #MeToo தான். அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம்தான் #MeToo.பல்வேறு...\nசின்மயிக்கு சினிமா பிரபலங்கள் ஆதரவு\nதொடரும் சர்ச்சைகவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள பாடகி சின்மயிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்....\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சமந்தா துணிச்சலான வேடத்தில் நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர்...\nஅவதூறு பரப்பும் அநாகரிகம் இப்போது நாகரிகமாகி வருகிறது-\nகவிஞர் வைரமுத்துஅறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது என தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கவிஞர்...\nரஜினியின் கட்சியில் சேர நடிகை குஷ்பு முடிவா\nஅரசியல் களத்தில் ரஜினிகாந்தோடு நீங்கள் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா என்ற ரசிகரின் கேள்விக்கு குஷ்பு வ���ளக்கம் அளித்துள்ளார்.குஷ்பு தமிழ் பட உலகில்...\nவைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டு\nஇந்திய சினிமாவின் தலைசிறந்த பாடலாசிரியர்களுள் ஒருவரான வைரமுத்துவின் மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.ஹொலிவுட்டில் துவங்கிய #...\nநடிகர் ராஜ் கபூரின் மனைவி காலமானார்\nஇந்தி சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் ராஜ் கபூர். இவருக்கும் கிருஷ்ணா மல்கோத்ரா(87) என்பவருக்கும் 1964ல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்...\nவிஜய் டிவியை கடுமையாக விமர்சித்த நடிகை\nபிக்பொஸ் முதல் சீசனில் போட்டியாளராக இருந்தவர் காஜல் பசுபதி. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் தொலைகாட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.இனி...\nதமிழக படக்குழுவினர் 140 பேர் இமாச்சலில் சிக்கி தவிப்பு\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘தேவ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்....\nஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர், நடிகைகள் கருத்து\nஓரின சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கி இருப்பதை நடிகர்–நடிகைகள் வரவேற்று...\nகாதலனை திருமணம் செய்த நடிகை சுவாதி\nதமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார் நடிகை சுவாதி. இவரும் மலேசியன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக...\nஇஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக ப்ரியா வாரியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்...\nஒரே இலங்கையில் அனைவருக்கும் நியாயமான அரசியல் தீர்வு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரைஒரே இலங்கையின் கீழ்...\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\nதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமனம்புதிய பிரதமராக இன்று (16...\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால...\nவளர்ந்து வரும் ஆசிய அணி; மீண்டும் சம்பியனானது இலங்கை\n- தொடர்ச்சியாக இரண்டாவது முறை சம்பியன்- கமிந்து மெண்டிஸ்: போட்டியின்...\nஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஐ.தே.க.வுக்கு ஆதரவளித்தோம்\nஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு...\n1st Test: SLvNZ; முதல் நாள் ஆட்டம் நிறைவு; இலங்கை 275/9\n- அணியை மீட்ட திக்வெல்ல ஆட்டமிழக்காது 73- மெத்திவ்ஸ் சிறப்பாக ஆடி 83;...\nமஹிந்த இன்று இராஜினாமா ரணில் நாளை பதவியேற்பு\nபுதிய அமைச்சரவையும் பதவியேற்கும்சு.க − பொது பெரமுன அரசியல்...\n​பெரும்பான்மையினரின் உரிமைகளை மட்டும் பாதுகாப்பது ஜனநாயகமல்ல\nபெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை ஆதரவு என்ற சொற்பதங்கள் இன்று காலம் கடந்தவை...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26985/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-17T04:32:51Z", "digest": "sha1:7UPN2JH2ZBVJNXCK7AVSC3UPV4RBFWSJ", "length": 20077, "nlines": 222, "source_domain": "www.thinakaran.lk", "title": "புகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி | தினகரன்", "raw_content": "\nHome புகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி\nபுகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி\n- பலியான ஒருவர் சுவீடனில் இருந்து வந்தவர்\n- இருவர் படுகாயம்; சாரதி, குழந்தைக்கு பாதிப்பில்லை\n- காரில் 08 பேர் பயணித்துள்ளனர்\nபாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் மரணமடைந்ததுடன், சாரதி மற்றும் மேலும் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று (16) காலை 10.20 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகமலநாதன் சிவரஞ்சனி (30), சுவீடன்.\nகாண்டீபன் யமுனா ரஞ்சனி (32), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.\nகாண்டீபன் டிசாலினி (13), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.\nஇசை ஞானவதி யோகரத்னம் (56), நெட���ந்தீவு மேற்கு, நெடுந்தீவு.\nஜேம்ஸ் கமலநாதன் (34), சுவீடன்.\nகமலநாதன் ஜெசிகா (06), சுவீடன்.\nமுத்தையா ரெட்டியார் (53), கிளிநொச்சி (சாரதி)\nயாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணித்த போது பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட காருடன் மோதி விபத்துக்குள்ளானது.\nA9 வீதியில் இருந்து ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிற்கு செல்வதற்காக, ஆலய வீதி ஊடாக பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nநனோ ரக குறித்த கார், கிளிநொச்சி பிரதேசத்தில் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇதன்போது குறித்த காரில் பயணித்த நான்கு பெண்கள் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாரில் 08 பேர் பயணித்த நிலையில், காரின் முன் ஆசனத்தில் பயணித்த காண்டீபன் தர்ஷிகன் எனும் 07 வயது சிறுவனும் காரின் சாரதியும் காரிலிருந்து பாய்ந்து, எந்தவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.\nமரணமடைந்தவர்களில் ஒருவர், காயமடைந்த இருவர் சுவீடனில் இருந்து வந்தவர்கள் என தெரியவருவதுடன், மரணமடைந்த மற்றும் காயமடந்தவர்கள் கிளிநொச்சி, நெடுந்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஓமந்தை பொலிசார் காரின் சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)\nபொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானம்\nஓமந்தை சோதனை சாவடிக்கு பூட்டு; மக்கள் மகிழ்ச்சியில்\nரயிலுடன் ரிப்பர் மோதி விபத்து; ஒருவர் பலி\nபாதுகாப்பற்ற கடவையில் விபத்து; சாரதி உயிர் தப்பினார்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபேருவளை ஹெரோயின்; படகு உரிமையாளர் வீட்டில் செய்மதி தொலைபேசி மீட்பு\nரூபா 59 இலட்சம் பணம் கண்டுபிடிப்புபேருவளை பிரதேச கடலில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபரின் வீட்டிலிருந்து ரூபா ...\nநாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் டிச. 19 வரை நீடிப்பு\nதீவிரவாத விசாரணை பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வாவுக்கு எதிர்வரும் டிசம்பர் 19 ��ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது...\nO/L கணித பரீட்சையில் ஆள் மாறாட்டம்; ஐவர் கைது\nசந்தேகநபர்கள் சாய்ந்தமருது, திஹகொட, தணமல்விலவைச் சேர்ந்தவர்கள்கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த ஐவர் கைது...\nமுச்சக்கர வண்யில் சென்றோர் மீது துப்பாக்கிச்சூடு; ஐவர் காயம்\nமுகத்துவாரம் (மோதறை) அளுத்மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளனர்.இன்று (10) பிற்பகல் முகத்துவாரம் அளுத்மாவத்தை...\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மூவரில் இருவர் பலி\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையிலிருந்த மூவர், இரத்தினபுரி பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர்...\nவவுனியா சிவன் கோவிலில் திருடர்கள் கைவரிசை\n- 6 மாதமாக திறக்கப்படாத உண்டியல் உடைப்பு- இலட்சக்கணக்கில் பணம் இருந்திருக்கலாம் என சந்தேகம்வவுனியா, கேவில்குளம் சிவன் கோவில் மற்றும் விடுதி...\nநாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கிற்கு\nநாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியில் உள்ள அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகள் தொடர்பிலான தகவல்களை பெறுவதற்கு CID மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் குழு...\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு பெப்ரவரி 26 ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உச்சநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை உருவாக்க சட்ட மாஅதிபர்...\nபேருவளை ஹெரோயின் கடத்தல்; படகு உரிமையாளர் கைது\n- ஹெரோயினுடன் கைதான சந்தேகநபரின் சகோதரர்பேருவளை - பலபிட்டிய பிரதேசத்துக்கிடையில் கடலில் படகொன்றில் வைத்து 231.054 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள்...\nகாலின் கீழ் தொலைபேசி; பரீட்சை எழுதிய மாணவன், உதவிய ஆசிரியர் கைது\nபலாங்கொடையில் சம்பவம்கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி விடை எழுதிய மாணவன் ஒருவரும் அவருக்கு வெளியில் இருந்து உதவிய...\nசிகரட்டுகளுடன் இலங்கை வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கைது\nரூபா 35 இலட்சம் பெறுமதிசுமார் ரூபா 35 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவர முயற்சி செய்த மூவர் கட்டுநாயக்கா விமான...\nசந்தேகத்திற்கிடமான மரணம்; ஈச்சங்குளத்தில் கிணற்றில் சடலம்\nவவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம், கல்மடு பகுதியில் கிணற்றிலிருந்து சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.நேற்று (05) மாலை...\nஒரே இலங்கையில் அனைவருக்கும் நியாயமான அரசியல் தீர்வு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரைஒரே இலங்கையின் கீழ்...\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\nதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமனம்புதிய பிரதமராக இன்று (16...\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால...\nவளர்ந்து வரும் ஆசிய அணி; மீண்டும் சம்பியனானது இலங்கை\n- தொடர்ச்சியாக இரண்டாவது முறை சம்பியன்- கமிந்து மெண்டிஸ்: போட்டியின்...\nஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஐ.தே.க.வுக்கு ஆதரவளித்தோம்\nஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு...\n1st Test: SLvNZ; முதல் நாள் ஆட்டம் நிறைவு; இலங்கை 275/9\n- அணியை மீட்ட திக்வெல்ல ஆட்டமிழக்காது 73- மெத்திவ்ஸ் சிறப்பாக ஆடி 83;...\nமஹிந்த இன்று இராஜினாமா ரணில் நாளை பதவியேற்பு\nபுதிய அமைச்சரவையும் பதவியேற்கும்சு.க − பொது பெரமுன அரசியல்...\n​பெரும்பான்மையினரின் உரிமைகளை மட்டும் பாதுகாப்பது ஜனநாயகமல்ல\nபெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை ஆதரவு என்ற சொற்பதங்கள் இன்று காலம் கடந்தவை...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_75.html", "date_download": "2018-12-17T05:21:39Z", "digest": "sha1:55W6ODVQIUMTK7MKAANNPPZXPIBB4Z5P", "length": 8778, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சிறுநீரில் திட்டு திட்டாக ரத்தம் வெளியேறிகிறதா? காரணம் இதுதானாம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசிறுநீரில் திட்டு திட்டாக ரத்தம் வெளியேறிகிறதா\nசிறுந��ர்ப்பை புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை அறிந்து கொண்டு அதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.\nசிறுநீரில் திட்டு திட்டாக ரத்தம் வெளியேறினாலோ அல்லது சிறுநீர் இளம் சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அவை சிறுநீர்ப்பை புற்று நோயின் அறிகுறிகள்.\nசிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது, சிறுநீர்ப்பை புற்று நோயின் ஒரு அறிகுறியாகும். அதோடு ஒருவித எரிச்சல் நிறைந்த வலி அல்லது அசௌகரியம் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும்.\nஇயல்பை விட அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத உணர்வுகளும் இந்த புற்று நோயின் அறிகுறியாகும்.\nமுதுகின் கீழ் பகுதியில் அல்லது அடி வயிற்று பகுதியில் தாங்க முடியாத வலியை உணரக்கூடும். இதுவும் சிறுநீர்ப்பை புற்று நோயின் தாக்கமே.