diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0386.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0386.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0386.json.gz.jsonl" @@ -0,0 +1,682 @@ +{"url": "http://eniyatamil.com/2014/11/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-10-19T15:51:26Z", "digest": "sha1:WCUPJVP6UDIQETGG3MKKOCWN2Y3FGSEP", "length": 10449, "nlines": 80, "source_domain": "eniyatamil.com", "title": "உலக டென்னிஸ்: நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தார் ஜோகோவிச்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்உலக டென்னிஸ்: நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தார் ஜோகோவிச்\nஉலக டென்னிஸ்: நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தார் ஜோகோவிச்\nNovember 15, 2014 கரிகாலன் செய்திகள், விளையாட்டு 0\nலண்டன்:-8 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. உலக டூர் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.\nஇதன் மூலம் ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தையும் 27 வயதான ஜோகோவிச் தக்க வைத்துக் கொண்டார். சீசனின் கடைசியில் அவர் முதலிடத்தில் தொடருவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 2011, 2012-ம் ஆண்டின் இறுதியிலும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் இருந்திருக்கிறார்.\nஆண்டின் கடைசியை ‘நம்பர் ஒன்’ இடத்துடன் 3-வது முறையாக நிறைவு செய்த 7-வது வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் பெற்றார். முன்னதாக ‘ஏ’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-0, 6-1 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை பந்தாடினார்.\nஉள்விளையாட்டு அரங்கில் பெடரரின் 250-வது வெற்றியாகும். ‘ஏ’ பிரிவில் மூன்று வெற்றிகளுடன் பெடரர் அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானின் நிஷிகோரி 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிட் பெரரை (மிலோஸ் ராவ்னிக் காயத்தால் வெளியேறியதால் சேர்க்கப்பட்டவர்) தோற்கடித்து 2-வது வெற்றியுடன் அரைஇறுதியை உறுத�� செய்தார். அரைஇறுதி ஆட்டங்கள் இன்று நடக்கின்றன.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி\nஉலகிலேயே அதிக விலைக்கு விற்ற ஓவியம்\nலண்டன் லார்ட்ஸ் 200வது ஆண்டு விழாவில் சச்சின்-வார்னே மோதல்…\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kvrayan.blogspot.com/2012/08/", "date_download": "2018-10-19T16:00:41Z", "digest": "sha1:WLFK6THLPHJKELN4XLDBDSDIIJN34VS5", "length": 8391, "nlines": 81, "source_domain": "kvrayan.blogspot.com", "title": "உயிர் காக்கும் உதவிகள்: August 2012", "raw_content": "\nவெள்ளி, ஆகஸ்ட் 10, 2012\nமனித முதுகு எலும்பு ஆரோக்கியமாய் இருந்தால் தான் அவனால்\nநிமிர்ந்து உட்காரவே நன்றாக நடக்கவோ முட���யும் . முதுகு எலும்பு\nஒரு எலும்பால் ஆனது அல்ல . வளையம் போன்ற\nஇதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12\nஎலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு\nபகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த\nநிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள்\nசேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்)\nஅமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள்\nஅசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும்\nஇருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க்\nஇந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள\nபயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில\nவளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும்\nதண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள்\nமுதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக\nவெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட\nஉயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது, ஓடும்போது, தாவும்போது,\nதாண்டும்போது, அதிக எடையுள்ள பொருளை தலைச்சுமையாக\nதூக்கும்போது, குனியும் போது, நிமிரும் போது, வளையும்போது,\nநெளியும் போதும் ஏற்படும் எல்லாவிதமான அழுத்தத்தையும், இந்த\n`டிஸ்க்’ தான், தாங்கிக்கொண்டு குருத்தெலும்புகள்\nபாதிப்படையாமல், உடைந்து விடாமல், பாதுகாத்து வருகிறது.\nஅதற்காக, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் இருக்கிறது என்பதற்காக,\nஇஷ்டம் போல் இருநூறு கிலோ எடையைத் தூக்கி தலையில்\nவைத்தால், இந்த `டிஸ்க்’ தாங்காது.\nஒரு குறிப்பிட்ட அளவு எடை, ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து\nகுதித்தல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளைதல், இப்படி எல்லா\nசெயல்களிலுமே, ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இந்த\n`டிஸ்க்’கால் கண்ட்ரோல் பண்ணி, உடம்பை பாதுகாக்க முடியும்.\nஅளவுக்கு மீறினால் இந்த `டிஸ்க்’கால் ஒன்றும் செய்ய முடியாது.\nமனித உடம்பு ரப்பரினால் செய்யப்பட்டதல்ல. இந்த டிஸ்க்கிலுள்ள\nஆன்னுலஸ் பைபரில், சுமார் 65 சதவீதம் நீரும், நிïக்ளியஸ் பைபரில்,\nசுமார் 80 சதவீதம் நீரும் இருக்கும். ரத்த சப்ளை இந்த\nவயது ஆக, ஆக நியூக்ளியஸ் பைபர் அடுக்கிலுள்ள\nநீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும்.\nஇடுகையிட்டது Karnyan k நேரம் வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012\nTwitter இல் பகி��்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுதுகு எலும்பு மனித முதுகு எலும்பு ஆரோக்கியம...\nபடித்ததில் ரசித்தது... - 😎😎😎😎😎😎😎 நான் இன்று படித்ததில் ரசித்தது... பழையது தான் இருந்தாலும்.... கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝🏻😄 எதுக்குத் ...\nதல…அசத்துங்க - டிசம்பர் 31..தங்க சிம்மாசனம்.. ‘தல’ அஜீத்’… புருனே அரண்மனை…உலகமே வியக்கும் வரவேற்பு.. இளவரசி.. காத்திருக்கிறார்..\nசமூ ஆர்வலர் - சமூ ஆர்வலர் : ஒரு டம்ளரில் தண்ணீரும் இன்னொரு டம்ளரில் சாராயமும் ஊற்றி, தண்ணீர் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் சாராயம் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சிய...\nKARNYAN. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/udagam/25-print-media", "date_download": "2018-10-19T15:25:19Z", "digest": "sha1:SOGHFTI4GRCNHEQILPMI3JXPEYUM6ERO", "length": 6655, "nlines": 108, "source_domain": "mmkonline.in", "title": "அச்சு ஊடகம்", "raw_content": "\nபிரதமரே சொன்னாலும்... தமுமுக தலைவர் பேட்டி (தினமலர் 27-08-2006)\nஉலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, குண்டுகளின் சத்தமும், அதைத் ...\nபோர்க்குற்றவாளி இராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் I கீற்று\nஇஸ்லாமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காகவும், ஒடுக்குப்படும் ...\nஅஸ்ஸாமில் கலவரம்-பிரச்னை திசை திருப்பப்பட்டது I பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் (கல்கி 02/09/2012)\nஅஸ்ஸாமில் போடோ இன மக்கள் மற்றும் சிறுபான்மையோருக்கு இடையே நடந்த மோதலில் ...\nகமல் இஸ்லாம் அரசியல் I ஆழம் மாதழ் நேர்காணல்\nஇஸ்லாமிய சமூகத்தினரோடு தொடர்புடைய சமூக, அரசியல் விஷயங்களில் தனது ...\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா அமைப்புக்களிடையே கூட்டுள்ளதுI இலங்கை நாளிதழ் விடிவெள்ளிக்கு அளித்த பேட்டி\nமுஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் ...\nதமிழகத்தில் மூன்றாவது அணி வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை (தி இந்து தமிழ் 04.10.2010)\nதமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3-வது அணி வெற்றி பெறுவது ...\nபுதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி\nதமிழகத்தில் தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ...\nபகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் முதல்வர் I புதிய தரிசனம் நேர்காணல்\nதமிழகத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒரு மாற்று ...\nஅயோத்தி தீர்ப்பு திருத்தப்பட வேண்டும் (ஜுனியர் விகடன் 03.11.2011)\nஅயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வேலையை ...\nஅரிசி அரிப்பும் உடன்குடி கருப்பட்டியும் (என் விகடன்)\nஉடன்குடி பற்றிய தன் பால்ய கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் தமிழ்நாடு ...\nமலேசியத் தமிழர்களுக்கு ஒரேயடியாக உரிமைகள் இல்லை என்று கூறிவிட முடியாது\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியலில் நேரடியாகக் களமிறங்குவது ...\nஉலக வரலாறு அமெரிக்காவால் அக்கிரமான முறையில் திருத்தி எழுதப்பட்டு இருக்கிறது...\nமும்பை, கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் தீர்ப்புகளின் சாதக பாதகங்கள் ...\nதேசப்பற்றை நிறுபிக்க... இந்துத்துவா சக்திகளிடம் சான்றிதழ் பெறத் தேவையில்லை த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் புதிய பார்வை நேர்காணல்...\nமுஸ்லிம் சமுதாயத்தினருக்காகப் பாடுபடும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onemorecinema.forumotion.com/t238-topic", "date_download": "2018-10-19T15:22:04Z", "digest": "sha1:AIHCFBNSPNY3BRMLV4KZHIGQZR7ELII7", "length": 5951, "nlines": 63, "source_domain": "onemorecinema.forumotion.com", "title": "விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்", "raw_content": "\nOne More Cinema » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nவிஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...\nசினிமாவில் பிஆர்ஓ என்பவர் யார்... ஒரு படம் அல்லது நட்சத்திரம் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லி, அவற்றை வெளியில் பிரபலப்படுத்துபவர்.\nஅந்த வகையியில் தமிழ் சினிமாவில் நடிகர்- இயக்குநர் பார்த்திபனை விட பலே பிஆர்ஓவைப் பார்க்க முடியாது. அவருக்கு அவரே மிகப் பெரிய பிஆர்ஓதான். அவருக்கும் அவர் படத்துக்கும் எந்த முறையில் விளம்பரம் தேடலாம் என்பதற்கு பெரிய யோசனைக் கிடங்கே வைத்திருக்கிறார் போலும்\nஇந்த வாரம் முழுக்க ஏதோ ஒரு வகையில் மீடியாவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இசை வெளியீடு.. தொடர்ந்து பிரஸ் மீட்.\nதொடர்ந்து வந்த நாட்களில் இயக்குநர் அமரர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் எனப் புகார். மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான்தான் முறையாக அறிமுகப்படுத்துவதாக அழைப்பிதழில் அவர் தண்டோரா போட, மணிவண்ணன் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொந்தளித்துவிட்டார்.\nஅதற்கு பார்த்திபன் அளித்த விளக்கத்தை சுரேஷ் காமாட்சி ஏற்றுக் கொண்டாரா.. அல்லது இன்னும் கோபப்பட்டிருப்பாரா என்பது அவரைக் கேட்டால்தான் தெரியும்.\nஅடுத்த பிரச்சினை ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜ் வேடத்துக்கு பார்த்திபனைத்தான் முதலில் அழைத்தார்களாம். அப்போது ஷங்கரிடம், 'விஜய் வேஸ்ட்..அவருக்கு நடிப்பு வராது. சூர்யாவை நடிக்க வையுங்கள்.. ஆமீர்கான் வேடத்துக்கு பர்பெக்டாக இருப்பார்,' என்று பார்த்திபன் சொன்னதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதாம்.\nஅதற்கு விளக்கம் அளிப்பதாகக் கூறிக் கொண்டு, ஏதோ ஆயா வடைசுட்ட கதை என்றெல்லாம் எழுதி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.\nஇதோ அந்த இரண்டாவது அறிக்கை...\nவிளைவு.. நிகில் அனுப்பிய படத்தின் பிரஸ் ரிலீஸையும் தாண்டி, கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஏதோ ஒரு வகையில் தினசரி பார்த்திபன் செய்தியைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறது மீடியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21263", "date_download": "2018-10-19T16:54:42Z", "digest": "sha1:XTDYSHHFZARGOUSGVAYJMTJII63P66LS", "length": 4793, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "லிங்க வடிவில் ராசிகள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nகாவேரிப்பாக்கம் முக்தீஸ்வரர் ஆலயம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 12 ராசிகளும் லிங்க வடிவில் காட்சியளிக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ராசிக்குரிய லிங்கத்தினை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. ராசி தெரியாதவர்கள் லிங்க வடிவில் அருள்புரியும் மூலவரான இறைவனை வழிபட்டாலும் ராசிகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நலமுடனும் வளமுடனும் வாழலாம் எனப்படுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2018-10-19T16:22:13Z", "digest": "sha1:LFFJEDXLNR6YBE53V37JJ4DQYYLRI3I6", "length": 13663, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தாயுமானவளே! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nமலை நகர் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பணியில் அமர்ந்து ஆறு மாதமாகி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் விடிந்தது அந்த ஊர். மாசற்ற காற்று. குளிரும் வெயிலும் எப்பொழுதுமே பதம். எப்படி பிடிக்காமல் போகும்\nவி.ஏ.ஓ. வாக அவனுக்குப் பணி கிடைத்து இந்த ஊர் என்ற உத்தரவு வந்ததும் அவன் அப்பாவுக்குத்தான் கவலை ஏற்பட்டது. என்ன பெரிய கவலை. பெற்ற மனங்களுக்கேயான பிரிவுத் துயர். மறைத்துக்கொண்டார். தன் குலத்தொழிலும் தன் அவமரியாதையும் தன்னுடனும் இந்த ஊருடன் தொலையட்டும். தலையெடுத்து விட்டான் மகன். அரசாங்கப் பணியும் கிடைத்துவிட்டது. கௌரவம் சாத்தியமாகிவிட்டது. இன்னும் என்ன தூர தேசத்திற்கா செல்கிறான் ஓரிரவு பயணத்தில் மலை நகரின் அடிவாரத்திலுள்ள டவுனை அடைந்து விடலாம். அங்கிருந்துதான் அடிக்கடி பேருந்து இருக்கிறதே\nடவுனில் பேருந்து ஏறி சில கொண்டை ஊசிகளில் வளைந்துவிட்டால் சுகச் சூழல் ஊர். மரமும் நிழலும் ஏரியும் நீர்வீழ்ச்சியும் இணைந்து வக்கனையின்றி எழில் நிறைத்திருந்தன. வீசும் காற்றில் எப்பொழுதும் அப்படியொரு தாலாட்டுச் சுகம். ஊரும் பிடித்திருந்தது. பணியும் மனம் நிறைந்திருந்தது. மாலை நேரம். ஏரியைத் தாண்டி மலை முகட்டில் நீளும் ஒற்றையடிச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அது தினசரி வழக்கமாகியிருந்தது. வாகன வரத்து அச்சாலையில் மிகக் குறைவு. மனித நடமாட்டமும் அபூர்வம். சில கிலோமீட்டர் தொலைவில் கோயில் ஒன்று இருந்தது. ஆண்டின் சில நாள்கள் பக்தர்கள் வருவார்கள். இதர நாள்களெல்லாம் ‘ஓஸ்’ என்றிருக்கும். பூசாரி ஒருவர் விளக்கேற்றி வைப்பார். அது மட்டுமே அதன் பராமரிப்பு. அக்கோயிலின் வாசல் வரை நடந்து விட்டுத் திரும்பிவிடுவான். வாசல்வரைதான். உள்ளே அவனுக்கு அனுமதியில்லை. அவனும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.\nகாலாற நடந்த நடையில் வழக்கம்போல் கோயிலை எட்டி, திரும்பும்போது அந்தக் குரல் கேட்டது. சிறுமியின் ‘வீல்’ அழுகுரல். திகைத்து சுற்றும்முற்றும் பார்த்தான். இடைவெளி விட்டு மீண்டும் வீல் கதறல். சப்தம் கோயிலுக்குள்ளிருந்து வந்தது. அதிர்ந்துபோய் நின்றான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 மே 15-31 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleஎன்புரட்சி: 7.வெள்ளையர்களின் பாவக் கிடங்கு\nNext Article வாசகர் கடிதம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய��தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/09/blog-post_9419.html", "date_download": "2018-10-19T15:00:44Z", "digest": "sha1:FSCD5XALOOQ2SP4FFWTC5JOD75RJJX4I", "length": 68835, "nlines": 357, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: யானை மீது சத்தியம்", "raw_content": "\nஅப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது.\n“நம்ம பிள்ளையை கரிச்சு கொட்டறதே உங்க வேலையாப் போச்சு.. அப்படி என்ன தப்புத்தான் என் மகன் பண்ணிட்டான்\nஅம்மா யானை சலித்துக் கொண்டது.\n\"உன் புத்திர சிகாமணி என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா ஆத்தங்கரையோரமா வந்த கோயில் பெண் யானை குட்டியைப் பார்த்து “36000=28000=36000”ன்னு மார்க் போட்டிருகாண்டீ. வெளிய தல காட்ட\n“பின்னே உங்க பிள்ளை உங்களை மாதிரிதானே இருப்பான். உங்களை முதன் முதலா பார்த்தப்போ என்கிட்டே’நான் தான் குருவாயூர் கேசவன்’னு பொய் சொல்லி தானே என்ன கரெக்ட் பண்ணீங்க. உங்களை முதன் முதலா பார்த்தப்போ என்கிட்டே’நான் தான் குருவாயூர் கேசவன்’னு பொய் சொல்லி தானே என்ன கரெக்ட் பண்ணீங்கவயசு பையன் அப்படித் தான் இருப்பான்.விடுங்க”\nஇது மோகன்ஜி அவரோட ப்ளோக்ல ���ோட்ட யானை ஜோக். அவரது தளத்தில் அதற்க்கு பின்னூட்டமிடப்போய் நானும் பத்மநாபனும் அந்தக் கரும்பு தின்னும் குறும்பு யானையிடம் வசமாக மாட்டிக்கொண்டோம். இதனால் என்னோட ப்ளாக்கில் சரிவர தொடர்ந்து எழுதமுடியவில்லை. ஒரே யானைத் தொல்லைப்பா... மோகன்ஜி மற்றும் பத்மநாபன் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற அஸாத்திய தைரியத்தோடு.... அந்த யானைப் பதிவின் கமெண்ட்டுகளே ஒரு பதிவாக.. இங்க... படிங்க மேல...\nஜி.. பாம்பே போன மாதிரி தெரியலையே..கேரளா போய்ட்டு வந்தமாதிரியல்ல தெரியுது ... எந்தானு குருவாயூர் கேசவன் வல்லிய யான்யதனோ ( மனிதன்...மன்மதன்... ஸோ ).\nஆண்குட்டி யானை வட்டம் போடறதிலே கில்லாடி போலிருக்கிறதே...\n15 செப்டெம்ப்ர், 2010 9:20 am\nபத்மநாபன்ஜி.உங்க \"யான்யதன்\" அட்டகாசம் போங்க. ரகுவம்சத்துல திலீப மகாராஜா, தன் காதல் மனைவி சுதக்ஷினையுடன் தனியா இருந்தானாம். ராணியுடைய கூந்தலிலிருந்து எழும் மணத்தை முகர்ந்தபடி சொக்கி நின்றானாம்.\nஇங்க காளிதாசன் போடுற பிட்டைப் பாருங்க. மழைத் தூறலின் துவக்கத்தில் எழும் மண் வாசனையை யானை ஜோடிகள் தன்னிலை மறந்து துதிக்கையைத் தூக்கி,முகர்ந்து கொண்டே திக்குமுக்காடுவதுபோல் திலீபனின் நிலையும் இருந்ததாம். காதல் யானை வருகுது ரெமோ தான்\n15 செப்டெம்ப்ர், 2010 10:08 am\nஅதெல்லாம் சரி... பையனுக்கு கரெக்ட் ஆச்சா இல்லையா அதச் சொல்லுங்க... ஒழுங்கு மரியாதையா அப்பா யானையை அவன் பார்த்ததையே கல்யாணம் பண்ணி வச்சுரச் சொல்லுங்க. இல்லைனா ஒரு நல்ல ஆப்ரிக்க ஃபாரினரா பார்த்து இழுத்துக்கிட்டு வந்துறப்போறான். பொல்லாதவனா இருப்பான் போலிருக்கு. ;-) ;-)\nமுடிவு தெரிந்துகொள்ளும் ஆவலில் ஆர்.வி.எஸ்.\n15 செப்டெம்ப்ர், 2010 10:20 am\nஆஹா RVS..நீங்க குடுக்குற பரபரப்புல எனக்கு இப்போ பொறுப்பு ஜாஸ்தியாயிட்ட மாதிரி இருக்கு. நம்ம ஏதோ சிறுசுகளை சேத்து வைக்கலாம்னு அந்த கோயில் பெண் யானை கிட்ட பேசி பாக்கப் போனேன். அதென்னவோ கைல வச்சிருந்த சில்லறைய வாங்கி பாகன்கிட்ட குடுத்துட்டு தும்பிக்கையால தலையில தட்டிட்டு அடுத்தாளை பாக்க திரும்பிருச்சு . நம்ம பையனுக்கு நீங்க சொன்னாமாதிரி ஆப்ரிகா தான் தகையும் போலருக்கு.ரெஜிஸ்தர் ஆபீஸ்லே சிம்பிளா முடிச்சிட்டு தேன் நிலவுக்கு அதுங்களை தேக்கடிக்கு அனுப்பிட வேண்டியது தான்\n15 செப்டெம்ப்ர், 2010 11:05 am\nமோகன்ஜி ஆர்.வி.ஸ்... நீங்க ரெண்டு பேரு��் செய்யற யானை அலப்பற சிரிப்ப அடக்க முடியல போங்க .... காதல் யானை ரெமோ, ஆப்ரிக்கயானை, ரிஜிஸ்டர் திருமணம், தேக்கடி தேனிலவு ......ஜோர்,\n15 செப்டெம்ப்ர், 2010 11:36 am\n மோகன்ஜி,RVS அலப்பறைன்னு நீங்க தனியா கழண்டுக்குறீங்க நம்ம செல்லம் ரெண்டும் தேன்நிலவு முடிஞ்ச கையோட முதல் விருந்துக்கு உங்க வீட்டுக்கு வர்றதா தான் பேச்சு.விருந்து தடபுடலா இருக்கணும் தலைவரே சொல்லிட்டேன் நம்ம செல்லம் ரெண்டும் தேன்நிலவு முடிஞ்ச கையோட முதல் விருந்துக்கு உங்க வீட்டுக்கு வர்றதா தான் பேச்சு.விருந்து தடபுடலா இருக்கணும் தலைவரே சொல்லிட்டேன் நம்ம பிள்ளையாண்டானுக்கு ஈச்சம் தழை எல்லாம் ஒத்துக்காது.தென்ன மட்டையா ஏற்பாடு பண்ணுங்க.சரி தானே\n15 செப்டெம்ப்ர், 2010 12:16 pm\nபத்மநாபன் வீட்டு மாப்பிள்ளை விருந்து முடிந்ததா... மோகன்ஜி உங்கள் 'குட்டிகளை' எப்போது மறுவீடு அழைப்பீர்கள் அவனுக்கு கொடுக்கும் தயிர்சாத உருண்டையை பசி என்று நீங்கள் உள்ளே தள்ளி விடாதீர்கள். அப்புறம் யான்யதன் கொடியாக இளைத்து விடப் போகிறான். அவன் புதுப் பொண்டாட்டி உங்களை தூக்கி போட்டு மிதித்து விடப் போகிறாள். ஜாக்கிரதை. யானையிடம் பாரதியை இழந்த நாங்கள் உங்களையும் இழந்து விடப்போகிறோம் அப்புறம் நவீன இலக்கியத்துக்கு பேரிழப்பு ஏற்ப்பட்டுவிடும். தயவு செய்து இந்த கஜேந்திரர்களை முதுமலை முகாமுக்கு அனுப்பவும். நன்றி. ;-);-);-)\nபத்மாநாபன் வீட்டிலிருந்து ஏதும் சேதி வந்தாதா\n15 செப்டெம்ப்ர், 2010 9:49 pm\nஅடடா .....இங்க பேரீச்சந்தழைக்கே வழி இல்லாத இடத்துல மாட்டிகிட்டேனே ....தென்னமட்டைக்கு எங்க போவேன் ...சரி சரி முகூர்த்ததை நல்ல படியா முடிங்க ....ஊருக்கு வந்தவுடனே வசமான கரும்பு காட்டுக்கு கூட்டிட்டு போய் நாலு நாள் விட்ர்றேன். உல்லாசாம இருக்கட்டும்..\n16 செப்டெம்ப்ர், 2010 1:21 am\nநீங்க ஒண்ணு RVS.. பத்மநாபன் ஒட்டக தம்பதிகளுக்கு தான் தற்சமயம் விருந்து வைக்க இயலுமாம். ஊர் பக்கம் வந்தப்புறம் கரும்பு தோட்டத்துக்கு அனுப்பறாராம்ல அதுக்குள்ள யான்யதன் குட்டியும் பெத்துக்கிட்டு அத \"என் செல்ல கெஜக்கூ\"ன்னு கொஞ்சிகிட்டில்ல இருப்பான் அதுக்குள்ள யான்யதன் குட்டியும் பெத்துக்கிட்டு அத \"என் செல்ல கெஜக்கூ\"ன்னு கொஞ்சிகிட்டில்ல இருப்பான் தற்சமயம் தயிர் சாதம் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கு..எங்க வீட்டம்மாவோ யானை,\"குரங்கு\"���்குல்லாம் சமைக்க வேண்டியிருக்குன்னு அலுத்துக்குவாங்களோன்னு யோசனையா இருக்கு. நீங்க சொன்ன மாதிரி முதுமலை முகாமுக்கு தற்சமயம் அனுப்பிவைக்க வேண்டியது தான் . டென்ஷனா இருக்கு RVS\n16 செப்டெம்ப்ர், 2010 6:57 am\nபத்மநாபன்.. அங்க உக்காந்துகிட்டு ஓமர்கய்யாம் மாதிரி பேரிச்சம் பழமே.. பேரீச்சம்தழயேன்னு ஹூக்காவ புடிச்சிகிட்டு பாட்டா படிக்கிறீங்க உங்களைப் பத்தி ஆப்பிரிக்க மருமக \"எலிபண்டோ யானயானோ\" என்ன நினைப்பா உங்களைப் பத்தி ஆப்பிரிக்க மருமக \"எலிபண்டோ யானயானோ\" என்ன நினைப்பா ஞொய்யாஞ்ஜிக்கு ஒரு நியாயம், யான்யதனுக்கு ஒரு நியாயமா ஞொய்யாஞ்ஜிக்கு ஒரு நியாயம், யான்யதனுக்கு ஒரு நியாயமா கப்பல்லயாவது தென்னமட்டஎல்லாம் வரவழைக்க வேண்டாமா கப்பல்லயாவது தென்னமட்டஎல்லாம் வரவழைக்க வேண்டாமா ஊர்பக்கம் வந்தீங்கன்னா ஜோடி ரெண்டும் உங்கள உருட்டி \"யான யான அழகர் யானை\"ன்னு விளயாடதாம் போறாங்க ஊர்பக்கம் வந்தீங்கன்னா ஜோடி ரெண்டும் உங்கள உருட்டி \"யான யான அழகர் யானை\"ன்னு விளயாடதாம் போறாங்க கும்மி களை கட்டிருச்சு பத்மநாபன்\n16 செப்டெம்ப்ர், 2010 7:23 am\nஅட பதிவ விட பின்னூட்டம் கலக்கலால்ல இருக்கு... நம்ம ஆர்.வி எஸ்.. மறுவிடு மறு தாலின்னு விட்டா சீமந்தம் வளைகாப்பு வரைக்கும் போயிட்டே இருக்காரு.....தும்பிக்கைக்கு வளையல் ஆர்டர்ல்ல கொடுத்து செய்யனும்....\nசின்ன யானை நடையை தந்தது ....சூப்பர் பாட்டை நினக்கவச்சிட்டிங்க..\nகெஜக்கூ....நல்ல கொஞ்சல் பெயரை அறிமுக படுத்தி புண்ணியம் தேடிட்டிங்க.....\nசிவனேன்னு மார்க் போட்டுட்டிருந்த இளைய தளபதி கஜபதிய வசமா மாட்ட விட்டுட்டிங்க்ளே....\nஇனி ஜில்,ஜில் கஜமணி சும்மாவா இருக்கும்.... கருப்பு கரும்பு கொண்டா, மூழாம்பழம் கொண்டா, தேக்கிலை கொண்டான்னு தும்பிக்கையில இடிச்சுட்டேல்ல இருக்கும்....\nமுதுமலை , தெப்பக்காட்டுல விடற வரைக்கும் ஒரே டென்ஜன் தான்\n16 செப்டெம்ப்ர், 2010 8:01 am\nயப்பா.. மோகன்ஜி.... பத்மநாபன்... ஏதோ மதநீர் பிடிக்கிற யானைக்கு மன்மத நீர் பிடிச்சு இத மாதிரி தப்பு காரியம் பண்ணிட்டுது. விடுங்கப்பா கஜேந்திரனுக்கு மோட்சமாப் போகட்டும். யானை கட்டி போரடித்தார்கள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான எங்க தஞ்சாவூர் பக்கம். ஆனா மோகன்ஜி ப்ளோகில் யானையை கட்டி நாம லூட்டி அடிக்கறது ரொம்ப டூ மச். நாம இப்படி அவங்கள வச்சு அராத்தா ஜோக் அ��ிக்கறது வெளியில கசிஞ்சு யானைக் காதுக்கு எட்டிடிச்சுன்னா...\nஅடுத்த தடவை கோயிலுக்கு போய் தும்பிக்கையில காச வச்சு தலையை குனிஞ்சு ஆசிர்வாதத்துக்கு மோகன்ஜி நிக்கும்போது..\nஅப்படியே அலேக்கா தூக்கிட்டு போய் கிட்னாப் பண்ணி வச்சுட்டு... இந்த 36000 = 28000=36000 சமாசாரத்தை எல்லாம் ரப்பர் வச்சு சுத்தமா அழிச்சாதான் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிடப்போவுது. ரொம்ப பயமா இருக்கு.\nஇப்பவே \"இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\" அப்படின்னு பத்து பதினைந்து தோழர் யானைகள் கேரளாவுல ஓணக் குடை பிடிக்கறா மாதிரி கொடி பிடித்து துரத்துற மாதிரி இருக்கே.\nசென்னையில யானைகவுனி அப்படின்னு இருக்குற இடத்துக்கு என்னால இனிமே தலை காட்ட முடியுமா யானை வரும் பின்னே.. அப்படின்னு யாரோ பழமொழி சொல்ல ஆரம்பிச்சாலே நாலு கால் பாய்ச்சல்ல ஓடிடுவேன் போலருக்கே...\nஐயோ.. துரத்தி உதைக்குற மாதிரியே.. ச்சே.ச்சே.. தும்பிக்கையால் தூக்குற மாதிரி இருக்கே... சொக்கா.... காப்பாத்துறா..\nஇப்படி யானை இனத்தை அதகளப் படுத்துவது தெரிந்து இந்திரலோகத்தில் இருந்து ஐராவாதம் ஐந்து நாள் இந்திரனிடம் லீவு கேட்டு வந்து பூலோகத்தில் கேம்ப் அடிக்கப் போவதாக த்ரிலோக சஞ்சாரி நாரதர் தெரிவிக்கிறார். இது எனக்கு எஃப்.எம் ரேடியோ டியூன் பண்ணும்போது இப்போது கேட்டது. எல்லோரும் பத்திரமான இடத்துக்கு ஓடிடுங்க... ப்ளீஸ்.... எஸ்கேப்....\nஓவர் டு பத்து அண்ட் மோகன்ஜி என்று சொல்லிக்கொண்டு......\n16 செப்டெம்ப்ர், 2010 9:38 am\n எத்தனை விதமா யானை மேட்டரை வச்சு பின்னியிருக்கீங்க R.V.S\n அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்று ஒரு புலவர், யானையின் பல பெயர்களை வைத்து விளையாடி இருக்கிறார்.. பள்ளி நாட்களில் செய்யுள் பகுதியில் படித்தது. ஒரு பாணன் ராஜாவிடம் போய், பாடல்கள் பாடினான்.\nமகிழ்ந்துபோன ராஜா அவனுக்கு ஒரு யானையைப் பரிசாக அளித்து விட்டார்.வீடு திரும்பிய பாணனிடம், அவன் மனைவி பாணி என்ன கொண்டு வந்தாய் எனக் கேட்டாள். அவன் யானையின் பல்வேறு பெயர்களில் கொண்டு வந்ததைக் கூற, பாணியோ, அந்தப் பெயர்களின் வேறு அர்த்தங்களை பாவித்துக் கொண்டு பதிலளிக்கிறாள். பாட்டைத் தான் பாருங்களேன் \nஇம்பர்வான் எல்லை இராமனையே பாடி\nஎன்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி\nமாதங்க மென்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்\nபம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்��ாள்\nபகடென்றேன் உழும்என்றாள் பழனம் தன்னை\nகம்பமா என்றேன் நல் களியாம் என்றாள்\nகைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே\nமேற்சொன்ன பாடலில் பாணன் கூறும் பல்வேறு யானையின் பெயர்களும்,பாணி பொருள்கொண்ட வேறு அர்த்தமும்..\nமாதங்கம் = நிறைய தங்கம்\nகம்பமா= கம்பு தானிய மாவு\nபாணன் சொன்ன அனைத்துக்கும் வம்படியாய் பதில் சொன்னவள் கைம்மா என்றவுடன் கலங்கி விட்டாளாம்\n“சும்மா கலங்கினாளே ” என்ன சொல்லாட்சி\nஇந்தப் பாடலை நினைவு கூர வைத்து,எழுதவும் உந்திய R.V.S புலவரே உம் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. அதை மெச்சி நானும் உமக்கு ஒரு யானையை பரிசாக அளிக்கிறேன் உம் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. அதை மெச்சி நானும் உமக்கு ஒரு யானையை பரிசாக அளிக்கிறேன் ஏய்\n16 செப்டெம்ப்ர், 2010 11:33 am\nவந்தேன் அரசே...யானை இருக்கிறது ..சங்கிலிக்கு நிதியில்லையாம்..நிதியமைச்சர் புலம்புகிறார்....\nமன்னா , நம் அரசவை வெள்ளையானையாக நிதியை முழுங்குகிறது... வட்டமடிக்கும் யானையை முடிந்தால் ஆர்.வி.எஸ் சங்கிலியின்றி ஓட்டிச்செல்லட்டும்...வழியில் மதிப்பெண்..பெண்..விவகாரங்களுக்கு நாம் பொறுப்பல்ல....\n16 செப்டெம்ப்ர், 2010 12:01 pm\nச்சே..ச்சே.. என்ன காட்டு தர்பார்...\nபரிசளிக்கும் யானைக்கு சங்கிலி இல்லையா.. கேவலம் ஒரு இரும்புச் சங்கிலிக்கு இவ்வரசு ஏங்குகிறதா....பட்டத்து யானை பட்டினி கிடக்கிறதா... என்ன ஒரு அநியாயம்...(புலவர் முகத்தில் சிகப்பு விளக்கு அடித்து அவரது கோபத்தை பெரிதாக காட்டுகிறது)\nஅந்தப்புரத்தில் மோகனமன்னனின் ராணிகள் வடம் வடமாக மாதங்கத்தில் மாலை போட்டிருக்கிறார்களே... அந்தப் பெரிய ராணி கழுத்தில் கிடப்பதை கொடுத்தால் கூட யானை காலைச் சுற்றி கட்டி விடலாமே.. ம்.... சரி... சரி.. பரவாயில்லை.. தானம் கொடுத்த யானைக்கு சங்கிலி இருக்கா என்று கேட்கக்கூடாது. உங்கள் ராஜ தர்மம் எப்படியோ என்னக்கு தெரியாது ஆனால் யானை தர்மத்தில் இது கிடையாது.\nஇப்போதைக்கு என்னிடம் அரையடி அங்குசமும் என் உள்ளன்பினால் தயாரித்த அன்புச் சங்கிலியும் இருக்கிறது. இதை வைத்து சமாளிக்கிறேன். ஆனால் மோகனமன்னா உங்கள் காதுகளுக்கு மட்டும் ஒரு ரகசியமான விஷயம்..... உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நிதி இல்லை என்று சொன்னாரே அந்த பாண பத்மநாபர் (பாணபத்திரர் ஸ்டைலில் படிக்கவும்)... அவர் ரொம்ப மோசம். அரசனின் யானைப��படைக்கு தேவையான யானைச் சங்கிலிகளை கூட தவணை முறையில் சுற்றிலும் இருக்கும் குறுநில மன்னர்களுக்கு சலுகை விலையில் ஒரு தொகை பேசி விற்றுவிட்டார். கேட்டால் யானை விற்ற காசு பிளிறிடுமா..என்று விஷயமறிந்தவர்களிடம் கூறி வருகிறாராம். அடுத்த நிதியாண்டில் அவர் மன்னருக்கே ஊதிய உயர்வு கொடுக்கும் அளவுக்கு மலை போல் சொத்துக் குவித்து விட்டாராம். அரபு நாடுகளிலிருந்து ஒட்டகம் வரவழைத்து ஒட்டகப்படை கொண்டு உங்களையே தாக்கும் எண்ணம் கூட இருக்கிறதாம். கொஞ்சம் அவரை கவனியும். நீங்கள் ஏதாவது கேட்டால் வாய்ஜாலத்தால் உங்களை ஏமாற்றிவிடுவார். எத்தன். வார்த்தைகளில் ஜித்தன். ஜாக்கிரதை உங்கள் காதுகளுக்கு மட்டும் ஒரு ரகசியமான விஷயம்..... உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நிதி இல்லை என்று சொன்னாரே அந்த பாண பத்மநாபர் (பாணபத்திரர் ஸ்டைலில் படிக்கவும்)... அவர் ரொம்ப மோசம். அரசனின் யானைப்படைக்கு தேவையான யானைச் சங்கிலிகளை கூட தவணை முறையில் சுற்றிலும் இருக்கும் குறுநில மன்னர்களுக்கு சலுகை விலையில் ஒரு தொகை பேசி விற்றுவிட்டார். கேட்டால் யானை விற்ற காசு பிளிறிடுமா..என்று விஷயமறிந்தவர்களிடம் கூறி வருகிறாராம். அடுத்த நிதியாண்டில் அவர் மன்னருக்கே ஊதிய உயர்வு கொடுக்கும் அளவுக்கு மலை போல் சொத்துக் குவித்து விட்டாராம். அரபு நாடுகளிலிருந்து ஒட்டகம் வரவழைத்து ஒட்டகப்படை கொண்டு உங்களையே தாக்கும் எண்ணம் கூட இருக்கிறதாம். கொஞ்சம் அவரை கவனியும். நீங்கள் ஏதாவது கேட்டால் வாய்ஜாலத்தால் உங்களை ஏமாற்றிவிடுவார். எத்தன். வார்த்தைகளில் ஜித்தன். ஜாக்கிரதை யானை தடவும் குருடன் போலாகிவிடப்போகிறீர்கள்.\nஅடுத்த முறை(ஆட்சிக்கான என்று இருந்திருக்க வேண்டும்) மன்னனை தீர்மானிக்கும் திறன் இந்த ராஜ யானைக்கு உண்டு. கூட்டத்தில் எங்கு ஒளிந்திருந்தாலும் என்னை தேடி வந்து மாலையிடும்படி இவனை பழக்கி.. நானே அடுத்த முறை அரசனாவேன்.... சங்கிலி முருகனை இந்நாட்டின் அமைச்சராக்குவேன். இது இந்தத் தான யானை மீது சத்தியம்.\n[ஏழைப் புலவன் யானைக்கட்டி தீனி போட வக்கில்லாததால் வீதிக்கு தக்கவாறு நாமமும், பட்டையும் மாற்றி மாற்றி சார்த்தி அந்த யானையை வீடு வீடாக ஆசிர்வாதம் செய்து பிச்சை எடுக்கவிட்டு ராச்சாப்பாட்டுக்கு கலெக்ஷன் பார்க்கிறான்...புலவனின�� இந்த அபார() சாமர்த்தியத்தை பார்த்து இளவரசி தெய்வானை (தேவயானை) போட்ட நகையுடன் (அவள் எடை ஐம்பது கிலோ.. அணிந்திருந்த நகைச் சுமை நூறு கிலோ) அவன் காலடியை பின் தொடர்கிறாள்....ராஜாவாகி ராஜ்யபரிபாலனம் செய்யும் வண்ணக் கனவுகளுடன் வீதியில் மிதந்து செல்கிறான் வரகவி....]\nஇப்படிக்கு தருமியான ஆர்.வி.எஸ். (சொக்கன் புலவராக வந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில்......)\nஅப்பாடி ட்ராக் மாத்தி கொண்டு போயாச்சு.. யானைக் காதலை... மனிதக் காதலுக்கு கொண்டு வந்தாச்சு...இனிமேல் இது ரொமாண்டிக் காதல் யானை இல்லை, பிச்சை எடுக்கும் பட்டத்து யானை.. அடடா.. மாலை போட்டு ராஜாவாகிறது கான்செப்ட் எங்கே இங்க வந்தது... சரஸ்வதி சபதம் இவ்வளவு ஆழமா பாதிச்சிருக்கா... இப்படி ரவுசு காட்டறாங்களே... இப்பவே கன்னக் கட்டுதே.... அடுத்தது யாருப்பா... வாங்கப்பா... பாண பத்மனாபரா.. மோகன(ஜி)மன்னனா..... வந்து ரவுண்டு கட்டுங்க... பிள்ளையாரப்பா ப்ளாக்ஐ காப்பாத்து.... யானைக்கு மதம் பிடிச்சுடும் போல இருக்கு....