\nஎலும்புகளில் வலி ஏற்படுவது, சோர்வு, பாதங்களில், வீக்கம் பசியின்மை மற்றும் உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் சிறுநீர்ப்பை புற்று நோயின் ஆரம்ப நிலையை குறிக்கும்.\nகத்தார் FREE VISA பிரியர்களுக்கு களத்திலிருந்து ஓர் எச்சரிக்கைப் பதிவு\nகத்தார் பிரபல அலி பின் அலி கம்பனியில் நிலவும் சில பதவிகளுக்கான நடப்பு நேர்முகப்பரீட்சை இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nகத்தார் டிசம்பர் 18ம் திகதி ஏன், எதற்கு தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது\nகத்தார் ஓர் இறையான்மையின் முகவரி..... வானில் இருந்து பார்க்கும் போது பாலைவன போர்வை மூடியது போல் காட்சி அளிக்கும் கட்டார் நாடு உன்மைய...\nசவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல ம...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nசவுதியி���் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் சிறைக்கு சென்ற மாப்பிள்ளை\nசவுதி நாட்டில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருவர் தான் திருமணம்...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (14-12-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n2022 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி மைதானத்தின் வடிவமைப்பை வெளியிட்டது கத்தார்\nகத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பீபா உலகிக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் லுசைல் மைதானத்தின் வடிவமைப்ப...\nஇறந்த கணவருக்காக 30 வருடங்கள் பணம் சேர்த்து பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண் - நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/shiva-bhujanga-stotram-lyrics-in-tamil-and-english/", "date_download": "2018-12-17T05:15:14Z", "digest": "sha1:FYZ76RCBTAOQLR7653ED7KKNBOIJJP33", "length": 25360, "nlines": 412, "source_domain": "templesinindiainfo.com", "title": "Shiva Bhujanga Stotram Lyrics in Tamil and English – Temples In India Information", "raw_content": "\nஶிவப்ரேமபிம்டம் பஜே வக்ரதும்டம் || 1 ||\nசிதாகாரமேகம் துரீயம் த்வமேயம் |\nமனோவாகதீதம் மஹஃஶைவமீடே || 2 ||\nபராஶக்திமித்ரம் னமஃ பம்சவக்த்ரம் || 3 ||\nபரம் த்வாம் கதம் வேத்தி கோ வா || 4 ||\nமருத்வன்மணி ஶ்ரீமஹஃ ஶ்யாமமர்தம் |\nஸ்மராமி ஸ்மராபத்திஸம்பத்திஹேதோஃ || 5 ||\nனமஸ்யாமி ஶம்போ பதாம்போருஹம் தே\nபவாம்போதிபோதம் பவானீ விபாவ்யம் || 6 ||\nனமஸ்தே னமஸ்தே புனஸ்தே னமோ‌உஸ்து || 7 ||\nத்ரயீ மூல ஶம்போ ஶிவ த்ர்யம்பக த்வம் |\nப்ரஸீத ஸ்மர த்ராஹி பஶ்யாவமுக்த்யை\nக்ஷமாம் ப்ராப்னுஹி த்ர்யக்ஷ மாம் ரக்ஷ மோதாத் || 8 ||\nஸ்மராரே புராரே யமாரே ஹரேதி |\nபவம்தம் ததோ மே தயாஶீல தேவ ப்ரஸீத || 9 ||\nத்வதன்யஃ ஶரண்யஃ ப்ரபன்னஸ்ய னேதி\nப்ரஸீத ஸ்மரன்னேவ ஹன்யாஸ்து தைன்யம் |\nமே தயாளோ ஸதா ஸன்னிதேஹி || 10 ||\nபவானேவ தாதா த்வதன்யம் ன யாசே |\nபவத்பக்திமேவ ஸ்திராம் தேஹி மஹ்யம்\nக்றுபாஶீல ஶம்போ க்றுதார்தோ‌உஸ்மி தஸ்மாத் || 11 ||\nபஶும் வேத்ஸி சேன்மாம் தமேவாதிரூடஃ\nகலம்கீதி வா மூர்த்னி தத்ஸே தமேவ |\nத்விஜிஹ்வஃ புனஃ ஸோ‌உபி தே கம்டபூஷா\nத்வதம்கீக்றுதாஃ ஶர்வ ஸர்வே‌உபி தன்யாஃ || 12 ||\nன ஶக்னோமி கர்தும் பரத்ரோஹலேஶம்\nகதம் ப்ரீயஸே த்வம் ன ஜானே கிரீஶ |\nகாம்தாஸுதத்ரோஹிணோ வா பித்றுத்ரோஹிணோ வா || 13 ||\nம்றுகம்டோர்யமப்ராணனிர்வாபணம் த்வத்பதாப்ஜம் || 14 ||\nஶிரோ த்றுஷ்டி ஹ்றுத்ரோக ஶூல ப்ரமேஹஜ்வரார்ஶோ ஜராயக்ஷ்மஹிக்காவிஷார்தான் |\nத்வமாத்யோ பிஷக்பேஷஜம் பஸ்ம ஶம்போ\nத்வமுல்லாகயாஸ்மான்வபுர்லாகவாய || 15 ||\nவிஷண்ணோ‌உஸ்மி ஸன்னோ‌உஸ்மி கின்னோ‌உஸ்மி சாஹம் |\nமமாதிம் ன வேத்ஸி ப்ரபோ ரக்ஷ மாம் த்வம் || 16 ||\nத்வதக்ஷ்ணோஃ கடாக்ஷஃ பதேத்த்ர்யக்ஷ யத்ர\nக்ஷணம் க்ஷ்மா ச லக்ஷ்மீஃ ஸ்வயம் தம் வ்றுணாதே |\nகிரீடஸ்புரச்சாமரச்சத்ரமாலாகலாசீகஜக்ஷௌமபூஷாவிஶேஷைஃ || 17 ||\nபவான்யை பவாயாபி மாத்ரே ச பித்ரே\nம்றுடான்யை ம்றுடாயாப்யகக்ன்யை மகக்னே |\nஶிவாம்க்யை ஶிவாம்காய குர்மஃ ஶிவாயை\nஶிவாயாம்பிகாயை னமஸ்த்ர்யம்பகாய || 18 ||\nப்ரபோ ரக்ஷ காருண்யத்றுஷ்ட்யானுகம் மாம் |\nஸ்வஶக்த்யா க்றுதம் மே‌உபராதம் க்ஷமஸ்வ || 19 ||\nயதா கர்ணரம்த்ரம் வ்ரஜேத்காலவாஹத்விஷத்கம்டகம்டா கணாத்காரனாதஃ |\nவத்ஸ மா பீரிதி ப்ரீணய த்வம் || 20 ||\nயதா தாருணாபாஷணா பீஷணா மே\nபவிஷ்யம்த்யுபாம்தே க்றுதாம்தஸ்ய தூதாஃ |\nகதம் னிஶ்சலம் ஸ்யான்னமஸ்தே‌உஸ்து ஶம்போ || 21 ||\nஜடாமம்டலம் மன்மனோமம்திரே ஸ்யாத் || 22 ||\nருதம்த்யஸ்ய ஹா கீத்றுஶீயம் தஶேதி |\nததா தேவதேவேஶ கௌரீஶ ஶம்போ\nனமஸ்தே ஶிவாயேத்யஜஸ்ரம் ப்ரவாணி || 23 ||\nயதா பஶ்யதாம் மாமஸௌ வேத்தி\nனாஸ்மானயம் ஶ்வாஸ ஏவேதி வாசோ பவேயுஃ |\nபுராரே பவம்தம் ஸ்புடம் பாவயேயம் || 24 ||\nபவேதாத்மதேஹே ன மோஹோ மஹான்மே |\nஸ்மராரே வபுஸ்தே னமஸ்தே ஸ்மராமி || 25 ||\nயதாபாரமச்சாயமஸ்தானமத்பிர்ஜனைர்வா விஹீனம் கமிஷ்யாமி மார்கம் |\nததா தம் னிரும்தம்க்றுதாம்தஸ்ய மார்கம்\nமஹாதேவ மஹ்யம் மனோஜ்ஞம் ப்ரயச்ச || 26 ||\nயதா ரௌரவாதி ஸ்மரன்னேவ பீத்யா\nவ்ரஜாம்யத்ர மோஹம் மஹாதேவ கோரம் |\nததா மாமஹோ னாத கஸ்தாரயிஷ்யத்யனாதம் பராதீனமர்தேம்துமௌளே || 27 ||\nததா பாஹி மாம் பார்வதீவல்லபான்யம்\nன பஶ்யாமி பாதாரமேதாத்றுஶம் மே || 28 ||\nஇதானீமிதானீம் ம்றுதிர்மே பவித்ரீத்யஹோ ஸம்ததம் சிம்தயா பீடிதோ‌உஸ்மி |\nகதம் னாம மா பூன்ம்றுதௌ பீதிரேஷா\nனமஸ்தே கதீனாம் கதே னீலகம்ட || 29 ||\nஹரம்தம் க்றுதாம்தம் ஸமீக்ஷ்யாஸ்மி பீதஃ |\nம்றுதௌ தாவகாம்க்ர்யப்ஜதிவ்யப்ரஸாதா���்பவானீபதே னிர்பயோ‌உஹம் பவானி || 30 ||\nஜராஜன்மகர்பாதிவாஸாதிதுஃகான்யஸஹ்யானி ஜஹ்யாம் ஜகன்னாத தேவ |\nபவம்தம் வினா மே கதிர்னைவ ஶம்போ\nதயாளோ ன ஜாகர்தி கிம் வா தயா தே || 31 ||\nஶிவாயேதி ஶப்தோ னமஃபூர்வ ஏஷ\nமஹேஶான மா கான்மனஸ்தோ வசஸ்தஃ\nஸதா மஹ்யமேதத்ப்ரதானம் ப்ரயச்ச || 32 ||\nத்வமப்யம்ப மாம் பஶ்ய ஶீதாம்ஶுமௌளிப்ரியே பேஷஜம் த்வம் பவவ்யாதிஶாம்தௌ\nபவாப்தௌ னிமக்னம் னயஸ்வாத்ய பாரம் || 33 ||\nஅனுத்யல்லலாடாக்ஷி வஹ்னி ப்ரரோஹைரவாமஸ்புரச்சாருவாமோருஶோபைஃ |\nஅனம்கப்ரமத்போகிபூஷாவிஶேஷைரசம்த்ரார்தசூடைரலம் தைவதைர்னஃ || 34 ||\nஅமௌளௌஶஶாம்காதவாமேகளத்ராதஹம் தேவமன்யம் ன மன்யே ன மன்யே || 35 ||\nமஹாதேவ ஶம்போ கிரீஶ த்ரிஶூலிம்ஸ்த்வதீயம் ஸமஸ்தம் விபாதீதி யஸ்மாத் |\nஶிவோ‌உஹம் ஶிவோ‌உஹம் ஶிவோ‌உஹம் ஶிவோ‌உஹம் || 36 ||\nஸ்திதிம் யாதி யஸ்மின்யதேகாம்தமம்தே |\nஶிவோ‌உஹம் ஶிவோ‌உஹம் ஶிவோ‌உஹம் ஶிவோ‌உஹம் || 37 ||\nகிரீடே னிஶேஶோ லலாடே ஹுதாஶோ\nபுஜே போகிராஜோ கலே காலிமா ச |\nதனௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்\nன ஜானே ன ஜானே ன ஜானே ன ஜானே || 38 ||\nபராம் பக்திமாஸாத்ய யம் யே னமம்தி |\nம்றுதௌ னிர்பயாஸ்தே ஜனாஸ்தம் பஜம்தே\nஹ்றுதம்போஜமத்யே ஸதாஸீனமீஶம் || 39 ||\nபுஜம்கப்ரயாதேன வ்றுத்தேன க்ல்றுப்தம் |\nஸுபுத்ராயுராரோக்யமைஶ்வர்யமேதி || 40 ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/49621-2/", "date_download": "2018-12-17T04:55:06Z", "digest": "sha1:YC6PT6PC2YFCCKL7IGR7RLFFPOUNP24C", "length": 11459, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "யாழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர் - காவற்துறை சட்டமா அதிபர்", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர் – காவற்துறை சட்டமா அதிபர்\nயாழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர் – காவற்துறை சட்டமா அதிபர்\nநீதிமன்ற உத்தரவை மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்று காவற்துறை சட்டமா அதிபர் அதிபர் தெரிவித்துள்ளார்.\nகாவற்துறை மா அதிபர் பூஜித் டஜெயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடந்த தினம் நீதிமன்றத்தின் தடையை மீறி போரராட்டம் நடத்தப்பட்டது.\nஇதுதொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்ப��ல் உரையாற்றிய காவற்துறை சட்டமா அதிபர், நாட்டின் சகல பகுதிகளிலும் ஒரே மாதிரியான சட்டமே அமுலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nஇதன்படி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, 071 75 82 222 மற்றும் 071 85 91 002 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இனி, பாரிய குற்றச் செயல்கள் தொடர்பிலும் முறைபாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த விபரீதம் வீடியோ உள்ளே\nஅலைபேசிகள் காணாமல் போதல் அல்லது திருடப்படுதல் தொடர்பில் முறையிட புதிய இணையத்தளம்\nசாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் மீது தாக்குதல்- ஹெட்டிபொலயில் சம்பவம்\nபல வசூல் சாதனை செய்த 2.0 அங்கு மட்டும் படு தோல்வியாம்\nஉலகம் முழுவதும் 2.0 ரூ.600 கோடி வரை வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளதாம். கேரளாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்...\nஇந்து பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் ஏன் குங்குமம் வைத்து கொள்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. இப்பகுதியில் ஏன் என தெரிந்துக்கொள்வோம். 1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம்...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nஇந்த நாடுகளில் இதை எல்லாம் செய்யக்கூடாதாம்\nநாட்டிற்கு நாடு விதிமுறைகளும் சட்டங்களும் வித்தியாசப்படும். இங்கு சில நாடுகளில் இருக்கும் வித்தியாசமான உணவு தொடர்பான சட்டங்கள் தொடர்பில் பார்க்கலாம். நியூஜெர்சியில் உணவகங்களில் சூப்பை உறிஞ்சிக்குடிப்பது அவர்களின் சட்டப்படி குற்றமாம். தாய்லாந்தில், சுவிங்கம் சாப்பிட்டு அதை...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பார்த்து வியந்துபோன அஜித்- புகைப்படம் உள்ளே\nமாஸ் காட்டும் 2.0 வசூல் – சென்னை மொத்த வசூல் விபரம்\nஇந்த மார்கழி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி\nகட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சியினர் மீண்டும் ஐ.தே.கட்சியோடு இணைவு..\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/magalir-mattum-adi-vaadi-thimiraa/", "date_download": "2018-12-17T04:29:55Z", "digest": "sha1:Y4M3QJMKQBPDPGISI2ROA4P6AXW3GHDY", "length": 8932, "nlines": 118, "source_domain": "universaltamil.com", "title": "MAGALIR MATTUM Adi Vaadi Thimiraa - Song Lyrical Video", "raw_content": "\nநடிகை ஜோதிகாவின் “மகளிர் மட்டும்” “புல்லட்” பற்றிய அலசல் (பட இணைப்பு )\n‘மகளிர் மட்டும்’ படத்திற்கு யு சான்றிதழ்\nபல வசூல் சாதனை செய்த 2.0 அங்கு மட்டும் படு தோல்வியாம்\nஉலகம் முழுவதும் 2.0 ரூ.600 கோடி வரை வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளதாம். கேரளாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்...\nஇந்து பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் ஏன் குங்குமம் வைத்து கொள்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. இப்பகுதியில் ஏன் என தெரிந்துக்கொள்வோம். 1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம்...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nஇந்த நாடுகளில் இதை எல்லாம் செய்யக்கூடாதாம்\nநாட்டிற்கு நாடு விதிமுறைகளும் சட்டங்களும் வித்தியாசப்படும். இங்கு சில நாடுகளில் இருக்கும் வித்தியாசமான உணவு தொடர்பான சட்டங்கள் தொடர்பில் பார்க்கலாம். நியூஜெர்சியில் உணவகங்களில் சூப்பை உறிஞ்சிக்குடிப்பது அவர்களின் சட்டப்படி குற்றமாம். தாய்லாந்தில், சுவிங்கம் சாப்பிட்டு அதை...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பார்த்து வியந்துபோன அஜித்- புகைப்படம் உள்ளே\nமாஸ் காட்டும் 2.0 வசூல் – சென்னை மொத்த வசூல் விபரம்\nஇந்த மார்கழி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி\nகட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சியினர் மீண்டும் ஐ.தே.கட்சியோடு இணைவு..\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/mar/14/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-2880463.html", "date_download": "2018-12-17T06:24:46Z", "digest": "sha1:5ZI627LOVHM47K4LHKV7LM6U7BTHQL4L", "length": 6287, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கனடாவில் அரசியல் தலைவர்களில் தமிழ்ப் பெண்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nகனடாவில் அரசியல் தலைவர்களில் தமிழ்ப் பெண்\nBy DIN | Published on : 14th March 2018 10:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதாட்ஷா நவநீதன் கனடா நாட்டின் புதிய ஜனநாயக கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தாட்ஷா கனடாவில் ஸ்கேர்பரோவ் பகுதியில் வசிக்கும் தமிழர்.\nதாட்ஷாவிற்கு பதிமூன்று ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளது. அடிமட்டத் தொண்டராக தனது அரசியல் பயணத்தைக் தொடங்கிய தாட்ஷாவின் பங்களிப்பு கட்சித் தலைவர்களைக் கவர, கட்சியின் துணைத் தலைவராக தாட்ஷாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கனடாவில் ஒரு அரசியல் கட்சியின் துணைத் தலைவராக ஒரு தமிழர், அதுவும் தமிழ்ப் பெண் பொறுப்பேற்பது இதுதான் முதல் முறை...\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/11/27141754/1215108/milagu-thattai.vpf", "date_download": "2018-12-17T06:10:27Z", "digest": "sha1:7NSJNAUQUXP3HTTVXNAD2DNHPI4TVQ2R", "length": 13941, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான ஸ்நாக்ஸ் மிளகுத் தட்டை || milagu thattai", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசூப்பரான ஸ்நாக்ஸ் மிளகுத் தட்டை\nபதிவு: நவம்பர் 27, 2018 14:17\nமாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் மிளகுத்தட்டை. இன்று இந்த தட்டையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமாலைய��ல் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் மிளகுத்தட்டை. இன்று இந்த தட்டையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபச்சரிசி - 2 கப்\nஉளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nமிளகு - அரை டேபிள் ஸ்பூன்\nபொட்டு கடலை மாவு - கால் கப்\nகடலை பருப்பு - கால் கப்\nமிளகை இரவில் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.\nகடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.\nஉளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.\nபச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து அதனுடன் உளுந்தம் பருப்பை சேர்த்து மாவாக்க வேண்டும்.\nஅதனுடன் வெண்ணெய், கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை மாவு, மிளகு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.\nபின்னர் தட்டைகளாக தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் மிளகு தட்டை ரெடி.\nஇதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை நன்றாக இருக்கும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதட்டை | ஸ்நாக்ஸ் | சைவம் |\nஎதிர்கட்சிகள் அமளி- பாராளுமன்ற மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு\nரபேல், காவிரி விவகாரத்தால் அமளி- பாராளுமன்ற ராஜ்யசபை நாளை வரை ஒத்திவைப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\n1984- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nவான்கோழி வறுவல் செய்வது எப்படி\nசூப்பரான ஸ்நாக்ஸ் அரி‌சித் த‌ட்டை\nமாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா\nசூப்பரான ஸ்வீட் கார்ன் மிளகு சாதம்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-17T05:39:06Z", "digest": "sha1:ZTBQWJRWCPY3LARP5MPUJ4HJOE6RBAVR", "length": 12108, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குரங்கு – கொடுமைச் சம்பவம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\n‘பெய்ட்டி புயல்’ 24 மணிநேரத்தில் அதிதீவிரம் – ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த தீர்மானம் புத்தாண்டில்\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nசங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குரங்கு – கொடுமைச் சம்பவம்\nசங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குரங்கு – கொடுமைச் சம்பவம்\nஇந்தோனேஷியாவில் உராங்குட்டான் வகை பெண் குரங்கு குட்டியை கடத்தி, வளர்த்து, முடிகளை நீக்கி, நகைகளை அணிவித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.\nஇதை அறிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போர்னியோ உராங்குட்டான் உயிர்காப்பு தொண்டு நிறுவனத்தினர் குரங்கை மீட்டுள்ளனர்.\nஇந்தோனேஷியாவில், போர்னியோ நகரில் பாமாயில் பண்ணை ஒன்று உள்ளது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலர் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்றவருவதுண்டு.\nஅங்கு அழுக்கடைந்த பாய் ஒன்றில், சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் போனி என்ற உராங்குட்டான் வகை பெண் குரங்கு ஒன்று உள்ளது.\nஅது தன்னை தற்காத்து கொள்ள முடியாத நிலையில் இருந்தது. அதன் உடலில் உள்ள முடிகள் அகற்றப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, நகைகள் அணிவிக்கப்பட்டு, வாசனை திரவியமும் பூசப்பட்டு இருந்துள்ளது.\nஇந்த குரங்கு தன்னை விட 2 மடங்கு அளவில் பெரிய மனிதர்களால் பணம் கொடுத்து கற்பழிக்கப்பட்டு வந்துள்ளது. இதையடத்து குறித்த குரங்கை உயிர்க்காப்பு நிறுவனம் காப்பாற்றியுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் இயக்குநரான மிச்செல்லி தெரிவிக்கையில், “போனி குரங்கு பாலியல் அடிமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அது தப்பிக்கமுடயாமல் இருந்துள்ளது. இந்த விடயம் அதிர்ச்சியளிக்கிறது.\nதாயிடம் இருந்து குழந்தையாக இருந்த போனியை கடத்திச் சென்று, 6 வயதில் இருந்து அதற்கு பாலியல் செயல்களில் ஈடுபட கற்றுக்கொடுத்துள்ளனர்.\nபணம் கொடுத்து அதனை பயன்படுத்தி வந்த கிராமத்தினரிடம் இருந்து பொலிஸார் வலுகட்டாயமாக அதனை மீட்டுத்தந்தனர்.\nஅதன்பின் போனியை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர கடுமையாக முயற்சித்து வருகிறோம். காட்டுக்குள் மற்ற பெண் குரங்குகளை அறிமுகப்படுத்தி அதன் அச்சம் போக்கப்பட்டுள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக போனி மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பழகத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.\nஉராங்குட்டான் மற்றும் பிற குரங்குகள் கருப்பு சந்தையில் கடத்தப்படுகிறது. இதில் இலட்சக்கணக்கில் பணம் புரள்கிறது. குட்டியாக இருக்கும்பொழுது இதன் மதிப்பு அதிகம். இவற்றை வளர்ந்தபின் கட்டுப்படுத்த முடியாது என்பதனால் வளர்ப்பு பிராணிகளாக யாரும் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபப்புவா தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: இந்தோனேசிய ஜனாதிபதி கண்டனம்\nஇந்தோனேசியாவின் பெரிய மாகாணமான பப்புவாவில் இடம்பெற்ற கொடூர தாக்குதலுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ வி\nஇந்தோனேஷிய சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதிகள் – 36 பேர் பிடிபட்டனர்\nஇந்தோனேசியா நாட்டின் சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 36 கைதிகளை பொலிஸார் மீண்டும் கைதுசெய்த\nஉயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவரும் புலிக் குட்டிகள்\n��ேர்லினில் அமைந்துள்ள ரயர்பார்க் விலங்குக் காட்சிச்சாலை தமது புதிய உறுப்பினர்கள் நால்வரை அறிமுகம் செ\nஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள்களுடன் கரையொதுங்கிய திமிங்கலம்\nகிழக்கு இந்தோனேசிய கரையோரத்தில் கரையொதுங்கியுள்ள இறந்த திமிங்கலமொன்றின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட\nஇந்தோனேசியா விமான விபத்திற்கு அரசாங்கமே பொறுப்பு – இறந்தவர்களின் உறவினர்கள்\nஇந்தோனேசியாவின் லயன் ஏயார் நிறுவன விமானம் 189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற\nபிரெக்சிற் வாக்கெடுப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும்: தொழிற்கட்சி\nஃபுட்கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் – ஆஜன்டீனாவின் பெரோன் மகுடம் சூடினார்\nஸ்ட்ரஸ்பேர்க் தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழப்பு\n‘பேட்ட’ படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை மாலிக் ஸ்ட்ரெம்ஸ் கைப்பற்றியது\nஇருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு\nஓய்வூதிய வெட்டுக்கு இழப்பீடு கோரி கிரேக்கத்தில் ஆர்ப்பாட்டம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த தீர்மானம் புத்தாண்டில்\nமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு – சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன\nமாதவன் விஞ்ஞானியாக நடிக்கும் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2018/07/sankata-hara-ganapathi-yagam.html", "date_download": "2018-12-17T05:36:44Z", "digest": "sha1:FENQCDEKGBZSCSHCTSDMKQYAWUMAXE75", "length": 20120, "nlines": 479, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: Sankata Hara Ganapathi Yagam........", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\nவாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்\"மகா சங்கடஹர சதுர்த்தி\" முன்னிட்டு\nசௌபாக்கியம் தரும் சங்கடஹர கணபதி யாகம்.\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 31.07.2018 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வினை தீர்க்கும் விநாயகர் பிணி தீர்க்கும் தன்வந்திரி அருள் வேண்டி சங்கடஹர கணபதி ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது.\nசதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை \"வர சதுர்த்தி\" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை \"சங்கடஹர சதுர்த்தி\" என்றும் கூறுவார்கள். நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதமாகும்.\nமேலும் செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும். யாகங்களில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் பல்வேறு சங்கடங்கள் தீரும் எனலாம்.\nஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டான சூழ்நிலைகள், தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். அதுவும் செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை \"மகா சங்கடஹர சதுர்த்தி\" என்று அழைக்கின்றனர்.\nமேற்கண்ட மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் நடைபெறும் சங்கடஹர கணபதி யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு. செல்வம், செல்வாக்கு கிடைக்கும். மேலும் பலவிதமான நன்மைகளை அடைய அருள் பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.\nஇதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்\nஅனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.\nவேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\nஇன்னல்கள் தீர இருபத்தோரு ஹோமங்கள்\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-08-07-53-58/", "date_download": "2018-12-17T05:01:22Z", "digest": "sha1:UESVPO5OEXLAXXGVI4JX2RHLXUMG5YCK", "length": 12379, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "இலந்தையின் மருத்துவ குணம் |", "raw_content": "\nமேகதாது அரசியல் செய்யாமல் குமாரசாமியை சந்திக்கலாம்\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்\nதமிழ்நாட்டில் தேர்தல் பணி தொடங்கியது\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய பின் அதில் 1௦ கிராமும், 1௦ கிராம் வெங்காயத்தையும் வைத்து நைத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை தொடர்ந்து ஏழுநாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும்.\nஇதில் இருவகையுண்டு. காட்டு இலந்தை, நாட்டு இலந்தை, மேலும் சீமை இலந்தை என்றும் சொல்வார்கள். இதன் பழம் புளிப்பும், துவர்ப்பும், இனிப்பும் உடையதாக இருக்கும்.\nஇதன் கொழுந்து இலை, பழம், பட்டை, வேர், வேர்ப்பட்டை, கட்டை, சமூலம், மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇலை துவர்ப்புடையதாக இருக்கும். பழம் இனிப்பும், புளிப்பும், உடையதாக இருக்கும். இது குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இதன் வேர் அயர்ச்சியைப் போக்கிப் பசியை உண்டாக்கும். இதன் இலை மூலம், இரத்த அதிசாரம் தேக எரிச்சல், வயிற்றுக்கடுப்பு, பித்தமேகம் ஆகியவ���்றைப் போக்கும். பழம் பித்தமூர்ச்சை, அரோசகம், வாந்தி, வலி, வாதம் முதலியவற்றையும் போக்கும்.\nபச்சை இலையை அரைத்து சிறு எலுமிச்சங்காயளவு புளித்த மோரில் சாப்பிட மூலம் போகும். இதன் இலையைப் பவளபற்பம் செய்ய உபயோகிப்பார்கள். இலையையும், பட்டையையும் சேர்த்து குடிநீர் செய்து இரத்த அதிசாரம், வயிற்றுக் கடுப்பு ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம்.