\n16 செப்டெம்ப்ர், 2010 11:03 pm\nஇப்படியே... யானைக் கதை போய்க்கொண்டு இருக்கிறது...\nமுதல் பாகம் இதோடு முற்றும்.\nLabels: அப்டி போடு, கமெண்டு கதை\nஇப்படியே... யானைக் கதை போய்க்கொண்டு இருக்கிறது...\nமுதல் பாகம் இதோடு முற்றும்.\nஇப்பவே கண்ணைக் கட்டுதே.. யானை சும்மா பூந்து விளையாடுது..\nஹா ஹா ஹா... முடியலங்க...\nஉண்மையில் ரசித்து சிரித்தேன்.. :-)))\nரிஷபன்... ரெண்டாம் பாகம் தொடருமான்னு பார்ப்போம். வெண்கல ப்ளாக்குள்ள யானை பூந்தா மாதிரி இருக்கா மோகன்ஜியும் பத்மநாபனும் ரசிகமணிகள். பிச்சு உதருவாங்க. ;-) ;-)\nஒரு சிரிப்பு யானையோடு இந்த ப்ளாக்கிற்கு முதன் முதலாக வந்துருக்கீங்க ஆனந்தி.. சந்தோஷம்.\nமுதல் பாகம் இதோடு முற்றும்.\nநன்றி சித்ரா.. இது \"சிரிப்பு கும்மி\"\nஇளங்கோ எங்காவது ஊரை விட்டு ஓடி விடாதீர்கள்.. யானை மிரட்டல் இன்னும் இருக்கும் போல் தெரிகிறது...\nமுதல் பாகம் இதோடு முற்றும்.///\nஎன்னது அப்போ இன்னொரு பாகம் இருக்கா\nமுதல் பாகமே இவ்ளோ...இப்பிடி இருக்கே \nஅருமையான பின்னோட்டத் தொடர்... ரசித்து மாளவில்லை. பதம் நாபன், மோகன்ஜி, எல்லோருக்கும் யானை சைஸ் நன்றிகள்.\nஎன்னங்க இப்படி ஒரு பழம் நிஜமாவே இருக்கா என் தாத்தா நிமிட்டாம்பழம் தரேன்னு ஆசைகாட்டி கடைசியில் மோசம் போன கதை நினைவுக்கு வருதே\nநோ எஸ்கேப் சௌந்தர். ரெண்டாவது பாக���் சுடச்சுட ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது. ப்ளீஸ் வெயிட்.\nமுதல் பாகமே இவ்வளோ. அப்படின்னு யானை மாதிரி வாயை பிளந்தா எப்படி ஹேமா இன்னும் கூத்து இருக்கே.. ;-)\n என் ப்ளாக்ல தான் யானை ரவுசா இருக்கே.. உங்க ப்ளாக்ல வந்தாவது வேற சீன் பாக்கலாமேன்னு வந்தா.. நம்ம கும்மியே இங்கயும் ஷகீலா படமாட்டம் இல்ல ஓடிக்கிட்டிருக்கு இன்னும் ஒரு பதிவுக்கு மேல இன்னும் என் ப்ளாக்ல மேட்டர் சேர்ந்திடிச்சே..கொஞ்சமாவா கரகம் ஆடியிருக்கோம் இன்னும் ஒரு பதிவுக்கு மேல இன்னும் என் ப்ளாக்ல மேட்டர் சேர்ந்திடிச்சே..கொஞ்சமாவா கரகம் ஆடியிருக்கோம்அடுத்ததையும் போட்டுடுங்க . தூங்கலாமான்னு பார்த்தேன்.சைக்கிள் கேப்புல எனக்கு \" யானை மேல் (துஞ்சிய )தூங்கிய மோகனசோழன்\"னு ஸ்லைட் போட்டுராதீங்க பிரதர்\nபுள்ளிவெச்சா, கோடு இழுத்து , அந்த கோட்டுல ரோட்டை போட்டு , கோட்டையை பிடிக்கறரவரு ஆர்.வி.எஸ் ன்னு...நானும் என் மச்சான் மோகன்ஜியும் இப்பத்தான் பேசீட்டு இருந்தோம்....சரியாத்தான் இருக்கு ...வசமா வத்தி வச்சிருக்கேன் போய் பாருங்க....\n( ரொம்ப மகிழ்ச்சி ...பதிவே கும்மியாக , கும்மியே பதிவாக )\n///ஒரு சிரிப்பு யானையோடு இந்த ப்ளாக்கிற்கு முதன் முதலாக வந்துருக்கீங்க ஆனந்தி.. சந்தோஷம்.///\nஅப்பாதுரை சார் பாராட்டுக்கு நன்றி.. இந்தப் பழம் மேட்டர் பத்மநாபன் தான் விளக்கனும். நானு அதுல பழம். ;-)\nநீங்கள் என்ன ராஜ ராஜ சோழன் வம்சமா. மோகன சோழன் என்று நீங்களே உங்களுக்கு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள். சாரி.. இந்த மாதிரி உங்க பதிவுலதான் பின்னூட்டம் இடனும் மோகன்ஜி. அடுத்த கட்டத்துக்கு கதையை நகர்த்தி கொண்டு வந்துருக்கேன். உங்க யானை லிஸ்ட் பதிவை பாருங்கள். ;-)\nவத்திக்கு எதிர் வத்தி இருக்கு மாமோய். மோகன்ஜி யானைப் பதிவுல போய் இப்புடு சூடுங்க... நா வர்ட்டா பத்மநாபன்... ;-) ;-)\nஎல்லோரும் கும்மி அடிப்போம்... பின்னூட்டக் கும்மி..\nஆஹா... இப்படி ஒரு யானை கதை வாழ்க்கைல படிக்கல போங்க\nபார்ட் டூ இருக்கு. அவசியம் வாங்க அ.தங்கமணி. ;-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கு���் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை\nபக்.... பக்.... சூப்பர் பக்...\nசினிமா - ஒரு கோயிந்துவின் பார்வையில்\nஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னா..\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராந��ி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_8.html", "date_download": "2018-10-19T16:06:44Z", "digest": "sha1:MOJ5LKKLLAH4PTAFMAOALL6JBESC4ESH", "length": 26647, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உலகை உலுக்கிய உன்னத அழகி", "raw_content": "\nஉலகை உலுக்கிய உன்னத அழகி\nஉலகை உலுக்கிய உன்னத அழகி மர்லின் மன்றோ எழுத்தாளர் ப.வெற்றிச்செல்வன் நாளை (ஆகஸ்டு5-ந் தேதி) மர்லின் மன்றோ நினைவு தினம். தங்கநிற முடி, அழகிய நடை, பிரத்யேக உடை, புன்னகை பூக்கும் முகம், கவர்ந்திழுக்கும் கண்கள்... தொடர்ச்சியாக 15 ஆண்டுகாலம் வயது வித்தியாசமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை மயக்கத்தில் வைத்திருந்தவர் மர்லின் மன்றோ. இவருடைய இயற்பெயர் ‘நார்மா ஜீன் மான்டென்ஸன்’. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் 1926-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி தேதி பிறந்தவர். நார்மாவின் தாயார் கிளாடியஸ். இவர் திரைத்துறை சார்ந்த தொழிலான படச்சுருளை வெட்டும் வேலை செய்து வந்தார். நடிப்பிலும் ஆர்வம் இருந்தது. அதனால் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துபவர். இதைப் பார்த்தே வளர்ந்த நார்மாவிற்கு இயல்பாகவே ஒப்பனை, புகைப்படம் எடுத்துக் கொள்வது, கண்ணாடி முன் நின்று விதவிதமாக போஸ் கொடுப்பது என்பது கைவந்த கலையாகி இருந்தது. தாய் கிளாடியஸ் மனநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தாள் நார்மா. இதையறிந்த கிளாடியசின் தோழி கிரேஸ் காப்பகத்தில் இருந்து அவரை அழைத்து வந்து தன்னுடைய வீட்டில் தங்க வைத்தாள். ஆனால் அவளுடைய கணவனாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டாள் நார்மா. பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க 16 வயதிலேயே ஜேம்ஸ் டோகார்டியை மணக்க நேர்ந்தது. இந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. கணவன் ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தான். இவளும் அமெரிக்க ரேடியோ விமானத்தில் வேலைக்கு சேர்ந்தாள். யுத்தங்களை பற்றிய ஆவணப்படத் தொகுப்பிற்காக படம் எடுக்க வந்த டேவிட் கானோவர் நார்மாவின் அழகில் ஈர்க்கப்பட்டு அவளை புகைப்படங்களாக எடுத்து குவித்தார். அவளுக்குள் இருந்த நடிப்பு ஆசை பற்றிக்கொள்ள விதவிதமாக போஸ் கொடுத்தாள். குறுகிய காலத்திற்குள் 20-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் அவள் புகைப்படம் வெளிவந்தது. இது அவளுடைய கணவருக்கு பிடிக்கவில்லை. விவகாரம் விவாகரத்தில் முடிந்தது. இதன்பின் கொலம்பியா பிக்சர்ஸ் போன்ற பிரபல கம்பெனிகளின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தாள் நார்மா. பெரும்பாலும் நகைச்சுவை வேடங்கள்தான். நார்மாவின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக பாக்ஸ் கம்பெனியின் முக்கிய புள்ளியான பென் லியோன் என்பவர், இறுதி முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்த டார்ரில்சன் மூலமாக ஒப்பந்தம் செய்ய வைத்தார். நார்மா என்ற பெயரை மாற்றி மர்லின் மில்லர் என்ற பெயரை வைக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது. நார்மாவோ, மில்லருக்கு பதில் தன்னுடைய பாட்டியின் பெயரான மன்றோ என்பதை சேர்த்துக்கொள்ளலாம் என்றார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அன்று முதல் மர்லின் மன்றோவானார், நார்மா. உலகமே அந்த பெயரை உச்சரிக்கப்போகிறது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. ‘ஆல் அபவுட் ஈவ்’ படம் ஒரு அடையாளத்தை தந்தபோதும், 1953-ம் ஆண்டு மன்றோவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்தது. ‘ஜென்டில்மேன் ப்ராபர் பிளோன்ட்ஸ்’, ‘நயாகரா’ ‘ஹெள டு மேரி எ மில்லியனர்’ இந்த மூன்று படங்கள் வசூலில் சக்கை போடு போட்டன. பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு மன்றோவின் செய்திகளுக்கு முன்னுரிமை தந்தன. வீட்டிற்கு வெளியே உலகம் இவரை ஆராதித்தது. உண்மையில் மன்றோ அன்பிற்கு ஏங்கினார். அந்த நேரத்தில் ஜோ டிமாக்கியா என்ற பேஸ்பால் பிளேயருடன் நட்பு கிடைக்க காதலாகி திருமணத்தில் முடிந்தது. சராசரி மனைவியாக தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்த கணவனுக்கு மன்றோவின் வானளாவிய புகழ் பொறாமை கொள்ளச் செய்தது. நடிப்பிற்கு முழுக்குப் போடச் சொன்னார். மன்றோவே நினைத்தாலும் கைவிட முடியாத உயரத்திற்கு அவர் சென்று விட்டார். சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. இரண்டாவது திருமணமும் விவாகரத்தானது. ‘செவன் இயர் இட்ச்’ என்ற படத்தில் மன்றோவின் ஆடை பறப்பது போன்ற ஒரு ஷாட் இடம்பெற்றது. படம் வெளியானப் பிறகு அந்த ஆடை பறக்கும் புகைப்படம் இல்லாத இளைஞர்கள் அறைகளே இல்லை என்றானது. மன்றோ என்றால் இன்றும் மனதில் நிற்பது அந்த உலகப்புகழ் பெற்ற புகைப்படம்தான். ஆடை பறக்கும் ‘ஷாட்’ சிறப்பாக அமைய 14 முறை ரீடேக் எடுக்கப்பட்டது. இரவு 1 மணிக்கு எடுக்கப்பட்ட அந்த காட்சி நிறைவுபெற மூன்று மணி நேரம் ஆனதாக அந்த படத்தின் புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த ஆடை 2011-ம் ஆண்டு 4.6 பில்லியன் டாலருக்கு விலை போனது. அந்த படத்தை மாடலாக வைத்து 26 அடி உயரம், 15 டன் எடை கொண்ட சிலையை சிற்பி செவார்ட் ஜான்சன் வடிவமைத்தார். அது மன்றோவின் பிறந்த ஊர் அருகே நிறுவப்பட்டது. தன்னுடைய வெற்றிகளை பகிர்ந்து கொள்ள காப்பகத்தில் இருக்கும் தாயிடம் சென்றார். எதை தான் அடைய வேண்டுமென்று நினைத்தாரோ அதை தன் மகள் அடைந்து விட்டாள் என்று துள்ளி குதிக்க வேண்டிய தாய்க்கு நினைவு முழுவதுமாய் தப்பியிருந்தது. தன்னுடைய புகழை கொண்டாட ஒருவருமே இல்லை என்று கண்ணீர் சிந்தினாள் மன்றோ. ஆர்தர் மில்லர் என்ற கதாசிரியருடன் மூன்றாவது திருமணம். அதுவும் சில ஆண்டுகளே நீடித்தது. மன்றோவின் கடைசிப் படமான ‘தி மிஸ்பிட்ஸ்’ படத்தின் கதையை எழுதியவர் இவர்தான். 15 ஆண்டுகளில் 30 படங்கள், அமெரிக்க திரைப்பட கழகத்தினால் அனைத்து காலத்திற்குமான சிறந்த நடிகை விருது, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ‘மிஸ் சீஸ் கேக்’ பட்டம் என்று புகழின் உச்சத்தை அடைந்தார் மன்றோ. நவீன யுகத்தின் கிளியோபட்ராவாக தான் கொண்டாடப்படுவதை உணர்ந்த மன்றோ, அந்த பாத்திரத்தில் தான் நடித்துவிட வேண்டும் என விரும்பினார். பாக்ஸ் நிறுவனம் கிளியோட்ரா படத்தை தயாரிக்கும் முடிவில் இருந்தது. தனக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினார். கடந்த காலங்களில் மன்றோவின் பல குளறுபடிகளை மனதில் கொண்டு எலிசபெத் டெய்லரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்து மன்றோவிற்கு அதிர்ச்சியளித்தது பாக்ஸ் நிறுவனம். உலகம் முழுவதும் கனவு கன்னியாக வலம் வந்தவரின் கனவு சிதைந்து போனது. தூக்கமின்மை, மனச்சோர்வு, குடிப்பழக்கம், நினைவாற்றல் குறைவு, மனப்பிறழ்வு என்று தவித்தவருக்கு ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு தன்னுடைய 36-வது வயதில் மூச்சை நிறுத்திக் கொண்டார். அவருடைய மரணம் கொலையா தற்கொலையா என்ற சர்ச்சைகள் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இவருடைய மறைவுக்குப் பிறகு பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன. கென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக���கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்கு தெரிந்து, அவர் கென்னடியிடம் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின. மன்றோவின் இறப்பிற்கு பிறகு அவரது கல்லறை அருகே தன்னுடைய சமாதி இருக்க வேண்டுமென்று பலர் போட்டியிட்டனர். அதில் வெற்றி பெற்றவர் பிளேபாய் பத்திரிகையின் அதிபர் ஹுக் ஹெப்னர். அந்த இடத்தை 75 ஆயிரம் டாலருக்கு வாங்கினார். தற்போது அந்த இடத்தில்தான் அவரது கல்லறையும் உள்ளது. உலகம் மன்றோவின் அந்தரங்கம் சார்ந்த எதையோ தேடிக்கொண்டே இருந்தது. ஆனால் அவரோ அன்பான வார்த்தைக்கு, ஆறுதலுக்கு, ரகசியத்தை பகிர்ந்து கொள்வதற்கு, சோர்ந்தபடி அமரும்போது மடி தந்து முடிகோத ஒரு சராசரி தாயன்பில் ஒரு ஆணையோ, பெண்ணையோ தேடினார். கடைசிவரை வாய்க்கவேயில்லை. “நான் தேவதை இல்லை; ராட்சசியும் இல்லை. பாவம் செய்திருக்கிறேன்; துரோகம் இழைக்கவில்லை. பரந்த பிரபஞ்சத்தில் அப்பழுக்கற்ற அன்பைத் தேடிய ஒரு எளிய பெண் நான்”. உலகை உலுக்கிய அந்த உன்னத அழகி மன்றோ உலகத்திற்கு சொன்னது இதுதான்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/innov/innvo78-u8.htm", "date_download": "2018-10-19T15:15:21Z", "digest": "sha1:JTNFH3P5SKTKISVXEOW3HZPIFEYH5YXQ", "length": 3701, "nlines": 14, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை கல்வி ஆராய்ச்சிகள்", "raw_content": "\nவரிசை எண் : 78\nமழலையர்களுக்கான வரைதல் பயிற்சிக்கு அடித்தளமாக இருப்பவை இப்பயிற்சிகளே.\nஇந்தப் படத்தில் உள்ளவை கோடுகளை வரைவதற்கான பயிற்சி முறைகள். கோடுகளை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் இயல்பாக வரையப் பயிற்சி எடுக்க வேண்டும். கோடுகள் நேராக, ஒரே சீராக அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅடுத்ததாக மேலிருந்து கீழாகவும், பிறகு கீழிருந்து மேலாகவும் கோடுகள் வரையப் பயிற்சி எடுக்க வேண்டும்.\nபிறகு பக்கவாட்டில் இக்கோடுகளை வரையப் பயிற்சி எடுக்க வேண்டும்.\nஅடுத்ததாக இக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு, மிகச் சரியான சிறு சிறு சதுரக்கட்டங்கள் வருமாறு வரையப் பயிற்சி எடுக்க வேண்டும். இது கோடுகள் வரைவதற்கான அடிப்படையான செயற்பாடுகளாகும்.\nஇதுபோலவே வளை கோடுகள் வரைவதற்கான பயிற்சியும், பிறகு வளைகோட்டுகளையும், நேர்கோட்டுகளையும் இணைத்து உருவாகுகிற எளிமையான கோட்டோவியங்கள் வரைவதற்கான பயிற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 12 பக்கங்களில் உள்ள இந்தப் பயிற்சிக் கட்டகம் மழலையர்களுக்கான வரைதல் திறனை வளர்த்தும்.\ndraw.pdf கோப்பில் உள்ள இந்தப் பயிற்சிக் கட்டகத்தை கீழே சொடுக்குவதன் மூலம் வலையிறக்கிக் கொள்ளலாம். இது free download பகுதியில் 15 ஆவது வரிசை எண்ணில் வைக்கப்பட்டுள்ளது.\nமழலையர்கள் வரைந்து பழக - pdf பெற இங்கே சொடுக்கவும்\nமாணவர்கள் இக் கோப்பினை வலையிறக்கி வரைந்து பழகி வரைதிறனை வளர்த்துக் கொள்ள வாழ்த்துகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/38.html", "date_download": "2018-10-19T15:37:02Z", "digest": "sha1:TJJJM2S4QAMO2WNDJ756S7ZRAZGJAJ6U", "length": 13411, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பெற்றெடுத்து, தத்து கொடுத்த தாய் அருகாமையில் இருப்பதை 38 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்து இணைந்த மகள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபெற்றெடுத்து, தத்து கொடுத்த தாய் அருகாமையில் இருப்பதை 38 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்து இணைந்த மகள்\nதன்னை பெற்றெடுத்து, வளர்க்க வழியில்லாமல் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்ற தாய், தான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணிபுரிவதை பல ஆண்டுகள் கழித்து அறிந்த மகள் ஆனந்தப் பரவசம் அடைந்த சம்பவத்தை அறிந்து கொள்வோமா\nஅமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் பிரான்ஸைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியாக இருந்த இவரை காதலன் கைவிட்டு சென்றுவிட்டதால் காப்பகம் ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண் குழந்தையை பிரசவித்தார்.\nஅதை வளர்க்க வழியில்லாததால் அந்த காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு பிழைப்பு தேடி சென்று விட்டார். அக்குழந்தைக்கு லா-சோன்யா மிச்சேல் கிளார்க் என்று பெயர் சூட்டிய காப்பக நிர்வாகிகள் சிறு வயதிலேயே அவளை ஒரு தம்பதியருக்கு தத்து மகளாக ஒப்படைத்து விட்டனர்.\nஅந்த தம்பதியரின் செல்ல மகளாக வளர்ந்துவந்த போதிலும் தான் தத்தெடுக்கப்பட்ட மகள்தான் என்பதை அறிந்து கொண்ட சோன்யாவுக்கு இப்போது 38 வயது ஆகின்றது. ஓஹியோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் உள்ள இன்போசிஷன் என்ற கால் சென்டர் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வருகிறார்.\nஎன்னதான் தத்தெடுத்த பெற்றோர் பாசத்தை பொழிந்து வளர்த்திருந்தாலும் ‘நம்மை பெற்ற தாயின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா..’ என்ற ஆசையும் ஏக்கமும் சோன்யாவின் மனதில் நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், அவரை எப்படி, எங்கு தேடுவது’ என்ற ஆசையும் ஏக்கமும் சோன்யாவின் மனதில் நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், அவரை எப்படி, எங்கு தேடுவது என்ற பெருங்குழப்பம் அந்த ஆசைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.\nஇந்நிலையில், 1964-ம் ஆண்டுக்கும் 1996-ம் ஆண்டுக்கும் இடையில் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை அம்மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது. அதில் அனாதைகள் காப்பகத்தில் பிறந்த சோன்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்ஸைன் சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது.\nஅந்த பெயரை வைத்து ‘பேஸ்புக்’கில் தேடியபோது சோன்யாவுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பணிபுரியும் கால் சென்டரான இன்போசிஷன் நிறுவனத்தில் தனது தாயும் வேலை செய்கிறார். அவரது வசிப்பிடம் தனது விட்டில் இருந்து சுமார் 6 நிமிட பயண தூரத்தில்தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொண்ட சோன்யா மகிழ்ச்சியில் கூத்தாட தொடங்கினார்.\nமூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது தாயின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து உடனடியாக அவருடன் பேசினார். ’நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க வரலாமா’ என சோன்யா பாசத்தூண்டில் போட, பிரான்ஸைன் சிம்மன்ஸ் விம்மிவெடித்து, கதறி அழத்தொடங்கி விட்டார்.\nபின்னர், தாயும் மகளும் முதன்முறையாக சந்தித்துக் கொள்ள, தனது பிறப்புக்குப் பின்னர் பிரான்ஸைன் சிம்மன்ஸ்-க்கு வேறொரு கணவரின் மூலம் பிறந்த 3 மகள்கள் இருப்பதை அறிந்த சோன்யா, ஆனந்தப் பரவசத்தில் மிதக்க தொடங்கியுள்ளார்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன���னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள கொலை விவகாரம் யார் இந்த ஜமால் கசோக்ஜி\nசவூதி அரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் கசோக்ஜி துருக்கி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி அரேபியாவின் கண்சுலேட் எனப்படும் இணைதூதரகத்தில் வை...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107474", "date_download": "2018-10-19T15:23:43Z", "digest": "sha1:FFOCDUMWASJUC37P2O7WKWPRWEENGD6E", "length": 9213, "nlines": 102, "source_domain": "www.ibctamil.com", "title": "எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் அதிரடி.! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஎடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் அதிரடி.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nதமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.முதலில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.\nலஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழக லஞ்ச ஒழிப்பு துறை இந்த விவகாரத்தில் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளட்டும். 3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08132752/1011195/SALEMOMALURLOTTERY-TICKETSALEPOLICEARRESTED.vpf", "date_download": "2018-10-19T15:10:19Z", "digest": "sha1:CLB7J6YGAN2NWC3TGVQABCVANXP4COAK", "length": 8896, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 6 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nலாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 6 பேர் கைது\nஓமலூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை அச்சிட்டு விற்பனை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.\nஓமலூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை அச்சிட்டு விற்பனை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து தீவட்டிப்பட்டி, தாரமங்கலம் ஆகிய கிராமங்களில் சோதனை செய்த போலீசார், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுரேஷ், சரவணன், வெற்றிவேல், ராஜேந்திரன், நைனாகுமார், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி லாட்டரி சீட்டுக்கள், பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோதை இளைஞர்களால் நடு வழியில் நின்ற ரயில்...\nஓமலூர் அருகே, மது போதையில் ரயில்வே கேட்டை திறக்கச் சொல்லி ரகளை செய்த இளைஞர்களால் சரக்கு ரயில் ஒன்று நடுவழியில் நிறுத்தப்பட்டது.\nஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது\nஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.\nகாவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு\nகும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.\nரூ.12 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டியில் உலா வரும் நெசவாளர்\nஆரணி அருகே நெசவாளர் ஒருவர் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ள மாடு மற்றும் மாட்டு வண்டியை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.\nகன்னியாகுமரி : பரிவேட்டைக்கு புறப்பட்ட பகவதி அம்மன்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 10-ம் திருவிழாவான இன்று அம்மன், பாணாசூரனை வதம் செய்ய வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.\nநடுரோட்டில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை : 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\nமதுரையில் நடுரோட்டில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபழனிமலை கோவிலில் வன்னிகாசுரன் வதம் : மலைக்கோவில் அடைப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் வன்னிகாசுரனை வதம் செய்யும் நிகழ்வை ஒட்டி, மலைக்கோவில் மூலஸ்தானம் அடைக்கப்பட்டது.\nமாட்டு வண்டியில் நடந்த மணமக்கள் அழைப்பு\nகும்பகோணம் அருகே பாபநாசத்தில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமக்கள் அழைப்பு பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0-2/", "date_download": "2018-10-19T16:28:12Z", "digest": "sha1:PLOIOHOUAKQPCPKVCC7G44NONLBAFZFF", "length": 9495, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை அடையாள உண்ணாவிரத போராட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயோர்க் பிராந்திய பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nஅமெர���க்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\nஅரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை அடையாள உண்ணாவிரத போராட்டம்\nஅரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை அடையாள உண்ணாவிரத போராட்டம்\nஉண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை(திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nபொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளன.\nஇதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ஏற்பாட்டாளர்கள்,\n‘அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களில் இருவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.\nயாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும்.\nஇந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சி, இன, மத, பிரதேச பேதமின்றி அனைத்துத் தரப்பினரையும் பங்குபெறுமாறு அழைக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nயாழ். கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாரு\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்.பல்கலைகழகத்தில் அ\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.\nயாழ் மாநகர சபை இரு தரப்பிற்கிடையில் மோதல் – 8 பேருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து 8 ப\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – சந்தேக நபருக்கு விளக்கமறியல்\nயாழ். வண்ணார் பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்க\nதமிழ் அரசியற் கைதிகள் உண்ணாவிரதம்\nயோர்க் பிராந்திய பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T16:10:23Z", "digest": "sha1:U3H3V4V4YREIB73B5JIPKJGXLBM6HW47", "length": 8312, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "கர்நாடகா விபத்தில் ஐவர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nகர்நாடகா விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nகர்நாடகா விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nகர்நாடாகா மாநிலம், கார்வார் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு சிறுமி, 2 பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.\nகர்நாடாகா- குமட்டாவில் இருந்து ஒன்னாவர் நோக்கி பயணித்த வேன் மீது எதிரே வந்த லொறி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nமேலும் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘2.O’ படம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nசங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘2.O’ படத்தின் பா\nவவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nவவுனியா, ஓமந்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nஅமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் உடன\nஜனாதிபதியை கொலை செய்யும் அவசியம் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடையாது – வாசுதேவ\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் அவசியம் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடையாது என நாடாளு\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருக\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எத��ரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catalog-moto.com/ta/arctic-cat/arctic-cat-2000-300-4x4-owners-guide-books.html", "date_download": "2018-10-19T16:08:59Z", "digest": "sha1:352Z5TSCBFXYMWZDV2ZCZCG6REOCVRPP", "length": 32744, "nlines": 284, "source_domain": "catalog-moto.com", "title": " ஆர்டிக் பூனை 2000 300 4×4 Owners Guide Books | மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "raw_content": "\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions\nஏடிவி மூல - செய்தி வெளியீடுகள் - NAC ன் / Cannondale பாஸ் ... (32063)\n'01 1500 ரஷ்யா Drifter, எந்த தீப்பொறி - கவாசாகி கருத்துக்களம் (10132)\nபஜாஜ் அவெஞ்சர் 220: ஒரு விரிவான விமர்சனம் பைக் Blo ... (9733)\nEFI ரிலே வகையான குறிப்புக்கள் (எச்சரிக்கை: டல் மற்றும் போரிங் ... (8811)\nMZ குறிப்புக்கள் - பிலடெல்பியா ரைடர்ஸ் விக்கி (8646)\nவி.பி ரேசிங் எரிபொருள் சமீபத்திய செய்திகள்: வி.பி UNLEADE அறிமுகப்படுத்துகிறது ... (8111)\nகேடிஎம் ரலி வலைப்பதிவு (7103)\nகவாசாகி ZXR 750 - மோட்டார் விமர்சனங்கள், செய்தி & Advi ... (7002)\nஹோண்டா அலை 125 கையேடு உரிமையாளர்கள் கையேடு புத்தகங்கள் பழுது (6781)\nபியூஜியோட் Speedfight 2 பயிலரங்கில் கையேடு உரிமையாளர்கள் கையேடு ... (6672)\nயமஹா ஒரு உற்பத்தி Tesseract வளரும் உள்ளது\nபஜாஜ் பல்சர் 150 வடிவமைப்பு, விமர்சனம், தொழில்நுட்ப Specifi ... (5820)\nபம்பாங்கா சோலானா Karylle நாடு எச் ஹவுஸ் மற்றும் லாட் ... (5200)\nராயல் என்பீல்ட் கிளாசிக் இடையே ஒப்பீடு 350 vs க்ளோரின் ... (4802)\nஆர்டிக் பூனை 2000 300 4×4\nஆர்டிக் பூனை 300 4x4\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல நபர் ஒரு பைக் உள்ளது ...\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – திறந்த ...\n2011 ஏப்ரிலியா எஸ்.வி 450 ஏப்ரல்\nஏப்ரிலியா Scarabeo 50 எதிராக 100 விமர்சனம் 1 ஸ்கூட்டர்கள் மொபெட்கள்\n2009 ஏப்ரிலியா மனா 850 ஜிடி விமர்சனம் – அல்டிமேட் MotorCyclin ...\nஏப்ரிலியா என்ஏ 850 மனா மற்றும் ஹோண்டா என்.சி 700 எஸ் DCT மோட்டார்சைக்கிள்கள்\nWSBK பிலிப் தீவில்: லாவர்டியும், சுசூகி கிட்டத்தட்ட நிகழ்ச்சி எஸ் திருட ...\nஏப்ரிலியா Tuono வி 4 ஆர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் மீது விரைவு சவாரி – மோட்டார்பைக் டூர் ...\nஏப்ரிலியா Dorsoduro விமர்சனம் – Hypermotard கில்லர்\nஸ்மார்ட் eScooter பஜாஜ் டிஸ்கவர் இந்திய தலைமை கிளாசிக் டுகாட்டி 60 ஹார்லி-டேவிட்சன் XR 1200 கருத்து Brammo Enertia கேடிஎம் 125 ரேஸ் கருத்து ஏப்ரிலியா மனா 850 ��க்காட்டி டெஸ்மோஸ்டிசியைப் GP11 சுசூகி பி-கிங்க் இறுதி முன்மாதிரி சுசூகி ஏஎன் 650 பைக் கவாசாகி இஆர்-6n ராயல் என்பீல்ட் புல்லட் 500 கிளாசிக் மோட்டார் சைக்கிள் ஹோண்டா டிரீம் குழந்தைகள் Dokitto டுகாட்டி Diavel MV அகஸ்டா 1100 கிராண்ட் பிரிக்ஸ் பைக் கவாசாகி சதுக்கத்தில் நான்கு ஹோண்டா Goldwing முன்மாதிரி எம் 1 ஹோண்டா X4 லோ டவுன் ஒரு மோட்டார் சைக்கிள் ஹோண்டா ஹோண்டா டிஎன்-01 தானியங்கி விளையாட்டு குரூஸர் கருத்து சுசூகி Colleda கோ சுசூக்கி பி கிங் கருத்து மோட்டோ Guzzi 1000 டேடோனா ஊசி ஹோண்டா டிஎன்-01\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\nயமஹா XJ6 மாற்று மார்க்கம் – அடுத்த டிசம்பர் ஒரு ஆல் ரவுண்டரான ...\nயமஹா எக்ஸ்-மேக்ஸ் 250 டெஸ்ட்\nயமஹா நுழைந்திருக்கிறது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் சந்தை – அல்டிமேட் மோ ...\nமோட்டார்பைக்: யமஹா ஸ்கூட்டர் 2012 மாட்சிமை படங்கள் மற்றும் குறிப்பிட்ட ...\nயமஹா சி 3 – செயல்திறன் மேம்படுத்து Loobin’ குழாய்...\nயமஹா FZS1000 செய்ய (2000-2005) மோட்டார்பைக் விமர்சனம் MCN ஐத்\nயமஹா கிளம்பும் YZF-R125 பைக் – விலை, விமர்சனங்கள், புகைப்படங்கள், Mileag ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது கவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது Spotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\n Hl-173a tillotson carb க்கான மீண்டும் கிட் RK-117hl வாங்கிய $4.49 கொண்டுள்ளன ...\nஹாய் விற்பனை செய்வதற்காக இந்தத் இருக்கிறதா அல்லது\nஒரு வணக்கம் நான் வேண்டும் 1984 SST டி பின்புறம் கம்பிகள் வெளியே locatea கையேடு அல்லது குறைந்தபட்சம் ஒரு தொகுப்பு andtrying ...\nஅதிகாரபூர்வ ஐ.நா.-அதிகாரபூர்வ ROKON அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கம்\nடுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஇனிய comments மீது டுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஎப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஇனிய comments மீது எப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகேடிஎம் 450 ரலி பிரதி கிடைக்கும் ...\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி கேடிஎம் 450 ரலி பிரதி விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும், but it’s unclear if it will be coming ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 ஒரு SX ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX புதிய பைக் சீசன் முழு மூச்சில் நெருங்கும்போது, the TWMX testing staff’s latest day of riding was spent ...\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் ...\n2010 கேடிஎம் 300 எக்ஸ்சி-டபிள்யூ விமர்சனம் –\nவெறும் இறுதி காடுகளின் ரேசர் விட டான் பாரிஸ் புகைப்படங்கள் இனிய சாலை பந்தய இப்போது பிரம்மாண்டமான, throwing the moto-media into a cross-country and Endurocross-racing ...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990 வட அமெரிக்காவில் சாகச பாஜா மாதிரிகள் கேடிஎம் இரண்டு புதிய வீதி மாதிரிகள் அறிவிக்கிறது 2013 முரிட்டா, சிஏ கேடிஎம் வட அமெரிக்கா, ...\nபைக்குகள், பாகங்கள், கருவிகள், Servicin ...\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார்\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார் தெளிவாக கேடிஎம் டியூக் பிளாட்பார்ம் அடிப்படையில் ஒரு supermotard இந்த படத்தை ஒரு ஐரோப்பிய கேடிஎம் மன்றம் தோன்றியுள்ளார். KTM CEO Stefan ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு- ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு - ரைடிங் பாதிப்புகள் ஒரு Dungey பிரதி, கேடிஎம் அடுத்த தலைமுறை 450. புகைப்படக்காரர். Jeff Allen Kevin Cameron could ...\n2009 கேடிஎம் 990 சூப்பர்மோட்டோ டி மோட்டார் சைக்கிள் ...\nவிவரக்குறிப்புகள்: அறிமுகம் நாம் மட்டுமே அவர்கள் செய்த ஈர்க்கக்கூடிய வேலை ஆச்சரியமுற்ற முடியும், மட்டுமே தீவிரமாக மாற்றுவதில் 990 Supermoto ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோ ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோனோ கலாச்சாரம் ஜூலை 7, 2012 | கீழ் தாக்கல்: கேடிஎம் | பதிவிட்டவர்: ராவ் அஷ்ரப் கேடிஎம் டியூக் 690 தட்டினர் உருவாகிறது 2012. ...\nக���ாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nமோட்டோ Morini Kanguro மற்றும் டார்ட் – கிளாசிக் மோட்டார் சைக்கிள் Roadtest – RealClassic.co.uk\n2004 பிக் நாய் ரிட்ஜ்பேக் Motortrend\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு – தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\nமோட்டோ ஜிரோ விண்டேஜ் மோட்டார்சைக்கிள்கள்\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல ஆளுமைகளுடன் ஒரு பைக் உள்ளது…\nடுகாட்டி மான்ஸ்டர் S4, பனி\n2010 கவாசாகி ம்யூலின் மற்றும் Teryx லைன்அப் அன்வெய்ல்ட்\nமுதல் அபிப்ராயத்தை: டுகாட்டி மான்ஸ்டர் 696, மான்ஸ்டர் 1100, விளையாட்டு கிளாசிக் விளையாட்டு…\nபஜாஜ் பழிவாங்கும் 220cc ஆய்வு\nகவாசாகி: கவாசாகி கொண்டு 1000 kavasaki z, 400\n1969 சோசலிச தொழிலாளர் கழகம், 441 விக்டர் சிறப்பு – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\n1991 பீஎம்டப்ளியூ 850 , V12 6 வேகம் முகப்பு பக்கம்\nMV அகஸ்டா F4 1000 எஸ் – ரோடு டெஸ்ட் & விமர்சனம் – motorcyclist ஆன்லைன்\n1939 இந்திய சாரணர் ரேசர் – கிளாசிக் அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX – டிரான்ஸ்வேர்ல்டு மோட்டோகிராஸ்\nஹோண்டா CBR 600RR 2009 சி ஏபிஎஸ் டாப் ஸ்பீட் 280km / ம எப்படி & அனைத்தயும் செய்\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\n2014 டுகாட்டி 1199 Superleggera ‘ நீங்கள் கேட்க வேண்டும் என்றால், உன்னால் முடியாது…\nமோட்டோ Guzzi V7 கிளாசிக் (2010) விமர்சனம்\n2005 ஹோண்டா Silverwing குறிப்புகள் Ehow\nரெப்சோல் ஹோண்டா – வீடியோ கலைக்களஞ்சியம்\n2007 கவாசாகி இசட் 750 மோட்டார் சைக்கிள் ஆய்வு டாப் ஸ்பீட் @\n2012 இந்திய தலைமை டார்க் ஹார்ஸ் கில்லர் கிளாசிக் சைக்கிள்ஸ் ~ motorboxer\nடுகாட்டி 10981198 சூப்பர்பைக்கான மறுவரையறை\nHyosung 250 காமத் மற்றும் அக்குய்லா நியூசிலாந்து 2003 விமர்சனம் மோட்டார் சைக்கிள் வணிகர் நியூசிலாந்து\nதி 2009 ஹார்லி டேவிட்சன் சாலை கிங் – யாகூ குரல்கள் – voices.yahoo.com\n2013 Benelli டொர்னாடோ நேக்ட் TRE1130R விவரக்குற���ப்பு, விலை மற்றும் படம் …\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nயமஹா சூப்பர் Tenere Worldcrosser – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசிறந்த 10 Motorcyles ஒரு நாயகன் கூறுவீராக வாவ் டெக் குறிப்புகள் செய்ய, விமர்சனங்கள், செய்திகள், விலை…\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – ஏப்ரிலியா ஆய்வு, மோட்டார் சைக்கிள்…\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் முறுக்கு இதழ்\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\n1939 AJS 500 வி 4 ரேசர் – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nபஜாஜ் டிஸ்கவர் 150 டிடிஎஸ்-இ: 2010 புதிய பைக்கை மாதிரி முன்னோட்டம்\nLaverda எஸ்எப்சி 750 மோட்டார் சைக்கிள் Diecast மாதிரி IXO சூப்பர்பைக் ஈபே\nஜீரோ மோட்டார்சைக்கிள்கள் அனைத்து சலுகைகள் புதிது 2010 கீழ் $ 7500 க்கான ஜீரோ DS மற்றும் ஜீரோ எஸ்…\nடுகாட்டி பிலிப்பைன்ஸ் Diavel பயணக் தொடங்குகிறது – செய்திகள்\nவிளம்பர பற்றி அனைத்து கேள்விகளுக்கும், தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பு கொள்ளவும்.\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் discusssions.\n© 2018. மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57253/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-19T15:46:39Z", "digest": "sha1:J62F3F4KAY2I4HGGJIPI36INUP2LQEEY", "length": 13723, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇந்திய ராணுவத்தை வ���ட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு: ஆர்எஸ்எஸ் ... - தினமணி\nதினமணிஇந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு: ஆர்எஸ்எஸ் ...தினமணிபுதுதில்லி: இந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உண்டாக்கியுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிகார் மாநிலத்தில் 10 நாள் சுற்றுப்பயணம் ...தேசத்தின் ராணுவத்தை கேவலப்படுத்திய மோகன் பகவத் மீது ...Oneindia Tamilஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினாரா ...BBC தமிழ்ராணுவம் குறித்து மோகன் பகவத் சர்ச்சைப் பேச்சு: சீறிப்பாய்ந்த ...மாலை மலர்தி இந்து -வினவு -தினசரி -வெப்துனியாமேலும் 30 செய்திகள் »\n2 +Vote Tags: சினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\nதசரா விழாவில் விபரீதம்.. பட்டாசு வெடித்து சிதறி ஓடிய மக்கள் மீது ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாதசரா விழாவில் விபரீதம்.. பட்டாசு வெடித்து சிதறி ஓடிய மக்கள் மீது ...தமிழ் ஒன்இந்தியாசண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மோதி… read more\nபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ... - தினத் தந்தி\nதினத் தந்திபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ...தினத் தந்திசபரிமலை. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்… read more\nபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ... - தினத் தந்தி\nதினத் தந்திபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ...தினத் தந்திசபரிமலை. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்… read more\nபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ... - தினத் தந்தி\nதினத் தந்திபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ...தினத் தந்திசபரிமலை. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்… read more\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வருடங்கள் கடந்துள்ளத… read more\nHOT NEWS Tamileelam தேச விடுதலை வீரர்கள்\nசபரிமலை சந்நிதானத்திற்குள் நுழைய முயன்ற பெண் சமூக ஆர்வலர் ... - தினகரன்\nதினகரன்சபரிமலை சந்நிதானத்திற்குள் நுழைய முயன்ற பெண் சமூக ஆர்வலர் ...தினகரன்சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதில் மு… read more\nதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ... - தினத் தந்தி\nதினத் தந்திதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ...தினத் தந்திசென்னை. சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாள… read more\nதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ... - தினத் தந்தி\nதினத் தந்திதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ...தினத் தந்திசென்னை. சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாள… read more\nதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ... - தினத் தந்தி\nதினத் தந்திதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ...தினத் தந்திசென்னை. சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாள… read more\nஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களால் பரபரப்பு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களால் பரபரப்பு ...தமிழ் ஒன்இந்தியாதிருவனந்தபுரம்: சபரிமலை இன்று 3 பெண்களால் அல்லோகல்லப்பட்டுப் போனது. சு… read more\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஇரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்..\nகண்களும் கண்மணிக்ளும் - ஒரு பார்வை..\nகிராமத்து நினைவுகள் : அபிஅப்பா\nபரிசல்காரனின் நிராகரித்தலின் வலி : பரிசல்காரன்\nபற்கள் பராமரிப்பு : தகவல்கள்\nதினம் சில வரிகள் - 26 : PKS\nடேய் காதலா-1 : ILA\nநானும், Outsourcing இந்தியர்களும் ஆதிவாசிகளும் : Rathi\nமன்மதனின் முடிவு : Covairafi\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=00322fe105e235709f0a0baff81dc6e1", "date_download": "2018-10-19T16:53:52Z", "digest": "sha1:VQPTW6ZX3QSASUGGBCSQWDOGJ3FYGNQO", "length": 30551, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழக�� மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்ட���் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேன��ம் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/isro-launches-gslv-fo8-carrying-gst6a-satellite/", "date_download": "2018-10-19T16:07:31Z", "digest": "sha1:4MLQT37NL3YUUGACOSEJOGEU7C6R4GVU", "length": 10668, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழர் தலைமையில் விண்ணில் ஏவப்பட்ட சாட்டிலைட் வெற்றிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழர் தலைமையில் விண்ணில் ஏவப்பட்ட சாட்டிலைட் வெற்றி\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nசபரிமலை பிரச்சனையால் மனமுடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை\nதமிழர் தலைமையில் விண்ணில் ஏவப்பட்ட சாட்டிலைட் வெற்றி\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ஜிசாட்- 6ஏ என்னும் புதிய செயற்கைகோளை வடிவமைத்து இருக்கிறது. இதை இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 4.56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.\n3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்8 ராக்கெட்டில் முதல் நிலையில் திடஎரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணியான 27 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பகல் 1.56 மணிக்கு தொடங்கியது.\nஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் 49.1 மீட்டர் உயரமும், 415.6 டன் எடையும் கொண்டது ஆகும். இதில் 2,140 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 6ஏ செயற்கைகோள் அனுப்பப் பட்டுள்ளது. இது, பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 170 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றிவர இருக்கிறது.\nஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் ‘எஸ���.பேண்ட்’ தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்றும் தயாரிக்கப்பட்டு செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது. இஸ்ரோ தயாரித்த ‘ஆன்டெனா’க்களிலேயே இது மிகவும் பெரியதாகும். செல்போன் மற்றும் அதற்கு சிறிய மின்னணு சாதனங்களில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்களையும் முழுமையாக பெற்று தரும் வசதியை இந்த ‘ஆன்டெனா’ ஏற்படுத்தி தரும். மேலும் தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த செயற்கைகோள் பேருதவியாக அமையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினிகாந்த் பதிவு செய்த டுவீட்\nஜிசாட்-11 செயற்கைக்கோள் ஏவுவது திடீர் ஒத்திவைப்பு\nஇஸ்ரோவின் 100வது செயற்கைகோளும், தலைவராகும் தமிழரும்\nசந்திரனின் துருவப் பகுதியில் சந்திராயன்-2 இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்\nபி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி ஏன். இஸ்ரோ விளக்கம்\n‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1881818", "date_download": "2018-10-19T16:14:12Z", "digest": "sha1:YUXJADCHBYJVCZFGECEC36ESG7JRWA64", "length": 17295, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| மனைவி பிரிந்த துக்கம்:கணவர் தூக்கிட்டு தற்கொலை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nமனைவி பிரிந்த துக்கம்:கணவர் தூக்கிட்டு தற்கொலை\nகேர ' லாஸ் '\n: பெண்கள் பேட்டி அக்டோபர் 19,2018\nசபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் திரும்பிச்செல்ல முடிவு அக்டோபர் 19,2018\nபோராட்டம் நடத்தும் இடம் சபரிமலை அல்ல: கேரள அரசு அக்டோபர் 19,2018\nபழனி அரசு ஆட்டம் காணும்: ஸ்டாலின் பேச்சு அக்டோபர் 19,2018\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு ரூ.700 கோடி நிதி அக்டோபர் 19,2018\nமாதவரம்:மனைவி பிரிந்த ஏக்கத்தில், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.\nசென்னை, மாதவரம் அடுத்த மாத்துார், எம்.எம்.டி.ஏ., காலனி, 2வது தெருவைச் சேர்ந்தவர், ஆரோக்கியராஜ், 38; எலக்ட்ரிஷியன். இவரது மனைவி கீதாலட்சுமி, 32. ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, குழந்தை இல்லை.\nஇந்நிலையில், தினமும் குடித்து விட்டு வரும் ஆரோக்கியராஜுக்கும், கீதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.\nசில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சண்டையால், அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு, கீதா சென்றுவிட்டார். பலமுறை அழைத்தும், கீதா வராததால், மனமுடைந்த ஆரோக்கியராஜ், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. கொற்றலை ஆறு, புழல் ஏரி உபரிநீர் கால்வாயால். பேராபத்து2015ல் உடைந்த பகுதிகள் இன்னும் சீராகவில்லை\n2. ரூ. 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வளைக்க கூட்டணி\n1. புராதன கற்சிலைகள் கண்டெடுப்பு\n2. நடிகர் விஜய் தந்தை காவல் நிலையத்தில் ஆஜர்\n3. ஜோலார்பேட்டைக்கு சிறப்பு ரயில்\n4. வண்டலூர் பூங்காவிற்கு ஏழு கிளிகள் வரவு\n5. 15 பேருக்கு 'குண்டாஸ்'\n1. பிறந்த அன்றே குழந்தை கொலை: தாய் உட்பட மூன்று பேர் கைது\n3. ஜவுளி கடையில் மின்கசிவால் தீ விபத்து\n4. ரூ.1 லட்சம் மீன்கள் திருட்டு\n5. ரயில் நிலையத்தில் பணம் மீட்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு ���ெய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/list-articles/pt-magazine-august-23-20130", "date_download": "2018-10-19T15:29:32Z", "digest": "sha1:5LOHTU4WWMMLVYKBWJEWBQM2763XPCUC", "length": 26991, "nlines": 174, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீ��ாய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nதிரையில் வாகை சூட கூகை வா\n“சினிமா இயக்க வெறும் ‘கதை’ அறிவு இருந்தால் மட்டும் போதாது; அதையும் தாண்டி அரசியல், வரலாறு, சட்டம், நீதி, மக்களின் வாழ்வியல் முறை அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இதை புத்தக வாசிப்பின் மூலம் வளர்த்துக்கொள்ள முடியும்\nஹாலிவுட்டில் தொடங்கி இப்போது கோலிவுட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது ‘மீ டு புயல்’. பிரபலங்கள் பலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் அணி வகுக்கின்றன. புகார் சொல்பவர்கள், புகாருக்கு ஆளானவர்கள் என இருதரப்பினர்\nபறக்கிறார் அஜித் பதவிக்கு அல்ல\nஅரசியல் வானில் பறக்க யார் யாரோ ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்பை பற்றவைக்கும் பிரச்சினைகளுக்கும் பஞ்சமில்லாமல் நாட்டுநடப்புகளும் நகர்ந்துகொண்டிருக்கின்றன.\nகூடங்குளம் மின்சாரம் இருக்கிறதா இல்லையா\nதமிழகம் முழுவதும் மீண்டும் மின்தடை தலைதூக்கியுள்ளது. ஏன் இந்த திடீர் மின் தட்டுப்பாடு என்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக ஒரு மெகாவாட் மின்சாரம்கூட\nராஜீவ்… போஃபர்ஸ் மோடி… ரஃபேல்\nபிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவிக்காலம் முடிய இன்னும் எட்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள சூழ்நிலையில், மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளாகி நின்றுக்கொண்டிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆரால் உறவுச் சலங்கை கட்டும் இலங்கை\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கான தருணம் வந்துவிட்டது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இலங்கையில் முதல்முறையாக\nஇந்தோனேஷியா சுனாமி பூகம்பம் எரிமலை\nபால்வெண்மை நுரைகளை, கரையிட்ட அலைகளை நீட்டும் கருநீலக்கடலும், பஞ்சுப்பொதியாக மேகங்கள் மிதக்கும் நீலவானமும் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் மலைகளும் கொண்ட இந்தோனேஷியாவின் அழகான இயற்கை அண்மையில்\nஎது நிம்மதி அதிக வருமானமா\nமுன் எப்போதும் இல்லாத அளவு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துவிட்டன, அதன் காரணமாக அந்த விலைகளுக்குள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.\nதோப்பை காடாக்கி வளர்த்தாயே வனத் தாயே\n‘மனிதனால் காட்டை உருவாக்க முடியாது; பாதுகாக்கவே முடியும்’ என்ற கூற்றை உடைத்து மனிதராலும் காட்டை உருவாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தேவகி அம்மாள்.\nராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா பிறந்து தவழ்ந்து வளர்ந்த வீடு பூமியில் வாய்த்த சொர்க்கம். பாட்டி மடியில், தாத்தா தோளில், அம்மா அப்பா நடுவில் அடைந்து வாழ்ந்த அந்த வாழ்க்கை அதி அற்புதம்.\nதெலங்கானாவில் கடந்த மாதம் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரனாய்க்கும், எனது சங்கருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அம்ருதாவிடமும் என்னிடமும் காதல் கணவர்களை பிரித்தது சாதிதான். பிரனாய் கொல்லப்பட்ட கொடூர வீடியோவைப் பார்த்தபோது,\nஒரு சித்திரத்துக்குள் நுழையலாம். காவல் நிலையத்தின் உள்ளறைகளில் ஒன்று. சற்றே கூடுதலாய் மையிட்ட கண்களைப் போல் மத்தியானத்திற்கு ஒவ்வாத அறையின் இருள் மூலையில் மர பெஞ்சில் யாரோ அமர்ந்திருக்க...\nதமிழக ஆறுகளை அலங்கோலப்படுத்திய பல மணல்குவாரிகள் மூடக் காரணமாக இருந்தவர்; கூடங்குளம், முல்லைப்பெரியாறு, காவிரி, கெயில், ஹைட்ரோகார்பன் என தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில் முன்நிற்கும் போராளி.\nபமும் நியாயமும் சீமானின் சொத்துக்கள். அரசியல், விலைவாசி, வம்பு, வழக்குகள் என நாட்டு நடப்பு பற்றி லேசாக உரசினாலே சீற்றம் கொண்டு பேசுவது சீமானின் இயல்பு. பேசினோம்.\nபாஜக உடன் இணையமாட்டார் ரஜினி\nஅடிக்கடி சர்ச்சை, அவ்வப்போது பரபரப்பையும் பார்க்காவிட்டால் கராத்தே தியாகராஜனுக்கு தூக்கம் வராது. காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவராக இருப்பவர், கட்சியின் மாநில பொறுப்பின் மீது\nகிரிக்கெட் உலகில் 15 வயது சிறுவனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே 546 ரன்கள் குவித்தபோது யார் இந்த குட்டிப்புலி என ஆச்சர்யத்தில் மூழ்கடித்தவர் பிரித்வி ஷா. அடுத்தடுத்து ஆடிய ஆட்டங்களிலும் புஜபலம் காட்டி ரன்மழை பொழிந்தவர்\nபாம்பாட்டம் ஆடி பந்தாடும் கூட்டம்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் ��ொடுத்து வருகிறார்கள் குட்டி நாடான வங்கதேச அணியினர். இந்த குட்டிப்புலியின் சூறாவளி சுழற்சியில் இந்தியாவும் தப்பவில்லை\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் சிட்டி… சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது தடத்தைப் பதிக்க வேண்டுமென்ற வெறியுடன் உலகம் முழுவதிலிருந்தும் வீரர்கள் குவிந்திருந்தனர். பலர் முந்தைய பல சாதனைகளைத் தகர்த்தவர்கள், பல புதிய சாதனைகளைப் படைத்தவர்கள்\n“நேர்மையான சினிமா என் லட்சியம்\nதீண்டாமை... ஆணவப் படுகொலை... சாதியத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவமானங்களை ஆகசிறப்புடன் பதிவு செய்து தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதித்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ்.\nஇந்திய திரையுலகினரை ‘ஆஸம்’ சொல்ல வைத்திருக்கிறது, அசாம் பெண் இயக்குநர் ரிமாதாஸின் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ திரைப்படம். சிறந்த வெளிநாட்டு மொழிப் பிரிவுக்கான ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள திரைப்படம்.\nஇந்திய அளவில் இருக்கும் ஏரியல் சினிமாட்டோகிராபர்களில் மிக முக்கியமானவர் விஜய்தீபக். திரைப்படங்களில் பருந்துப் பார்வை பார்க்கும் கேமராக்களை கையாளும் ஹேலிகேம் ஸ்பெஷலிஸ்ட்.\nகடந்த ஆகஸ்ட் 15 அன்று நாடே சுதந்திரதின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று, கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட காட்சி\nமக்கள் கேள்விகள் பிரபலங்கள் பதில்கள்\nஅடிப்படைக் கொள்கை இல்லாமல் கட்சி ஆரம்பிப்பவர்களைப் பற்றி வண்ணை கணேசன், சென்னை “கொள்கை இல்லாமல் கட்சி ஆரம்பிப்பவர்கள், முதலீடு இல்லாமல் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு சமம். கொள்கை இல்லாத கட்சிக்கு ஆயுள் மிகக்குறைவு.\nஅடுத்து அமையப் போவது யாருடைய ஆட்சி என்பதற்கான முன்னோட்டமாகத் தேர்தலுக்குக் காத்திருக்கின்றன திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகள்.\nபணத்தை ரொக்கமாக கையில் எடுத்து வைத்து செலவழிக்கும் பழக்கம் உலகம் முழுவதும் வேகமாக குறைந்துகொண்டே வருகிறது. இதில் இப்போது முன்னணியில் இருக்கும் நாடு சுவீடன். ஸ்கான்டிநேவிய தீபகற்பத்தின் முக்கிய நாடு சுவீடன்.\nஆசை காட்டி காசை காலி பண்ணும் ஆன்லைன் ரம்மி\nதமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன்னரே லாட்டரி விற்பனைக்கு தடை விதித்துவிட்ட நிலையில் டெக்னாலஜியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் மாற்றுவழியில் மக்களின் கையிருப்பை சுரண்டி வருகின்றனர்\n“ஆளாளுக்கு பேசாம கொஞ்சம் அமைதியா இருங்கப்பா...” என்று அந்தப் பெரியவர் அதட்டியதும் அமைதியாகிறது கூட்டம். திண்டுக்கல் சாணார்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோணப்பட்டி கிராமசபையின் கூட்டம் அது.\n45 நாடுகளை சேர்ந்த 11,300 வீரர்கள் பங்கேற்றுள்ள 2018-க்கான ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.\nகேரளம் நிமிரட்டும் தமிழகம் உணரட்டும்\nபேய் மழையாக மாறிய பருவமழை; கருணை காட்டாத வெள்ளம்; மூழ்கிப்போன வீடுகள்; தீவுகளாக காட்சியளிக்கும் நகரங்கள்; சொந்த ஊரில் அகதிகளான மக்கள்… வரலாறு காணாத பேரிடரால் தண்ணீரில் தத்தளிக்கிறது கடவுளின் தேசம்\nஎந்தத் துறையில் இருப்பவர்களிடமும் கருத்து வேறுபாடுகள், மன மாச்சர்யங்கள் ஏற்படுவது சகஜம். அது சினிமாத் துறையில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.\nகை கொடுப்போம் கண்ணீர் துடைப்போம்\nகேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவை ‘அதிதீவிர பேரிடர்’ என்று அறிவித்துள்ளது மத்திய அரசு”. தமிழகத்தை உலுக்கிய ‘தானே’ புயல் முதல் சென்னையை சிதைத்த பெருவெள்ளம்வரை எந்த பேரிடரானாலும் பெருந்துயரானாலும் களத்தில்\nஅன்று பசி, பட்டினி, வறுமை இன்று பல ஆயிரம் பேருக்கு வாழ்க்கை\nமதிய உணவுக்காகவே பள்ளிக்கூடம் சென்று படித்த ஒருவர், இன்று பல ஆயிரம் குடும்பங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் பசி, பட்டினியுடன் போராடி தன் திறமையால் சிகரம் தொட்ட தொழிலதிபர் வேலுமணிதான் அவர்.\nஇளம் பிராயம் தொட்டே இடதுசாரி கொள்கையுடன் அரசியலில் பயணிக்கும் பினராயி விஜயன், மலையாள மக்களின் மனசாட்சி. முதல்வர் நாற்காலியை பதவியாக பார்க்காமல் பொறுப்பாக பார்க்கும் எளிமை நிறைந்த பண்பாளர்.\nஆறாண்டு காலம் இந்தியப் பிரதமராக இருந்த, பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலமானார். கிட்டத்தட்ட ஒன்பது வாரங்கள், புதுடில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் (அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனை)\nபோ போ மோ மோ\nஅர்ஜெண்டினாவில் ஓர் அழகான குடும்பத்தில் சின்னஞ்சிறு மலராக த��ள்ளியாடிக் கொண்டிருந்த. பன்னிரண்டு வயது சிறுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்.\nஆத்துக்கு நடுவுல தீவு அங்கே ரெண்டு ஊரு\nதிருச்சி முக்கொம்பில் இருந்து பாய்ந்துவரும் கொள்ளிடம் ஆறு, அரியலூர் மாவட்டம் திருமானூரை தாண்டி மேலராமநல்லூர் மற்றும் கீழராமநல்லூர் கிராமங்கள் இடையே இரண்டாக பிரிவதால்\n தாய்லாந்தை சேர்ந்த பனுத்தாய் 5 வயது சிறுவனின் தந்தை. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டாலும், மகனை தாலாட்டி சீராட்டி வளர்ப்பதில் தாயாகவே மாறிப்போவார்.\nசூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன், தான் உண்டு தன் நடிப்பு உண்டு என்று இருக்கும் ஒரு நடிகரை, சமகால அரசியலை நோக்கி நகர்த்தும் பரபரப்பு சம்பவங்களையும் தனது அனுபவத்தின் பின்னணியையும் இணைத்து இந்நூலை எழுதியுள்ளார் பத்திரிகையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/08/3.html", "date_download": "2018-10-19T15:53:52Z", "digest": "sha1:ZBYDT7ZEQYMEFTAZJN4I6YENVL5EDD7Y", "length": 22436, "nlines": 403, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: கருமி (தொடர்ச்சி 3)", "raw_content": "\nஅங்கம் - 1 காட்சி - 4 (தொடர்ச்சி)\nஅர்ப்பாகோன் - பெருஞ் செல்வர், கடைந்தெடுத்த கருமி.\n(மகனும் மரியானும் காதலர்; எலீஸ் வலேரை விரும்புகிறாள். இருகாதலும் அர்ப்பாகோனுக்குத் தெரியாது)\nஅர்ப்பாகோன் - வலேர், நீ சொல்லு. எனக்கும் மகளுக்கும் ஒரு தகராறு. யார் பக்கம் நியாயம் என்று சொல்வாயா\nவலேர் - நிச்சயமாக உங்கள் பக்கந்தான் நியாயம்.\nஅர்ப்பாகோன்- எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நீ நன்றாக அறிவாயா\nவலேர் - இல்லை, ஆனால் நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள்.\nஅர்ப்பாகோன்- இன்று மாலை இவளுக்கு ஒரு நல்ல மற்றும் பணக்கார மனிதரைக் கணவராக்க விரும்புகிறேன். இவளோ, மாட்டேன் என்று என் முகத்துக்கு எதிராகச் சொல்லுகிறாள். நீ என்ன சொல்கிறாய்\nவலேர் - நான் சொல்வதா\nவலேர் - பொதுவாக உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். நீங்கள் சொல்வது எப்போதும் சரியானது என்றும் சொல்கிறேன். ஆனாலும் அவள் கருத்து அடியோடு தவறல்ல...\n ஆன்சேல்ம் பிரபு பெருந்தன்மை உள்ளவர், உயர்வானவர், பணக்காரர். முதல் கல்யாணத்துப் பிள்ளைகளை இழந்தவர். அவரைவிட மேலானவர் கிடைப்பாரா\nவலேர் - அது மெய்தான். இவள் உங்களிடம் கூறக்கூடும் இது கொஞ்சம் அவசரப்படுவது, சிறிது காலம் வேண்டும் தன்னால் ஒத���துப்போக முடியுமா என்று யோசிக்க ...\nஅர்ப்பாகோன்- உடனே பிடித்துக்கொள்ள வேண்டிய வாய்ப்பு இது . வேறெங்கும் காணமுடியாத ஒரு சாதக அம்சத்தை இதில் காண்கிறேன். வரதட்சணை இல்லாமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்கிறார்.\nவலேர் - வரதட்சணை இல்லாமல்\n இனி நான் சொல்ல ஒன்றுமில்லை. இது மிக வலுவான காரணம். இதை ஏற்க வேண்டியதுதான்.\nஅர்ப்பாகோன்- எனக்கு இது கணிசமான சேமிப்பு.\nவலேர் - கண்டிப்பாக; எதிர்க் கருத்துக்கு இடமில்லை. உஙகள் மகள் உங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடும், கல்யாணம் என்பது மிக முக்கியமான விவகாரம், வாழ்க்கை முழுதும் இன்பம் அல்லது துயரம் தருவது, வாழ்நாள் முழுவதுக்குமான ஓர் ஏற்பாட்டை ஆழ்ந்த முன்னெச்சரிக்கையுடன் தீர்மானிக்க வேண்டும் என்று.\nவலேர் - நீங்கள் சொல்வது சரி. இது எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. சிலர் இருக்கிறார்கள், அவர்கள் உங்களிடம் சொல்லலாம், இந்த மாதிரி விஷயத்தில் பெண்ணின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வயது, விருப்பு வெறுப்பு, உணர்ச்சிகள் ஆகியவற்றில் இருவர்க்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாடு இந்த மணத்தில் வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்.\n இதற்கு மாற்றுக் கருத்து இல்லை. இது எல்லார்க்கும் நன்றாகத் தெரியும்; இதை ஏற்காதவர் யார் இருப்பார் என்றாலும் நிறையத் தந்தைமார்கள் பணத்தைக் காட்டிலும் புதல்விகளின் திருப்தியே மேலானது எனக் கருதுகிறார்கள்; தன்னலத்துக்காகப் பெண்களைப் பலி கொடுக்க விரும்பாத அவர்கள், ஒரு கல்யாணத்தில், மற்ற எல்லாவற்றையும்விட, மனப் பொருத்தத்தைத் தேடுகிறார்கள்; இந்தப் பொருத்தந்தான் மகிழ்ச்சி நிம்மதி கெளரவம் முதலானவற்றை நிரந்தரமாகத் தரும் என்பது அவர்களின் முடிவு. மேலும் ...\nஅர்ப்பாகோன்- (தோட்டத்துப் பக்கம் பார்த்து) தமக்குள்: அங்கே ஒரு நாய் குரைப்பது என் காதில் விழுவதாகத் தோன்றுகிறது. என் பணத்தைக் குறி வைக்கிறார்களோ\nவலேரிடம் : இங்கேயே இரு. இதோ வந்துவிடுகிறேன்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 15:18\nLabels: இலக்கியம், நாடகம், பிரெஞ்சு, மொலியேர், மொழிபெயர்ப்பு\nவலேரின் பேச்சிலிருக்கும் நையாண்டியையும் புரிந்துகொள்ளும் நிலையில் அர்ப்பாகோன் இல்லை. வாசிப்போருக்கு முறுவல் உண்டாக்கும் வசனங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6542", "date_download": "2018-10-19T16:55:03Z", "digest": "sha1:AXVOF5ITK6PPNS2Q6A33WODICVNMRO4G", "length": 25066, "nlines": 102, "source_domain": "www.dinakaran.com", "title": "சேராமல் போனால் வாழாமல் போவேன்... | I will not live without it - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nசேராமல் போனால் வாழாமல் போவேன்...\nகாதல் அழகான, அற்புதமான ஓர் உணர்வு. வாழ்க்கைக்கு அவசியமான உணர்வும் கூட. ஆனால், அது எந்த வயதில் வர வேண்டும், யார் மீது வர வேண்டும், எப்படி வர வேண்டும் என்பது பற்றிய தெளிவு இளைய தலைமுறையினரிடம் இருப்பதில்லை. அதிலும் ஒரு தலைக்காதலாக இருக்கும் பட்சத்தில் அதைக் கையாளும் பக்குவமும் இருப்பதில்லை.\nஇதன் காரணமாகவே தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வதும், காதலித்த நபரின் வாழ்க்கையை அழிப்பதுமான துயரச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த உளவியல் சிக்கலுக்கு என்ன தீர்வு, பிரச்னையை எதிர்கொள்ளும் வழிகள் என்னவென்று தமிழ்நாடு அரசின் 104 மருத்துவ உதவி சேவை மையத்தைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ஹேமா கோதண்டராமனிடம் கேட்டோம்...\n‘‘நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு இக்கால இளைஞர்கள் சிரமப்படாத கல்வி, சுலபமான வேலை, கைநிறைய சம்பளம், ஜாலியான வாழ்க்கை இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் ஓர் ஆண் தனக்கு பிடித்த பெண்ணை விரும்புகிறான், ஆனால் தன்னை அந்த பெண்ணுக்கு பிடித்துள்ளதா என்று அவன் அறிய விரும்புவதில்லை. இதனால் ஒருதலைக் காதல் ஏற்பட்டு அது வெளிப்படும்போது பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஅந்தக்கால காதலில் உண்மையும், நம்பிக்கையும் அதிகமாக இருந்தது. இக்கால காதலில் இவை இரண்டும் அப்படி இருப்பதில்லை. தான் காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால் தாடியும், காதல் பாட்டும் பாடி, பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து பிறக்கும் குழந்தைக்கு காதலியின் பெயரை வைத்து அக்காலத்தில் ரசித்து வந்தனர்.\nஆனால், இக்காலத்திலோ காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால் அவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்றும் அவள் உயிருடன் இருக்கக்கூடாது என்றும், அவள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவது, முகத்தில் ஆசிட் வீசுவது என்பது மட்டுமல்லாமல் தன் உயிரையும் மாய்த்துக் கொள்ள துணிந்து விடுகின்றனர். இதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைச் சொல்லலாம்...\n* அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தில் நிறைய குழந்தைகள் இருந்தனர். குடும்ப கஷ்டத்தைப் பற்றியும், மனதளவில் எதையும் ஏற்றுக்கொள்கிற பக்குவமும், ஏதாவது ஒன்று கிடைக்கவில்லை என்றால் அதை பிறருக்கு விட்டுக் கொடுக்கக்கூடிய மனப்பான்மையும் இருந்தது.\n* தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்ற கூட்டுக் குடும்ப சூழல் அப்போது இருந்தது. இதனால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிப் பழகினர்.\n* அப்போது சாப்பிடும்போது நிலா வெளிச்சத்தில் அனைவரும் ஒரே வட்டமாக அமர்ந்து பேசி சந்தோஷமாக சாப்பிட்டு மகிழ்ந்தோம். அழகான வீட்டின் நடுவே முற்றத்தில், சுற்றத்துடன் சந்தோஷமாக சாப்பிட்டு மகிழ்ந்தோம்.