\nதுளிரையும் இழந்த கட்டையையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்கள் முதலியவற்றிற்கு வைத்து மேல்கட்டி வரப் பழுத்து உடையும்.\nபழத்தை உலர்த்தி கொட்டைநீக்கி உட்கொள்ள தீராத கபநோய் போகும். கபத்தை வெளித்தள்ளும், மலத்தைப்போக்கும். கொட்டையை நீக்கிவிட்டு, தசையுடனும், தோலுடனும், மிளகாயும், உப்பும் சேர்த்து அரைத்து வில்லை தட்டி உலர்த்தி வைத்துக் கொண்டு ஒரு கடுக்காய் அளவு காலையில் கொடுத்து வர பித்தவாந்தி, ஆரோசனம் நீங்கி தீபனம் (பசி) உண்டாகும்.\nபட்டையையும், இலையையும் இடித்துப் போட்டு நீரில் கொதிக்க வைத்து வாத ரோகிகளைக் குளிக்க செய்தால் உடல்வலி போகும். பட்டையை உலரவைத்து இடித்துத் தூளாக்கிப் பழைய ஆறாத புண்களுக்கு வைத்துக் கட்ட புண் ஆறும். பட்டையைக் கியாழமிட்டு, சுரத்துக்கும், சன்னிக்கும் கொடுக்கலாம்.\nஒரு கைப்பிடியளவு கொழுந்து இலையை மைபோல அரைத்து, உரித்து எடுத்த வெள்ளைப் பூண்டின் பற்கள் 2௦, அரைத் தேக்கரண்டியளவு மிளகையும் வைத்து மறுபடி அரைத்து எடுத்து, அந்த விழுதை வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் கொடுக்க வேண்டும்.\nஇவ்வாறு காலை, மாலை தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால் மூளைக் காய்ச்சல் குணமாகும். இந்த மூன்று நாட்களும் உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும்.\nஇலந்தை மரத்தின் கொழுந்து இலையைக் கொண்டு வந்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து, 1௦ கிராம் சீரகம், 1௦ கிராம் வெங்காயம் இவைகளை அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால், சீதபேதி மூன்றே நாட்களில் குணமாகும்.\nமோடி போட்டார் பாரு குண்டு\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை\n1 டிஎம்சி என்றால் என்ன\nஒட்டச் சுரண்டப்பட்டு, மூளியாய் நிற்கிறது தமிழ்நாடு\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை\nமேகதாது அரசியல் செய்யாமல் குமாரசாமியை ...\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை ச� ...\nதமிழ்நாட்டில் தேர்தல் பணி தொடங்கியது\nதிருமாவளவனை நீதிமன்றத்தில் சந்திக்கத� ...\nகாங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப் ...\nஅரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி � ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_7.html", "date_download": "2018-12-17T05:09:32Z", "digest": "sha1:P3LALOQTP36YDNDRHXF3QYPPTCRQ4UFV", "length": 9499, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இப்படியும் ஒரு சோகம் - பேருந்தில் உட்கார இடம்கிடைக்காத, கர்ப்பிணிப்பெண் விழுந்து பலி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇப்படியும் ஒரு சோகம் - பேருந்தில் உட்கார இடம்கிடைக்காத, கர்ப்பிணிப்பெண் விழுந்து பலி\nபேருந்தில் உட்கார இடம்கிடைக்காததால் நின்றுகொண்டே பயணம்செய்த கர்ப்பிணிப்பெண், பேருந்திலிருந்து விழுந்து பலியான சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 29-ம் தேதி, 34 வயதான நஷீதா, கேரளாவின் தீகோயி என்னும் பகுதியிலி ருந்து எரட்டுப்பட்டா என்னும் இடத்துக்கு தனியார் பேருந்தில் பயணம்செய்துள்ளார். பேருந்து கூட்டமாக இருந்ததால், பேருந்தின் படிகளுக்கு அருகிலேயே நின்று பயணம்செய்துள்ளார் நஷீதா. கர்ப்பிணிப்பெண் என்றும் பாராமல் அவரை உள்ளே நுழையக்கூட சக பயணிகள் வழிவிடவில்லை. பேருந்து யூ டர்ன் அடித்தபோது, நஷீதா நிலைதடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nமருத்துவர்கள், அறுவைசிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையைக் காப்பாற்றிவிட்டனர். ஆனால், நஷீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், கடந்த ஐந்து நாள்களாக உயிருக்குப் போராடிய நஷீதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நஷீதா பயணம்செய்த தனியார் பேருந்து ஓட்டுநர்மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாயை இழந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்து மருத்துவமனையில் உறவினர்கள் கதறி அழுத காட்சி, அனைவரின் மனதையும் உலுக்கியது.\nகத்தார் FREE VISA பிரியர்களுக்கு களத்திலிருந்து ஓர் எச்சரிக்கைப் பதிவு\nகத்தார் பிரபல அலி பின் அலி கம்பனியில் நிலவும் சில பதவிகளுக்கான நடப்பு நேர்முகப்பரீட்சை இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nகத்தார் டிசம்பர் 18ம் திகதி ஏன், எதற்கு தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது\nகத்தார் ஓர் இறையான்மையின் முகவரி..... வானில் இருந்து பார்க்கும் போது பாலைவன போர்வை மூடியது போல் காட்சி அளிக்கும் கட்டார் நாடு உன்மைய...\nசவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல ம...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nசவுதியில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் சிறைக்கு சென்ற மாப்பிள்ளை\nசவுதி நாட்டில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருவர் தான் திருமணம்...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (14-12-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n2022 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி மைதானத்தின் வடிவமைப்பை வெளியிட்டது கத்தார்\nகத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பீபா உலகிக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் லுசைல் மைதானத்தின் வடிவமைப்ப...\nஇறந்த கணவருக்காக 30 வருடங்கள் பணம் சேர்த்து பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண் - நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-is-hike-rs-22-648-008772.html", "date_download": "2018-12-17T05:31:39Z", "digest": "sha1:R3LLA4PBBTOSJIR7UDJQKMRR44EF3JLN", "length": 16317, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 288 ரூபாய் உயர்வு..! | Today Gold rate in Chennai is hike to Rs 22,648 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 288 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 288 ரூபாய் உயர்வு..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று (29/08/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து 2831 ரூபாய்க்கும், சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 22,648 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2973 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,784 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 43,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பிற்பகள் 12:40 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 00 காசுகளாக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.97 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.87 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 47.87 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 51.89 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/12/blog-post.html", "date_download": "2018-12-17T05:37:10Z", "digest": "sha1:3CKD7CUAXVD7DWNK57PSLU7F2X4KVJES", "length": 6998, "nlines": 86, "source_domain": "www.manavarulagam.net", "title": "தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று..\nதடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று..\nசீரற்ற காலநிலையின் காரணமாக 4 மாகாண பாடசாலைகளில் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று நடைபெறுகின்றன.\nஅடைமழை மற்றும் கடும் காற்று காரணமாக கடந்த வியாழக்கிழமை மேல், மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு கடந்த ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டது.\nஅன்றைய தினம் நடைபெறவிருந்த மூன்றாம் தவணை பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை இடம்பெறும். திங்கட்கிழமைக்கான நேரசூசி செவ்வாய்க்கிழமை தொடக்கம் அமுலாக்கப்படும் என மேல்மாகாண தமிழ்க்கல்விப் பணிப்பாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.\nமத்திய மாகாண பாடசாலைகளிலும் வியாழக்கிழமைக்குரிய பரீட்சைகள் திங்கட்கிழமைக்கு பின்போடப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nதடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று..\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறிகள் / Course of Studies: ...\nTourism and Hotel Operation - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇ���ங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறி / Course of Studi...\nடிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)\nஇலங்கை சமூகப்பணிக் கல்லூரி சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கைநெறி சிங்களம் / தமிழ் மொழி மூலம் : 2019-2020 சமூகப்பணி தொ...\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி வெற்றிடங்கள்: அலுவலக உதவியாளர...\nஆய்வுகூட உதவியாளர்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) - Government Analyst’s Department\nGovernment Analyst’s Department இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (திறந்த போட்டிப் பரீட்சை). பத...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-12-17T06:12:31Z", "digest": "sha1:2RSSJFD2XXM7DNXIPRSGUVOVA7CBKWW7", "length": 10651, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு தயார் – சம்பிக்க ரணவக்க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\nஸ்ட்ரஸ்பேர்க் தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு – சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன\nஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு தயார் – சம்பிக்க ரணவக்க\nஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு தயார் – சம்பிக்க ரணவக்க\nஜனாதிபதி அமைக்கும் எந்தவொரு ஆணைக்குழு விசாரணைக்கும் முகங்கொடுக்க தயாரென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.\nஅலரி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.\n2015ஆம் ஆண்டுமுதல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தமைத் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-\n”2015ஆம் ஆண்டுமுதல் இடம்பெற்றது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி மாத்திரம் இல்லை. மைத்திரிபால சிறிசேனதான் அமைச்சரவையின் தலைவர், நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். எனவே அவரது அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளைச் செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கவுள்ளதாக கூறியுள்ளார். நல்லது. ஆனால் இதனை அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தாமல், நேர்மையாக விசாரணைகளைச் செய்வதில் தவறில்லை.\nவிசாரணை செய்து வழக்கு தொடருங்கள். பிணைமுறை தொடர்பில் பேசிக்கொண்டே இருக்காமல், வழக்கு தொடருங்கள். அதேபோல் பொலிஸ் பிரிவை ஒருமாதமாக அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அவரின் கொலை முயற்சித் தொடர்பிலும் வழக்கு தொடருங்கள். குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.\nபொலிஸ்மா அதிபர் குற்றம் இழைத்தால் அவரை பதவி நீக்குங்கள். அதற்கான அதிகாரங்கள் எல்லாம் ஜனாதிபதியிடம் இருக்கின்றது. அதைவிடுத்து, பேசிப்பேசி ஊடகப்பிரசாரம் செய்ய வேண்டாம்” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய பிரதமர்\nஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி தெரிவிப்பு\nநாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயே ரணில் விக்ரமசிங\nபுதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை – எரான் விக்ரமரத்ன\nபுதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவி\nஅரசியலமைப்பை பாதுகாக்கும் போராட்ட���்தில் வெற்றி: ரிஷாட் பெருமிதம்\nநாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக செயற்பட்டதாகவும், அதனை இன்று வ\nசுபீட்சமான எதிர்காலத்திற்கான வழி கிடைத்துள்ளது: சுவாமிநாதன்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்கும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்\nகனடா – சீனாவிற்கிடையிலான சுற்றுலாத்துறை பிணைப்பு பாதிக்கப்படும் அபாயம்\nயேமனில் நாளை முதல் போர்நிறுத்தம் அமுல்\nசட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\n‘பெய்ட்டி புயல்’ 24 மணிநேரத்தில் அதிதீவிரம் – ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து\nபிரெக்சிற் வாக்கெடுப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும்: தொழிற்கட்சி\nஃபுட்கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் – ஆஜன்டீனாவின் பெரோன் மகுடம் சூடினார்\nஸ்ட்ரஸ்பேர்க் தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழப்பு\n‘பேட்ட’ படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை மாலிக் ஸ்ட்ரெம்ஸ் கைப்பற்றியது\nஇருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-5/", "date_download": "2018-12-17T05:36:55Z", "digest": "sha1:N4GKMK2QTUV4J2QUWZBY5JQ5RIGD4TOE", "length": 8593, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பாலியல் துஷ்பிரயோக வழக்கில் அமெரிக்க அதிகாரி கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\n‘பெய்ட்டி புயல்’ 24 மணிநேரத்தில் அதிதீவிரம் – ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த தீர்மானம் புத்தாண்டில்\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபாலியல் துஷ்பிரயோக வழக்கில் அமெரிக்க அதிகாரி கைது\nபாலியல் துஷ்பிரயோக வழக்கில் அமெரிக்க அதிகாரி கைது\nஅமெரிக்காவின், நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் முற்பாதுகாப்பு மையங்களின் முன்னாள் தலைமையதிகாரி தோமஸ் ஃபிரியடன், பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 55 வயதான பெண்ணொருவரை நிவ்யோர்கின் புரூக்ளின் நகரில் தோமஸ் ஃபிரியடன் துஷ்பிரயோகத���திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு வழங்கியிருந்தார்.\nஅதற்கிணங்க, தோமஸ் ஃபிரியடன் நேற்று (வெள்ளிக்கிழமை) கைதுசெய்யப்பட்டார்.\nமுன்னாள் தலைமையதிகாரி தோமஸ் ஃபிரியடன், கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை நகர சுகாதார ஆணையாளராக பணிபுரிந்ததுடன் 2009ஆம் ஆண்டு நோய்களைக் கட்டுப்படுத்துதல், முற்பாதுகாப்பு மையங்களின் தலைமையதிகாரியாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஅதன் பின்னர், ஃபிரியடன் கடந்த 2017ஆம் ஆண்டு தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவருக்கு விளக்கமறியல்\nமதுபோதையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி\nதமிழ் இளைஞர்கள் கடத்தல்: மேலும் இரு கடற்படை அதிகாரிகள் கைது\nதமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் இரு கடற்படை அதிகாரிகள் கைது செ\nநிதி குற்றச்சாட்டு: ரவியை கைதுசெய்யுமாறு முறைப்பாடு\nவணக்கத்துக்குரிய தம்பர அமில தேரருக்கு சட்டவிரோதமான முறையில் நிதி வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நாட\nபூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது\nவவுனியா – பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்\nமஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nநாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம்தொட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று(ஞாயிற்றுக்கிழமை) வி\nபிரெக்சிற் வாக்கெடுப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும்: தொழிற்கட்சி\nஃபுட்கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் – ஆஜன்டீனாவின் பெரோன் மகுடம் சூடினார்\nஸ்ட்ரஸ்பேர்க் தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழப்பு\n‘பேட்ட’ படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை மாலிக் ஸ்ட்ரெம்ஸ் கைப்பற்றியது\nஇருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு\nஓய்வூதிய வெட்டுக்கு இழப்பீடு கோரி கிரேக்கத்தில் ஆர்ப்பாட்டம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த தீர்மானம் புத்தாண்டில்\nமட்டக்களப்பில் கடல் கொ���்தளிப்பு – சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன\nமாதவன் விஞ்ஞானியாக நடிக்கும் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vengadapurathan.blogspot.com/2013/12/17.html", "date_download": "2018-12-17T05:07:47Z", "digest": "sha1:NVRCMLC2WUUAU43NFZNOSSIRMO7KA62U", "length": 8623, "nlines": 61, "source_domain": "vengadapurathan.blogspot.com", "title": "K.M. SUNDAR", "raw_content": "\n15th December 2007 விடியற்காலை சுமார் நான்கு மணிக்கு ஒரு சுஹிர்தமான சொப்பனம் கண்டு விழித்துக் கொண்டேன். அந்த கனவை மறக்காமல் இருப்பதற்காக என் துணைவியிடம் சொல்லி வைத்து விடலாம் என்ற யோசனையோடு அவளை துயில் எழுப்பினேன். அவள் அதெற்கெல்லாம் சற்றும் அயராமல் Ceaser சும்மாதான் குரைத்துக் கொண்டிருக்கிறான்\nநீங்கள் கவலைப்படாமல் தூங்குங்கள் என்று அவள் தன் தூக்கத்தை தொடர, அம்மா நான் ஒரு கனவு கண்டேன் நான் ஒரு கனவு கண்டேன் என்று சொல்லி நான் ஒரு கோயிலில் நுழைவதையும்,கோயிலின் சுத்தத்தையும், அதன் விசாலத்தையும் அங்கிருக்கும் வேதியர்களும் அப்போதுதான் ஹோமத்தை முடித்துக் கொண்டே, சுந்தர் என்று சொல்லி நான் ஒரு கோயிலில் நுழைவதையும்,கோயிலின் சுத்தத்தையும், அதன் விசாலத்தையும் அங்கிருக்கும் வேதியர்களும் அப்போதுதான் ஹோமத்தை முடித்துக் கொண்டே, சுந்தர் ஏன் இவ்வளவு தாமதம் நடை சார்த்தவேண்டும் என்று துரிதப்படுத்தினார்கள் என்றும் சொன்னவுடன், என் துணைவி சுதாரித்துக் கொண்டு ஓ அவர்களுக்கும் உங்கள் நேரந்தவறாமை தெரிந்து விட்டதா அவர்களுக்கும் உங்கள் நேரந்தவறாமை தெரிந்து விட்டதா என்று அந்த நேரத்திலும் வாரினாள்\nபிறகு அவளே தொடர்ந்தாள், ஒரு வேளை உங்கள் பிறந்தநாள் இன்று என்று ஸ்ரீ ரங்கநாதர் சந்நிதியில் நேமம் வீரராகவனும், விழுப்பனூர் மணிகண்டனும் காத்துக் கொண்டிருப்பார்கள் போல என்று நான் சொன்ன கனவை அவளும் ஆமோதித்தாள்.\nகாலை பத்துமணிக்கு அவசர அவசரமாக கார்-ஐ எடுத்துக்கொண்டு கோயம்புத்தூரில் வழி கேட்டு, வேம்கடபுரத்தில் ஒரு பெருமாள் கோயில் இருப்பதாக தெரிந்து கொண்டு போய் இறங்கினால் நான் கனவில் கண்ட அதே ஸ்ரீ: ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் திருகோயில். நான் இறங்கி நடந்தபடியே என் மனைவியிடம் நான் இந்த கோயில்-ஐ அடிக்கடி கடந்து போய் இருக்கிறேன், ஆனால் சேவிப்பதற்கு வாய்க்கவில்லை என்று சொன்னேன், மேலும் ஏன் மற்ற மகான்களுக்��ு அறிவுறுத்தியபடி, என்னை கோயில் எல்லாம் கட்டச் சொல்லாமல் சேவிக்க மட்டும் வரச்சொன்னார் என்று அவளுடன் பேசியபடி சேவித்து, அவல் பிரசாதம் வாங்க வந்தபோது, Trustee இளையாழ்வாரும், வேல்நம்பியும் என்னை அழைத்து, நீங்கள் பணிகொள்வார் குழாமில் சேர்ந்து ஸ்வாமிக்கு கைங்கர்யம் செய்யுங்கள் என்று பணித்தனர்.\nகாரணராஜர் எனக்கு கட்டளை இட்டுவிட்டார் நீ ஸ்ரீரங்க த்தில் பிறந்து வளர்ந்தாலும் உனக்கு வைகுண்ட ஏகாதேசி வைபவ ப்ராப்தி மட்டும்தான் அங்கு, மற்றவையெல்லம் இங்குதான் என்று.என்னுடைய சொப்பனதிற்கான காரணத்தை சொல்லிவிட்டார் காரணராஜர்\nஎளிமையும், இன்னார் இணையார் வாசியற்று\nநேற்று எம்பெருமானை பெரிய திருவோண புறப்பாட்டு மஹொத்சவத்தில் ஸேவித்து உய்யுண்டோம்\nகாரேய் கருணை, காரண கரிவரதா\nநின் செவ்வடி செவ்வி திருக்காப்பு.\n24.07.2013 அன்பே தகழியாக, ஆர்வமே நெய்யாக இன்புருக...\n08.06.2013 இன்று ஒரு சரித்திர பதிவிற்கு தகுதியான...\n03.05.2013 மறதி யானை - எப்போதும் இல்லை நாய் ...\n04.08.2013 இன்றுஞாயிற்றுக்கிழமைகாலை 11மணிக்கு நெல...\n11.08.2013 2 அதிசயம் ஆனால் உண்மை எனது மகன் இந்த ...\n24.08.2013 74 வயது இளமையான எனது தந்தையின் சமீபத்த...\n27.09.2013 அதிகாலை ஸ்ரீதரிடமிருந்து அலைபேசியில் அ...\n19.10.2013 அவினாசி நெடுஞ்சாலையில், மிக சுறுசுறுப்...\n20.11.2013 என் Cover Photo-வில் வந்திருக்கும் இந...\n30.11.2013 05.08.1999 கொல்கத்தா டெபுட்டேஷன். கு...\nசீனா அண்ணன் தேசம்-சுபஸ்ரீ மோகன். சைனீஸ்Aggressi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=648151", "date_download": "2018-12-17T06:08:11Z", "digest": "sha1:GOUT6Z3SF4EU352ENZWPM6Q2QQ2LGY4S", "length": 14722, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "Voting begins in Tripura | திரிபுரா: ஓட்டுப்பதிவு துவங்கியது| Dinamalar", "raw_content": "\nகருணாநிதி சிலையை படமெடுத்த ராகுல்\nமுதல்வருடன் விஜயபாஸ்கர் சந்திப்பு 1\nசீக்கிய கலவர வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு ஆயுள்\nபெண்கள் சுவர் : அறிவிப்பை திரும்பப் பெற்ற கேரள நடிகை\nகாங்., முதல்வர்கள் பதவியேற்பு : கூட்டணி கட்சிகள் ... 5\nபெய்ட்டி புயல் சூறைகாற்றுடன் கரையை கடக்கும்\nராகுல் பிரதமர் : ஸ்டாலின் கருத்திற்கு ... 29\nபெய்ட்டி புயல் : ஆந்திரா, ஒடிசாவுக்கு எச்சரிக்கை\nதமிழக மீனவர்கள் 8 பேர் கைது\nவிருதுநகர் : 4 கடைகளில் தீவிபத்து\nஅகர்தலா : 60 இடங்களுக்கான திரிபுரா சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக திரிபுரா முதல்வராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாணிக் சர்கரை தோல்வி அடையச் செய்து 20 ஆண்டுகளுக்கு பிறகு திரிபுராவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முழு மூச்சுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊ��், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/26112018_55.html", "date_download": "2018-12-17T04:57:38Z", "digest": "sha1:Q6L7KDWSN2WAQCNYMNKHMQV55GLDK6IV", "length": 13859, "nlines": 146, "source_domain": "www.kalvinews.com", "title": "வரலாற்றில் இன்று 26.11.2018 - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nநவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.\n1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.\n1789 – தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது.\n1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\n1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.\n1922 – எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.\n1941 – பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.\n1942 – நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.\n1944 – இரண்டாம் உலகப்போர்: செருமனியின் வி-2 ஏவுகணை ஐக்கிய இராச்சியத்தில் நியூ கிராஸ் வீதியில் உள்ள வுல்வர்த் பல்பொருள் அங்காடி மேல் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் மீது வி-1, வி-2 ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது.\n1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.\n1950 – மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.\n1957 – சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.\n1965 – சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.\n1970 – குவாதலூப்பேயின் பாஸ்தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும்.\n1983 – லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.\n2001 – நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.\n2002 – இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.\n2003 – கான்கோர்டு தனது கடைசிப் பயணத்தை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மீது மேற்கொண்டது.\n2008 – 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்\n2013 – இலங்கையில் பயணிகள் காசோலை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்தது.\n1857 – பேர்டினண்ட் டி சோசர், சுவீடன் மொழியியலாளர் (இ. 1913)\n1876 – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அராபிய மன்னர் (இ. 1953)\n1921 – வர்கீஸ் குரியன், இந்திய பொறியாளர், தொழிலதிபர் (இ. 2012)\n1936 – லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)\n1939 – அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்\n1948 – எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்\n1948 – வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்\n1954 – வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ.2009)\n1972 – அர்ஜூன் ராம்பால், இந்திய நடிகர்\n1983 – கிரிச் ஹக்ஸ், ஃபேஸ்புக்கை கண்டுபிடித்தவர்\n399 – சிரீசியஸ் (திருத்தந்தை) (பி. 334)\n1504 – முதலாம் இசபெல்லா (பி. 1451)\n1883 – சோஜோர்னர் ட்ரூத், அமெரிக்க செயற்திறனாளர் (பி. 