\n* அப்போது பள்ளிகளில் வகுப்பறையில் நீதி போதனை வகுப்புகள் இருந்தன. அங்கே அறநெறியானது கதைகள் வழியாக போதிக்கப்\n* அப்போது பெண் பிள்ளைகளைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களும் அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\n* அப்போது குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு பார்ப்பதே சற்று கடினம். படிக்க வேண்டிய வயதில் படிக்கவில்லை என்றால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி சொல்லி கொடுத்தார்கள்.\n* தற்போது உள்ள சூழலில் ஒரே குழந்தை, அக்குழந்தை எப்போதும் ஊடகங்கள் மற்றும் இணையதளம் போன்றவற்றிலிருந்து வெளி வருவதே இல்லை. சாப்பிடும்போது கூட என்ன சாப்பிட்டோம் என்பது தெரியாமல் அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்தவை எல்லாம் கிடைக்கிறது. ஆனால், இதுபோன்ற சூழலில் வளர்ந்த குழந்தைகளின் இளமைப் பருவத்தில் காதல் என்று வரும்போது அதில் ஏற்படுகிற சிறிய ஏமாற்றத்தைக்கூட அவர்களால் சரியாக எதிர்கொள்ள முடிவதில்லை.\n* தற்போதைய காதல் பெரும்பாலும் நிலையற்றதாக இருப்பதோடு, முடிவுகள் உடனுக்குடன் எடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது.\n* தற்போது கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றே இல்லை என்கிற அளவுக்கு அரிதாகி வருகிறது. தற்போதைய நவீன வீடுகளில் முற்றமும் இல்லை, சுற்றமும் இல்லை.\n* தற்போது பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்புகள் இல்லை, ஆதலால் மாணவர்களுக்கு நீதி பற்றியும், அறநெறிகளைப் பற்றியும் தெரியவில்லை.\n* இக்காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு செயலின் பின் விளைவுகள் பற்றி தெரியப்படுத்துவதில்லை. தற்போது குழந்தைகள் சினிமாவைப் பார்த்து அதேபோல் வாழ வேண்டும் என்று கற்பனையில் வாழ்ந்து வருகிறார்கள்.\n* இந்தக் கால குழந்தைகள் அதிக அளவு சிந்தனைத் திறனுள்ளவர்களாக இருக்கிற அதே சமயத்தில் அதிக கோபம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.\nதன்னுடைய குழந்தைப் பருவம், மாணவப் பருவம் மற்றும் வாலிபப் பருவத்தில் ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் விஷயங்களும், அக்குழந்தைக்கு இந்தப் பருவங்களில் கிடைக்கிற அனுபவங்களுமே எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது.\nஒரு குழந்தையின் எதிர்காலம் சரியான முறையில் அமைவதில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உளவியல் ஆலோசகர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இவர்கள் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், நாட்டின் நல்ல ஓர் குடிமகனை உருவாக்குவதிலும் முக்கியப் பொறுப்புடையவர்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nமாணவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும்\n* மாணவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, எதையும் எதிர்கொள்ளும் திறமை, தன்னம்பிக்கை போன்ற நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் முடிவு அல்ல. அனைத்திற்கும் ஓர் புதிய ஆரம்பம் உண்டு என்பதை புரிய வைப்பதோடு, மன தைரியத்தையும் ஏற்படுத்த வேண்டும்.\n* இளைஞர்களுக்கு காலம் எவ்வளவு முக்கியம் என்பதையும், கடந்துபோன காலத்தை என்ன செய்தாலும் திரும்பிக் கொண்டுவர முடியாது என்பதையும், சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு பேரின்பத்தை கைவிடக் கூடாது புரிய வைக்க வேண்டும். எதையும் எளிதாக, விளையாட்டாக, சந்தோஷமாக எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.\n* நம் பிள்ளைகளுக்கு படிக்க வேண்டிய வயதில் படிக்கவில்லை என்றால் ஏற்படும் பின் விளைவுகளை கதைப்போல பொறுமையாக புரியும்படி சொல்ல வேண்டும். அவர்களுக்கு தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை, எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டும்.\n* அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும். குழந்தைகளை அன்பாக, அரவணைப்புடன் நடத்த வேண்டும். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு என்பதை தெளிவாக புரிய வைக்க வேண்டும்.\n* பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது அவர்களுடன் இருக்கும் நண்பர்களைப் பற்றி தெரிந்துகொள்வதோடு, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய முக்கியமான பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளதை புரிந்துகொள்வது\n* பணம் தேடி பயணிக்கும் இக்காலத்தில் குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில், கண்டிப்பாக க���ழந்தைகளுக்கென்று ஒரு மணி நேரம் ஒதுக்கி அவர்களிடம் அவசியம் பேச வேண்டும். அவர்கள் கூறும் விஷயங்களை கண்டிப்பாக கேட்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தன் கருத்தை பெற்றோர் கேட்கிறார்கள் என்று சந்தோஷமாக இருப்பார்கள். தனக்கு நேர்கிற பிரச்னைகள், தனது எதிர்பார்ப்புகள், ஆசைகள் என்று எல்லாவற்றையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வார்கள்.\n* பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளை திட்டியும் அடித்தும்தான் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்றாற்போல தட்டிக் கொடுத்து அன்பாக அவர்களது பொறுப்புகளை புரிய வையுங்கள்.\n* இளைஞர்களுக்கு நல்ல நெறிமுறைகள், கல்லூரி பருவத்தில் கற்க வேண்டிய பாடங்கள் என்னென்ன என்பதையும் அவை எவ்வாறு தன் வாழ்க்கை முழுவதும் உதவும் என்பதையும், கல்வியின் மதிப்பு பற்றியும் புரிய வைக்க வேண்டும்.\n* சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலை வளர்க்கிறார்கள். தற்போது பல குடும்பங்கள் பேசிக் கொள்வது இணையம் மற்றும் ஊடகங்களின் வழியாகவே உள்ளது. இளைஞர்கள் சிலர் தனது பருவ வயதில் காதல் என்ற வலையில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற நிலைகளை மாற்றியமைக்க அவர்களுக்கு சரியான மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.\n* தற்போது மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் ஏற்படுகிற இனக்கவர்ச்சி குறித்த சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு ஒருதலைக் காதலால் பிரச்னைகள் ஏற்படுகிறபோது உரிய மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு திருமணத்துக்கு முன்பும், பின்பும் திருமண வாழ்வு, எதிர்காலம் குறித்த சரியான உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதன் மூலம் கொலை மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\n* உடல் மற்றும் மன ரீதியான குழப்பங்கள், காதல், மன அழுத்தம், படிப்பு, போதைப்பழக்கம், கொலை, தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதற்குரிய ஆலோசனைகளைப் பெறுவதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையிலிருக்கும் தமிழக அரசின் 104 மருத்துவ உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.\nஉங்கள் எதிர்காலம் உங்கள் கையில். அதை சிறப்பாக உருவாக்குவது உங்கள் தலையாய கடமை. இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை. உளவியல�� நிபுணர்களால் ஆலோசனை மட்டுமே தர முடியும். அதை திறம்பட செயல்படுத்துவது உங்களால்தான் முடியும்\nசேராமல் போனால் வாழாமல் போவேன்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nஇளவயது நரையும்... சரியான ஹேர் டையும்...\nபாலுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/to-join/", "date_download": "2018-10-19T16:05:33Z", "digest": "sha1:HXCYZXH4F6Y5MIOHBCB72T5KM6EGSXDZ", "length": 7623, "nlines": 129, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "எமது இயக்கத்துடன் இணைய (To Join) – இளந்தமிழகம்", "raw_content": "\nஎமது இயக்கத்துடன் இணைய (To Join)\nஉலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கியது தொழில்நுட்பம். அதே நேரத்தில் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாம் தனித் தீவுகளாய் மாறிப் போய்விட்டோம் இங்கே இருக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் யாரோ சிலரைக் குறை சொல்லிக் கடந்து போவதால் ஒரு பயனும் இல்லை.\nகல்வி, வேலை, மருத்துவம், விலைவாசி – என நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும்\nஅரசியலும் அதன் கொள்கைகளும் தீர்மானிக்கின்றன. ‘அரசியல் சாய்க்கடை’ என்று ஒதுங்கிப்\nபோவதாலோ, விலகி நிற்பதாலோ பயனில்லை. அரசியல் கொள்கைகளைப் புரிந்துகொண்டு அதை விவாதிப்பதிலிருந்துதான் தவறான கொள்கைகளை அடையாளம் காண/காட்ட முடியும்; மாற்றுக் கொள்கைகளை கண்டறிய முடியும். அந்த மாற்றுக் கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டால் பின் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.\nஅரசியலைப் புரிந்துகொண்டு, அரசியல் கொள்கைகள் குறித்து உரையாடி, சரி தவறைக் கண்டறிந்து அதை மக்களிடம் கொண்டு செல்கின்றோம். நம்மைப் போன்றவர்களுக்குக் கிடைத்துள்ள தொழில்நுட்ப அறிவும், வாய்ப்புகளும் இதற்குத் துணை செய்கின்றன. நம்மை உருவாக்கிய இந்தச் சமூகத்திற்கு நமது நேரத்தையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். போராடும் மக்களுக்குத் துணை நிற்கின்றோம். இதை எமது தார்மீகக் கடமையாகக் கருதுகின்றோம். விரல் விட்டு எண்ணக்கூடியவர்களாகச் செயல்படத் தொடங்கி இன்று சில நூறு பேராகப் பெருகியுள்ளோம். ஆறு ஆண்டுகள் செயல்பட்டு, ஏழாம் ஆண்டில் நடை போடுகின்றோம். கூட்டுச் செயல்பாட்டின் பலனை இந்த இயக்கத்தின் மூலம் கண்டு வருகின்றோம். வாருங்கள் நண்பர்களே தனிமரம் தோப்பாவதில்லை. வரலாற்றைத் தீர்மானிப்பது ஒன்றிரண்டு தனி மனிதர்கள் அல்ல; நம்மைப் போன்ற மக்களே\nஉறுப்பினர் படிவத்தினை சமர்ப்பிக்கும்போது, தாங்கள் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறினை சந்தித்தால், கீழ்காணும் மின்னஞ்சலையோ, தொலைபேசி எண்ணையோ, முகநூல் பக்கத்தையோ தொடர்பு கொள்ளவும்:\nமுகவரி : 42/21, மேட்டுத் தெரு, வேளச்சேரி, சென்னை – 600042\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49237-woman-carried-for-12-km-to-nearest-ambulance.html", "date_download": "2018-10-19T15:00:34Z", "digest": "sha1:KPPFTTHVA2356WI3TMO7CPTEGBFH5PTJ", "length": 11249, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதுதான் கிராமத்தின் நிலையா..? சிகிச்சை பெற முடியாமல் தவித்த 8 மாத கர்ப்பிணி..! | Woman carried for 12 KM to Nearest ambulance", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\n சிகிச்சை பெற முடியாமல் தவித்த 8 மாத கர்ப்பிணி..\n8 மாத கர்ப்பிணியை ஆம்புலன்ஸில் ஏற்ற 12 கி.மீ ��ூரம் ஊர்மக்கள் தோளில் தூக்கிச் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது.\nஆந்திர பிரதேச மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்தவர் ஜிந்தாமா. 8 மாத கர்ப்பிணி. விஜயநகரம் பகுதியில் அதிகப்படியான பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். இங்கே மருத்துவ வசதிகள் இல்லை. சாலை வசதிகளும் சிறந்த முறையில் இல்லை. இதனால் வாகனங்களை இயங்க முடிவதில்லை. சின்ன பிரச்னை என்றால் கூட நெடுந்தூரம் காடுகள் வழியே நடந்தே செல்ல வேண்டும். இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியான ஜிந்தாமாவிற்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் ஏற வேண்டும் என்றால் 12 கி.மீ தூரம் செல்ல வேண்டும். வலியால் துடித்த ஜிந்தாமாவிற்கு நடக்க முடியவில்லை. இதனயைடுத்து ஜிந்தாமாவை ஒரு மூங்கில் கம்பில் சேலையில் கட்டி தூக்கிச் சென்றுள்ளனர். சுமார் 12 கி.மீ தொலைவிற்கு ஜிந்தாமாவின் கணவர் மற்றும் கிராம மக்கள் ஒருவர் மாற்றி ஒருவர் என மேடுபள்ளம் நிறைந்த காடுகள் வழியாக தூக்கிச் சென்றுள்ளனர். இடையில் ஜிந்தாமாவிற்கு அதிகப்படியான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வழியிலேயே அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த ஆண் குழந்தை ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே பரிதாபமாக உயிரிழந்தது. இதனிடையே அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்ட ஜிந்தாமா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஜிந்தாமாவிற்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது ஜிந்தாமாவிற்கு மட்டுமான பிரச்னை இல்ல. இப்பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான பிரச்னை. ஏனென்றால் சிறிய மருத்துவ வசதிக்காக அவர்கள் நெடுந்தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர். போதிய சாலை வசதி இல்லாத காரணத்தில் குழந்தை பிறந்த உடனேயே இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசல்மான் படத்தில் இருந்து இதற்காகத்தான் விலகினாரா பிரியங்கா\nபவன் கல்யாண் பட ரீமேக்கில் நடிப்பது யார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \n“போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பெண்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nபெண் பத்திரிகையாளருடன் இருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம்\n50 வயதென கூறி சபரிமலை ஏறிய பெண் நிருபர் : தடுத்து நிறுத்திய பக்தர்கள்\nநகையை ஆடைக்குள் மறைத்து திருட்டு : இரண்டு பெண்களுக்கு வலைவீச்சு\nஆவி பயத்தால் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nசபரிமலை செல்ல 41 நாள் விரதம் தொடங்கிய டீச்சருக்கு கொலை மிரட்டல்\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசல்மான் படத்தில் இருந்து இதற்காகத்தான் விலகினாரா பிரியங்கா\nபவன் கல்யாண் பட ரீமேக்கில் நடிப்பது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/08/150.html", "date_download": "2018-10-19T15:43:14Z", "digest": "sha1:FB6HAAXD6MGJQEJMARJPFCA6VK7V23EN", "length": 9790, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "150 வருடங்கள் பழமையான பேய் மாளிகை மாளிகை இலங்கையில் கண்டுபிடிப்பு - உண்மையின் பக்கம்", "raw_content": "\n150 வருடங்கள் பழமையான பேய் மாளிகை மாளிகை இலங்கையில் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் மர்மங்கள் பல நிறைந்த பகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n150 வருடங்கள் பழமையான பகுதி தொடர்பில் இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது.\nஅந்தப் பகுதியில் பேய்கள் மற்றும் மர்ம நிகழ்வுகளுக்கு பிரபலமான இடம் ஒன்று இன்னமும் இலங்கையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்த இடம் தொடர்பில் ஆர்வம் காட்டு நபர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அந்த இடத்தை தேடிச் சென்றாலும் அந்த நபர்களின் அவதானத்திற்கு உட்படாத சில விடயங்கள் தெரியவந்துள்ளது.\nதிக்கந்த வலவ்வ என்ற இந்த இடம் அமானுஷ்ய சம்பவங்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு இடமாகும்.\nகம்பஹா கிரின்தவெல 231 பஸ் வீதி திக்கந்த என்ற கிராமத்தில் இந்த வலவ்வ அமைந்துள்ளது.\n1000 ஏக்கருக்கும் அதிமாக பாரிய இடம் மலையின் மேல் அமைந்துள்ளது. அதனை பார்க்கும் போதே அமானுஷ்யம் நிறைந்தவையாக காணப்படுகின்றன.\nதிக்கந்த வலவ்வவின் தற்போதைய உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளமையினால் அந்த இடம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.\nகண்டுபிடிப்பாளர்களுக்கு அந்த இடத்திற்குள் நுழைய அனுமதி கிடைக்காமையினால் திக்கந்த வலவ்வ இலங்கையில் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்பில் பேசப்படும் இடங்களில் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள கொலை விவகாரம் யார் இந்த ஜமால் கசோக்ஜி\nசவூதி அரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் கசோக்ஜி துருக்கி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி அரேபியாவின் கண்சுலேட் எனப்படும் இணைதூதரகத்தில் வை...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-10-19T15:35:44Z", "digest": "sha1:6GU34QW7BNNTVMYOQ2VO5UT3Q4NBDAEP", "length": 5860, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "பரபரப்பான வீடியோ- பெண்ணைக் கொடூரமாக தாக்கும் கும்பல்!! - Uthayan Daily News", "raw_content": "\nபரபரப்பான வீடியோ- பெண்ணைக் கொடூரமாக தாக்கும் கும்பல்\nBy அபி பதிவேற்றிய காலம்: Oct 9, 2018\nஇந்தியா பீகார் மாநிலம் சமஷ்டிபூர் என்னும் இடத்தில் பெண் ஒருவரை ஊரே வேடிக்கை பார்க்க, ஒரு கும்பல் கொலைவெறியுடன் கட்டையால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉஷா தேவிக்கும் அவரது கணவர் அசோக் பவனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் உஷா தேவி அவரது கணவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் அசோக் உயிரிழந்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதியில் உள்ள ஆண்கள் அந்த பெண்ணை வீதியில் வைத்து ஆளுக்கு ஒருகட்டையால் சரமாரியாக கொடூரமாக கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த வீடியோ காட்சி வெளியாகி பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூறிய பொலிஸார் இறந்த அசோக்கின் சடலப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், சிகிச்சைக்கு சேர்த்துள்ள உஷா தேவியிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக���கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.\nகாதலியுடன் தலைமறைவான மணமகன்- மணமகள் எடுத்த திடீர் முடிவு\nபேருந்தில் சிக்கியது -8 கிலோ கஞ்சா\nபுதிய வாகனம் வாங்குவதில் நகரசபை அமர்வில் குழப்பம்\nவெள்ளம் வழிந்தோட கால்வாய்கள் துப்புரவு\nஇரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- ஒருவர்…\nமாவீரர் நாளுக்கு தயார்படுத்தப்படும் துயிலுமில்லங்கள்\nஉலகில் பெரிய சரக்கு விமானம்- மத்தள விமான நிலையத்தில்\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – கொட்டடி வாசிக்கு…\nபற்றைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருள்கள்- பொலிஸார்…\nபுதிய வாகனம் வாங்குவதில் நகரசபை அமர்வில் குழப்பம்\nவெள்ளம் வழிந்தோட கால்வாய்கள் துப்புரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/trisha-s-peta-connection-what-does-simbu-say-044276.html", "date_download": "2018-10-19T15:35:03Z", "digest": "sha1:CQVWUJXEPPWUACZYF3KWKGREIOMWQO65", "length": 10405, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பீட்டா இப்படி செய்யும்னு த்ரிஷாவுக்கு எப்படி தெரியும்?: சிம்பு | Trisha's PETA connection: What does Simbu say? - Tamil Filmibeat", "raw_content": "\n» பீட்டா இப்படி செய்யும்னு த்ரிஷாவுக்கு எப்படி தெரியும்\nபீட்டா இப்படி செய்யும்னு த்ரிஷாவுக்கு எப்படி தெரியும்\nசென்னை: பீட்டா ஜல்லிக்கட்டை எதிர்க்கும் என்று தெரிந்திருந்தால் த்ரிஷா அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கவே மாட்டார் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.\nகாதலிக்கிற பெண்ணை கூட விட்டுக் கொடுப்பேன் ஆனால் உயிருக்கு உயிரான நண்பனை எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டேன் என சிம்பு தனது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட டீஸரில் தெரிவித்திருப்பார்.\nஅதை அவர் நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றுகிறார். த்ரிஷாவும், சிம்புவும் நல்ல நண்பர்கள். இதை த்ரிஷா பலமுறை தெரிவித்துள்ளார். அதை சிம்பு தற்போது நிரூபித்துள்ளார்.\nபேட்டி ஒன்றில் த்ரிஷாவின் பீட்டா ஆதரவு பற்றி கேட்டதற்கு சிம்பு கூறுகையில்,\nத்ரிஷா தெருநாய்களுக்கு தனது வீட்டில் இடம் கொடுத்து பராமரிக்கிறார். அவரின் அந்த நல்லகாரியம் பற்றி யாரும் பாராட்டுவது இல்லை. அப்படி இருக்கும்போது இது குறித்து மட்டும் எப்படி கேட்க முடியும்.\nபீட்டா ஜல்லிக்கட்டை எதிர்க்கும் என்று அவருக்கு எப்படி தெரியும். தெரிந்திருந்தால் த்ரிஷா அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கவே மாட்டார் என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் த��ல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/airlines.html", "date_download": "2018-10-19T16:21:32Z", "digest": "sha1:3Z6JRGRGKIKIK6YWN6U6UCSV2BY32ELK", "length": 9982, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | applications invited for indian airlines cmd post - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செயலை விட அதன் பயனை நேசித்தால்\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மன் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்தியன் ஏர்லைன்ஸ் வரலாற்றிலேயேமுதல் முறையாக இப்பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு வரை மத்திய அரசின் இணைச் செயலாளர்களே இப்பதவியில்அமர்த்தப்பட்டு வந்தனர். இப்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனில்பைஜால், பதவிக்காலம் ஜூன் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பிறகுஅவர் உள்துறை அமைச்சகத்தில் பணிக்குச் சேரவுள்ளார்.\nஇதுதொடர்பான விண்ணப்பங்களைக் கோரி பொதுத் துறை ஊழியர்கள் தேர்வுவாரியம் அழைப்பு விடுத்தது.\nஇதற்கிடையே, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன துணை நிர்வாக இயக்குநர் பதவிக்குசெவ்வாய்க்கிழமை நேர்முகத் தேர்வு நடக்கிறது. இப்பதவியில் தற்போது இருந்துவரும் என்.சி.கோஸ் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ponugam.blogspot.com/2015/10/11102015.html", "date_download": "2018-10-19T15:50:44Z", "digest": "sha1:QBZ7CNQ5VZ2XDCR6R5EXEIQIIMGGBZXE", "length": 2871, "nlines": 52, "source_domain": "ponugam.blogspot.com", "title": "பொன்யுகம்: சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: தமிழ்ப் பதிவர் திருவிழா 11.10.2015", "raw_content": "\nவெள்ளி, 2 அக்டோபர், 2015\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: தமிழ்ப் பதிவர் திருவிழா 11.10.2015\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: தமிழ்ப் பதிவர் திருவிழா 11.10.2015\nஇடுகையிட்டது survey நேரம் முற்பகல் 7:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeetha M 3 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 3:25\nவணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவகுப்பறை: இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்��ாம் என்று...\nவகுப்பறை: அவ்வப்போது எதை அணிய வேண்டும்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: தமிழ்ப் பதிவ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/06/grade-5-scholarship-first-10-place-sri-lanka-tamil-news/", "date_download": "2018-10-19T15:18:27Z", "digest": "sha1:SBCR6SSQSWPU7JOEFRXYSA4SLZ3CS4ZD", "length": 40783, "nlines": 493, "source_domain": "tamilnews.com", "title": "Grade 5 Scholarship First 10 Place Sri Lanka Tamil News", "raw_content": "\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – முதல் 10 இடங்கள்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – முதல் 10 இடங்கள்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் சிங்கள மொழி மூலம் இரண்டு மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.\nபிலியந்தளை சோமவீர சந்திரசிறி வித்தியாலயத்தைச் சேர்ந்த புமித் மெத்னுல் வித்தானகே மற்றும் வெயாங்கொடை புனித மேரிஸ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த குருகுலசூரிய சனுப்ப திமத் பெரேரா ஆகிய மாணவர்களே இவ்வாறு தேசிய மட்டத்தில் முதலாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.\nதேசிய ரீதியில் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை 10 தமிழ் மொழி மூல மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் தேசிய ரீதியான முதலாம் இடத்தை யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகழொளிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவஸ்கன் நதி ஆகிய இருவரும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பெற்றுள்ள புள்ளிகள் 198 ஆகும்.\nவவுனியா நெலுக்குளம் சிவபுரம் ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த பாலகுமார் ஹரித்திக் ஹன்சுஜா 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியாக தமிழ் மொழி மூலத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.\nதமிழ் மொழி மூலத்தில் 196 புள்ளிகளை 7 மாணவர்கள் பெற்றுள்ளனர். பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த நேஷிகா சேம்தினேஷ், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சுஹா சகீர் மொஹமட், அக்கரைப்பற்று சாஹிரா வித்தியாலயத்தைச் சேர்ந்த தஸ்லீம் ஷல்ஜி அஹமட், உன்னிச்சை 06 ஆம் மைல் கல் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெயராஜ் துஹின் டரேஷ், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கனகலிங்கம் தெனூஷன், யாழ், திருக்குடும்ப கன்னியர் மடத்தைச�� சேர்ந்த ஜெயந்தன் கிருஜனா, தெல்லிப்பளை மஹாஜனா கல்லூரியைச் சேர்ந்த சாருக்கா சிவனேஸ்வரன் ஆகிய ஏழு மாணவர்களும் 196 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்\nசட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்\nவிரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை\nபொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\nதமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்த சிங்கள இளைஞர்கள்\nஇரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nமசகு எண்ணெய்யின் விலை குறைந்தது\nமுச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\n10 ஆண்டுகள் தந்தையின் உடலுடன் வாழ்ந்த மகன்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nபொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nபத்திரிகையாளர் கொலை – சவுதி அரேபியாவை எச்சரிக்கும் டிரம்ப்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெரிவு\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்\nமட்டக்களப்பு மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nகொழும்பில் 17 மணி நேர நீர்வெட்டு அமுல்\nவிசேட மேல் நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ச ஆஜர்\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\n10 ஆண்டுகள் தந்தையின் உடலுடன் வாழ்ந்த மகன்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nபொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்\nமட்டக்களப்பு மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nகொழும்பில் 17 மணி நேர நீர்வெட்டு அமுல்\nவிசேட மேல் நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ச ஆஜர்\nகொலை சதி குற்றச்சாட்டு – இந்திய வெளிவிவகார அமைச்சு மறுப்பு\nமைத்திரியை கொலை செய்ய இந்திய உளவுத்துறைக்கு அவசியமில்லை\nமசகு எண்ணெய்யின் விலை குறைந்தது\nகொழும்புத் துறைமுகம் தொடர்பில் சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் யார்\nமுச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்\nபிரபல பாதாள உலக போதைப்பொருள் வியாபாரி கைது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெரிவு\nசபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்\nசபரிமலை கோவிலில் பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை\nடிட்லி புயல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nசபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஉளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்\nவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வ��ங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி\nசபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\n“வைர முத்து ஒன்றும் துறவி இல்லையே ” பிரபல தமிழ் பாடகர் மருமகள் கருத்து\nகவர்ச்சிக்கு தாராளம் காட்டிய பிரபல நடிகை…\nசின்மயி விவகாரத்தில் முதன் முறை வாய் திறந்த சின்மயி கணவர்\nதாத்தாவின் அஸ்தியில் பிஸ்கட் செய்து நண்பர்களுக்கு உண்ண கொடுத்த கொடூர பெண்\n“அவர் ரொம்ப நல்லவர் ” திடீரென மனம் மாறிய ஸ்ரீ ரெட்டி\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\n10 ஆண்டுகள் தந்தையின் உடலுடன் வாழ்ந்த மகன்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nபத்திரிகையாளர் கொலை – சவுதி அரேபியாவை எச்சரிக்கும் டிரம்ப்\nசுற்றுலாவின் போது பொன்டி கடற்கரையை கலகலப்பாக்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. பகர் ...\nமைதானத்திற்கு வெளியிலும் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஅபுதாபி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் பாகிஸ்தான் அணி\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\nஇன்று விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. thalapathy vijay sarkar tamil movie teaser,tamilnews,tamil ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக ���ேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஇளவரசர் ஹரி ராஜ விதி முறைகளை மீறி தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு அளித்த பரிச���\nசகோதரனின் மரணம் மகிழ்ச்சி அளிக்கிறது: காரணத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஇளவரசர் ஹரி ராஜ விதி முறைகளை மீறி தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு அளித்த பரிசு\nசகோதரனின் மரணம் மகிழ்ச்சி அளிக்கிறது: காரணத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/issue.aspx?IssueID=91", "date_download": "2018-10-19T16:08:09Z", "digest": "sha1:AXQARWCAVD2HD6A3FVFG3Z566L3LDCZS", "length": 12894, "nlines": 148, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசேரர் கோட்டை - ஒரு விமர்சனம்\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\n\"காந்தளூர் சாலை கலமறுத்தருளி...\" - இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியில் இடம்பெறும் இந்த வாசகம், அநேகரை சிந்தனை வசப்படுத்தியுள்ளது.\nசேரர் கோட்டை விழா - வீடியோ தொகுப்பு\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\nஜூலை 21, 2012 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற சேர ர் கோட்டை வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு (முழு விழாவும் பல்வேறு பகுதிகளாக)\nசேரர் கோட்டை பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\nசேர ர் கோட்டை வெளியீட்டு விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கதாசிரியர் திரு.கோகுல் சேஷாத்ரி ஆற்றிய உரை (ஒலி வடிவம் மட்டும்).\nசேரர் கோட்டை அறிமுக உரை\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\nஎஸ் ஆர் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் சேரர் கோட்டை புத்தகத்தின் பதிப்பாளருமான திரு சீதாராமன் அவர்களின் அறிமுக உரை\nசேரர் கோட்டை விழா - புகைப்படத் தொகுப்பு\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\nஜுலை 21,2012 அன்று கும்பகோணம் பேரடைஸ் ரிசார்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற திரு கோகுல் சேஷாத்ரியின் சேரர் கோட்டை புத்தக வெளியீட்டு ��ிழா புகைப்படத் தொகுப்பு..\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\n21 ஜூலை மாதம் கும்பகோணம் பேரடைஸ் ரிசார்ட்ஸ் அரங்கில் வரலாற்றை வாசித்தல் எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் முழுவடிவம்.\nபகுதி: கலைக்கோவன் பக்கம் / தொடர்: திரும்பிப் பார்க்கிறோம்\nசென்ற இதழில் வள்ளுவர் கோட்டம், இராமாயணத் தொடர் சிற்பங்கள் குறித்து வெளியாகியிருந்த கட்டுரைகள் மகிழ்வளித்தன. கோகுலின் கட்டுரையில் இடம்பெற்றிருந்த 'Treatment' என்ற சொல்லாட்சியைத் தமிழ்நாட்டுச் சிற்பிகள் காலங்காலமாய்க் கையாண்டிருக்கும் முறை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.\nசென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், சுமார் 70 கி.மீ தொலைவில் புதுப்பட்டினம் அருகில் பாலாற்றைக் கடந்தவுடன், வேப்பஞ்சேரி என்ற ஊரிலிருந்து பாலாற்றின் கரையில் மேற்காக 2 கி.