1797)\n2006 – ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை\n2014 – எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n*TET* 1⃣7⃣.1⃣2⃣.2⃣0⃣1⃣2⃣ - *நெகிழ்வான நிகழ்வு*-பண்டரி நாதன்\n *TET* 1⃣7⃣.1⃣2⃣.2⃣0⃣1⃣2⃣ - *நெகிழ்வான நிகழ்வு*  *\"ஆசிரியர்\" தான் கனவு* *அது தான் இலட்சியம்* *என்று இருந்தவர்கள...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T05:17:14Z", "digest": "sha1:SNUKF7Y35RZRUMHP5HF2VAEKZQLVZZEJ", "length": 3522, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அனில் | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nகல்லீரலை பாதுகாக்கும் நவீன கருவி\nதானமாகப் பெறப்படும் கல்லீரலை அதிக நேரம் பாதுகாக்கும் அற்புதமான கருவி ஒன்று கண்டறியப்பட்டிருக்கின்றது என வைத்தியர் அனில்...\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41079", "date_download": "2018-12-17T05:31:48Z", "digest": "sha1:GV2Z6AUAVJ6WBHJX5NNCVRY7MW2Y5ZKF", "length": 10473, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "மு.வ.வின் எக்ஸ்ரே", "raw_content": "\n« கோபிகா செய்தது என்ன\nபூ, பரிசுத்தவான்கள் – கடிதங்கள் »\nஎஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் இந்தக்கதையையும் அவர் எழுதிய குறிப்பையும் வாசித்தேன். சிறப்பான கதை, சிறந்த அறிமுகம்\nஆனால் மிகப்பெரிய பிழை ஒன்று நிகழ்ந்துள்ளது. கதையின் பெயர் ‘மு.வ.வின் எக்ஸ்ரே’ என நினைக்கிறேன். வந்து படுத்துக்கொண்டு “நாம் மாறியிருக்கிறோம். ஆனால் வளர்ந்திருக்கிறோமா” என்ற புத்தம்புதிய, ஆழமான கேள்வியைக் கேட்பவர் மு.வ தான். ராமகிருஷ்ணன் சரிபார்த்துக்கொண்டால் நல்லது.\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nபாரதி விவாதம் 2 – மகாகவி\nTags: எஸ்.ராமகிருஷ்ணன், மு.வ, மு.வ.வின் எக்ஸ்ரே\n[…] முவவின் எக்ஸ்ரே என்ற பதிவினை பார்வையிட்டேன். நீங்கள்தான் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள். மாலனின் இணையதளத்திலே முழுக்கதையும் அப்படியே இருக்கிறது. அந்தக்கதை மாலன் எழுதிய ’புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே’ தான். அது புதுமைப்பித்தன் எழுதிய கடவுளைச் சந்தித்த கந்தசாமிப்பிள்ளை என்ற கதையின் இரண்டாம்பாகமாக எழுதப்பட்டது. அதைப்பற்றி அந்தகதையிலேயே குறிப்பு உள்ளது. இந்த மாதிரி தவறு கண்டுபிடிக்கும்போது அவசியமான பரிசோதனைகளை நீங்கள்தான் செய்யவேண்டும். தகவல்களை பார்க்கவேண்டும். மனதில்தோன்றுவது போல எழுதக்கூடாது […]\n[…] புதுமைப்பித்தனா மு.வா வா பகடிக்குச் […]\nதமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் - 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்\nமாமங்கலையின் மலை - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப��பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/nextech+power-banks-price-list.html", "date_download": "2018-12-17T06:02:37Z", "digest": "sha1:YE7CZRUVMQ6QMJSHKZQJRN6HJ5B4SB2H", "length": 17367, "nlines": 359, "source_domain": "www.pricedekho.com", "title": "நெஸ்ட்ச் பவர் பங்கஸ் விலை 17 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநெஸ்ட்ச் பவர் பங்கஸ் India விலை\nIndia2018 உள்ள நெஸ்ட்ச் பவர் பங்கஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது நெஸ்ட்ச் பவர் பங்கஸ் விலை India உள்ள 17 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 7 மொத்தம் நெஸ்ட்ச் பவர் பங்கஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நெஸ்ட்ச் பிபி 500 வ்ட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Amazon, Shopclues, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் நெஸ்ட்ச் பவர் பங்கஸ்\nவிலை நெஸ்ட்ச் பவர் பங்கஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு நெஸ்ட்ச் பிபி 1200 Rs. 3,333 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய நெஸ்ட்ச் பிபி 540 வ் வைட் Rs.850 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nசிறந்த 10நெஸ்ட்ச் பவர் பங்கஸ்\nநெஸ்ட்ச் பிபி 540 வ் வைட்\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\nநெஸ்ட்ச் பிபி 540 பில் ப்ளூ\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\nநெஸ்ட்ச் பிபி 540 கண் கிறீன்\n- பேட்டரி சபாஸிட்டி 5600 mAh\n- பேட்டரி சபாஸிட்டி 12000 mAh\nநெஸ்ட்ச் பிபி 500 வ்ட்\n- பேட்டரி சபாஸிட்டி 4800 mAh\nநெஸ்ட்ச் பிபி 500 பிக்\n- பேட்டரி சபாஸிட்டி 4800 mAh\nநெஸ்ட்ச் பிபி 360 வ்ட்\n- பேட்டரி சபாஸிட்டி 2800 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகி��து. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/Kamal.html", "date_download": "2018-12-17T05:16:56Z", "digest": "sha1:ZMVTSRVBABWRBUD64PJBAWFULZOU3BQD", "length": 8850, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "திரைப்படத்தை முடக்குவதால் என்னை ஒடுக்க முடியாது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / திரைப்படத்தை முடக்குவதால் என்னை ஒடுக்க முடியாது\nதிரைப்படத்தை முடக்குவதால் என்னை ஒடுக்க முடியாது\nவிஸ்வரூபம்-2 திரைப்படத்தை முடக்குவதால் என்னை ஒடுக்க முடியாது’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடித்து நேற்று வெளியான விஸ்வரூபம்-2 திரைப்படம் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியில் வெளியாகவில்லை. இந்நிலையில் ராயப்பேட்டையில் நேற்று (ஆகஸ்ட் 10) செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் “சில இடங்களில் விஸ்வரூபம்-2 படத்தைத் திரையிடாமல் முடக்குவதால் என்னை ஒடுக்க முடியாது, இப்போது நான் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளேன், கிடைத்த மேடைகளில் எல்லாம் நியாயமான அரசியல் பேசுவேன், எம்.ஜி.ஆர். பாணியை மட்டுமல்ல நேரு, காந்தி ஆகியோரின் பாணியையும் பின்பற்றுவேன், நல்ல பாணிகள் எல்லாம் என் பாணி” என கூறினார்.\nதிமுக தலைவர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு “மனமுவந்து கொடுத்தால்தான் தமிழனுக்குப் பெருமை, வலியுறுத்திக் கொடுப்பது தமிழனுக்குப் பெருமை இல்லை” என்றார்.\nவிஸ்வரூபம்-2 திரைப்படம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியிலும் வெளியாகவில்லை. இதற்கு படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சங்கம் இடையேயான பிரச்சினையே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 60 தியேட்டர்களில் படம் வெளியாகாததால் 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இழப்பு எனக் கூறப்படுகிறது.\nவிஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோது படத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், “90 கோடி ரூபாயை இந்த படத்தில் முதலீடு செய்திருக்கிறேன், படம் வெளியாகாவிட்டால் சொத்துகளை விற்றுவிட்டு நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன்” என்று கம��் உணர்ச்சி பொங்கப் பேசினார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/blog-post_40.html", "date_download": "2018-12-17T06:07:11Z", "digest": "sha1:ELQMJZLZZWUD6UCWBRCTMO4N3QWZXPFF", "length": 8701, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "குலதெய்வத்தை எப்படி தெரிந்துக் கொள்வது? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / குலதெய்வத்தை எப்படி தெரிந்துக் கொள்வது\nகுலதெய்வத்தை எப்படி தெரிந்துக் கொள்வது\nஒருவர் குடும்பத்தில்,பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வமே குலதெய்வமாகும். குலத்தைக் காக்கும் தெய்வமாதலால், வீட்டில் நடக்கும் எல்லா பூஜைகளுக்கும் குலதெய்வத்திற்கே முதலிடம் கொடுப்பது நமது வழக்கம்.\nசிலருக்கு வாழ்க்கை பெரும் போராட்டமாகவே இருக்கும். காரணத்தை ஆராய்ந்துப் பார்த்தால், அவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை சரி வர செய்யாதவர்களாக இருப்பார்கள். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் சேர்த்துப் பெற்று தர வல்லது இந்த குலதெய்வ வழிபாடு. இவ்வளவு ஏன் எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும் என்ற கருத்தில் இருந்து, குலதெய்வ வழிபாட்டின் சிறப்பினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.\nவாழ்க்கையில் அதிகமாக கர்மவினைகளால் பா��ிக்கப்பட்டவர்களுக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. அத்தகையவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை தங்களுக்கு காட்டிருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் வைக்கக்கூடாது.\nஇவ்வாறு உடல் மற்றும் மன சுத்தியுடன், 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். விரதம் மேற்கொள்ளும் இந்த 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக புலனடக்கம் தேவை.\nஇப்படி செய்வதால் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி யார் மூலமாகவோ அல்லது கனவிலோ அறிய வைப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. இந்த வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்ய வேண்டும்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/30195357/1004881/Puducherry-Congress-Personality-murder-case.vpf", "date_download": "2018-12-17T06:15:47Z", "digest": "sha1:IZZ7TJM7IYRJ4E3FBU7ZK5Z3PFKJE743", "length": 9337, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "காங்கிரஸ் பிரமுகர் வெட்டி படுகொலை - மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாங்கிரஸ் பிரமுகர் வெட்டி படுகொலை - மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீச்சு\nபுதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக செயல்பட்டு வந்த ஜோசப் என்பவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.\nஇச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டக்குப்பம் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். எதற்காக கொலை நிகழ்த்தப்பட்டது என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\n\"ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும்\" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை\nரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்\nசந்தர்ப்பவாத அரசியலில் அதிமுக என்றும் ஈடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெ���ிவித்துள்ளார்.\nவிஜயகாந்த்-ஐ போல் ஸ்டாலினை முதல்வராக்குவார் வைகோ - கரு நாகராஜன்...\nவிஜயகாந்த்தை எப்படி முதல்வராக்க வைகோ சபதம் எடுத்தாரோ, அதேபோல் இப்போது ஸ்டாலினை முதல்வராக்க சபதம் எடுத்திருப்பதாக கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.\n2 மாநில முதலமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு\nகாங்கிரஸ் முதலமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.\nபிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிகிறேன் - ஸ்டாலின்\nநாட்டு மக்களை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாங்கள் ஒன்று சேர்ந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nகருணாநிதியின் சிலை திறப்பு : தமிழில் பேசி அசத்திய ஆந்திர முதலமைச்சர்\n3 முதலமைச்சர்கள் கருணாநிதிக்கு புகழாரம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87180/", "date_download": "2018-12-17T05:26:59Z", "digest": "sha1:5GPH3XJ5H4NFGPCK6BV3OH6BNZFJE2C2", "length": 11065, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச இருபதுக்கு இருபது துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசை பட்டியல் – ஆரோன் பின்ச் முதலிடம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச இருபதுக்கு இருபது துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசை பட்டியல் – ஆரோன் பின்ச் முதலிடம்\nசர்வதேச இருபதுக்கு இருபது துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், பாகிஸ்தானின் பஹர் ஜமான், இந்தியாவின் கே.எல்.ராகுல் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும் பிடித்துள்ளனர்.\nசிம்பாப்வே, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மற்றும் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு இருபது போட்டித் தொடர்களைத் தொடர்ந்து இந்தப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவின் இருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் முத்தரப்புத் தொடரின் ஐந்து போட்டிகளில் 306 ஓட்டங்களைப் பெற்றதையடுத்தே, நான்காமிடத்திலிருந்து முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஇதேவேளை, குறித்த தொடரின் ஐந்து போட்டிகளில் 278 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹர் ஜமான் 44 இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இங்கிலாந்துக்கெதிரான தொடரில், மூன்று போட்டிகளில் 126 ஓட்டங்களைப் பெற்ற கே.எல்.ராகுல் ஒன்பது இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.\nTagsAaron Finch rankings tamil tamil news Twenty-twenty ஆரோன் பின்ச் முதலிடம் சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி தரவரிசை பட்டியல் துடுப்பாட்டக்காரர்களுக்கான\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொலன்னறுவை – அனுராதபுரம் பகுதிகளில், புகையிரதங்களில் மோதி இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கியதேசியக் கட்சியின் நீதிக்கான போராட்டம் காலிமுகத்திடலில்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபி.வி.சிந்து முதல்முறையாக உலக பட்மிண்டன் சம்பியனானார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nயுவான்டஸ் கால்பந்து கழகத்தில் இணையும் ரொனால்டோ\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தற்கொலைத்தாக்குதல் – 13 பேர் பலி\nபொலன்னறுவை – அனுராதபுரம் பகுதிகளில், புகையிரதங்களில் மோதி இருவர் பலி… December 17, 2018\nஐக்கியதேசியக் கட்சியின் நீதிக்கான போராட்டம் காலிமுகத்திடலில்… December 17, 2018\nபி.வி.சிந்து முதல்முறையாக உலக பட்மிண்டன் சம்பியனானார் December 17, 2018\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவ���்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prohithar.com/porur-chennai-prohithar-astrologer.html", "date_download": "2018-12-17T05:50:55Z", "digest": "sha1:DUGTT46FAO3JVINEBCIK5YPRCR5J7HPI", "length": 6879, "nlines": 34, "source_domain": "prohithar.com", "title": "Chennai Top 10 Astrolgers, Chennai Porur Prohithar, Famous Astrologer in Chennai", "raw_content": "\nஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதத்தில் தேய்பிறை திரியோதசி திதி இல்லை.\nகார்திகை, தை மாதங்களில் திதியில் சங்கரமன தோஷம் உள்ளது.\nபின்னர் வரும் திதி கிராக்கியமானது எனும் விதிப்படியும்,\nஅதேமாத திதியின் வியாப்தியில் இருப்பதும் விசேஷம் என்பதால்\nதை மாதம் முதல் நாள் (14.1.2018) சனிக்கிழமை அன்று பகல் 1:46 மணிக்கு மகர ரவி என்பதால்\nஅதற்கு முன்னர் சிரார்தம் (தெவசம்) செய்வது நன்று\nprohithar, Pandit, Vadyar, Gurukkul, Sastri, Ganapadigal, கணபாடிகள், வாத்யார், சாஸ்திரிகள், பூஜாரிகள், குருக்குள், சிவாச்சாரியார்\n17.11.2017 புதன் கார்திகை அமாவாசை சிறப்பு\nகார்தீக அமாவாசை விசாகம் நட்சத்திரத்துடன் இணைந்து இருப்பது மிகவும் விசேஷமானதாகும்.\nவைசாக பவுர்ணமி திதியுடன் \"நள்ளிரவில்\" விசாகம் இணைவு வைசாக விசாகம் (10.5.2017 புதன்) என அழைக்கப்படும் அந்த பாகைக்கு எதிர்நிலையாக (180°) கார்திகை அமாவாசையில்\n\"நண்பகலில்\" விசாகம் இணைந்தால் அது பூர்ண மான சாந்திரமான மாஸம். அந்த வகையில் இந்த அமாவாஸை அதுபோல் உள்ளது . ஒரு சாந்திரமான மாதத்தில் பூர்ணையுடன் மாத நட்சத்திரம் இணைந்தால் அது விசேஷமானதாகும். அதுபோல் அதன் எதிர்நிலையில் அதே நட்சத்திரத்துடன் அமை பகலில் இணைந்தால் அடுத்து வரும் ஆண்டில் அதிகமாஸம் வரும்.\nகுறிப்பு: இவை அனைத்தும் சாந்திரமான முறையிலானது. (பெரும்பாலும் பண்டிகைகள் சாந்திரமான முறையில் கடைபிடிக்கப்படுகிறது)\nவிசாகம் நட்சத்திரத்தின் ஸ்திரநிலை: 201° 13' 41.30\"\nஇந்தமுழுமையான அமாவாசையில் பசுவிற்கும், சனிக்கிழமையில் வருவதால் எருமைக்கும் கோதுமை தவிடு 3 கிலோ, வெல்லம், எள் சிறிதளவு, உறுவிய அகத்திகீரை ஆகியவற்றை கலந்து காலையில் தானம் செய்யவும்\nநண்பகலில் காக்கைக்கு எள் கலந்த சாதம் தானம் செய்யவும்\nமாலையில் முன்னோர்களுக்காக வாசலில் தென்முகமாக நல்லெண்ணைய் தீபம் ஏற்றவும்\nமுடிந்தவரை இந்தநாளில் அன்னதானம் செய்யவும்\nபாலு சரவண சர்மா, புரோகிதர் - ஜோதிடர்\nபழையதாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர் - ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2016/11/2.html", "date_download": "2018-12-17T06:05:34Z", "digest": "sha1:U54CINTO3J3ZVI7IAEO54FDK6VO2HQF5", "length": 9051, "nlines": 180, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: சின்ன சின்னதாய் ..!(2)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n\"மண்ணில் விதைப்பது தான் முளைப்பதுப் போல்,நாம் பேசிடும் வார்த்தைகள்கள்,பிறரது மனதில் புதைந்து,நம்மைப் பற்றிய எண்ணங்களாக வளர்கிறது.\"\n\"சொல்லெனும் கல்லால்,ஒருவரது மனக்கண்ணாடியை உடைப்போமென்றால்,அதில் சிதறுதுவது ,அம்மனக் கண்ணாடியில் பதிந்திருந்த ,உங்களது பிம்பமும் தான்.\"\n\"தோற்க தோற்க துவளாமல் முயன்றுக் கொண்டே இரு.ஆம் வலிக்க வலிக்கத் தான்,உடற்பயிற்சியில் உடம்பில் உரமேறுகிறது.\"\n\"குழந்தைகளின் நெஞ்சில் பெருமைத் தனத்தை ஊட்டி வளர்க்காதீர்கள் .அது அவர்களது சோற்றில் நஞ்சைக் கலப்பதற்கு சமம்.\"\n\"உன்னை முழுமைப்படுத்த முயற்சித்துக் கொண்டே இரு.முழுமையடைந்த சிசுவை கருவறை வெளியேற்றுவதுப் போல்,காலமும் ஒரு நாள் உன்னை,இவ்வுலகிற்கு அறிமுகம்படுத்தும்.\"\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nசாலையில- பயணிக்கும்- வாகனம் முழுக்க- ஏ சி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி கொதிக்கும்- தாறு அதை விட- எரிக்கும்- வெயிலு\nசாலையில- கை விட பட்ட- கால்ந��ைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n மணிக்கு- ஒரு பெண்- கற்பழிக்க படுறாங்க\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தெம்பா இருப்பவன்- வம்பை தேடி- அலைவதும் மலைகளையும்- குடைந்து விடும்- எலிகள் கூட்டம் மலைகளையும்- குடைந்து விடும்- எலிகள் கூட்டம்\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n தொடர்ந்தால்- ஒரு வித- மிதப்பு போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் சொர்க்கமே - மது என்பாய் சொர்க்கமே - மது என்பாய்\nநபிகளார் மீது- சுமத்தப்படும்- குற்றசாட்டுகளில்- ஒன்று பலதார மணமும்- ஒன்று நபிகளாரை- பெண் பித்தர்- என்றும் சொல்லவே - வாய் கூ...\nமனம் வீசும் என- எண்ணி-மொட்டுகளின் மேல்- எரி திரவகத்தை ஊற்றுவதை- போல பாலம் பாதியே- கட்டி விட்ட நிலையில்- ரயில் சேவை தொடங்குவது - போல பாலம் பாதியே- கட்டி விட்ட நிலையில்- ரயில் சேவை தொடங்குவது - போல\nவாழ்க்கையை வண்ணமாக்கும் வண்ண கோலங்கள் - ஐஞ்சுவை அவியல்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/blog-post_455.html", "date_download": "2018-12-17T06:23:24Z", "digest": "sha1:SXQGLMDGZKYB276GFANGA6FBVESISJBJ", "length": 5953, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "சாதனை வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!!குஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nகிளி/மத்திய ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்ற 12 வலயங்கள் பங்குபற்றிய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு மாகாணமட்டம் 2017 இல் பாடசாலை மன்/பெரிய குஞ்சுக்குளம் R.c.t.m.s பாடசாலையின் தரம் - 03 பயிலும் பெண்கள் அணியினர் பங்குபற்றி 3ஆம் நிலையை தமதாக்கியதுடன், தேசியமட்டப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்கள்.\nஇந்த பொன்னான மகிழ்வான தருணம் பற்றி பயிற்றுவிப்பாளர் கருத்துக் கூறுகையில்\nமிகவும் பின்தங்கிய வசதி வாய்ப்பற்ற ஒரு சிறு கிராமத்திலிருந்து பலத்த போட்டிகளின் மத���தியில் தமது அயராத முயற்சியினாலும், இடைவிடாத பயிற்சியினாலும் இன்று சாதித்திருக்கிறார்கள்.\nஇவர்களுக்கு பயிற்சி வழங்கினேன் என்ற ரீதியில் என்னையும் பெருமைப்பட வைத்ததுடன், பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்கள் இந்த இளஞ்சிட்டுக்கள்.\nஎனக் குறிப்பிட்டார் வேலணையூர் ரஜிந்தனவர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/07/blog-post_27.html", "date_download": "2018-12-17T06:18:38Z", "digest": "sha1:BK2ODP7DQ7QWKLY4WVM4AKD335WXLHGB", "length": 17251, "nlines": 267, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers மகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\nமகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு\nஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருதுக்கு பரத் வத்வானி, சோனம் வாங்சக் ஆகிய இரு இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nமறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசாசே நினைவாக ஆசியா கண்டத்தில் அரசுப்பணி, பொது சேவை, சமூக சேவை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை பிரிவுகளில் சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ‘மகசாசே’ விருது வழங்கப்படுகிறது.\nஅந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல், மணிலாவில் நேற்று வெளியிடப்பட்டது.\nஆசியாவின் நோபல் பரிசு என எல்லோராலும் அறியப்படும் இந்த விருதுக்கு 6 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் பரத் வத்வானி மற்றும் பொறியாளர் சோனம் வாங்சக் ஆகியோர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nமும்பையைச் சேர்ந்த மருத���துவரான பரத் வத்வானி, சாலை ஓரங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.\nஇதேபோல் சிறப்பான கல்விச் சேவையை வட மாநிலங்களில் விரிவுபடுத்தியதற்காக சோனம் வாங்சக்குக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவரின் கல்விச் சேவையால், அரசாங்கப் பணிகளில் அதிகமானோர் தேர்வாகி உயரிய பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்களைத் தவிர, கம்போடியாவின் யூக் சாங், கிழக்கு தைமூரின் லூர்டெஸ் மார்டின் குரூஸ், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஹோவர்ட் டே, வியட்நாம் நாட்டைச்சேர்ந்த ஹோவாங் யென் ரோம் ஆகியோர் மகசேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm Colou...\nதினமும் இந்த பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும். எனவே இந்தப் பக்கத...\nGroup-4 (CCSE-4) உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது ...\nTNPSC Shortcuts | கோள்களை எளிதில் நினைவில் வைத்துக...\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முட...\nTNPSC வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nமகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு\n309 டெக்னிக்கல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வு\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nTNPSC General Tamil - இராமலிங்க அடிகளார்\nஉலக தடகள போட்டியில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார்\nபுதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குற...\n10-07-2018 முதல் இந்திய சுதந்திர போர் தென்னிந்திய...\nதிருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்\nடிரையத்தலான் இரும்பு மனிதர் போட்டி\nஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/27190/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T06:00:57Z", "digest": "sha1:YPMDHHNII4ENTQHXOWTS7NNCDCTFDX7A", "length": 17260, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "சீன எல்லை சிக்கிமில் முதல் விமான நிலையம் | தினகரன்", "raw_content": "\nHome சீன எல்லை சிக்கிமில் முதல் விமான நிலையம்\nசீன எல்லை சிக்கிமில் முதல் விமான நிலையம்\nசீன எல்லையில் இருந்து 60 கி.மீ. துாரத்தில் சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.\nதலைநகர் காங்டாக்கில் இருந்து 30கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாக்யாங் நகரில் 201 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 5 இலட்சம் பயணிகளைக் கையாளும் வசதிகொண்ட விமான நிலையத்தை அமைப்பதற்காக 553 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.\nஒக்டோபர் 8 ம் திகதி முதல் இந்த விமான நிலையத்தில் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து தொடங்க உள்ளது.