மீ தொலைவு வந்தால் பரமேசுவரமங்கலத்தை அடையலாம்.\nஅர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்\nபகுதி: கலையும் ஆய்வும் / தொடர்: மாடக்கோயில்கள்\nவடதளியைச் சமணர்களிடமிருந்து மீட்க அப்பர் உண்ணா நோன்பு இருந்த இடம் என்ற சுட்டலுடன், அப்பர் பெருமானின் சுதைவடிவம் உள்ளது.\nடி.கே.ரங்காச்சாரி - நூற்றாண்டு விழா\n1930-களில் இருந்து 1960-கள் வரையிலான காலத்தை கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம் என்று குறிப்பதுண்டு. அரியக்குடி, செம்பை, முசிறி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி எனப் பல ஜாம்பவான்கள் கோலோச்சிய காலமது.\n அத்தனை உறவுப் பெயர்கள் கொண்ட மொழியைத் தாய்மொழியாய்ப் பெற்ற பெருமைமிகு இனம் நம் தமிழ் இனம். பெருமை கொள் தமிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T15:51:04Z", "digest": "sha1:VM65NVFOM37M3JVECPTGCIBZGNY7IUWY", "length": 65171, "nlines": 126, "source_domain": "hemgan.blog", "title": "பாரதி | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nதமிழின் நிலை – மகாகவி பாரதியார்\nகல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்காளத்திலுள்ள ‘ஸாஹித்ய பரிஷத்’தின் நோக்கமென்னவென்றால், ‘எல்லா விதமான உயர்தரப் படிப்புக்களும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விடவேண்டும்’ என்பது ‘விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றிவிடுவார்கள்’ என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார். வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மைலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் தெரியாத வைதீக பிராமணராக இருந்தும் அதிலே சில இங்கிலீஷ் உபந்நியாஸங்கள் நடந்ததைஎடுத்துக்காட்டி மேற்படி லிகிதக்காரர் பரிதாபப்படுகிறார். ‘நமது ஜனத் தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை’ என்று அவர் வற்புறுத்திச் சொல்லுகிறார்.\nமேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலீஷ் பாஷையில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸபைகள், ஸங்கங்கள், பொதுக் கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷைவளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியைமேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லௌகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸௌகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ்படித்த வக்கீல்களும், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும், தமது நீதி ஸதலங்களையும், பள்ளிக் கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் “பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போதும், சீட்டாடும் போதும், ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாச்ரம ஸபைகளிலும், எங்கும், எப்போதும், இந்தப் “பண்டிதர்கள்” இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுதவேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங் கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீரவேண்டியிருக்கிறது.\nவெளியூர்களிலுள்ள “ஜனத்தலைவரும்” ஆங்கில பண்டித”சிகாமணிகளும்” தமிழ்ப் பத்திரிகைகளைச் சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும், அவரவர் மனதில் படும் புதுயோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்.\nபத்திராதிபரின் கஷ்டங்கள் அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழிபெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது, இங்கிலீஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புதுநாவல்கள் எழுதுகிறார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் லாப மேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள்புதிய வழியில் ஒரு நூலைக் காணும் போது அதில் ரஸ மனுபவிக்க ” வழியில்லை. இங்கிலீஷ் படித்த “ஜனத்தலைவர்” காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாணமென்று நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் ‘பிரமாணஸ்தர்கள்’ தமி��் நூல்களிலே புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய் விடுகிறார்கள்.\nகாலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார். ஜமீன்தார்கள் மீதும், பிரபுக்கள் மீதும், ‘காமா சோமா’ என்று புகழ்ச்சிப் பாட்டுகள் பாடினால், கொஞ்சம் ஸன்மானம் கிடைக்கிறது. உண்மையான் தொழிலுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி ‘பிரமாணஸ்தர்’ தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய் விட்டது. ஆகையால், இங்கிலீஷ் படித்த தமிழ் மக்கள்-முக்கியமாக, வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் – தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டு மென்றும், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில்தமிழ் வளர்ப்புக்கு மூலஸ்தான மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளுகிறேன்.\nகும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. “ராமராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்’ என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடுகுதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ” ராவணன் கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவே யில்லை.\nமேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.\nஆனால், ஹிந்து தேசம் அப்படி…………….யில்லை இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேச வந்தோம்; தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று\nராமலிங்க சுவாமிகளும், ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ் நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகு தான், வங்கம், மாஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்துமாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.\nபூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.\nஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும். ஆனால் ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா’ இப்படிப் பட்ட தமிழ் நாடுஎங்கே பிழைக்கப்போகிறது’ என்று எண்ணி பாழும் நெஞ்சு “உடைந்து போகவேண்டாம். ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக்கொண்டதந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான்தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும், சரியாக முதிர்ச்சி அடையவில்லை.தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக் கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ, அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனால் பத்திரிகைகளுக்கு தகுந்த லாபமுண்டாய், அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாக���ம்.\nதமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடைய தன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. ‘தமிழ் முழு நாகரீக முடையதா, இல்லையா’ என்பதைப் பற்றி சந்தேகங்களுடையது; ஆதலால், தமிழ்ப் படிப்பில்லாமலும், தமிழ் மணமில்லாமலும் ஸந்தோஷமடைந்திருக்கும் இயல்புடையது.\nதவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாப மில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதிபர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது. ஆனால் தக்கபயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்களின் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் “போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி நமது நேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய’மகிஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ்மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation in Russia, ” “தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்” “The Vernaculars as media of instruction.” ஆஹா அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய’மகிஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ்மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation in Russia, ” “தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்” “The Vernaculars as media of instruction.” ஆஹா நான் மாற்றி எழுதுகிறேன். தமிழைமுதலாவது போட்டு, இங்கிலீஷை பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்கா ஸ்திரீ” பார்த்தாயா நான் மாற்றி எழுதுக��றேன். தமிழைமுதலாவது போட்டு, இங்கிலீஷை பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்கா ஸ்திரீ” பார்த்தாயா என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை “எழுதுகிறது “American woman” “அமெரிக்கா ஸ்திரீ”, “Our Mathadhipaties” “நமது மடாதிபதிகள்,” என்று எழுதியிருக்கிறது. காயிதப் பஞ்சமான காலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா\nஇங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத்திருத்தத் தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும், பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும், ப்ரெஞ்சு பத்திரிகைகளிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனால் அந்த மொழி பெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையைவிட்டு இங்கிலீஷ் நடையில்தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம்காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு.\nபஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும்லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுதவேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும். அந்த சாஸ்திரங்களையெல்லாம் ஏக காலத்திலே தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித-சங்கம் ஏற்படக்கூடும். நமது ராஜாக்களுக்கும், ஜெமீன்தார்களுக்கும், செட்டிகளுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்த்ரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க பண்டிதர்களின் உதவி கொண்டு, “விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடு.\nஇதற்கெல்லாம் முன்னதாகவே பண்டிதர்கள் செய்து வைக்கவேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது;ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன; அதாவது, ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யரும், ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையின் பெயர் ‘தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’. மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் கார்யஸ்தர், அந்த ஊர்க் காலேஜில் ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீ ராமநாதய்யர்.\n‘தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிகை’ என்ற சேலத்துப் பத்திரிகையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழருக்கு “வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படிநேரிட்டதற்கு ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதி யொன்று அந்தப் பத்திரிகையில் சேருமென்று தெரிகிறது. அநேகமாக, இரண்டாம் ஸஞ்சிகையிலே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம், தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிகையினால், தமிழ் நாட்டாருக்கு மிகப்பெரிய பயன் விளையுமென்பதில் சந்தேகமில்லை.\nஸ்ரீீகாசியிலே, ‘நாகரி ப்ரசாரிணி சபையார்’ ஐரோப்பிய ஸங்கேதங்களை யெல்லாம் எளிய ஸம்ஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள்எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேச பாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளி��ாகும்.\nஇளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது.\nகுரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும் 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories சிறுகதைத் தொகுதியில் ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே என்று சொல்ல வைக்கும் 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories சிறுகதைத் தொகுதியில் ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே என்று சொல்ல வைக்கும் சி.எஃப்.ஆண்ட்ரூஸ், சகோதரி நிவேதிதா (முதல் குருநாதர் பாரதியாரின் ஆன்மீக குரு சி.எஃப்.ஆண்ட்ரூஸ், சகோதரி நிவேதிதா (முதல் குருநாதர் பாரதியாரின் ஆன்மீக குரு) போன்றோர்….The Victory என்ற ஒரு சிறுகதை ரவீந்திரர் ஆங்கிலத்திலேயே எழுதியது. தொகுதியில் ஒவ்வொரு கதையும் முத்து) போன்றோர்….The Victory என்ற ஒரு சிறுகதை ரவீந்திரர் ஆங்கிலத்திலேயே எழுதியது. தொகுதியில் ஒவ்வொரு கதையும் முத்து Hungry Stones சிறுகதை படிக்க படிக்க பேரின்பம் Hungry Stones சிறுகதை படிக்க படிக்க பேரின்பம் நெஞ்சை உருக வைக்கும் காபூலிவாலா சிறுகதையும் இத்தொகுதியில் உள்ளது.\nஅதற்கப்புறம் ரவீந்திரரின் பல சிறுகதைகளைப் படித்தேன். சமீபத்தில் படித்தது Broken Nest (‘Nashtaanir’). புகழ் பெற்ற இக்குறுநாவலை ஒரே அமர்வில் நான் வாசித்து முடித்த போது இரவு பனிரெண்டு. இரவு முழுதும் புரண்டு புரண்டு படுத்தேன். தூங்கவேயில்லை. சிந்தனையை புரட்டி போட்ட நாவல். இந்நாவலை சத்யஜித்ரே ‘சாருலதா’ என்ற பெயரில் படமாக்கியிருப்பதாக அறிந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தால் என்ன அவஸ்தையாகுமோ தெரியவில்லை. கோரா, கைரெபாய்ரெ, சதுரங்கா – இந்த நாவல்களையும் விரைவில் படித்து முடித்து விட வேண்டும். தாகூரை வாசிக்காமல் நாற்பது வருடங்களை வீணாகக் கழித்து விட்டேன்.\nஆங்கில மொழிபெயர்ப்புகளே வாசகரை பித்துப்பிடிக்க வைக்கும் போது ���ெங்காலியில் குரு தேவரின் நூல்களைப் படித்தால்……பெங்காலி நண்பர்கள் வெறித்தனமாக ரவீந்திரரைக் கொண்டாடுவது கொஞ்சமும் ஆச்சரியம் தரும் விஷயமில்லை\nரவீந்திரரின் கதையொன்றின் தமிழ் மொழிபெயர்ப்புக்கான சுட்டியொன்றை கீழே தருகிறேன்……மொழிபெயர்ப்பாளர் யார் தெரியுமா சாதாரணப்பட்டவர் இல்லீங்க……முதல் பத்தியில ஒருத்தர சொன்னேன் இல்லியா…அவரேதான்…..\nபோன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :- “உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ” எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது” எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் என்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே” என்று ஒரு நாள் பாடிக் கொண்டிருந்தேன். ”என்ன சத்தம் அங்கே கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் ���ன்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே” என்று ஒரு நாள் பாடிக் கொண்டிருந்தேன். ”என்ன சத்தம் அங்கே” என்று வீட்டின் பின்புறச் சந்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நான், “யாரு கேக்கறது” என்று வீட்டின் பின்புறச் சந்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நான், “யாரு கேக்கறது” என்று கேட்டுவிட்டு என் உரத்த வாசிப்பை சற்று நிறுத்தினேன். கிணற்றுக்குப் பின்னால் உயரமாக வளர்ந்து நிற்கும் தென்னை மரத்தின் கீற்றுகள் அசைந்து இனிமையான ஒலியெழுப்பின. ”பாடம் படிக்கிறிங்களா தம்பீ” என்று கேட்டுவிட்டு என் உரத்த வாசிப்பை சற்று நிறுத்தினேன். கிணற்றுக்குப் பின்னால் உயரமாக வளர்ந்து நிற்கும் தென்னை மரத்தின் கீற்றுகள் அசைந்து இனிமையான ஒலியெழுப்பின. ”பாடம் படிக்கிறிங்களா தம்பீ” என்று மீண்டும் அந்த குரல். பழக்கப்பட்ட குரலாக தெரிந்தது. ஆனால் யாருடைய குரல் என்று என்னால் ஊகிக்க இயலவில்லை. ”இல்லை…பாடம் இல்லை…பாரதி பாடல் படிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றேன். “அப்படியா….” என்று சொல்லி விட்டு அக்குரல் பாடத் துவங்கியது. “தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி” என்று மீண்டும் அந்த குரல். பழக்கப்பட்ட குரலாக தெரிந்தது. ஆனால் யாருடைய குரல் என்று என்னால் ஊகிக்க இயலவில்லை. ”இல்லை…பாடம் இல்லை…பாரதி பாடல் படிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றேன். “அப்படியா….” என்று சொல்லி விட்டு அக்குரல் பாடத் துவங்கியது. “தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந்தருவாய்” முத்துசாமியின் குரல். எங்கள் காலனியின் தோட்டக்காரன். பின்புறச் சந்தில் இயற்கையின் அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான். கையில் புகையும் பீடி. வாயில் பாரதி பாட்டு. ஒருநாள் மாலை எங்கள் வீட்டு முன்புறத் தோட்டத்தில் ”வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே” படித்தவாறு அமர்ந்திருந்த���ன். “ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே – மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை ஏவல்கள் செய்பவர் மக்கள் – இவர் யாவரும் ஓர் குலமன்றோ மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல வீடு நடத்துதல் கண்டோம்” ஒரு பந்து வந்து புத்தகம் மீது விழுந்தது. கையடக்கப் புத்தகம் தவறி தரையில் எகிர்ந்தது. அட்டை கழண்டு வந்துவிட்டது. பக்கத்து மாளிகை வீட்டின் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பன் – மணிகண்டன், மதிற்சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்து “பாலை எடுத்துக் குடுடா” என்ற ஆணையிட்டான். “தர மாட்டேன் போடா கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந்தருவாய்” முத்துசாமியின் குரல். எங்கள் காலனியின் தோட்டக்காரன். பின்புறச் சந்தில் இயற்கையின் அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான். கையில் புகையும் பீடி. வாயில் பாரதி பாட்டு. ஒருநாள் மாலை எங்கள் வீட்டு முன்புறத் தோட்டத்தில் ”வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே” படித்தவாறு அமர்ந்திருந்தேன். “ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே – மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை ஏவல்கள் செய்பவர் மக்கள் – இவர் யாவரும் ஓர் குலமன்றோ மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல வீடு நடத்துதல் கண்டோம்” ஒரு பந்து வந்து புத்தகம் மீது விழுந்தது. கையடக்கப் புத்தகம் தவறி தரையில் எகிர்ந்தது. அட்டை கழண்டு வந்துவிட்டது. பக்கத்து மாளிகை வீட்டின் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பன் – மணிகண்டன், மதிற்சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்து “பாலை எடுத்துக் குடுடா” என்ற ஆணையிட்டான். “தர மாட்டேன் போடா” என்று திரும்பக் கத்தினேன். “பால் இன்னும் ஒரு நிமிஷத்துல என் கைக்கு வராட்டி உன் கையில் இருக்கும் புக்கை தூக்கி சாக்கடையில் போட்டு விடுவேன்” மணிகண்டன் சொன்னதைக் கேட்டவுடன் என் கோபம் எல்லை மீறி பக்கத்து வீட்டுக்கு போனேன். நானும் மணிகண்டனும் ஆக்ரோஷமான சண்டையில் ஈடுபட்டோம். மணிகண்டன் வாயில் “பொன்மொழிகள்” கொப்பளித்தவாறு இருந்தன. நான் அவன் கன்னத்தில் இரண்டு முறை அறைந்து விட்டேன். அவன் என்னை எத்தனை முறை அறைந்தான் என்று நினைவில்லை. மண்ணில் உருண்டு புரண்டோம். மற்ற நண்பர்களுக்கு நல்ல கேளிக்கைய��க இருந்தது. மணிகண்டனின் தந்தை வந்து எங்களை விலக்கினார். திண்ணையில் கிடந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து கிழிந்து வந்திருந்த அட்டையை ஒட்ட முயற்சித்தேன். மணிகண்டன் மட்டுமல்ல, மற்ற பிற நண்பர்களும் என்னைச் சீண்ட நினைக்கும்போது, பாரதியைப் பற்றி ஏதாவது சொல்லி என்னைக் கோபப்படுத்துவார்கள். கோபம் மீறி அழுதும் இருக்கிறேன். அப்படி ஒரு கண்முடித்தனமான பித்து. வளரும் வயதில் சினிமா நடிகர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் மேல் இருக்கும் பக்தி மாதிரி. என் சொந்த அண்ணன் ஒரு முறை செய்த சீண்டலில் கேவிக் கேவி அழுது தொண்டை வலி ஏற்பட்ட கதையும் உண்டு. தண்டனையாக என் அண்ணனிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தேன். “உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ” என்று திரும்பக் கத்தினேன். “பால் இன்னும் ஒரு நிமிஷத்துல என் கைக்கு வராட்டி உன் கையில் இருக்கும் புக்கை தூக்கி சாக்கடையில் போட்டு விடுவேன்” மணிகண்டன் சொன்னதைக் கேட்டவுடன் என் கோபம் எல்லை மீறி பக்கத்து வீட்டுக்கு போனேன். நானும் மணிகண்டனும் ஆக்ரோஷமான சண்டையில் ஈடுபட்டோம். மணிகண்டன் வாயில் “பொன்மொழிகள்” கொப்பளித்தவாறு இருந்தன. நான் அவன் கன்னத்தில் இரண்டு முறை அறைந்து விட்டேன். அவன் என்னை எத்தனை முறை அறைந்தான் என்று நினைவில்லை. மண்ணில் உருண்டு புரண்டோம். மற்ற நண்பர்களுக்கு நல்ல கேளிக்கையாக இருந்தது. மணிகண்டனின் தந்தை வந்து எங்களை விலக்கினார். திண்ணையில் கிடந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து கிழிந்து வந்திருந்த அட்டையை ஒட்ட முயற்சித்தேன். மணிகண்டன் மட்டுமல்ல, மற்ற பிற நண்பர்களும் என்னைச் சீண்ட நினைக்கும்போது, பாரதியைப் பற்றி ஏதாவது சொல்லி என்னைக் கோபப்படுத்துவார்கள். கோபம் மீறி அழுதும் இருக்கிறேன். அப்படி ஒரு கண்முடித்தனமான பித்து. வளரும் வயதில் சினிமா நடிகர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் மேல் இருக்கும் பக்தி மாதிரி. என் சொந்த அண்ணன் ஒரு முறை செய்த சீண்டலில் கேவிக் கேவி அழுது தொண்டை வலி ஏற்பட்ட கதையும் உண்டு. தண்டனையாக என் அண்ணனிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தேன். “உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ – நன்னெஞ்சே தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனோமோ – நன்னெஞ்சே” என் தந்தைக்கு தெரிந்�� ஒருவர் இல்லறம் துறந்தவர். கதிர்காமத்தைச் சேர்ந்தவர். எங்கள் ஊரை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை நதி ஒன்றின் கரையில் குடிசை போட்டு வசித்திருந்தார். அவருடைய குடிலுக்கு ஒரு நாள் என் தந்தையுடன் சென்றிருந்தேன். பாரதியார் கவிதைகள் மேலிருந்த என் காதலைப் பற்றி பெருமையுடன் அவரிடம் என் தந்தை சொன்னார். ”பாரதியார் எழுதியதில் உனக்குப் பிடித்ததொன்றை சொல்” என்று என்னைக் கேட்டார். “எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் – பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூறாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு” ”இது என்ன பா என்று தெரியுமா உனக்கு” “அதெல்லாம் தெரியாது… ஆனால் இவ்வரிகள் பிடிக்கும்” “இது வெண்பா. இதை சங்கராபரண ராகத்தில் பாடினால் பொருத்தமாக இருக்கும்” என்று புன்னகைத்தார். விடைபெறும்போது சுவாமி சித்பவானந்தரின் கீதை உரைப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார் அந்தப் பெரியவர். பள்ளியில் போட்டிகள் எதிலும் பங்கு கொண்டதில்லை. எனவே பரிசு எதுவும் கிடைத்ததில்லை. முதன்முதலில் எனக்குக் கிடைத்த அந்தப் பரிசையும் பாரதி கவிதைதான் பெற்றுத் தந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த பரிசுப் புத்தகம் தொலைந்து விட்டது. “வேத வானில் விளங்கி ‘அறஞ்செய்மின், சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின் தீத கற்றுமின்’ என்று திசையெலாம் மோத நித்தம் இடித்து முழங்கியே ………………………………………………………………………………… மலர்ச் செங்கணாய நின் பதமலர் சிந்திப்பாம்” பாரதியார் கவிதைகள் புத்தகத்தை சதா கையில் சுமந்த வண்ணம் அலைந்து திரிந்த நாட்கள் மறைந்து, பாரதியின் கருத்துகளை மனதில் சுமக்கும் இளைஞனானேன். பாரதியின் பல பாடல்கள் மனப்பாடம். யாராவது பாரதியைப் பற்றி பேசினால் “என் சொந்தக்காரரைப் பற்றி இவர் எப்படி பேசலாம்” “அதெல்லாம் தெரியாது… ஆனால் இவ்வரிகள் பிடிக்கும்” “இது வெண்பா. இதை சங்கராபரண ராகத்தில் பாடினால் பொருத்தமாக இருக்கும்” என்று புன்னகைத்தார். விடைபெறும்போது சுவாமி சித்பவானந்தரின் கீதை உரைப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார் அந்தப் பெரியவர். பள்ளியில் போட்டிகள் எதிலும் பங்கு கொண்டதில்லை. எனவே பரிசு எதுவும் கிடைத்ததில்லை. முதன்முதலில் எனக்குக் கிடைத்த அந்தப் பரிசையும் பாரதி கவிதைதான் பெற்றுத் தந்தது. துரதிர்ஷ��டவசமாக அந்த பரிசுப் புத்தகம் தொலைந்து விட்டது. “வேத வானில் விளங்கி ‘அறஞ்செய்மின், சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின் தீத கற்றுமின்’ என்று திசையெலாம் மோத நித்தம் இடித்து முழங்கியே ………………………………………………………………………………… மலர்ச் செங்கணாய நின் பதமலர் சிந்திப்பாம்” பாரதியார் கவிதைகள் புத்தகத்தை சதா கையில் சுமந்த வண்ணம் அலைந்து திரிந்த நாட்கள் மறைந்து, பாரதியின் கருத்துகளை மனதில் சுமக்கும் இளைஞனானேன். பாரதியின் பல பாடல்கள் மனப்பாடம். யாராவது பாரதியைப் பற்றி பேசினால் “என் சொந்தக்காரரைப் பற்றி இவர் எப்படி பேசலாம்” என்பது மாதிரி பாரதியை சொந்தம் கொண்டாடிய தருணங்கள் பல உண்டு. “வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா; வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை ஞாயிற்றை சங்கிலியால் அளக்க லாமோ” என்பது மாதிரி பாரதியை சொந்தம் கொண்டாடிய தருணங்கள் பல உண்டு. “வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா; வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை ஞாயிற்றை சங்கிலியால் அளக்க லாமோ ஞானகுரு புகழினை நாம்வகுக்க லாமோ ஞானகுரு புகழினை நாம்வகுக்க லாமோ” கல்லூரி முடிந்து வேலை செல்லத் துவங்கியபிறகு பாரதியுடனான பிணைப்பு புறவுலகுக்கு அவ்வளவாக தெரியாவண்ணம் வைத்துக் கொண்டேன். மனக்குழப்பம் ஏற்படுகின்ற பொழுதுகளில் மட்டும் பாரதியின் கவிதைகள் மருந்து சாப்பிடுவது போல படிப்பேன். எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படுகிறபோதெல்லாம், மனந்தளர்வுறும் பொழுதுகளில் எல்லாம், கீழ்க்கண்ட வரிகளை மந்திரம் போல் உச்சரிப்பேன் :- “சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை நம்முளே நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்” “தெளிவுறவே அறிந்திடுதல் ; தெளிவுதர மொழிந்திடுதல் ; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ” கல்லூரி முடிந்து வேலை செல்லத் துவங்கியபிறகு பாரதியுடனான பிணைப்பு புறவுலகுக்கு அவ்வளவாக தெரியாவண்ணம் வைத்துக் கொண்டேன். மனக்குழப்பம் ஏற்படுகின்ற பொழுதுகளில் மட்டும் பாரதியின் கவிதைகள் மருந்து சாப்பிடுவது போல படிப்பேன். எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படுகிறபோதெல்லாம், மனந்தளர்வுறும் பொழுதுகளில் எல்லாம், கீழ்க்கண்ட வரிகளை மந்திரம் போல் உச்சரிப்பேன் :- “சொல் ஒன்று ���ேண்டும் தேவ சக்திகளை நம்முளே நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்” “தெளிவுறவே அறிந்திடுதல் ; தெளிவுதர மொழிந்திடுதல் ; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ” பேச்சிலராக இருந்த நாட்களில் பாரதி வெறும் புகைப்படமாக நான் தங்கிய அறைகளில் தொங்கிக் கிடந்தார். நெடுநாளாய் பத்திரமாய் வைத்திருந்த கையடக்கப் பிரதி எங்கோ தொலைந்து போனது. இன்னொரு பிரதியெதுவும் வாங்கவில்லை. பாரதியுடனான உறவு உறைந்து போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். “பாரதி மாயை” என்ற சொற்றொடரை படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் புத்துயிர் பெற்றன. கட்டுரையாசிரியருக்கு நன்றி செலுத்த வேண்டும். பாரதியின் கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே நல்ல கவிதைகள்; மற்றவையெல்லாம் சாதாரணமான கவிதைகள்தாம் என்று அவர் வாதாடினார். பாரதியைக் கொண்டாட அவருடைய இலக்கிய அந்தஸ்து முக்கியமில்லை என்ற கொள்கைக்கு வந்துவிட்டவன் நான். சோர்வுற்ற நெஞ்சுக்கு மருந்தளிக்கும் வரிகளைத் தருபவர் மகாகவியா இல்லையா என்பது முக்கியமில்லை. வாழ்வுப் பயணத்தின் வழி நெடுக தன்னுடைய ஜீவவரிகளால் முன்னேறும் உந்துதலைத் தந்து கொண்டிருக்கும் பாரதி, மிகச்சிறந்த கவிஞராக இல்லாது போகட்டும். எனக்கு கவலையில்லை. “பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு பேச்சினிலே சொல்லு வான் உழைக்கும் வழி வினை யாளும்வழிபயன் உண்ணும் வழியுரைப் பான் அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான் மழைக்குக் குடை பசி நேரத் துணவென்றான் வாழ்வினுக் கெங்கள் கண்ணன்” கடந்த ஒரு வருடத்தில் பாரதியுடனான தொடர்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒர் இலக்கிய மன்றத்தில் உரையாடும் வாய்ப்பு முதல்முறையாக எனக்கு கிடைத்தபோது மேடைபயம் வாட்டியது. உரையைத் தொடங்கும்போது பாரதியின் மந்திரம் ஒன்றோடுதான் தொடங்கினேன். ”பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்” ”பாரதி மாயை” விடாது வளர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறையையும் விடவில்லை. தில்லியில் வசிப்பதால் என் மூத்த மகள் பூஜாவுக்கு பாரதி கவிதை மட்டுமல்ல தமிழே தொலைதூரம்தான். கோடை விடுமுறை ப்ராஜெக்ட் வொர்க்கில் சுதந்���ிர போராட்ட வீரர் ஒருவரை பாத்திரமாக வைத்து காமிக்ஸ் தயாரிக்க வேண்டியிருந்தது. அவளாகவே ஒருவருடைய துணையுமில்லாமல் தயாரித்த காமிக்ஸின் நாயகனாக வருவது சாக்‌ஷாத் நம்ம தலைப்பா கட்டு பாரதிதான். o ”மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு. களியே அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம். அச்சமே நரகம். அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க” நன்றி : ஆம்னிபஸ் வலைதளம் (http://omnibus.sasariri.com/2012/12/blog-post_11.html” பேச்சிலராக இருந்த நாட்களில் பாரதி வெறும் புகைப்படமாக நான் தங்கிய அறைகளில் தொங்கிக் கிடந்தார். நெடுநாளாய் பத்திரமாய் வைத்திருந்த கையடக்கப் பிரதி எங்கோ தொலைந்து போனது. இன்னொரு பிரதியெதுவும் வாங்கவில்லை. பாரதியுடனான உறவு உறைந்து போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். “பாரதி மாயை” என்ற சொற்றொடரை படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் புத்துயிர் பெற்றன. கட்டுரையாசிரியருக்கு நன்றி செலுத்த வேண்டும். பாரதியின் கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே நல்ல கவிதைகள்; மற்றவையெல்லாம் சாதாரணமான கவிதைகள்தாம் என்று அவர் வாதாடினார். பாரதியைக் கொண்டாட அவருடைய இலக்கிய அந்தஸ்து முக்கியமில்லை என்ற கொள்கைக்கு வந்துவிட்டவன் நான். சோர்வுற்ற நெஞ்சுக்கு மருந்தளிக்கும் வரிகளைத் தருபவர் மகாகவியா இல்லையா என்பது முக்கியமில்லை. வாழ்வுப் பயணத்தின் வழி நெடுக தன்னுடைய ஜீவவரிகளால் முன்னேறும் உந்துதலைத் தந்து கொண்டிருக்கும் பாரதி, மிகச்சிறந்த கவிஞராக இல்லாது போகட்டும். எனக்கு கவலையில்லை. “பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு பேச்சினிலே சொல்லு வான் உழைக்கும் வழி வினை யாளும்வழிபயன் உண்ணும் வழியுரைப் பான் அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான் மழைக்குக் குடை பசி நேரத் துணவென்றான் வாழ்வினுக் கெங்கள் கண்ணன்” கடந்த ஒரு வருடத்தில் பாரதியுடனான தொடர்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒர் இலக்கிய மன்றத்தில் உரையாடும் வாய்ப்பு முதல்முறையாக எனக்கு கிடைத்தபோது மேடைபயம் வாட்டியது. உரையைத் தொடங்கும்போது பாரதியின் மந்திரம் ஒன்றோடுதான் தொடங்கினேன். ”பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்” ”பாரதி மாயை” விடாது வளர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறையையும் விடவில்லை. தில்லியில் வசிப்பதால் என் மூத்த மகள் பூஜாவுக்கு பாரதி கவிதை மட்டுமல்ல தமிழே தொலைதூரம்தான். கோடை விடுமுறை ப்ராஜெக்ட் வொர்க்கில் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரை பாத்திரமாக வைத்து காமிக்ஸ் தயாரிக்க வேண்டியிருந்தது. அவளாகவே ஒருவருடைய துணையுமில்லாமல் தயாரித்த காமிக்ஸின் நாயகனாக வருவது சாக்‌ஷாத் நம்ம தலைப்பா கட்டு பாரதிதான். o ”மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு. களியே அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம். அச்சமே நரகம். அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க” நன்றி : ஆம்னிபஸ் வலைதளம் (http://omnibus.sasariri.com/2012/12/blog-post_11.html\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07032916/Jewelerymoney-robbery-in-the-grocery-store.vpf", "date_download": "2018-10-19T16:22:27Z", "digest": "sha1:2VFOK74XD364IVBE3422QIBXCRNYPCI6", "length": 14933, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jewelery-money robbery in the grocery store || மளிகை கடையில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nமளிகை கடையில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + \"||\" + Jewelery-money robbery in the grocery store\nமளிகை கடையில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nதிருச்செந்தூரில் மளிகை கடையில் நகை-பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nதிருச்செந்தூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் ராதாகிருஷ்ணனின் மகன் சீதாராமன் இருந்துள்ளார். அன்று மதியம் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வழக்கம் போல் நேற்று காலை 8 மணிக்கு ராதாகிருஷ்ணன் கடையை திறந்தார்.\nஅப்போது கடையில் இருந்த இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.\nஅப்போது கடையின் பின்பக்கம் உள்ள சுவற்றை மர்ம நபர்கள் உடைத்து, பின்னர் அதன் வழியே கடைக்கு வரமுயன்றனர். ஆனால் அவ்வாறு வரமுடியாததால், அதன் அருகே இருந்த ஜன்னலை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் இரும்பு பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 1 கிராம் தங்க மோதிரம் 4 ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்தது.\nபின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் ராமர், திருமுருகன் ஆகியோர் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\nதிருச்செந்தூர் முக்கிய வியாபார பகுதியான வடக்கு ரதவீதியில் நடந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகள் மட்டுமல்லாது பொது மக்கள் இடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், திருச்செந்தூர் பகுதியில் தொடர்ந்து வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே திருச்செந்தூர் பகுதியில் அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. சேவூர் அருகே வீடு புகுந்து கொள்ளை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை - அவினாசி கோர்ட்டு தீர்ப்பு\nசேவூர் அருகே வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அவினாசி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\n2. அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை-பணம் கொள்ளை\nவிருத்தாசலம் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n3. சேலம் கந்தம்பட்டியில் டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு\nசேலம் கந்தம்பட்டியில் உள்ள டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை போனது. இதில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. கடலூரில் வீடு, குடோனில் நகை-பணம் கொள்ளை\nகடலூரில் வீடு, குடோனில் நகை- பணத்தை கொள்ளைய��ித்ததோடு, செருப்புகளையும் அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n5. விழுப்புரத்தில் டாக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளை\nவிழுப்புரத்தில் டாக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை போனது. இதுதொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08044150/Volunteers-for-Karunanidhi-portraits-patrol-the-police.vpf", "date_download": "2018-10-19T16:21:52Z", "digest": "sha1:YQNM2AT4YP6RX2HYS4X5PORDDMXORV7V", "length": 19080, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Volunteers for Karunanidhi portraits patrol the police to avoid anxiety || கருணாநிதி உருவப்படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ரோந்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nகருணாநிதி உருவப்படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ரோந்து + \"||\" + Volunteers for Karunanidhi portraits patrol the police to avoid anxiety\nகருணாநிதி உருவப்படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ரோந்து\nகருணாநிதி உருவப்படத்திற்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. தி.மு.க.வினர் கருப்பு பட்டை அணிந்து துக்கம் அனுசரித்தனர். சமயபுரம் நகர தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூறாவளி பிச்சை, முன்னாள் நகர செயலாளர் துரைசார்லஸ் அலெக்ஸ்நம்பி ஆகியோர் தலைமையில் கூடிய தி.மு.க.வினர், சட்டையில் கருப்பு பட்டை அணிந்து அங்கிருந்து ஊர்வலமாக வந்து கடைவீதியில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பத்தில் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர். மேலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். கருணாநிதி மறைவை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை நேற்று குறைவாகவே இருந்ததால், கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.\nஎதுமலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு பட்டை அணிந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் திருப்பைஞ்சீலி, நொச்சியம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் இன்றைக்்கு(புதன்கிழமை) தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் மும்முரம் காட்டியதால், நேற்று மாலை வணிக வளாகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nஅசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மேற்பார்வையில் போலீசார் கடைவீதி, நாலுரோடு, சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூரில் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலும், சிறுகனூரில் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசாரும் அந்தந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகளும் செயல்படவில்லை. டாஸ்மாக் கடைகளும் மாலையிலேயே மூடப்பட்டது. சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.\nமணப்பாறை நகர பகுதியில் பல்வேறு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் கண்காணித்து வருகின்றனர்.\nகருணாநிதி மறைவையொட்டி உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகே தி.மு.க பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிய செயலாளர் எல்.பி.ராஜசேகரன் தலைமையில் தி.மு.க. கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்தினர். உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nமுசிறி, தா.பேட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. தி.மு.க. கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ஒருசில பஸ்கள் மட்டுமே சென்று வந்ததால் வேலை முடிந்து வீடுகளுக்கு செல்லும் பயணிகள் வெகுநேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல இடங்களில் அவரது உருவப்படத்துக்கு தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.\n1. கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்\nகருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\n2. கருணாநிதிக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி.\nகருணாநிதி இறந்த பிறகு அவருக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் எனபேரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.\n3. ஜூன் 3–ந்தேதி கருணாநிதியின் பிறந்த நாள் தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்\nகருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3–ந்தேதி தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளார்.\n4. மதுரை���ில் அண்ணா பஸ் நிலையம் அருகே கருணாநிதிக்கு சிலை - மு.க.அழகிரி\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக மு.க.அழகிரி கூறியுள்ளார்.\n5. ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் - நாராயணசாமி\nராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/13032900/Former-Speaker-of-Parliament-Somnath-Chatterjee-Serious.vpf", "date_download": "2018-10-19T16:23:14Z", "digest": "sha1:JDLDYM4UJGG7CF6M4WE7P7ASYVKKR6TM", "length": 10796, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former Speaker of Parliament Somnath Chatterjee Serious condition || நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கவலைக்கிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ���நாத் சிங் இரங்கல் |\nநாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கவலைக்கிடம் + \"||\" + Former Speaker of Parliament Somnath Chatterjee Serious condition\nநாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கவலைக்கிடம்\nநாடாளுமன்ற சபாநாயகராக 2004–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி (வயது 89).\nசோம்நாத் சட்டர்ஜி சிறுநீரகம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது.\nதொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nசோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற எம்.பி.யாக 10 முறை இருந்த மூத்த அரசியல்வாதி ஆவார். 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு காங். தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, காங். தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n2. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி காலமானார்\nநாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி (வயது 89) உடல் நலக்குறைவால் காலமானார்\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்\n2. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n3. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது\n4. திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு\n5. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=140881", "date_download": "2018-10-19T15:07:46Z", "digest": "sha1:3R57RDX3QYWYS5XSLAU7CKUV5ACWXYGH", "length": 21938, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "பெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க! - கெளசல்யா சங்கர் | Periyar and Ambedkar taught many splendid things - Kousalya Shankar - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஇவள் பேரழகி - ���ாயத்ரி\nபுதிய பறவை - நினைவோவியம்\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\nஅந்த நாள் வி.எஸ்.சரவணன், படம் : ரமேஷ் கந்தசாமி\nகாதல்... அனைத்தையும் உதறிவிட்டு அன்பு செய்தவரைத் தேடி வரச்செய்யும்; வாழச் செய்யும். சாதிப் பித்து... பெற்ற மகளையே கொல்லத் துணியச் செய்யும்; வாழ்வறுக்கச் செய்யும். காதலருடன் வாழச் சென்று, பெற்றோரால் வாழ்க்கை இணையை இழந்து நிற்கிற கௌசல்யா சங்கரின் சோகம் நாம் அறிந்ததே. மார்ச் 13-ம் தேதியுடன் இரண்டாண்டுகளைக் கடந்திருக்கும் அந்த நினைவுகளின் வடு இன்னும் ரணமாகவே இருக்கிறது கௌசல்யாவுக்கு.\n“எங்க கல்யாணம் முடிஞ்சு சரியா எட்டு மாதமாச்சு. ஒவ்வொரு மாசம் முடியும்போது பெரிய சாக்லேட் வாங்கித் தர்றது சங்கரின் வழக்கம். அன்னிக்கு நைட்டும் அப்படித்தான் தந்தான். அடுத்த நாள் காலையில எழுந்ததும், ஹேர்கட் செய்துட்டு வந்தான். ரெண்டு பேரும் சேர்ந்து, துணி துவைச்சோம். அப்புறம், ‘உனக்குச் சில்லி பரோட்டான்னா பிடிக்கும்ல... உடுமலையில் ஒரு ஹோட்டல்ல மதியத்துல சூப்பரான சில்லி பரோட்டா கிடைக்கும். ஜவுளிக்கடைக்குப் போயிட்டு, அப்படியே சாப்பிட்டு வந்துடுவோம்’னு சொன்னான். ரெண்டு பேரும் சந்தோஷமா கிளம்பி பஸ்ல போனோம்.\nஜவுளிக்கடையில் சட்டை எடுத்துட்டு வெளியே வந்தோம். ஏற்கெனவே இப்படி ஒருமுறை வெளியே வந்திருந்தப்போ, என்னைக் கடத்திட்டு போறதுக்கு எங்க வீட்டுக்காரங்க முயற்சி செய்ததைப் பத்தி பேசிட்டே ரோட்டை கிராஸ் பண்ணினப்போ...” - கெளசல்யாவின் குரல் உடைகிறது.\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nரமேஷ் கந்தசாமி Follow Followed\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொ���ூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/wct.html", "date_download": "2018-10-19T15:06:37Z", "digest": "sha1:XHDB6BTKIB2NA3UQLBTXI2TMGYZFGG2O", "length": 26583, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் பகுதிக்கு ஆற்று நீர் திறந்து விடக்கோரி நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) அமைப்பினர் நேரில் மனு (படங்கள்)", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வட...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் துணிப்பைக...\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் புதிய பேருந்து...\nகாட்டுப்பள்ளிதெரு பிரதான சாலையில் தற்காலிக பாலம் அ...\nஆற்று நீர் வரும் பாதைகள் ~ ஆட்சியர் நேரில் பார்வைய...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் மார்ச...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீ...\nஅதிரையில் இலவச பல் சிகிச்சை முகாம் ~ 255 பேர் பங்க...\nமுத்துப்பேட்டையில் முன்னாள் எம்.பி அப்துல் ரஹ்மான்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த த...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளுடன் தொண்டி ஜமாத் பிர...\nஅதிரையில் நாளை (ஜூலை 29) இலவச பல் சிகிச்சை முகாம் ...\nசவுதியில் ஒரு வருடமாக இருந்த தடை நீக்கம் \nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு ...\nஅதிராம்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியை தாக்கிய ...\nமரண அறிவிப்பு ~ 'பரகத் ஸ்டோர்' ஹாஜி எம்.ஏ முகமது இ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) அமை...\nகல்லணை கால்வாய் கரையோரப் பகுதிகள் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரையில் சிஎம்பி வாய்க்கால் சீர் செய்யும் பணி தீவ...\n அபுதாபியில் எதிர்வரும் ஆகஸ்ட் 12 முதல் கூடு...\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர...\nஉலக வரலாற்றில் இடம் பிடித்த சில மோசமான போக்குவரத்த...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு...\nசவுதி உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான அனுமதி ஆகஸ்ட் 18...\nஷார்ஜாவில் சிறைவாசிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா\nஹஜ் யாத்திரிகர்களின் மருத்துவ சேவைகளுக்கு தயாராகி ...\nபறவைக்கு தண்ணீர் புகட்டிய ஷார்ஜா துப்புரவு தொழிலாள...\nஅமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை 30-வது ஆண்டு தினத்தில் புத...\nமல்லிபட்டினம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரா...\nநோயாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்த ஏர் இந்தியாவ...\nதஞ்சையில் ஜூலை 28-ல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர...\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு த...\nஅமீரகத்தில் ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் பொதுமன்னிப்பு ~...\nஹஜ் யாத்திரைக்காக துருக்கி, நைஜீரியா, ஈரான் நாடுகள...\nஹஜ் யாத்திரை நெருங்குவதையொட்டி அனுமதி பெறாதவர்கள் ...\nதுபை ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்ய...\nதஞ்சையில் விமானப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட...\nஅஜ்மானில் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்த உயிர் ...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு ஆற்று நீர் திறந்து விடக்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ நயிமா (வயது 27)\nமரண அறிவிப்பு ~ K சுலைமான் (வயது 83)\nதுபையில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசெ...\nடெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு (பட...\nபுனிதமிகு மக்காவில் தினமும் அரங்கேறும் அழகிய அணிவக...\nமல்லிபட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய நிர்வாக...\nகத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக மீண்டும் புதிய இணையத...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் தூத்தூர் அணி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சதுரங்க ...\n11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜூலை 21) இறுதி ஆட்டம் ~ ...\nபுதுமைபெறும் புதுப்பள்ளி குளம் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் காவேரி நீர் வரும் பாதையில் குளி...\nஅதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை இடையேயான பாதையில்...\nசிறந்த சேவைக்காக அரசு வழங்கிய ரூ. 50 ஆயிரம் நிதியை...\n20 மைல் தூரம் வேலைக்கு நடந்து வந்த ஊழியர் ~ கடமையை...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தூய்மைப் பணி\nசிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் எமிரேட்ஸ், எ...\nசவுதியில் ஹஜ் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு\nபுனித மதினாவில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிக்கு ப��துகாப்ப...\nதுபையில் இறந்த தமிழக இளைஞரின் உடல் உறவினரிடம் ஒப்ப...\nதுபையின் மழைநீர் வடிகாலுக்காக பிரம்மாண்ட சுரங்கங்க...\nதுபை ஷேக் ஜாயித் ரோட்டில் மேலும் ஒரு சாலிக் டோல்கே...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் 422 பேருக்கு கண் பரிச...\nஅதிரையில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு ஆற்று நீர் திறந்து விடக்கோரி நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) அமைப்பினர் நேரில் மனு (படங்கள்)\n'நீராதாரம்', உயிராதாரம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் நீர் நிலைகள் பாதுகாப்பு, அதன் பரமாரிப்பு, அவற்றை மேம்படுத்துதல் போன்ற சேவைகளுக்காக தொடங்கப்பட்ட அமைப்பு 'நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை' (WCT). அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்களின் முழு முயற்சியில், சுமார் 20 க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அரசு பதிவு பெற்ற ஒரு அமைப்பாக கடந்த ஜூலை 18 ந் தேதி முதல் செயல்பட தொடங்கி உள்ளது.\nஇந்த அமைப்பின் முதல் கோரிக்கையாக, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கு முறை வைக்காமல் ஆற்று நீர் திறந்துவிடக்கோரி, மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இன்று திங்கட்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nமேலும், அதிராம்பட்டினம் பகுதி ஆற்று நீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளை முன்னதாக சீர்செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டன.\nமனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்கள், ஆக்கிரமிப்பு வாய்க்காலை சீர் செய்ய சம்பந்தபட்ட பேரூராட்சி உதவி இயக்குநரிடம் நேரில் உத்தரவு பிறப்பித்தார். மேலும், அதிராம்பட்டினம் பகுதிக்கு தேவையான தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.\nஇதன் பின்னர், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பரசன் ஆகியோரின் அலுவலகத்திற்கு நேரில் சென்று தனித்தனியே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.\nமனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு தேவையான அளவு ஆற்று நீர் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.\nஅப்போது, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், சமூக ஆர்வலர்கள் ஏ.எஸ் அகமது ஜலீல், ஏ.எம் நூராணி, எம்.நிஜாமுதீன், கோ.மருதையன், எம்.இஷ்ஹாக், அகமது ஹாஜா, மு.காதர் முகைதீன், எம். அகமது சிராஜுதீன், ஏ.சாகுல்ஹமீது, ஏ.முகமது முகைதீன், என். முகமது ஜபருல்லா, எம். முகமது மீராசாஹிப், அ.மு ஜஹபர் அலி, எஸ்.எம்.ஏ ஜாஃபர், அஸ்ரப் அலி, எம்.ஏ அபுல் ஹசன், ஏ.சேக் அலி, சே. அப்துல் காதர், எம்.ஏ ஹாஜா கமால், ஏ.மர்ஜூக், என்.அபுதாஹிர், பி.முகமது முகைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nமாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை வைத்த போது\nகல்லணை கால்வாய் கோட்ட அலுவலரிடம் கோரிக்கை வைத்தபோது\nதொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்தபோது\nகல்லணை கால்வாய் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில்\nஅதிரை வண்டிப்பேட்டையில் இருந்து தன்னார்வலர்கள் புறப்பட்ட போது\nLabels: நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் ம��ன்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/03/invisible-folder_502.html", "date_download": "2018-10-19T15:00:05Z", "digest": "sha1:OL5775BYYKHSWULE77BU33WYUUOIICY3", "length": 12420, "nlines": 193, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: கண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை உருவாக்குவது எப்படி?", "raw_content": "\nகண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை உருவாக்குவது எப்படி\nகண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி\n1. எந்த ஃபோல்டரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த ஃபோல்டரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.\n2. புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.\n(இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறைந்துவிடும்.)\n3. ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.\nகண்ணுக்கு தெரியாத போல்டர் ரெடி\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nசார், எனக்கு ‘0160’ பிரஸ் பண்ணா ஃபோல்டர் பேரு 160ன்னு ஆயிடுது.இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறையல என்னா செய்ய பின் குறிப்பு: Alt key பிரஸ் பண்ணிதான் டைப் பண்ணேன்.\nAlt கீயை அழுத்திக் கொண்டு '0160' (Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.\nசார், நான் லெப் டாப் தான் உபயோக்கிறேன். அதுல எப்படி நுமரிக் கீ போர்ட் யூஸ் பண்றது.\nStart->Run-ல் osk.exe என டைப் செய்து என்டர் அடிக்கவும். இப்பொழுது On-Screen Keyboard உங்கள் திரையில் வரும். தேவையான Folder-ல் ரைட் கிளிக் செய்து 'Rename' தேர்வு செய்யவும். இப்பொழுது On-Screen Keyboard -ல் nlk (Number Lock) கீயை Off செய்யவும். பிறகு Alt கீயில் கிளிக் செய்து Numberic Pad-ல் '0160' கிளிக் செய்து மறுபடியும் Alt கீயை Off செய்து என்டர் கிளிக் செய்யவும். முயன்று பார்த்து பின்னூட்டம் இடவும்.\nசார், உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. என்ன மாதிரி ஒரு தற்குறிக்கு எல்லாம் புரியரமாதிரி இவ்ளோ விளக்கமா நீங்க சொல்றது ரொம்ப சந்தோஷமாய் இருக்கு. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இட் வொர்க்ட் சார். ரொம்ப நன்றி மீண்டும்.\n\"சார்\" எல்லாம் வேண்டாமே, பெயர் சொல்லி அழையுங்கள்...மீண்டும் வருகை தாருங்கள். எனது அடுத்த பதிவையும் பாருங்கள்\n நீங்க���் tamilish.com -ல் register செய்து உங்களுக்கு பிடித்த பதிவிற்கு உங்கள் வாக்கை (Vote) அளிக்கலாமே..My Documents - Folder Location -ஐ வேறு Drive க்கு மாற்றுவது எப்படி\nஉங்கள் பதிவு எல்லாமே நன்றாக உள்ளது சூர்யா\nஃபயர் ஃபாக்ஸில் மௌஸ் வீலின் 5 பயன்பாடுகள்\nஎந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வை...\nகண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை உரு...\nInvisible Folder - லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு..\nஉங்கள் கோப்புகளை நொடியில் தேட..\n\"Open with\" என்று வருகிறதா\nஅறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா\nஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Cont...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/hitchcock-hits-10-by-kathir-rath/", "date_download": "2018-10-19T16:17:20Z", "digest": "sha1:ULOQJ722K5E3H4FRYGPCTYJR4OPYSZ5R", "length": 20065, "nlines": 214, "source_domain": "kalakkaldreams.com", "title": "ஹிட்ச்சாக் ஹிட்ஸ் -10 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nசின்னாயா – பாகம் -5\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nHome கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் ஹிட்ச்சாக் ஹிட்ஸ் -10\nதமிழ் சினிமாவின் மீது எனக்குண்டான மிகப்பெரிய வருத்தம் இங்கு நாயகிகளை சரியாக பயன்படுத்தாதுதான். எத்தனை விதமான ஆண்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவிம் மொத்தமே இரண்டே விதமான நாயகிகள் தான். ஒன்று குழந்தைத்தனம் என சொல்லிக் கொள்ளும் அரை மெண்டல்கள். இன்னொன்று வில்லனுக்கு மகளாக வரும் திமிர் பிடித்தவள்கள். அதைக் கூட சரியாக காட்ட மாட்டார்கள். அந்த விதத்தில் இறுதியாக கந்தசாமி படத்தில் வரும் ஸ்ரேயா பாத்திரம் கொஞ்சம் சரியாக பொருந்தி இருந்தது. அதற்கு சிகையில் இருந்து குரல் வரை இயக்குனர் மெனக்கெட்டு இருப்பார்.\nகொஞ்சம் முன்னால் சென்று பார்ப்போமே, மாயாபஜார் படத்தில் சாவித்திரி செய்தது எத்தகைய புது முயற்சி. பெண் உடலில் ஆண் பாத்திரத்தை அதிலும் ரங்காராவின் உடல்மொழியை கொண்டு வந்திருப்பார். அதனால்தான் அவர் நடிகையர் திலகம். மரகத நாணயம் படத்தில் நிக்கி கல்ராணி இதே முயற்சியை செய்து இருந்தாலும் பெரிதாக பாராட்டப்படாமல் போக காரணம் அவர் மற்ற ப��ங்களில் செய்வதற்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போனதுதான். இதற்கு இவ்வளவு தூரம் நாயகிகள் பற்றி பேசுகிறேன் என்றால், இந்த படத்தின் நாயகிதான் நாம் கடைசியாக பார்த்த படத்தின் நாயகி.\nஅந்தப் படத்தில் ஒரு மன நல மருத்துவராக, பாந்தமாக, பயத்துடனே இருப்பது போல் நடித்தவர் இந்த Notorious படத்தில் அப்படியே வேறு விதமாக திமிராக நடித்திருப்பார். சரி படத்தை பற்றி பார்ப்போம்.\nஇரண்டாம் உலகப் போர் முடிந்தாலும் நாசிக்கள் மொத்தமாக அழிக்கப்படவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஊடுருவி தங்களுக்குள்ளாக ஒரு குழு அமைத்துக் கொண்டு அடுத்து என்ன விதமான நாச வேலைகள் செய்யலாம் என திட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். அது போல் அமெரிக்காவில் ஒரு மாகாணாத்தில் நாசிக்களுக்கு உதவியாய் இருந்து கைது செய்யப்பட்டு குற்றவாளியாய் தீர்ப்பு எழுதப்பட்டு தண்டிக்கப்படும் ஒருவனின் மகளாக நாயகி கோர்ட்டில் இருந்து வெளிவருவது போல் படம் துவங்கும்.\nஎங்கு சென்றாலும் போலீஸ் நாயகியை பின் தொடரும். பாதிக்கு மேற்பட்ட நண்பர்களும் உறவினர்களும் தேசத்துரோகியின் மகளுடன் பழக வேண்டாம் என விலக துவங்கி இருப்பார்கள். குடியும் கும்மாளமுமாக இளமை பொங்க வாழ்ந்து வந்த நாயகிக்கு இந்த மாற்றம் இன்னும் அதிகமாக கொண்டாட வேண்டும், குடிக்க வேண்டும் என்றுதான் தூண்டும். அப்படி ஒரு பார்ட்டியில் ஒருவனை சந்தித்து பிடித்து போய் அவனுடன் வெளியே சுற்றப் போவாள். மிக அமைதியாக அவள் உளறல்களையும் சேட்டைகளையும் சகித்துக் கொண்டு வருவான் நாயகன். ஒரு கட்டத்தில் அவன் ஒரு உளவாளி என்பது தெரியவரும். அவனை வெளியேறச் சொல்லி கத்துவாள். அவன் போக மாட்டான்.\nகொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளை நாட்டிற்காக ஒரு வேலை செய்ய சம்மதிக்க வைத்து வேறொரு மாகாணத்திற்கு நாயகன் அழைத்து செல்வான். அங்கு சென்று உயர் அதிகாரிகளை சந்திப்பதற்குள் இருவரும் காதலிக்க துவங்கி விடுவார்கள். அவர்களின் நெருக்கத்தை மிக அழகாக காட்சி படுத்தி இருப்பார். போன் பேச செல்லும் நாயகனின் உதடுகளை பேசும் போது மட்டும் விடுதலை செய்வாள்.\nஉயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் தான் நாயகனுக்கு உண்மை தெரிய வரும். நாயகியின் வேலை அவளது தேசத்துரோகி தந்தைக்கு தெரிந்த ஒருவனை காதலிப்பது போல நடித்து அவனிடம் உளவறிந்து வருவதுதான். முதலில் அவளுக்கு இதெல்லாம் ஒத்து வராது என எவ்வளவோ மன்றாடி பார்ப்பான். ஆனால் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாயகி மீது தான் கொண்ட காதலை சொல்லாமல் அவளையும் உசுப்பேற்றி இதற்கு சம்மதிக்க வைத்து அவளுக்கும் அந்த வில்லனுக்குமான சந்திப்பை நாயகனே ஏற்படுத்தித் தருவான்.\nஎல்லாம் திட்டப்படிதான் நடக்கும். ஒன்றைத் தவிர. வில்லன் பழகிய கொஞ்ச நாட்களிலேயே திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பான். நாயகனும் நாயகியும் மனம் விட்டு பேசாமல் பொடி வைத்து பேசி ஈகோவை தூண்டும்படி நடந்துக் கொள்வதே நாயகி & வில்லனின் திருமணத்திற்கு காரணமாகி விடும். அதோடு முடியாது உளவு வேலை. அதன் பின் தான் ஆரம்பமே.\nகத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்பதை போலவே படத்தில் யாரும் குரலைக் கூட உயர்த்தி பேச மாட்டார்கள். ஆனால் யார் யார் எவ்வளவு கொடுரமானவர்கள் என்பது திரைக்கதை வழியாகவே விளக்கப்படும். வில்லனுக்கு மரணப்பயத்தை தரும் கூட்டமும் இருக்கும். அதே நேரம் அவனுக்கே பதறாமல் ஆலோசனைத் தரும் அம்மா பாத்திரமும் உண்டு. விடியற்காலையில் தானொரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன் என வந்து சொல்லும் மகனை ஆழமாக பார்த்து சாய்ந்து படுத்துக் கொண்டே சிகரெட் எடுத்து பற்ற வைக்கும் அந்த மூதாட்டியின் ஸ்டைக் கூட கிளாசிக்தான்.\nநாயகி அந்த வீட்டிற்கு சென்றதில் இருந்து ஒவ்வொரு நொடியும் நமக்கு அடுத்து என்ன நடக்குமோ, மாட்டிக் கொள்வாளோ, கொன்று விடுவார்களா, தப்பி விடுவாளா என்ற டென்சன் இருந்துக் கொண்டே இருக்கும். அங்குதான் ஹிட்ச்காக் ஜெயிப்பது.\nசெல்வா பட நாயகிகளுக்கு அடுத்து ஹிட்ச்காக் பட நாயகிகள் தான் மனதை கொள்ளை கொள்கிறார்கள். தாங்கள் காதலிக்கும் நாயகனுக்காக எப்பேர்பட்ட ரிஸ்க்கையும் தயங்காமல் எடுக்கிறார்கள். இந்தப் படத்தில் பாருங்கள். நாயகனுக்காக வில்லனையே திருமணம் செய்து கொள்கிறாள் நாயகி. ஆனால் இறுதியாக நாயகனுடன் சேர்த்து வைத்து விடுகிறார் என்பதால் ஹிட்ச்காக்கை மன்னிக்கிறேன்.\nமிக மிக எளிமையான கதைக்களம். நேரான கதையோட்டம். ஆனால் அடுத்து என்ன நடக்குமோ என்று நம்மை நகம் கடிக்க வைப்பதன் முலம் இயக்குனர் ஜெயித்து விடுகிறார். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.\nமுந்தைய பகுதியினை வாசிக்க இங்கே சொடுக்கவும்:\nPrevious articleஹிட்ச்சாக் ஹிட்ஸ் -9\nNext articleபொய்க் கண்ணாடிகள் – 8\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 11\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 8\nவடசென்னை – சினிமா விமர்சனம்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nதுலாம் முதல் மீனம் வரையிலான ஆவணி மாதபலன்கள்\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 4\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siaafdreams.wordpress.com/2018/01/28/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-19T16:04:46Z", "digest": "sha1:YLCPIWH7FGFHN7GEY6A4BJIH42HUFUTU", "length": 32195, "nlines": 115, "source_domain": "siaafdreams.wordpress.com", "title": "அன்றும் இன்றும் – இஸ்லாமிய சிந்தனை வளர்ச்சியில் இஃக்வானுல் முஸ்லிமூன் | உரையாடல் தொடர்கிறது", "raw_content": "\nஅன்றும் இன்றும் – இஸ்லாமிய சிந்தனை வளர்ச்சியில் இஃக்வானுல் முஸ்லிமூன்\nஎழுச்சிக்காலத் தத்துவஞானியான அல்ஜீரிய சிந்தனையாளர் மாலிக் பின்நபி அவர்கள் “இஸ்லாமிய உலக நோக்கு” என்ற தனது நூலில் இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை, இஸ்லாத்தின் நம் சமகால நிலைமைகளை புரிந்துகொள்ளும் வண்ணமாக ஒரு விமர்சகராக ஆழமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். இந்தப் பகுப்பாய்வின் மூலம் அவர் எழுச்சியின் பலதரப்பட்ட சிந்தனைப் பாரம்பரியங்களைக் குறித்து ஒப்பீடொன்றை மேற்கொண்டுள்ளார். அதனை மூன்று விதமான சிந்தனைப் பாரம்பரியங்களாக அவர் வகுத்துள்ளார்.\nநவீனத்துவ இயக்கம், அதாவது தேசியவாத இயக்கம் என்பதை அவர் இதன் மூலம் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வியக்கத்துக்கென இலக்குகளிலோ அல்லது அதன் வழிமுறைகளிலோ வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் எதுவும் கிடையாதென அவர் கருதுகிறார். இதற்கடுத்து அவர்களிடமிருந்த அம்சம் எதுவெனில் புதிதாக உருவாக்குவதில் ஓர் ஆசை மட்டுமேயாகும். அதற்கான ஒரே வழி முஸ்லிம்களை அவர்களது கண்மூடிய வாடிக்கையாளராக ஆக்கிக்கொள்வதாகும். இதற்குக் காரணம் ஏதெனில் அவ்வியக்கம் மேற்கு நாகரிகத்தை நன்கு ஆழமாகக் கற்றிருக்கவில்லை. அத்தோடு அதன் அறிவையும் சார்ந்துகொண்டது. மேலும் தம் விழிகளிலே திரையையும் இட்டுக் கொண்டது. அதாவது அந்த நாகரிகத்தை ஒரு பக்கப் பார்வையாக அல்லது தேவையற்ற விடயங்களிலேயே முன்னுதாரணமாக நோக்கியது.