\nஒக்டோபர் 8 அன்று சிக்கிமின் பாக்யாங் விமான நிலையத்திற்கு முதல் பயணிகள் விமானம் இயக்கப்பட உள்ளது.\nமார்ச் 10 ம் திகதி சோதனை முயற்சியாக கொல்கட்டா - பாக்யாங் இடையே 78 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் இயக்கப்பட்டது.\nமுதலில் ஒக்டோபர் 4 முதல் பயணிகள் விமானம் இயக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தற்போது இது ஒக்டோபர் 8 ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் இந்திய பொறியாளர்களின் திறமைக்கு ஒரு சான்று என்று கூறப்படுகிறது. கடுமையான மலைப்பகுதியில் புதிய தொழில் நுட்பத்தில் விமான நிலைய கட்டுமான பணி நடந்துள்ளது.\nவிமான நிலையத்தில் இருந்து 60 கி.மீ. துாரத்தில் தான் சீன எல்லை உள்ளது.\nஎனவே அதிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தேவைப்பட்டால் இராணுவ விமானங்களையும் தரை இறக்கும் வகையில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎத்தனை துரோகிகள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது\nஎத்தனை துரோகிகள் வந்தாலும் அ.தி.மு.கவை ஒன்றும் செய்ய முடியாது என்றும் இது வலிமையான இயக்கம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.முதல் -...\nசெந்தில் பாலாஜி தி.மு.கவ��ல் இணைவு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.கரூரை சேர்ந்த...\n'ரபேல் போர் விமான கொள்முதலில் சந்தேகமில்லை'\nமனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான...\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு\nமேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நேற்று நாள்...\nவிஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவது எப்போது\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என்ற வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவு இங்கிலாந்து உள்துறை அமைச்சை வந்தடைந்துள்ளது.இதுகுறித்து...\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி காங்கிரஸ் கடிதம்\nமத்திய பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளது.மத்திய பிரதேச மாநில சட்டமன்றத்...\n941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி கைகா அணுமின் நிலையம் உலக சாதனை\n5 மாநிலத் தேர்தல் வெற்றி என்பது காங்கிரஸின் வெற்றி அல்ல. பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு இது என்று அதிமுக தரப்பில்...\n941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி கைகா அணுமின் நிலையம் உலக சாதனை\nவிஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகர்நாடகாவில் உள்ள கைகா அணு மின் நிலையத்தின் அணு உலை 941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி, உலக சாதனை படைத்துள்ளது....\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமா\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. வராகடன்...\n100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தல்\nகிட்டத்தட்ட 100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் கூறி உள்ளார்.இந்தியாவுக்கு 100 அமெரிக்க...\n50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவ் வெற்றி\nதெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தெலுங்கானா...\n5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து\n5 மாநில தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக வசம் இருந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள...\nஒரே இலங்கையில் அனைவருக்கும் நியாயமான அரசியல் தீர்வு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரைஒரே இலங்கையின் கீழ்...\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\nதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமனம்புதிய பிரதமராக இன்று (16...\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால...\nவளர்ந்து வரும் ஆசிய அணி; மீண்டும் சம்பியனானது இலங்கை\n- தொடர்ச்சியாக இரண்டாவது முறை சம்பியன்- கமிந்து மெண்டிஸ்: போட்டியின்...\nஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஐ.தே.க.வுக்கு ஆதரவளித்தோம்\nஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு...\n1st Test: SLvNZ; முதல் நாள் ஆட்டம் நிறைவு; இலங்கை 275/9\n- அணியை மீட்ட திக்வெல்ல ஆட்டமிழக்காது 73- மெத்திவ்ஸ் சிறப்பாக ஆடி 83;...\nமஹிந்த இன்று இராஜினாமா ரணில் நாளை பதவியேற்பு\nபுதிய அமைச்சரவையும் பதவியேற்கும்சு.க − பொது பெரமுன அரசியல்...\n​பெரும்பான்மையினரின் உரிமைகளை மட்டும் பாதுகாப்பது ஜனநாயகமல்ல\nபெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை ஆதரவு என்ற சொற்பதங்கள் இன்று காலம் கடந்தவை...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41211", "date_download": "2018-12-17T06:04:23Z", "digest": "sha1:UIMFPVSQCRJFHXCQTQZOEV6CWO4DOOPP", "length": 8306, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கிறது!!! | Virakesari.lk", "raw_content": "\nவிடுதியில் வெடிவிபத்து ; 42 பேர் படுகாயம்\nகாதலர் தினத்தன்று வெளியாகிறது ‘வர்மா ’\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nசமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கிறது\nசமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கிறது\nஇன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇதன் படி 1,628 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் சமையலறை எரிவாயுவின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசமையல் எரிவாயு நுகர்வோர் அதிகார சபை\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-12-17 10:51:03 பொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பதவியேற்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\n2018-12-17 10:21:52 ரணில் சம்பந்தன் ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\n2018-12-17 09:36:13 யாழ்ப்பாணம் பெற்றோல் சுன்னாகம்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஇலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமரா�� ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.\n2018-12-17 09:36:56 ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சி ரணில்\nரயில் விபத்தில் ஆணொருவர் பலி\nஅனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை ரயில் கடவைக்கருகில் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அனுராதபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரயிலுடன் மோதுண்டு குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-12-16 20:13:24 ரயில் விபத்தில் ஆணொருவர் பலி அனுராதபுரம் - பண்டாரநாயக்க மாவத்தை\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/4-48-lakh-students-wrote-group2-exams-000405.html", "date_download": "2018-12-17T04:35:55Z", "digest": "sha1:JCV5II45RLMT4GGFL27HENCS6FNQAJ5C", "length": 13262, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "4.48 லட்சம் பேர் எழுதிய குரூப்-2 தேர்வு: 2 மாதத்தில் முடிவு-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!! | 4.48 lakh students wrote Group2 exams - Tamil Careerindia", "raw_content": "\n» 4.48 லட்சம் பேர் எழுதிய குரூப்-2 தேர்வு: 2 மாதத்தில் முடிவு-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n4.48 லட்சம் பேர் எழுதிய குரூப்-2 தேர்வு: 2 மாதத்தில் முடிவு-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசென்னை: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்- 2 முதல் நிலைத் தேர்வில் 4.48 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்(டிஎன்பிஎஸ்சி) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் குரூப்- 2 தொகுதியில் வணிக வரித் துறை இணை அதிகாரி (8 காலியிடங்கள்), சார் பதிவாளர் (23 காலியிடங்கள்), தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆய்வாளர், உதவிப் பிரிவு அலுவலர் என மொத்தம் 1,241 காலியிடங்கள் உள்ளன.\nஇதைத் தொடர்ந்து இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் ஒப்புதலை டிஎன்பிஎஸ்சி பெற்றது.\nஇதையடுத்து இந்தப் பணியிடங்களுக்கான தேர்வை மூன்று நிலைகளில் டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. முதல் நிலைத் தே���்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் முடிவில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\n6.20 லட்சம் பேர் விண்ணப்பம்\nஇந்தத் தேர்வு அறிவிக்கப்பட்டதும் லட்சக்கணக்கானோர் இந்த விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதில், முதல் நிலைத் தேர்வு எழுதுவதற்காக 6,20,020 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nஇவர்களுக்காக 114 இடங்களில் மொத்தம் 2,094 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nவிண்ணப்பித்திருந்தவர்களில் 77 சதவீதம் பேர் (4,48,782 பேர்) தேர்வு எழுதியதாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தேர்வுகளை எழுதினர். அனைத்து மையங்களிலும் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் தேர்வுகள் நடந்து முடிந்தன.\nதேர்வுகள் முழு கண்காணிப்புடன் நடைபெற்றன. இந்தத் தேர்வில் எந்தப் பிரச்னையும் வந்து விடக்கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் தேர்வுக் கண்காணிப்புப் பணிகளில் 50,000 பேர் ஈடுபட்டனர்.\nஇந்தத் தேர்வுப் பணிகளை, சென்னை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.\nபின்னர் சி. பாலசுப்பிரமணியன் கூ றியதாவது:\nகுரூப்- 2 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும். இதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். அதன்பிறகு, பிரதானத் தேர்வுக்கான தேதியை அறிவிப்போம்.\nகுரூப்- 1 தேர்வுக்கு இதுவரை 60,944 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 9 ஆகும்.\nசுகாதாரத் துறையின் கீழ் உள்ள மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு முதல்முறையாகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 81 காலிப் பணியிடங்கள் உள்ளன என்றார் பாலசுப்பிரமணியன்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\n��யாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிஏ பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/06/08205650/1000812/Thiraikadal-08June2018.vpf", "date_download": "2018-12-17T05:16:13Z", "digest": "sha1:KBMALXJU63RE6MEN6WAF5NDZJY66MPGZ", "length": 6052, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 08.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடார்ஜிலிங்கில் ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பராஜ் படக்குழு\n* விறுவிறுப்பாக தயாராகும் விஜய் 62\n* ரிலீஸுக்கு தயாராகும் '96'\n* மூன்றாவது பாகத்தை அறிவித்த சமுத்திரகனி\n* படப்பிடிப்பை நிறைவு செய்த 'தமிழ்ப்படம் 2.0'\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\n10.30 மணி காட்சி - 19.05.2018 \"ஜுராஸீக் பார்க்\" பற்றிய அசத்தல் 5\nதிகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி - திரைகடல் 18.04.2018\nதிரைகடல் - 18.04.2018 திகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி//நயன்தாராவின் மிரட்டலான மாயா\nதிரைகடல் - 14.12.2018 : ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் பேட்ட பாடல்\nதிரைகடல் - 14.12.2018 : ஆரம்பமானது அஜித்தின் அடுத்த படம்\nதிரைகடல் - 13.12.2018 : வெளுத்து கட்ட வரும் \"வேட்டி கட்டு\"\nதிரைகடல் - 13.12.2018 : ஜோடி இல்லாத கார்த்தி\nதிரைகடல் - 12.12.2018 : ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்தநாள் விருந்து\nதிரைகடல் - 12.12.2018 : இந்தியன் 2-விற்கு இசையமைக்கும் அனிருத்\nதிரைகடல் - 11.12.2018 - விஸ்வாசம��� படத்தின் முதல் பாடல்\nதிரைகடல் - 11.12.2018 - 'இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு'\nதிரைகடல் - 10.12.2018 : பேட்ட படத்தில் ரஜினிக்கு 'இளமை திரும்புதே'\nதிரைகடல் - 10.12.2018 : கொச்சியில் டூயட் பாடும் சூர்யா\nதிரைகடல் - 07.12.2018 - பேட்ட படத்தின் 2வது பாடல் - உல்லாலா உல்லாலா\nதிரைகடல் - 07.12.2018 - 2.0 படத்தின் புல்லினங்காள் பாடல் காட்சி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}