\nசீர்திருத்த இயக்கம். இதன் மூலம் இஸ்லாமிய சீர்திருத்தப் பள்ளியின் முதற் பரம்பரையினரை அவர் நாடுகிறார். ஆப்கானியின் சிந்தனைப் பள்ளி��ும் அவரது மாணவரான அப்துஹுவும் இதனைச் சார்ந்தவர்கள் தாம். இவ்வியக்கித்தினை பின்நபி விமர்சிக்கும் போது ‘இல்முல் கலாம்’ -இறையியல்- ஐ புதிதாக மீள உற்பத்தி செய்துகொண்டுவந்தவர்கள் என்கிறார். மேலும் இச்சிந்தனைப் பாரம்பரியத்தினர் தூயதொரு பரம்பரை உருவாக்கத்தை விடவும் துறைசார்ந்த சிறப்புத் தேர்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தினர். மற்ற விடயம், அதன் மூலம் இஸ்லாத்தின் பிரச்சினையின் மையப் புள்ளி இனங்காணப்படவுமில்லை. முஸ்லிமுக்கு அவன் கொண்டுள்ள அகீதாவினைக் கற்றுக் கொடுப்பதல்ல பிரச்சினை. இந்த அகீதாவினை நோக்கி அதன் செயற்றிறன், அதன் சாதகமான பலம், சமூக ரீதியான அதன் தாக்கம் நோக்கித் திருப்பிவிடுவதுதான் முக்கியமானதெனலாம்.\nஇதற்கு மாலிக் பின்நபி அவர்கள் ‘புத்துயிர்ப்புப் பாதை’ எனப் பெயரிட்டு அழைப்பார். அதன் மூலம் அவர் கருதியது “இஃக்வானுல் முஸ்லிமூன்” அமைப்பைத் தான். அவ்வமைப்பினர் தான் இந்திய உபகண்டத்துத் தத்துவஞானி மகாகவி முஹம்மத் இக்பால் கனவு கண்டது போல இஸ்லாமியக் கோட்பாட்டுக்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள். அல்லாமா இக்பால் கூறுவதைக் கேளுங்கள்: “தேவையான தீர்வு அல்லாஹ் பற்றிய அறிவு அல்ல. அதை விடவும் பிரமாண்டமாக, நுணுக்கமாகக் கருத்துக் கொண்ட அல்லாஹ்வுடனான தொடர்புதான் வேண்டப்படுகிறது.” அவர்கள் -இஃக்வான்கள்- முஸ்லிமுடைய இதயத்தைப் புதிதாகத் தொட்டார்கள். அவர்கள் தமது இலக்கினை சுமந்திருந்த செயல்பூர்வ சகோதரத்துவம் மூலம் தமது கருத்தில் சிறந்து விளங்கிய இயக்கத்தவர். இங்குள்ள இரகசியம் என்னவெனில் இவ்வியக்கத்தின் நிறுவனர் தனிநபர்களை மாற்றுவதற்கு குர்ஆன் வசனங்களைத் தவிர எதனையும் பயன்படுத்திடவில்லை. அந்தந்த மனநிலைகளுக்கேற்ப அல்லாஹ்வின் தூதரும் (ஸல்) அவர்களுக்குப் பின்பு அன்னாரது தோழர்களும் பயன்படுத்திய விதத்திலே பயன்படுத்தினார். அதாவது அந்த இரகசியம் முழுமையும் இதுதான் எனக் கூற முடியும். குர்ஆன் ஆயத்துக்கள் தெய்வீக வஹி சிந்தனையாகவே பயன்படுத்தப்பட்டது. எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் ஏட்டுச் சிந்தனையாக அல்ல.\nபின்நபியின் வார்த்தைகளின் படி இமாம் ஹஸனுல் பன்னா அல்லது அந்த மானிட ஆளுமை (அதாவது பின்நபி பன்னா என்ற பெயரை தனது எழுத்துக்களில் பயன்படுத���துவதைத் தவிர்த்துக் கொண்டு மானிட ஆளுமை எனக் குறிப்பிட்டுள்ளார்.) அவர்சார்ந்த தலைமுறையின் மிகப் பெரும் அறிவாளியாக இருந்தவரல்ல. ஆனாலும் அவரது தலைமுறையிலே தேர்ச்சிபெற்ற அறிஞர்களில் பெருந்தொகையினர் தோன்றினர். அவர்கள் இறைவேதத்துக்கு கண்ணியம் மிகு விளக்கவுரைகளை எழுதியுமுள்ளனர். ஆனால் இமாம் பன்னாவோ இறைவேதத்தை நடைமுறைப்படுத்துகின்ற, அன்றாட வாழ்வில் குர்ஆனின் போதனைகளுக்கு வடிவம் கொடுக்கின்ற மகத்தான போராட்ட அணியை அமைத்தார். இதனைத் தான் அவரைப் பற்றி உண்மைப்படுத்திக் கூறியவர்கள் ‘புத்தகங்களை உருவாக்குவதை விடுத்து மானிட ஆளுமைகளை உருவாக்குவதில் ஈடுபட்டவர்’ என வர்ணிக்கின்றனர்.\nஇந்த விடயம் தான், எமது தத்துவவியலாளரும் பெரும் புத்திஜீவியுமாகிய கலாநிதி முஹம்மது ஆபித் அல்ஜாபிரி அவர்களுக்கு தவறி விட்டது. அல்லது கோட்பாட்டுத் தத்துவ அறிவும் இறையியல் மீதான அவரது ஈடுபாடும் அவரை மிகைத்து விட்டது. இதனால் தான் “முஹம்மது அப்துஹு அவர்களது சிந்தனை, ஆரம்பமாக றஷீத் றிழாவுடனும் அடுத்ததாக ஹஸனுல் பன்னாவுடனும் பின்னடைவைச் சந்தித்ததாகக் கூறுகிறார். (பார்க்க: நவீனகால அரபு சிந்தனையின் பிரச்சினைகள், ப-176)\nஆம். இங்கு பன்னாவின் சிந்தனைக்கும் அப்துஹுவின் சிந்தனைக்கும் இடையே வேறுபாடு உண்டு. எனினும் அது ஒரு பின்னடைவா எனது பார்வையில் அப்துஹுவை விட்டும் பன்னாவின் சிந்தனைகள் மாறுபட தலைப்புக்குட்பட்ட சில காரணிகள் இருந்தன. அக்காலகட்டத்தில் இஸ்லாமிய உலகம் நாகரிகத் தேக்கமொன்றில் வீழ்ந்திருந்தது. அதனது தனித்தன்மையும் கலாசாரமும் முகங்கொடுத்த அச்சுறுத்தலில் அது பிரதிபலித்தது. எனவே இறையியலின் பக்கம் அல்லது கோட்பாட்டு சிந்தனையின் பக்கம் தேவையிருக்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட செயல்வாத சிந்தனை மீது தேவையிருந்தது. அதுவே ஹஸனுல் பன்னாவின் கருத்துக்களிலும் வடிவெடுத்திருந்தது. அதுவே கீழைத்தேயவாதிகளது படுமோசமான தாக்குதல்களை எதிர்கொள்வதில் இந்த உம்மத்தின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் சிறந்த வழிமுறையைப் பிரதிபலித்தது. “வெற்றிபெற்றவன், வெற்றிகொள்ளப்பட்டவன் மீது ஆதிக்கம் செலுத்துதல்” என்ற இப்னு கல்தூனினது பிரபல்யம் மிகு கூற்றுக்கு ஏற்ப நவீனத்துவ இயக்கத்தின் உளவியல் நெருக்கடியை எதிர்��ொள்வதிலும் சிறந்த வழிமுறையைப் பிரதிபலித்தது. அவ்வகையில் இமாம் அப்துஹு வடிவமைத்த சீர்திருத்தப் பாதையை சரிசெய்து பூரணப்படுத்துவது இயல்பானதாக இருந்தது. இங்கு அப்துஹுவினை இஸ்லாத்தினது பிரச்சினையின் மூல ஊற்றைக் காட்டித் தராதவர் என பின்நபி அபிப்ராயப்படுகிறார்.\nஅப்துஹுவின் பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் அவரது விழிப்புணர்வுக் கருத்துக்கள் அனைத்துமே அவரது காலத்துக்கு முற்போக்கானவை. அவற்றுக்குரிய காலசூழலும் கூட சரியானதொன்றல்ல. அக்காலை இஸ்லாமிய உலகு அதனது தனித்துவ நாகரிகத்தின் மீதும் மார்க்க அடிப்படைகள் மீதும் செறிவான தாக்குதல்களைக் கண்டுகொண்டிருந்தது. எனவே ஃபிக்ஹை புதுப்பிப்பதும் பகுத்தறிவுக் கோட்பாட்டு இறையியலும் இச்சவால்களையும் இந்த நாகரிகத் தேக்கத்தையும் முகங்கொடுப்பதற்கான சிறந்த வழிமுறைகளாக இருக்கவில்லை. மேலும் அக்கால வேளையில் அது சீர்திருத்த இயக்கங்கள் ஈடுபாடு காட்டிய சிறந்த பணியாக இருக்கவுமில்லை. மாற்றமாக செயல்வாத சிந்தனையே அக்காலகட்டத்துக்குரிய முதன்மை அம்சமாக இருந்தது. இதுவே ஹஸனுல் பன்னாவின் சிந்தனை அப்துஹுவின் சிந்தனையை விட்டும் வேறுபடுவதற்கான காரணியாகும்.\nஸய்யித் குதுப், முஹம்மத் குதுப், அப்துல் காதர் அவ்தா, நத்வி, மவ்தூதி, முஸ்தபா ஸிபாஇ போன்ற இஸ்லாமிய இயக்கத்தின் அறிஞர்களதும் சிந்தனையாளர்களதும் எழுத்துக்களும் கூட இந்த சவாலுக்கான பதில்களாகவன்றி வேறாக இருக்கவில்லை. இந்த உம்மத்தின் வரலாற்றில் அக்காலப் பிரிவில் அந்த நாகரிகப் பங்களிப்பு அவசியப்பட்டது. இஸ்லாத்தின் மீதான படுமோசமான தாக்குதலை அதுவே உடைத்தது. இவ்வகை எழுத்துக்கள் முன்னெடுத்த சிந்தனை தொடர்ந்தும் இருக்கப் பொருத்தமானது என்பது இதன் கருத்தல்ல. மாற்றமாக இது இயக்கம் சார்ந்த சிந்தனையாளர்களில் ஒரு தொகையினரது உடன்பாட்டின் படி அவர்களது காலத்துக்குப் பொருத்தமாக இருந்ததோடு அதற்குரித்தான நாகரிகப் பங்களிப்பையும் நிறைவேற்றியது.\nஇந்த சிந்தனைப் பாரம்பரியத்துக்கு இஸ்லாமிய இயக்க சிந்தனையின் வளர்ச்சியில் பெரும் தாக்கம் உண்டு என்பது சரியானது. அதற்குப் பின் அதனது வளர்ச்சி இலகுவான இடத்தில் உள்ளதொன்றல்ல. என்றாலும் அது சிலர் விவரித்தது போன்று குறித்ததொரு வடிவத்தில் இருக்கவில்லை. இஸ்ல��மிய இயக்க சிந்தனையின் போக்கை ஒவ்வொருவரும் அறிவர். அதுவொரு பாரிய முன்னேற்றத்தைக் காட்டியது என்பதையும் அறிவர். அதில் கஸ்ஸாலி, கர்ளாவி, துராபி, கன்னூஷி, அப்துல் மஜீத் நஜ்ஜார், மேலும் மொரோக்கோவின் சிந்தனை அணியினர், அதன் தலைமகன் ரய்ஸூனி போன்ற நடுநிலை இயக்க சிந்தனையாளர்களின் தலைமுறையுடனான ஸ்தாபக சிந்தனையையும் தாண்டி திருத்தங்கள், மீள்பார்வைகளும் இடம்பெற்றன. அத்தோடு இஃக்வான்களோடு தொடர்புபட்ட, அவர்களுக்கு நெருக்கமான சுயாதீன சிந்தனையாளர்களான முஹம்மத் இமாரா, ஸலீம் அல்உவா, ஃபஹ்மி ஹுவைதி, தாரிக் அல்பிஷ்ரி, அப்துல் வஹாப் மிஸைரி உள்ளிட்டோரும் உள்ளனர்.\nஇஸ்லாமிய நாடுகளுக்குள்ளிருந்து கொண்டு எழுதிவந்த முஸ்லிம் சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல் அடக்குமுறைகள் போன்றவற்றின் ஆதரவோடு எழுந்த வெளிச்சக்திகளது சவால்களை எதிர்கொள்வதற்கு இஸ்லாமிய இயக்கத்துக்கான வாய்ப்பை இந்த செயல்வாத சிந்தனையே வழங்கியது. மேலும் இந்த உம்மத்தின் தனித்துவ அடையாளத்தைப் பேணுதல், முஸ்லிம்களது மைய விவகாரமாக பலஸ்தீன விடயத்தை உயிரோட்டமாக வைத்திருக்கவும் இதனாலேயே வாய்த்திருந்தது. மாற்றாக, நடைமுறையில் ஒற்றுமையின் அடையாளமாகக் காணப்பட்ட உஸ்மானிய ஃகிலாபத்தினது வீழ்ச்சியின் பின்னர் உம்மத்தினது மக்கள் மத்தியில் ஒற்றுமை குறித்த உணர்வொன்று முகிழ்த்திருந்தது. இஸ்லாமிய இயக்கங்கள், அதில் குறிப்பாக முதன்மையான இஸ்லாமியப் பேரியக்கம் இஃக்வானுல் முஸ்லிமூன் இல்லாதிருந்திருந்தால் உம்மத்தின் தனித்துவம் இல்லாது போயிருக்கும். பலஸ்தீனும் இழக்கப்பட்டு அதன் முடிவு அந்தலுஸிற்கு -முஸ்லிம் ஸ்பெயினிற்கு- ஏற்பட்டது போல ஆகியிருக்க முடியும். இதுவும் குறுகிய பிரதேச, தேசியவாத அலைகளுக்கு முன்னால் இஸ்லாமிய ஒற்றுமைக் கனவை சுக்குநூறாக்கிப்போட்டது.\nஇஸ்லாமியவாதிகள் ஆரம்பத்தில் “இஃக்வானுல் முஸ்லிமூன்” ஆக வடிவெடுத்தார்கள். அவர்கள்தான் அரபு-இஸ்லாமிய மக்களின் மிக உண்மையான குரல். அதனைத்தான் அனைத்து அரபு-இஸ்லாமிய நாடுகளதும் முஸ்லிம் மக்கள் தமக்கு ஒவ்வொரு முறையும் சுதந்திரமான தூய தெரிவுக்கான வாய்ப்பொன்று வழங்கப்படுகையில் இஸ்லாமியவாதிகளைத் தெரிவுசெய்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். துருக்கியில் இது நிரூபணமாகியது; ��கிப்திலே அரசியலமைப்பு வாக்கெடுப்பு, பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என மூன்று முறை நிரூபணமாகியது; டியூனீசியாவிலும் நிரூபணமாகியது; லிபியாவில் ஒரு தடவை நிகழ்ந்ததும் இதுவே; மொரோக்கோவிலும் இது நிரூபணமாகியது; இன்னும் யெமனில், ஜோர்தானில், குவைத்தில், மொரித்தானியாவிலும் இதன் அடையாளங்கள் தெளிவாகவே தென்பட்டன.\nஇதனால்தான் கலாநிதி ரிழ்வான் ஸய்யித் போன்ற உயர்ந்த நவீன எழுத்தாளர்கள் இந்த உண்மையை உரத்துக் கூறுவதை நாம் காண்கிறோம். அதாவது, “இந்த இயக்கங்களின் அடிப்படையானது மாசுகள் ஏதுமற்ற வரலாற்றை கடந்த காலத்திலும் தற்போதும் இஸ்லாமிய சமூகத்தில் பெற்றுள்ளது.” அதாவது இஸ்லாமிய இயக்கங்களை அவர் குறித்துக் காட்டுகிறார். (பார்க்க: சமகால இஸ்லாம்… தற்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த பார்வைகள், ப-31.) இதுதான் புத்திஜீவிகளின் அபிப்ராயங்களுக்கும் வரலாற்று உண்மைகளை மறுத்து கண்களுக்குத் திரையிட்டு அதன் விளைவுகளை மூடி மறைக்கப்பார்க்கும் கருத்தியலாளர்களது அபிப்ராயங்களுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.\nஉண்மையில் இஸ்லாமியவாதிகளை மைய நீரோட்டத்தை விட்டும் தூரமாக்க அல்லது அப்புறப்படுத்த யார் உடன்படுவாரோ அவர் முஸ்லிம் மக்களையே மைய நீரோட்டத்தை விட்டும் தூரமாக்க அல்லது அப்புறப்படுத்த உடன்படுவது போலாவார். அதுதான் சாத்தியப்படுத்த முடியாதவற்றில் முதன்மையானதாகும்.\nமூல ஆக்கம்: ஃகல்லிஹின் முஹம்மத் அமீன் (மொரித்தானியா)\nதமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி)\n← நமது பிரச்சினைகளுக்குத் தீர்வென்ன\n– மகாஸிதுஷ் ஷரீஆ மற்றும் இறை நியதிகளது ஒழுங்கின் வழி – பலஸ்தீனர்களின் மாபெரும் மீளத்திரும்பும் நடைப்பயணம் →\nஹிஜ்ரத் – சீறாவின் மகத்தான பாய்ச்சல்\n– மகாஸிதுஷ் ஷரீஆ மற்றும் இறை நியதிகளது ஒழுங்கின் வழி – பலஸ்தீனர்களின் மாபெரும் மீளத்திரும்பும் நடைப்பயணம்\nஅன்றும் இன்றும் – இஸ்லாமிய சிந்தனை வளர்ச்சியில் இஃக்வானுல் முஸ்லிமூன்\nசொத்துப் பங்கீட்டில் சமத்துவம் – ஆரம்பகால விவாதங்கள்\nஉஸ்தாத் முஹம்மத் மஹ்தி ஆகிப் -தஃவாவும் ஜிஹாதும் ஒன்று சேர்ந்த செயல் வீரர்-\nஇஸ்லாம் நடுநிலையான மார்க்கம் என்பது...\nஉஸ்தாத் முஹம்மத் மஹ்தி ஆகிப் -தஃவாவும் ஜிஹாதும் ஒன்று சேர்ந்த செயல் வீரர்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/amala-paul-hugs-kisses-her-favourites-stars-178125.html", "date_download": "2018-10-19T15:21:30Z", "digest": "sha1:7ZOOUA367E4ZKBPFBAJYYL3DTRDNZLBY", "length": 10143, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிடித்த நட்சத்திரங்களை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கும் அமலா பால் | Amala Paul hugs and kisses her favourites stars - Tamil Filmibeat", "raw_content": "\n» பிடித்த நட்சத்திரங்களை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கும் அமலா பால்\nபிடித்த நட்சத்திரங்களை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கும் அமலா பால்\nசென்னை: அமலா பால் பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. இது அவராக பரப்புவதாக இல்லை தானாக வருவதா என்று தான் தெரியவில்லை.\nஅமலா பால் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள தலைவா பட வேலைகள் முடிந்து இசையும் வெளியிடப்பட்டுள்ளது. தலைவா பட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nமுன்னணி நடிகரான விஜய்யுடன் நடித்துவிட்டாலும் அமலாவுக்கு அடுத்ததாக அஜீத், சூர்யாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது.\nதுருவ நட்சத்திரம் படத்தில் த்ரிஷாவை ஓரங்கட்டிவிட்டு அமலா பால் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.\nதுருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி அமலா பால் இல்லை மாறாக கௌதம் மேனனின் ஆஸ்தான நடிகை சமந்தா என்று கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாக இருப்பின் அமலா பாலுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.\nஇருக்கி அணைச்சு உம்மா கொடுக்கும் அமலா\nஅமலா பால் ஷூட்டிங்கின்போது தனக்கு பிடித்த நடிகர், நடிகைகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=140882", "date_download": "2018-10-19T16:23:49Z", "digest": "sha1:YUPZCTZJKYYZTEV62DXQ2IYXP4YY7363", "length": 23737, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை! | Motivational story of a ideal school teacher - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nநிலவுக்குச் சவால்விடும் சீனாவின் புதிய திட்டம்\nஆதரவற்றோருக்கு உதவும் நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்\n`சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு’ - தேவசம்போர்டு தலைவர் பேட்டி\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞ��் வைதேகி பாலாஜி\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஇவள் பேரழகி - காயத்ரி\nபுதிய பறவை - நினைவோவியம்\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nரோல் மாடல் ராமஜெயம் ஆச்சர்யம்... ஆனால், உண்மைஆ.சாந்தி கணேஷ், படங்கள் : பா.காளிமுத்து\nமாணவர்களுக்கு ஆசிரியர்கள்தாம் ரோல் மாடல்கள். ஆசிரியர் ராமஜெயமோ ஆசிரியர்களுக்கே பல விஷயங்களில் ரோல் மாடலாக அசத்துகிறார்.\n‘`நான் ஆங்கில ஆசிரியரா வேலை பார்க்க ஆரம்பிச்சு 28 வருஷங்களாகிடுச்சு. முதல் மூணு வருஷங்களில் நானும் லீவ், பர்மிஷன் எல்லாம் எடுத்துக்கிட்டுதான் இருந்தேன். நாலாவது வருஷம் நான் லீவ், பர்மிஷன் எதுவும் எடுக்காம ரெகுலரா ஸ்கூலுக்குப் போனது எதேச்சையாகத்தான் நடந்தது. அதுக்காக, நான் வேலைபார்க்கிற சென்னை கே.கே.நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சேர்மன் ராஜகோபாலன் ஆயிரம் ரூபாய் கேஷ் அவார்டு கொடுத்துப் பாராட்டினார். அப்போதான் என் மனசுக்குள்ள ஒரு ஸ்பார்க்... ‘லீவ் போடாம, லேட் அட்டெண்டன்ஸ் இல்லாம வேலைக்குப்போறது நம்ம கடமைதானே அதை இனிமே எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது’னு முடிவு செய்தேன்.’’\nமகன் குழந்தையா இருக்கும்போதுகூடவா லீவ் எடுக்கிற சூழ்நிலை வரலை..\n‘`வராத அளவுக்கு நான் அவனை ஆரோக்கியமா பார்த்துக்கிட்டேன். காலையில சமைச்சு முடிச்சு, நான் ரெடியாகி, அவனை ரெடியாக்கி, தூக்கிட்டுப் போயி கிரச்ல விட்டுட்டு, காலை 8:20-க்கு அட்டெண்டன்ஸ்ல கையெழுத்து போட்டுடுவேன். அவனுக்குப் பத்து வயசு ஆகிறவரைக்கும் வாழ்க்கை இப்படித்தான் ஓடிச்சு.’’\nலீவு போட்டே ஆகவேண்டிய சூழ்நிலை வந்ததா\n‘`ரெண்டு தடவை வந்தது. முதல் தடவை, பிள்ளை அம்மையில துவண்டு கிடக்கிறான். அவனை கிரச்லேயும் விட முடியாது. லீவு எடுக்கவும் மனசு வரலை. ஸ்கூல் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்க நெருங்க பதற்றமாகி, போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன். திரும்பிப் பார்த்தால், கடவுள் என் மாமியார் உருவத்துல வந்து நின்னார். 500 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம், தேனியில இருந்தவங்க, எங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சுனு, திடீர்னு சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்து நின்னாங்க. என்னைப் பார்த்து, ‘நீ பள்ளிக்கோடத்துக்கு கெளம்பு’ன்னு சொல்ல, தெருவுக்குக் கிட்டத்தட்ட ஓடிவந்து, ஆட்டோ பிடிச்சு, ஸ்கூலுக்குப் போனேன். பெல் அடிக்க ரெண்டு நிமிஷம் இருக்கிறப்போ அட்டெண்டன்ஸ்ல கையெழுத்து போட்டுட்டேன்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nஆ.சாந்தி கணேஷ் Follow Followed\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponugam.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-10-19T15:19:21Z", "digest": "sha1:ALGWZZIFJFUYOT6B7Z46YGKGCWEOLYQ4", "length": 2067, "nlines": 52, "source_domain": "ponugam.blogspot.com", "title": "பொன்யுகம்: வரவேற்பு", "raw_content": "\nபுதன், 1 ஜூன், 2016\nஇடுகையிட்டது survey நேரம் பிற்பகல் 9:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nsurvey 5 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 5:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇன்றைய நாம் . &&&&&&&&&&& நகரின் ஒரு பிரதான சாலைய...\nஉறவுகள் ,நட்புகள் என அனைவரும் வாழ்த்துங்கள் .\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/blog-post_20.html", "date_download": "2018-10-19T16:16:04Z", "digest": "sha1:UE7SCCQS3PJ5YMKKGBL25P3T7ECI6BRL", "length": 17780, "nlines": 87, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "காரனோடையில் பயங்கரம் துண்டு துண்டாக வெட்டி பள்ளி ஆசிரியை படுகொலை | Ramanathapuram 2Day", "raw_content": "\nகாரனோடையில் பயங்கரம் துண்டு துண்டாக வெட்டி பள்ளி ஆசிரியை படுகொலை\nகாரனோடையில் பயங்கரம் துண்டு துண்டாக வெட்டி\nசென்னை அருகே பள்ளி ஆசிரியை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலின் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக அவரது கணவன் கைது செய்யப்பட்டார்.\nசென்னை அடுத்த சோழவரம் அருகேயுள்ள காரனோடை பஜார் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (45). மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சீனியர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் அருணகிரிபுரம் 3வது தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகள் காந்திமதிக்கும் (41) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.\nகாந்திமதி திருவண்ணாமலை ஒன்றியம் சக்கரத்தாமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். பத்திரிகையில் விளம்பரம் செய்து, காந்திமதியை பரமசிவம் திருமணம் செய்துள்ளார்.இதையடுத்து திருவண்ணாமலை பகுதியில் இருந்து மாறுதலாகி கடந்த ஜூன் 11ம் தேதி சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியை வேலைக்கு வந்துள்ளார் காந்திமதி.\nஇந்நிலையில் நேற்று காலை பரமசிவத்தின் அக்கா அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டு கதவு பூட்டியிருந்தது. வீட்டின் உரிமையாளர் சையத் அமீனிடம் விசாரித்தபோது, அவர்கள் வெளியில் போயிருக்கலாம் என்று கூறியுள் ளார். அதற்கு உங்களிடம் உள்ள சாவியை கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் கடுமையான பிண நாற்றம் வீசியது. அதிர்ச்சி அடைந்து வீடு முழுவதும் தேடியபோது, குளியலறையில் காந்திமதியின் கால்கள் மற்றும் தொப்புள் வரையான வயிற்று பகுதி மட்டும் கிடந்தது.\nஇதனால் திடுக்கிட்டுப்போன பரமசிவம் அக்கா சையத் அமீனிடம் கூற அவர் உடனடியாக சோழவரம் போலீசுக்கு தகவல் கொடுத் தார். போலீசார் விரைந்து வந்தனர். அப்போது பரமசிவம் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஒரு கை, மார்பின் ஒரு பகுதி செங்காலம்மன் கோயில் எதிரில் உள்ள செம்புலியாவரம் முள்புதரில் போடப்பட்டிருப்பது தெரிய வந்து. அங்கு சென்று உடலின் அந்த பகுதியை போலீசார் கைப்பற்றினர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:\nபரமசிவம், காந்திமதி இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர், பரமசிவத்தின் சின்ன அக்காவுக்கு போன் செய்து உங்கள் தம்பி என்னை அடித்து சித்ரவதை செய்கிறார், உடனே வாருங்கள் என்று அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவம், ஏன் என் அக்காவிடம் சொல்கிறாய் என்று கேட்டு காந்திமதியை பிடித்து சுவரில் தள்ளியுள்ளார். இதில் தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே காந்திமதி ரத்தவெள்ளத்தில் சுருண்டுவிழுந்து இறந்துள்ளார். போதையில் இருந்து பரமசிவம் இரவில் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை யில் எழுந்தவர், அக்காவுக்கு போன் செய்து, காந்திமதி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதை நான் பார்த்துவிட்டேன். அதனால்தான் அவளை அடித்தேன். இதில் நீ தலையிடாதே, இங்கு வராதே என்று கூறியுள்ளார்.\nபின்னர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்துவிட்டு பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். மனைவியின் உடலில் தீவைத்துள்ளார். புகை வீடு முழுவதும் பரவவே தீயை அணைத்து விட்டு காந்திமதியின் உடலை 3 துண்டாக வெட்டி ஆங்காங்கே போட்டுள்ளார். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nபரமசிவம் ஏற்கனவே சைகோ நிலையில் இருந்ததாக அவரது அக்கா மற்றும் உறவினர்கள் கூறியுள்ளனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி டிஎஸ்பி எட்வர்டு, இன்ஸ்பெக்டர்கள் சோழவரம் பாலு, மீஞ்சூர் சிங்காரவேலன், பொன்னேரி ரமேஷ் ஆகியோர் வந்து தீவிர விசாரணை நடத்தினர். பரமசிவத்தை கைது செய்தனர். தலை, மற்றொரு கை மற்றும் மார்பு பகுதியை யானைக்கவுனி பகுதியில் போட்டுள்ளதாக பரமசிவம் கூறினார்.\nஇதனால் அவருடன் போலீசார் தலை பகுதியை தேடி சென்றனர். யானைக்கவுனி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கால்வாய் கரையோரம் போடப்பட்டிருந்த காந்திமதியின் தலை, கை, மார்பு பகுதியை போலீசார் நேற்று மாலை கைப்பற்றினர். கால்கள், உடல், தலையை சாக்குமூட்டை யில் கட்டி பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.\nகணவன் சைகோவானதால் கொலை நடந்ததா, அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தால் நெடுவரம்பாக்கம் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.\nசென்னை எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம்\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/09/7-7-7.html", "date_download": "2018-10-19T15:01:35Z", "digest": "sha1:2DF6M6FJOYQMODIE7CROODE7JPWR7BJ6", "length": 8896, "nlines": 167, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: விண்டோஸ் 7 : 7 நிமிடங்களில் 7 டிப்ஸ் காணொளி", "raw_content": "\nவிண்டோஸ் 7 : 7 நிமிடங்களில் 7 டிப்ஸ் காணொளி\nRelated Posts : விண்டோஸ் ஏழு, விண்டோஸ் ட்ரிக்ஸ், விண்டோஸ் மருந்துக் கடை, விஸ்டா ட்ரிக்ஸ்\nLabels: விண்டோஸ் ஏழு, விண்டோஸ் ட்ரிக்ஸ், விண்டோஸ் மருந்துக் கடை, விஸ்டா ட்ரிக்ஸ்\nவெற்றுத்திரைதான் வருகிறது. வீடியோவைக் காணோமே\nஏன் நண்பா வீடியோ நான்றாகதான் தெரிகிறதே.....\nஇதற்குத்தானே ஆசைபட்டாய்.. நன்றி நண்பர்களே\nவிண்டோஸ் Dreamscene - வீடியோ வால்பேப்பர்\nவிண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா\nவிண்டோஸ் விஸ்டா/ஏழில் விரைவாக பணிபுரிய\nவிக்கிபீடியா - மேலதிக பயனுள்ள தகவல்கள்\nஉங்கள் கணினியின் தோழன் - கிளாரி யுடிலிடீஸ்\nஜிமெயில்: ஒரு அவசியமான ட்ரிக்\nகூகிள் vs கூகிள் இன்ஸ்டன்ட்\nLaptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது...\nவிண்டோஸ்:- சூப்பர் ஷார்ட்கட் கீ...\nவிண்டோஸ் 7 : 7 நிமிடங்களில் 7 டிப்ஸ் காணொளி\nக்ரோம்: பயனுள்ள யூ டியுப் நீட்சி\nஅருமையான இலவச வீடியோ கன்வெர்டர்\nMouse Extender பயனுள்ள கருவி\nபல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பா...\nபவர் பாய்ண்ட் டிப்ஸ் 2010 : லேசர் பாயிண்டர்\nவலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய\nவிண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க\nஃபோல்டர் சைஸ்: பயனுள்ள கருவி\n360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்...\nவிண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை ...\nவிஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க\nஇணைய பாதுகாப்பு: நண்பர்கள் கணினியில் நீங்கள் பணிபு...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_19.html", "date_download": "2018-10-19T16:39:32Z", "digest": "sha1:T56OPJ4R2VDUCFHVXIFILUNWNLQNUTGJ", "length": 27510, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "குறை சொல்ல முடியாத மனிதர் - கக்கன்", "raw_content": "\nகுறை சொல்ல முடியாத மனிதர் - கக்கன்\nதமிழகத்தின் முதல்வரா��� காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், 'அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்' என்றிருக்கிறார். உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, 'இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்' என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், 'சிங்கிள் பெட்ரூம்' வீட்டில் தங்கிக்கொண்டார். கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, 'அப்படியா' என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக 'தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்' என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன். எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர். இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்: 'எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை' தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன். 1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார். அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு, 'அண்ணே முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு' என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். 'அப்படியா முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு' என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். 'அப்படியா இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை ஐயா எந்த வார்டில் இருக்கிறார் ஐயா எந்த வார்டில் இருக்கிறார்' என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: 'ஐயா' என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: 'ஐயா அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா' யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., 'அந்த வார்டைக் காட்டுங்க' என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார். மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்., எதிரில் உள்ள நாற்காலியில் தானும் அமர்ந்தார். 'தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்' இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது. கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., 'உங்களுக்கு நான் என்ன செய்யணும் அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா' யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., 'அந்த வார்டைக் காட்டுங்க' என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார். மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்., எதிரில் உள்ள நாற்காலியில் தானும் அமர்ந்தார். 'தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்' இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது. கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., 'உங்களுக்கு நான் என்ன செய்யணும் சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்' என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, 'அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்' என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, 'என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்' என்று வணங்கி விடை ��ெற்றார். கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. 'முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்' என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார். அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன். கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... 'குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்' என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனைய��ி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40980", "date_download": "2018-10-19T16:19:01Z", "digest": "sha1:TONXB6KKPL6OHPV6G6ACTF6XAIKEBE6T", "length": 11396, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "அதிக உயிர்களை காவு கொள்ளும் மது : உலக சுகாதார நிறுவனம் | Virakesari.lk", "raw_content": "\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nஅதிக உயிர்களை காவு கொள்ளும் மது : உலக சுகாதார நிறுவனம்\nஅதிக உயிர்களை காவு கொள்ளும் மது : உலக சுகாதார நிறுவனம்\nபுற்றுநோயை விட மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்டு அறிக்கை ஒன்றில் சர்வதேச அளவில் ஏற்படும் மரணங்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஐ.நா. சுகாதார துறை சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டு 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் சர்வதேச அளவில் எய்ட்ஸ், வன்முறை மற்றும் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை விட மது குடிப்பதால்தான் அதிக மரணம் ஏற்படுவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமது குடிப்பதால் அதில் உள்ள அல்கஹால் 200 விதமான நோய்களை உருவாக்குவதோடு. கல்லீரல் பாதிப்பு மற்றும் சிலவகை புற்று நோய்களும் ஏற்படுகின்றன. காசநோய், எய்ட்ஸ், நுரையீரல் சுழற்சி உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன.\nமது குடிப்பதால் உடல் நலம் பாதித்து நோய் வாய்ப்பட்டு வருடந்தோறும் 30 இலட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அது 5.3 சதவீதம் ஆகும்.\nஅதே நேரத்தில் எய்ட்ஸ் நோயால் 1.8 சதவீதம் பேரும், சாலை விபத்துக்களால் 2.5 சதவீதம் பேரும், வன்முறை தாக்குதலில் 0.8 சதவீதம் பேரும் உயிரிழக்கின்றனர்.\nஎனவே, எய்ட்ஸ், புற்று நோய், நீரிழிவு, சாலை விபத்துக்கள் மற்றும் வன்முறையால் உயிரிழப்பவர்களை விட மது குடிப்பதால் மரணம் அடைபவர்களே மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமது குடிப்பதால் அவரின் குடும்பத்தினர் மட்டுமின்றி சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. போதை தலைக்கேறுவதால் வன்முறையும், அதனால் ஏற்படும் காயத்தால் உயிரிழப்பும் ஏற்கிறது.\nஉடல்நலக் கோளாறுகளால் புற்றுநோய், நீரிழிவு, பக்கவாதம், கல்லீரல் பாதிப்பு போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே குடிபிரியர்கள் மதுவை கைவிட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிக உயிர்களை காவு கொள்ளும் மது : உலக சுகாதார நிறுவனம்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்ற உணவு முறை\nமக்கள் தங்களுக்கான உணவு முறையில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு முறைகள் என்று பல வகையினதான உணவு முறைகள் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன.\n2018-10-19 16:41:19 மக்கள் ஆரோக்கியம் உணவு\nஇளைஞர்களுக்கு 10000, முதியவர்களுக்கு 4000\nஉலகளவில் நுரையீரல் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வீட்டிற்குள்ளும், வெளியிலும் சுவாசிக்கும் தூசுகளால் எம்முடைய நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.\n2018-10-17 16:23:48 இளைஞர்களுக்கு 10000 முதியவர்களுக்கு 4000\nநீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமா\nநீரிழிவு நோயாளிகளுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.\n2018-10-16 10:58:20 நீரிழிவு நோயாளிகள் புற்றுநோய்\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்துமா ஓமேகா=3..\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்தும் ஓமேகா=3 என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வர���கிறது. இதற்கான விழிப்புணர்வும் பெருகி வரும் நிலையில் வைத்தியர் .\n2018-10-12 16:23:21 வைத்தியர் மார்பகப் புற்றுநோய் ஓமேகா=3\nசரும புற்றுநோயால் பாதிக்கப்ட்டோருக்கு அவையங்களை அகற்றாது சிகிச்சையளிக்க முடியும்\nகை கால்கள் மற்றும் மிருதுவான பாகங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆவயவங்களை அகற்றாமல் சிகிச்சை அளிக்க முடியுமெனவும்\n2018-10-09 17:09:31 புற்றுநோய் சிகிச்சை பெங்களுர்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshanews.blogspot.com/2017/11/blog-post_805.html", "date_download": "2018-10-19T15:07:02Z", "digest": "sha1:4SGOETICVNKOZVBTSZMSF7NZAA5B62N3", "length": 7965, "nlines": 53, "source_domain": "akshanews.blogspot.com", "title": "கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட காரணம் என்ன? – முதலமைச்சர் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட காரணம் என்ன\nகூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட காரணம் என்ன\nதன்னாட்சி, தாயகம் ரீதியிலான கோரிக்கைகளைக் கைவிடத் தயார்; சமஷ்டி முறைசாத்தியம் இல்லையெனக் கூறிஒரு சிலசலுகைகளை மட்டும் பெறும் வகையில் செயற்படுவதால் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட எத்தனிக்கின்றது.\nஅதாவது நாமாகவே வலிந்து தயா ரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தைதான் தோன்றித்தன மாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்த மையேபிளவு ஏற்பட ஏது வாக இருக்கின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரத்துக்கொருகேள்வி என்று வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கி வருகிறார். இதன்படி இந்தவாரம் அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றையதமிழ்த் தலைமைத்துவம் தோற்று விட்டோம் என்றமனப்பாங்கில் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்க நாம் தயார்;\nஒற்றையாட்சியின் கீழ் சிங்களப் பேரினவாதத்துக்கு தொடர்ந்து இடம் கொடு க்க நாம் தயார்;\nவடகிழக்கை இணைக்காது விட நாம் தயார்;\nதன்னாட்சி,தாயகம் போன்றகோரிக்கைகளைக் கைவிடத் தயார்;\nசமஷ்டி முறை சாத்தியம் இல்லையெனக் கூறி ஒருசில சலுகைகளை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்வதால் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவுஏற்படப் பார்க்கின்றது.\nஅதாவது நாமாகவே வலிந்து தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ள டக்கத்தை தான் தோன்றித்தனமாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்த மையே பிளவு ஏற்பட ஏதுவாகவுள்ளது.\nபெரும்பான்மையானதமிழ்க் கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டியகருத்தையேதாம் கொண்டுள்ளனர். ஆகவே கொள்கைகளில் மாற்றமேதும் இல்லையென தமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலுவான ஒரு அரசியல் கட்சியாக முன்னேறமுடியும்.\nஅவ்வாறில்லாமல் குறைந்ததைப் பெறுவதே உசிதம் என எமது தொடர் அடி ப்படைக் கருத்துக்களை உதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.\nஆனால் அவ்வாறான குறைந்த பட்ச தீர்வுகளுக்கு இவ்வளவு தியா கங்களின் பின்னரும் எம்மவர்கள் உள்ளுராட்சித் தேர்தல்களின் போது சம்மதம் தெரிவி ப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறு சிலசலுகைகளை எம் மீது திணித்துவிட்டுஎமது நீண்ட கால அரசியல் பிரச்சனையை மழுங்கடிக்க அது அனுசரணையாக அமையும். அத்துடன் வடமாகாணமும் கிழக்கு மாகாணம் போல் பறிபோய்விடுமென விவரித்துள்ளார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2017/05/blog-post_59.html", "date_download": "2018-10-19T15:44:24Z", "digest": "sha1:WJPAWVGTZYTYXQLVBQONRHEOXE7QTRMX", "length": 24838, "nlines": 133, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : அக்னி ஹோத்ரம்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nசாக்தம் :- அக்னி ஹோத்ரம்\nமந்த்ர ஜபங்களை ஆழ்ந்து , அமர்ந்து செய்து பழகியவர்களாலேயே ஹோமங்களை முழு ஈடுபாட்���ுடன் , நியதியுடன் , சத்ய நிஷ்டையாக செய்யமுடிகிறது.\nபஞ்ச பூதங்களில் நெருப்பினை நமஸ்காரம் செய்ய தொடங்கிய மனிதன் ......தன்னுடைய ஆசைகளை , அபிலாசைகளை , குறைகளை நெருப்பின் மூலம் தெய்வங்களிடம் சேர்க்கும் ஆகுதிகளை அளிக்கும் நியதிகளை, ஒழுங்கு முறைகளை ஹோமமாக வணங்கினான்.\nஹோமம் என்பது நெருப்போடு பேசுவது. நெருப்பாக மாறுவது.எங்கும் நிறைந்த பரம்பொருளை அடைவதற்கு தீயை , நெருப்பினை ஒரு தூதுவனாக பயன்படுத்த ஏற்பட்டது. அக்னியில் சமர்ப்பிக்கப்படும் எல்லா விஷயங்களும் கடவுளிடம் போய்ச்சேருதலை மனிதன் தெளிவாக அறிந்து, அதற்கான வழிமுறைகளை மிகுந்த மரியாதையோடு வணங்கி கற்றுக்கொண்டான். தலைமுறை, தலைமுறையாக கடைப்பிடித்தான்.\nமனிதனும் , நெருப்பும் ஒன்றே. நெருப்பு நிலையானதல்ல. இடையறாது எரிந்துகொண்டே இருப்பது, இடையறாது மாறிக்கொண்டே இருப்பது. மனித உடம்பும் அவ்வாறே \nஇடையறாது ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே முதுமையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. மனிதன் நெருப்பினில் தன்னைக் காண்பதால் ...........தன்னுடைய வீர்யம் போலவே , தன்னுடைய துடிப்பு போலவே நெருப்பினையையும் காண்கிறான். தனக்கு இருக்கும் கொடுமையான எண்ணங்கள் போலவே நெருப்புக்கும், தீய்க்கின்ற குணம் இருப்பதாய் உணர்கிறான். அதனாலேயே நெருப்பினை மிகவும் சினேகமாக்கி கொள்கிறான்.\nஉயிர் என்பது ஒரு சிறிய மின் துடிப்பு. அந்த மின்துடிப்பிலிருந்து சூடு பறக்கிறது. அந்த சூடே உடம்பை உலவவிடுகிறது. உண்ணவிடுகிறது, உறங்கவிடுகிறது; உழைக்கவிடுகிறது என்பதும் புரிந்துபோயிற்று. மனிதன் நெருப்போடு கொண்ட சிநேகம் தான் மின்சாரம். மின்சாரத்தின் இன்னொரு துடிப்புதான் மின்னணு.\nபூமி சுழலவும் , பூமியின் தாவரங்கள் மேல்நோக்கி வளரவும், பூமிக்குள் இருக்கின்ற வெப்பம்தான் காரணம்.\nநெருப்புக்கு மிகுந்த நன்றி கூறி அதனை வணங்கி, அதன்மூலம் இயற்கையின் நன்மைகளையும் , தெய்வங்களையையும் அடைய காரணமான நெருப்பினை நெருப்புப்பெட்டி உருவாகாத அந்த காலங்களில், சில குடும்பங்கள் பாதுகாத்து வந்தன. அந்த அந்தணகுடும்பங்களுக்கு நெருப்பை பாதுகாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது.\nஎனவே, அக்னி ஹோத்ரம் செய்பவர்கள் இல்லங்களில் எப்பொழுதும் நெருப்பு இருக்கும். அந்த நெருப்பினை அனையவிடுவதில்லை. ( இன்றும் கூட ) அக்னி ஹோத்ரம் செய்வதற்கென்றே தனியிடம் இருக்கும். அங்கே நெருப்பினை வளர்த்து அக்னியை மந்திரங்களால் வழிபட்டு ........அந்த அக்னியிலிருந்து சிறு கங்குகள் எடுத்து வீட்டிற்கும் , மற்ற வீடுகளுக்கு பயன்படுத்தவும் அனுப்புவார்கள்.\nபெண்கள் புடைவைத்தலைப்புகளால் மறைத்து விளக்கினால் அக்னியை எடுத்துச்சென்று அவரவர் இல்லங்களுக்கு எடுத்துச்செல்வர். எனவே அந்தணர் வீட்டினில் அக்னி எப்போதும் இருக்கும். அக்னி கேட்டால் கொடுக்க வேண்டியது அந்தணர் பொறுப்பு. மாட்டேன் என்று ஒருபொழுதும் மறுக்கக்கூடாது. அதேபோல் அக்னிஹோத்ரிகளை வழிபடுவதும், வாழ்விப்பதும் மக்கள் பொறுப்பாகவும் இருந்தது.\nசாக்தத்தில் அக்னியின் பங்கு காண்போம். பிரபஞ்சத்தில் ஊடாடும் சப்தங்களை உணர்ந்து அதை மந்திர வடிவாக்கி ரிஷிகள் கொடுத்தார்கள் அல்லவா அந்த மந்திரங்களை திரும்ப திரும்ப, சொல்லச்சொல்ல நமக்குள் ஒரு புதிய அதிர்வை ஏற்படுத்தும். மாறுதலை நிகழ்த்தும். அப்படி சொல்கின்ற முறையை அக்னியோடு , ஆகுதியளித்து மந்த்ரங்களை சொல்லவைத்தார்கள்.\nமனதை இன்னும் ஒருமுகப்படுதலை , விரைவாக சீராக்குதலே , குவித்தலே ........இறுதியாக அக்னியில் மனம் ஒன்றி, ஒன்றி .....மனம் ஸ்தம்பிக்கிறது .\nவெறுமனே தனியே மரத்தடியில் உட்கார்ந்து மண்டபத்தில் உட்கார்ந்து மந்திர சொற்களை திரும்பத் திரும்ப சொல்லி மனதை ஒருமுகப்படுத்தும் இன்னொரு வலிமைமிக்க உபாயமாக அக்னியை வளர்த்தல்.\nமணல் பரப்பி, செங்கல் வைத்து அதன்மீது பசுஞ்சாணி வரட்டியை அடுக்கி , சுள்ளிகளை வைத்து காலம்காலமாய் தொடர்ந்து வந்த நெருப்பால் அதனை ஏற்றி , அது வளர்வதற்கு நெய்யை ஊற்றுகிறபொழுதும் மூலமந்திரம் சொல்லி ஊற்றினார்கள்.\nசம்மணமிட்டு உட்கார்ந்து கண்மூடி உள்ளுக்குள் மந்திர ஜபம் சொல்வதைவிட இந்தமுறை இன்னும் சுகமாக இருந்தது .........மிகவிரைவாக , மிகஎளிதில் மனம் குவிந்தது.\nமந்திர ஜபம் இன்னும் ஆழ்ந்து சொல்ல முடிந்தது.\nஅக்னியை சாட்சியாக வைத்து, அக்னிக்கு எதிரே செய்கின்றபொழுது இன்னும் அதில் ஈடுபாடு அதிகமாயிற்று.\nமுழு கவனமும் அக்னியின்மீதும் , மந்திரத்தின் மீதும் நிலைத்து நின்றன. அதை மிகுந்த அன்போடு , மிகுந்த பக்தியோடு இந்த நிவேதனப் பொருளெல்லாம் இறைவனுக்கு சென்று அடையட்டும் என்று உண்மையோடு ஜெபிக்கின்றபொழுது .............நிவேதனம் செய்க���ன்றபொழுது மனதில் மிகப்பெரிய நிறைவு ஒன்று ஏற்படுகிறது. மிகப்பெரிய அக்னி வளர்த்து, எல்லா திக்குகளிலும் உட்கார்ந்து இந்த மந்திர ஜெபத்தைக் கற்றுத்தேர்ந்தவர்கள் நெய் எடுத்து அக்னிமீது ஊற்றி ஒரே குரலில் அந்த மூல மந்திரத்தை ஜபிக்க , ஜபிக்க அந்த இடத்தின் அதிர்வுகள் மாறுகின்றது.\nஅந்த இடம் நல்ல அதிர்வுகள் கொண்ட இடமாக வளரும். அந்த இடத்திற்கும் மேலே உள்ள பிரபஞ்ச சக்திக்கும் மிக எளிதில் தொடர்பு ஏற்படுகின்றது. இதனால் அங்கு மழை பொழியும். காற்று தூய்மையாக மாறி வீசும். துஷ்டத்தனமான சூட்சுமங்கள் அவ்விடம் விட்டு விலகி ஓடிவிடும். நல்லவர்கள் அங்கு விரைவில் ஒன்று சேர்வார்கள். நல்ல நம்பிக்கை பரவும். அங்கு அமைதி நிரம்பும். இதனாலேயே இன்னும் சிறப்பாக ஹோமங்களை இன்னும் பலமுடன் அங்கு செய்வார்கள்.\nஇதனாலேயே அக்காலங்களில் ரிஷிகளும், மன்னர்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அளவில் இந்த யாகங்களை செய்தார்கள்; பலன் பெற்றார்கள். தனியே உட்கார்ந்து திரும்பத் திரும்ப மந்திர ஜபம் நெடுநாள் செய்தவருக்கு ஹோமம் மிகப்பெரும் சந்தோஷத்தை , சந்துஷ்டியைத் தரும். அதில் இன்னும் உண்மையோடு இருக்க , அதனாலேயே ஆனந்தம் பெருகப்பெருக ..........இன்னும் உண்மையாக ஹோமங்கள் செய்வார்கள்.\n உள்ளே நிகழும் இது ஒரு விஷயத்தின் ஆரம்ப நிலைகள். மந்திர ஜபம் சொல்லிச்சொல்லி நெருப்பினில் நெய்யூற்றி அதை ஹோமமாக செய்கின்றபொழுது ...........மனம் ஸ்தம்பிக்கின்றது. மிகச்சரியாக ஹோமம் செய்கின்றவர்கள், கிட்டத்தட்ட அக்னியின் ரூபத்தையே ஒத்திருப்பார்கள். சிவந்த கண்கள், செஞ்சடை , மார்பு ரோமங்கள் அக்னியால் பொசுக்கப்பட்டும், பளபளப்பான மேனியும் , மெல்லிய உடலும் கொண்டுஇருப்பார்கள்.\nஅவர்கள் மிகுந்த அமைதியோடு இருப்பார்கள். சீறும்போது கடுமையாக சீறுவார்கள். மிக வேகமாக இயங்குவார்கள். அக்னியால் ஏற்பட்ட மொத்த வலிமையையும் வெளிப்படுத்துவார்கள்.\nவாக்கு பலிதம் கொண்டவர்கள், புத்தி சாதூர்யம் கொண்டவர்கள். வருங்காலம் உணர்பவர்கள். உலகத்தின் ஒவ்வொரு அசைவையும் உற்றுக் கவனிக்கிற யுக்தி உடையவர்கள். இது எப்படி இவர்களுக்கு ஏற்பட்டது \nஹோமம் செய்கின்றபொழுது முழு ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் , பக்தியுடன் .......மிகுந்த உண்மையாக மந்திர ஜெபத்துடன் அக்னியில் நெய்யினை ஊற்றுகின்றபொழு���ு அவர்களின் மனம் வெகு எளிதில் ஸ்தம்பித்துப் போகின்றது.\nதனியே அமர்ந்து மந்திர ஜபம் செய்து செய்து உருவேற்றி மந்திர ஜெபத்தோடு நெருங்கிய பழக்கமுள்ளவர்கள் ஹோமம் செய்கின்றபொழுது, அந்த ஹோமம் மிகச் சிறப்பை அடைகிறது. அப்படி மிகச்சிலரே இருக்கிறார்கள் என்பதும் ஒரு உண்மை\nசெயலில் ஒரு ஒழுங்கும், நியதியும் வந்தபொழுது மட்டுமே இது கைகூடும். எடுத்தேன் , கவிழ்த்தேன் என்பவர்களால் ஒருபோதும் இதனை கைக்கொள்ளமுடியாது. மனமும் லயிக்காது. அவர்களால் ஹோமங்கள் சிறப்படையாது.\nஇடத்தை சுத்தம் செய்து, வருகிறவர்களை தேர்ந்தெடுத்து, ஹோம குண்டங்களை மந்திரங்கள் சொல்லி புத்துயிர் ஊட்டி, அவைகளைப் புனிதப்படுத்தியபின்பு விடியலில் எந்த பரபரப்புமின்றி வெகு நிதானமாக சகல திரவியங்களும் அருகே இருக்க, அந்த திரவியங்களைக் கொண்டுவா என்றுகூட சொல்வதற்கு முயற்சிக்காமல் அவை அனைத்தும் அருகே இருக்கும்படியாக வைத்துக்கொண்டு, வேறு பேச்சுக்கள்\nஇல்லாமல் , வேடிக்கையான சிந்தனைகள் இல்லாமல் முழு மனதாய்ச் செய்கின்றபொழுது மந்திர ஜபம் இன்னும் பலநூறு மடங்கு பலமடைகிறது.\nதனியே அமர்ந்து செய்வதைக்காட்டிலும் இன்னும் மந்த்ர ஜபம் உள்ளுக்குள் அடர்த்தியாக தங்கிவிடுகிறது. உடம்பு முழுதும் பரவி , புத்தியில் ஆளுமை செய்கிறது. மந்திரங்கள் மனம் முழுதும் பரவி அமர்ந்துக்கொள்கிறது. இதனால் மனம் ஸ்தம்பித்துபோகிறது.\nஉடம்பும் , புத்தியும் , மனமும் மந்திரத்தால் ஆட்பட்டிருக்க அப்படிச் செய்பவரின் வாழ்வு முறை மாறிப்போகிறது. இப்படிச் செய்துதான் ரிஷி என்ற பட்டத்தை நமது பெரியோர்கள் பெற்றார்கள். அதுவே வாழ்க்கை முறையாக அவர்களுக்கு அமைந்தது.\nஹோமம் செய்வதற்கென்றே தன் வாழ்க்கையைப் பக்குவப்படுத்திக்கொண்டார்கள். என் வேலை ஹோமம் செய்வது. வேறு எதுவுமில்லை என்று தீர்மானித்தார்கள். இந்த ஹோமம் , இந்த உபாசனை என்றால் இவரை அழையுங்கள் என்று தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார்கள். அப்படி மிகுந்த ஈடுபாட்டோடு ஹோமம் செய்கின்றபொழுது, தன்னைத் தவிர, தான் வளர்கின்ற நெருப்பினைத் தவிர வேறு சில சக்திகளை உணர்ந்தார்கள். ஆதி சக்தியின் அம்சமாக , அங்கமாக பல்வேறு சக்திகளை பூமியில் அவர்கள் இயங்குவதை உணர்ந்தார்கள். அவர்களுக்கு பெயரிட்டார்கள். வழிபட்டா��்கள்.\nஅவர்களை சக்தியின் தோழிகள் என்றார்கள். \" தச மஹா வித்யா \" என்ற முறையில் விளக்கம் சொன்னார்கள்.\nபக்குவிகள் பல்வேறு பெயர்களில் உள்ளது ஒரே விஷயமே என்று மந்திர ஜெபங்களால் உணர்ந்துகொண்டார்கள். அவற்றையெல்லாம் \" ஸ்ரீ வித்யா \" என்ற நெறிமுறையாக வகுத்து தொகுத்து , அளித்துள்ளார்கள்.\nநன்றி : \" திரு. பாலகுமாரன் \" அவர்கள்\n' சக்தி வழிபாடு '.\nபாவங்கள் அனைத்தையும் அழிக்கும் சக்தியே அக்னி. எனவேதான் அக்னியை சாட்சியாக வைத்துக்கொண்டே நம் சடங்குகள் நடந்தேறுகின்றன...\nஇராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nஜட்ஜ் ராகவன் அவர்களின் ஸ்வய தர்மம் \nசாக்தம் மிகச் சத்தியமான வழி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tastysouthindiandishes.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-10-19T15:24:25Z", "digest": "sha1:B2RJORPAVBUPLZELOTSS6OXUIS3TDXET", "length": 10176, "nlines": 245, "source_domain": "tastysouthindiandishes.blogspot.com", "title": "மலர்ஸ் கிச்சன்: முடக்கத்தான் கீரை தோசை", "raw_content": "\nபுதன், 3 செப்டம்பர், 2014\nமுடக்கத்தான் கீரை சுத்தம் செய்து அத்துடன் சிறிது மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்...புதிதாக அரைத்த இட்லி மாவு நம் தேவைக்கு ஏற்ப தனியே எடுத்து அத்துடன் அரைத்த கீரையை கலந்து அதில் சிறிது ,சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்...மறுநாள் காலை தோசை செய்து சாப்பிட , சுவையாக இருக்கும்...மிளகாய் சட்னி இதற்கு தொட்டுக்கொள்ள மேலும் சுவை கூட்டும்.\nலேபிள்கள்: முடக்கத்தான் கீரை தோசை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாய்கறிகள் கலந்த சப்பாத்தி (1)\nகொத்துகறி கோலா உருண்டை (1)\nமுடக்கத்தான் கீரை தோசை (1)\nஎன்னை நானே அறிந்து கொள்ளாத போது , என்னை எனக்கு அறியவைத்த பொற்காலம் இது. ..என்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒருத்தியின் எண்ணங்களையும் ,விருப்பு ,வெறுப்புகளையும் வெளிபடுத்த எனக்கு கிடைத்த ஒரு தளம் இந்த வலை பக்கம்....தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n - காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபிரான��சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3835", "date_download": "2018-10-19T15:49:16Z", "digest": "sha1:FAU72OTYR4UE6U3QBYOCXH47L7T3YD4D", "length": 34058, "nlines": 156, "source_domain": "valmikiramayanam.in", "title": "சிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரில 33 ஸ்லோகங்களுடைய அர்த்தம் பார்த்தோம். இப்போ 34ஆவது ஸ்லோகத்துக்கு அர்த்தம் பார்க்கலாம்.\n33வது ஸ்லோகத்துல, “ஹே பரமேஸ்வரா உன்னை பூஜை பண்றேன். நமஸ்காரம் பண்றேன். ஸ்தோத்ரம் பண்றேன். உன்னுடைய கதையைக் கேட்கறேன். உன்னை ப்ரதக்ஷிணம் பண்றேன். தர்சனம் பண்றேன். இது தவிர முக்தின்னு ஏதாவது இருக்கா உன்னை பூஜை பண்றேன். நமஸ்காரம் பண்றேன். ஸ்தோத்ரம் பண்றேன். உன்னுடைய கதையைக் கேட்கறேன். உன்னை ப்ரதக்ஷிணம் பண்றேன். தர்சனம் பண்றேன். இது தவிர முக்தின்னு ஏதாவது இருக்கா எனக்கு ஒண்ணும் தெரியலை”ன்னு சொல்றார். “பகவானுடைய தியானத்துனாலேயே முக்தி அடையப் பெறும். உலக விஷயங்களில் இருக்கிற பாசம் விலகி பகவானிடத்தில் பாசம் ஏற்பட்டா, அது தவிர முக்திங்கறது அவர் பார்த்துக்கட்டும். இப்பவே இந்த உடம்புல மாட்டிண்டிருக்கிற ஜீவாத்மா, அதை ஒரு கட்டா நினைக்காம அதிலேயிருந்து விடுபட்டு, அந்த பரமாத்மாவோட தியானத்திலேயே மூழ்கி இருக்க முடியும்னா, இந்த உடம்பு பண்ணக்கூடிய ஹிம்சைகளான காம க்ரோதாதிகள், இதிலிருந்து விடுபட்டா இதுக்குமேல முக்தின்னு என்ன இருக்கு எனக்கு ஒண்ணும் தெரியலை”ன்னு சொல்றார். “பகவானுடைய தியானத்துனாலேயே முக்தி அடையப் பெறும். உலக விஷயங்களில் இருக்கிற பாசம் விலகி பகவானிடத்தில் பாசம் ஏற்பட்டா, அது தவிர முக்திங்கறது அவர் பார்த்துக்கட்டும். இப்பவே இந்த உடம்புல மாட்டிண்டிருக்கிற ஜீவாத்மா, அதை ஒரு கட்டா நினைக்காம அதிலேயிருந்து விடுபட்டு, அந்த பரமாத்மாவோட தியானத்திலேயே மூழ்கி இருக்க முடியும்னா, இந்த உடம்பு பண்ணக்கூடிய ஹிம்��ைகளான காம க்ரோதாதிகள், இதிலிருந்து விடுபட்டா இதுக்குமேல முக்தின்னு என்ன இருக்கு” அப்படீன்னு சொல்றார். அடுத்த சில ஸ்லோகங்கள்ல பகவானுடைய கல்யாண குணங்களை நினைச்சுப் பார்க்கிறார். அந்த குணங்களை தியானம் பண்ணி பண்ணி, பூஜை ஸ்தோத்திரத்துனால இப்போ எந்த ஒரு அனுபவம் கிடைச்சுதோ, அதை ஸ்திரப்படுத்திக்கணும். பகவானுடைய குணங்கள்னா சாதாரண குணங்கள் இல்லை. ரொம்ப ஈஸ்வர குணங்கள். அதெல்லாம் நினைச்சுப் பார்த்து ‘யத்பாவம் தத் பவதி’ ன்னு அந்த தியானத்துனால ஈஸ்வர தன்மையை தானும் அடைய முடியும்ங்கறயான மாதிரி குணங்களை எல்லாம் நினைச்சுப் பார்க்கிறார்.\nகிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–\nத்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே \nப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்\nபஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥\n உன்னுடைய சாகஸத்தை ‘கிம் ப்³ரூமஹே’ – எப்படி சொல்ல முடியும் உன்னுடைய தைர்யத்தை எப்படின்னு சொல்றதுங்கிறார். அந்த மாதிரி தைரியம் யாருக்கு இருக்கு உன்னுடைய தைர்யத்தை எப்படின்னு சொல்றதுங்கிறார். அந்த மாதிரி தைரியம் யாருக்கு இருக்கு உன்னுடைய தைரியம், உன்னுடைய சாகஸம் யாருக்குமே இல்லை.\n‘ஆத்மந: ஸ்தி²திரியம்’ – இந்த ஆத்மாவிலேயே லயிச்சி இருக்கிற உன்னுடைய ஸ்திதியானது வேறு ஒருவராலும் அடையப் படவில்லை.\nஎப்படி அது தெயரியறதுன்னா, பிரளய காலத்துல, ‘ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம்’ – தேவக்கூட்டம் அவாளோட ஸ்தானத்துல யாரும் இல்லை. எல்லாரும் விழுந்துடறா\n‘முனிக³ணம் த்ரஸந்’ – முனிகள் கூட்டம் நடுங்கறது. அப்பேற்பட்ட பிரளயக் கால காட்சியை நீ ஒருத்தன் பார்த்துண்டு,\n‘ஆனந்த³ஸாந்த்³ர:’ – ‘ஆனந்தத்துல நிரம்பி, தாண்டவமே ஆடறே நீ’ன்னு சொல்றார். அதாவது ஈஸ்வர குணங்கள்ல மரணபயம்னு ஒண்ணு கிடையாது. அதுக்குதான் இந்த இடத்துல ‘ஆத்மந: ஸ்தி²திரியம்’ – ‘ஆத்மந: ஸ்தி²தி’ – உன்னை மாதிரி ஆத்மாவுல லயிச்சு இருக்கறது யார்’ன்னு சொல்றார். அதாவது ஈஸ்வர குணங்கள்ல மரணபயம்னு ஒண்ணு கிடையாது. அதுக்குதான் இந்த இடத்துல ‘ஆத்மந: ஸ்தி²திரியம்’ – ‘ஆத்மந: ஸ்தி²தி’ – உன்னை மாதிரி ஆத்மாவுல லயிச்சு இருக்கறது யார் இரண்டாவது ஒண்ணு இருந்தாதான் பயம், துக்கம், காமம், குரோதம் எல்லாம். அப்படி இல்லாம அத்��ைதமா பகவானா கலக்கறதுங்கிறதுக்கு ஜீவனுக்கு ஒரு ஆதர்சம். ஆனா பகவான் அப்படி இருக்கார். ஈஸ்வரனா பரப்ரம்மம் தன்னை வெளிப்படுத்திக்கறது. ஆனா பரப்ரம்மமா இருக்கறது அதோட நிலைமை. அந்த நிலைமைல இருந்துண்டு இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்தை வேடிக்கை பார்க்கிற இரண்டாவது ஒண்ணு இருந்தாதான் பயம், துக்கம், காமம், குரோதம் எல்லாம். அப்படி இல்லாம அத்வைதமா பகவானா கலக்கறதுங்கிறதுக்கு ஜீவனுக்கு ஒரு ஆதர்சம். ஆனா பகவான் அப்படி இருக்கார். ஈஸ்வரனா பரப்ரம்மம் தன்னை வெளிப்படுத்திக்கறது. ஆனா பரப்ரம்மமா இருக்கறது அதோட நிலைமை. அந்த நிலைமைல இருந்துண்டு இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்தை வேடிக்கை பார்க்கிற அதைப் பத்தி கொஞ்சம் கூட கலங்காத உன்னுடைய சாகசத்தை என்னவென்று போற்றுவேன்னு வியக்கறார்.\nசிவன் சார் கூட, சோலனும் கிரீஸஸும்ங்கிற கதைல கிரீஸஸ்னு ஒரு ராஜா இருப்பான். அவன் கிட்ட குபேரன் போல சம்பத்து இருக்கும். சோலன்ங்கிறவர் philosopher. தத்துவஞானி. அவர் வருவார். கிரீஸஸ் தன்னோட செல்வத்தை எல்லாம் காண்பிச்சு ‘இந்த உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமான சந்துஷ்டி உள்ள மனிதன் யார்’ னு கேட்பான். அந்த கிரீஸஸ்க்கு என்ன எண்ணம்னா சோலன் தன்னைத் தான் சொல்வார். ‘உன்னை மாதிரி யார் பாக்யசாலி. நீ தான் உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமான மனுஷன்’ னு சொல்வார்னு நினைக்கிறான். ஆனா சோலன் ஞானியானதுனால, ஞானினா lightஆ use பண்றேன். சார் bookல ஞானிங்கிறதுக்கு வேற விளக்கம் இருக்கு. தூய்மைல சிறந்த முற்றின விவேகியா இருக்கிறதுனால சோலன் சொல்வார் – “சந்துஷ்டிங்கிறது இன்னின்ன குணங்கள்னு விவரிச்சுட்டு, (சிவானந்தலஹரியோட அடுத்த ஸ்லோகத்துல கூட நாம அதையெல்லாம் பார்ப்போம்.) அப்பேற்பட்ட குணங்கள் எல்லாம் கொண்ட, தூய்மைல நிறைந்தவர்கள் தான் சந்தோஷமா இருக்கா”ன்னு சொல்லிட்டு, அதுக்கான சில லக்ஷணங்கள் சொல்வார். அதுல ‘மரணத்தை வரவேற்பது என்பது அந்த வேதாந்த பக்குவங்களில் ஒரு சின்ன பக்குவம் ஆகும்’னு சார் எழுதியிருப்பார். “மரணத்தை பத்தி பயப்படாம அதை வரவேற்கிறதுங்கிறது செயல் வேதாந்திகளால தான் முடியும். ஒருத்தன் தன் உடம்பிலேயிருந்து உயிர் பிரியற அந்த மரணம் இல்லை. பரமேஸ்வரா, பிரபஞ்சமே பிரளயத்துல லயம் அடையும் போது கூட அதை பார்த்துண்டிருக்கிற உன்னோட சாகசம் எப்பேற்பட்டது’ னு கேட்பான். அந்த கி��ீஸஸ்க்கு என்ன எண்ணம்னா சோலன் தன்னைத் தான் சொல்வார். ‘உன்னை மாதிரி யார் பாக்யசாலி. நீ தான் உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமான மனுஷன்’ னு சொல்வார்னு நினைக்கிறான். ஆனா சோலன் ஞானியானதுனால, ஞானினா lightஆ use பண்றேன். சார் bookல ஞானிங்கிறதுக்கு வேற விளக்கம் இருக்கு. தூய்மைல சிறந்த முற்றின விவேகியா இருக்கிறதுனால சோலன் சொல்வார் – “சந்துஷ்டிங்கிறது இன்னின்ன குணங்கள்னு விவரிச்சுட்டு, (சிவானந்தலஹரியோட அடுத்த ஸ்லோகத்துல கூட நாம அதையெல்லாம் பார்ப்போம்.) அப்பேற்பட்ட குணங்கள் எல்லாம் கொண்ட, தூய்மைல நிறைந்தவர்கள் தான் சந்தோஷமா இருக்கா”ன்னு சொல்லிட்டு, அதுக்கான சில லக்ஷணங்கள் சொல்வார். அதுல ‘மரணத்தை வரவேற்பது என்பது அந்த வேதாந்த பக்குவங்களில் ஒரு சின்ன பக்குவம் ஆகும்’னு சார் எழுதியிருப்பார். “மரணத்தை பத்தி பயப்படாம அதை வரவேற்கிறதுங்கிறது செயல் வேதாந்திகளால தான் முடியும். ஒருத்தன் தன் உடம்பிலேயிருந்து உயிர் பிரியற அந்த மரணம் இல்லை. பரமேஸ்வரா, பிரபஞ்சமே பிரளயத்துல லயம் அடையும் போது கூட அதை பார்த்துண்டிருக்கிற உன்னோட சாகசம் எப்பேற்பட்டது\nசங்கரரே அம்பாளை பத்தி சௌந்தர்யலஹரில சொல்லும்போது, 2 ஸ்லோகத்துல, “எல்லா இந்திராதி தேவர்களும், விஷ்ணுவும், பிரம்மாவும் கூட பிரளய காலத்துல காணாம போயிடறா உலகமே தூங்கிப் போயிடறது. ஆனா உன்னுடைய பதி மட்டும் ரமிச்சிண்டிருக்கார். ஏன்னா உன்னோட பாதிவ்ரத்யம் தான், ஏன்னா நீ சதியா இருக்கியோல்லியோ உலகமே தூங்கிப் போயிடறது. ஆனா உன்னுடைய பதி மட்டும் ரமிச்சிண்டிருக்கார். ஏன்னா உன்னோட பாதிவ்ரத்யம் தான், ஏன்னா நீ சதியா இருக்கியோல்லியோ” ன்னு சொல்றார். பிரளய காலத்துல எல்லாருக்குமே முடிவு ஏற்பட்டாக் கூட, விஷத்தை சாப்பிட்ட உன்னோட பதிக்கு ஒண்ணும் ஆகலை. பிரளயகாலத்துல அவர்மட்டும் சந்தோஷமா இருக்கார். அது ஏன்னா உன்னோட ‘தவ ஜனனி தாடங்க மஹிமா’ ன்னு நீ போட்டுண்டிருக்கிற தாடங்கம் தான். தாடங்கம் ஸௌமாங்கல்யத்துக்கு அடையாளம்.\nக4னஶ்யாமா ஶ்யாமா கடி2னகுசஸீமா மனஸி மே\nம்ருʼகா³க்ஷீ காமாக்ஷீ ஹரநடனஸாக்ஷீ விஹரதாத் ||100||\n‘ஹரநடனஸாக்ஷீ’ – பரமேஸ்வரனோட ஊழி தாண்டவத்தை பார்த்துக் கொண்டிருப்பவள் நீதான்னு சொல்றார்.\nஅப்பேற்பட்ட காமாக்ஷி, ‘மம மனஸி விஹரதாத்’ – என் மனசுல சந்தோஷமா விஹாரம் பண்ணட்டும்னு வேண்டிக்கறார். பரமேஸ்வரன் ஊழி தாண்டவம் ஆடறார். அதை அம்பாள் பார்க்கறா. அந்த அம்பாள் என் மனசுல இருக்கணும்ங்கிறார். குழந்தையாயிருந்தா, அம்மாக்கிட்ட என்ன வேணா கேட்கலாம்.\n‘அனுகம்பாஜலநிதி4:’ – ‘அனுகம்பா’ன்னா கருணை. கருணைக் கடல் அல்லவா அதுனால குழந்தை என்ன கேட்டாலும் பண்ணுவா. என் மனசுல நீ இருக்கணும்னா, அந்த அனுபூதி எனக்கும் வேணும்னு மூக கவி கேட்கறார். அம்பாள் அதை கொடுப்பா.\nஅடுத்த ஸ்லோகம் மேலும் பரமேஸ்வரனோட கல்யாண குணங்கள் எல்லாம் நினைச்சுப் பார்த்து, “உன்கிட்ட ஏதோ சிலபேர் வேண்டிக்கறா போலிருக்கு. என்ன வேண்டிக்க முடியும் நான்”னு வியந்து ஒரு ஸ்லோகம் சொல்றார்.\nஸர்வஜ்ஞஸ்ய த³யாகரஸ்ய ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா\nஶம்போ⁴ த்வம் பரமாந்தரங்க³ இதி மே சித்தே ஸ்மராம்யந்வஹம் ॥ 35॥\n நீ ‘ஸர்வக்ஞ:’ – உனக்கே எல்லாம் தெரியும். உன் கிட்ட ஒண்ணும் நான் சொல்லிக்க வேண்டியதில்லை\n‘த³யாகரஸ்ய’ – நீ தயை உடையவன். அதனால எனக்கு ஒரு கஷ்டம்னா, நீயே பார்த்து பண்ணப் போற.\n‘ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா’ – உன்கிட்ட நான் சொல்லிக்கறதுக்கு என்ன இருக்கு\n‘யோக³க்ஷேமது⁴ரந்த⁴ரஸ்ய’ – உன்னை நம்பினவாளோட யோக க்ஷேமத்தை நீ பார்த்துக்கறே. தாங்கறே. ‘யோக³ம்’னா ஒரு நன்மை வந்து சேர்றது. அந்த நன்மை நம்ம கிட்ட தங்கியிருக்கறது க்ஷேமம். அது மாதிரி எனக்கு தேவையான எல்லாத்தையும் என்கிட்ட கொண்டுவந்து சேரக்கிறதுலேயும், வந்து சேர்ந்த நன்மைகள் என்கிட்ட தங்கிறதுலயும் என்ன உண்டோ அதை நீதான் பார்த்துக்கறே.\n‘ஸகலஶ்ரேய:ப்ரதோ³த்³யோகி³ந:’ – அந்த ஸ்ரேயஸான, ப்ரேயஸ்னா உலக விஷயங்கள், ஸ்ரேயஸ்னா மேலான நன்மையை கொடுக்கக் கூடிய விஷயங்கள். அப்படி இந்த உலக விஷயம் முதற்கொண்டு முக்திக்கு வேணும்கிற ஒரு குருவை கொண்டு வந்து சேர்க்கறது. ஓரு நல்ல புஸ்தகம் கையில கிடைக்கறது. எல்லா விதமான ஸ்ரேயஸுக்கான காரியங்களையும் முயற்சியோட நீ எனக்கு பண்ணிண்டிருக்க\n‘த்³ருʼஷ்டாத்³ருʼஷ்டமதோபதே³ஶக்ருʼதிந:’ – கண்ணால் பார்க்கக் கூடிய நன்மைகள், கண்ணுக்கு தெரியாத அத்³ருʼஷ்டமான அநுக்ரஹம். இது எல்லாத்தையும் எப்படி பெற வேண்டும்னு உபதேசம் பண்ணக் கூடிய குருவாவும் நீ வரே. குருவா வந்து அந்த உபதேசமும் பண்றே\n‘பா³ஹ்யாந்தரவ்யாபிந:’ – எல்லாவற்றிலும் உள்ளும், புறமும் வ்யாபிச்சிருக்கே. அப்பேற்பட்ட ஸர்வக்ஞனாவும் இருக்க\nஇப்பேற்பட்ட ‘ப⁴வத: மயா கிம் வேதி³தவ்யம்’ – உன்கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு\n அவருடைய பூஜை பண்ணி, தியானம் பண்ணி, கதைகளைக் கேட்டு எனக்கு அவர் ரொம்ப அந்தரங்கமானவர். ரொம்ப நெருக்கமானவர்ங்கிற ஒரு எண்ணம் என் மனசுல வந்துடுத்து. குருவாகவும் வந்து, அந்த குருவானவர் அனுபூதியில திளைச்சு இருக்கிறதுனால அவரோட பேரானந்தத்தை பார்த்து, அவர் அந்த பேரானந்தத்தையும், அது மட்டும் இல்ல, இந்த உலகத்துல உன் கண்ணுக்கு தெரிஞ்ச என்னென்ன வேணும்னு தோண்றதோ, அந்த கண்ணுக்கு தெரிஞ்ச நன்மைகள், கண்ணுக்கு தெரியாத நன்மைகள் அது எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்றார்னு புரிஞ்சுண்ட பின்ன, எனக்கு சொல்றதுக்கு என்ன இருக்கு எனக்கு என்ன நல்லதோ நீங்களே பார்த்து பண்ணுங்கோ.\nநான் என்ன பண்ணப் போறேன்னா, ‘ஶம்போ⁴ த்வம் பரமாந்தரங்க³ இதி மே சித்தே ஸ்மராமி அந்வஹம்’ – அடிக்கடி நீ எனக்கு ரொம்ப பரம அந்தரங்கமானவன்னு மனசுல நினைச்சு நினைச்சுப் பார்த்து புளங்காகிதம் அடைஞ்சிண்டிருக்கேன்னு சொல்றார். அழகான ஒரு பக்தி பாவம்.\nவேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ\nவேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்;\nவேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,\nவேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே\nஅப்படீன்னு ஒரு ஸ்லோகத்துல சொல்றார். அதுனால நாம பகவான்கிட்ட இது வேணும், அது வேணும்னு கேட்கறதுங்கிறது ஒரு சாதாரண stage.\nமஹா பெரியவாளைப் பத்தி படிக்கும்போது அவரோட பெருமையை படிக்கறோம். ஏதாவது miracle படிக்கும்போது, நமக்கும் இந்த மாதிரி ஒரு miracle வேணும்னு தோணறது. நமக்கு வேற ஒரு விதத்துல மஹாபெரியவா வேற மாதிரி அநுக்ரஹம் பண்ணுவாளா இருக்கும். அதுனால பெரியவாளோட பெருமையை நினைச்சு, நம்மள பெரியவாளை சேர்ந்தவனா நினைக்க முடிஞ்சுடுத்துன்னா, அதுக்கப்புறம் நாம வேண்டிக்கறதுக்கு ஏதாவது இருக்குமா அந்த மாதிரி பெரியவா கிட்ட நெருங்கி பழகினவா, அவாளோட அனுபவங்களை கேட்கும் போது, எவ்ளோ நிஸ்சிந்தையா இருக்கா அவா அந்த மாதிரி பெரியவா கிட்ட நெருங்கி பழகினவா, அவாளோட அனுபவங்களை கேட்கும் போது, எவ்ளோ நிஸ்சிந்தையா இருக்கா அவா ஆரம்பத்துல அவாளும் பெரியவாகிட்ட ஏதோ ஒரு வேண்டுதலோடதான் போயிருப்பா. பெண்ணுக்கு ���ல்யாணம் ஆகணும்தான் ஆரம்பிச்சிருப்பா. ஆனா பெரியவா ஆட்கொண்ட பின்ன, இப்ப அவா 80,90 வயசுல பெரியவாளைப் பத்தி பேசும்போது எவ்வளோ நிஸ்சிந்தையா இருக்கா ஆரம்பத்துல அவாளும் பெரியவாகிட்ட ஏதோ ஒரு வேண்டுதலோடதான் போயிருப்பா. பெண்ணுக்கு கல்யாணம் ஆகணும்தான் ஆரம்பிச்சிருப்பா. ஆனா பெரியவா ஆட்கொண்ட பின்ன, இப்ப அவா 80,90 வயசுல பெரியவாளைப் பத்தி பேசும்போது எவ்வளோ நிஸ்சிந்தையா இருக்கா பெரியவாளை எவ்வளோ தூரம் தன்னை சேர்ந்தவரா, தான் பெரியவாளை சேர்ந்தவனாக, பெரியவா எப்படி தன்னை ஆட்கொண்டார் என்று ரொம்ப அந்தரங்கமா நினைச்சு பேசறா இல்லையா. அந்த மாதிரி பரமேஸ்வரனை நினைச்சு ஆசார்யாள் பேசறார். அந்த பக்தி வேணும்னு நாமளும் வேண்டிப்போம்.\nநம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ\nமரணபய மிக்குளவம் மக்களர ணாக\nமரணபவ மில்லா மகேசன் — சரணமே\nசார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்\nஅன்வயம்: மரணபயம் மிக்கு உள அம் மக்கள் அரண் ஆக மரண பவம் இல்லா மகேசன் சரணமே சார்வர். தம் சார்வு ஒடு தாம் சாவு உற்றார். சாவாதவர் சாவு எண்ணம் சார்வரோ\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47894-vignesh-shivan-new-avatar.html", "date_download": "2018-10-19T15:09:46Z", "digest": "sha1:WLBLKUMDDTCKP2NUPPEHCIRX7FV2FH66", "length": 9782, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன்..! | Vignesh Shivan new Avatar", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம���, இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nநயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன்..\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.\nநடிகரும், இயக்குநருமாக விக்கேஷ் சிவனை பலருக்கும் தெரியும். அவர் நல்ல பாடலாசிரியரும் கூட. கடந்த 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரௌடி தான்’படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் செம ஹட் ஆனது. ‘கண்ணானே கண்ணே’, ‘ தங்கமே’ உள்ளிட்ட பாடல்கள் பலரின் ரிங் டோனாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருந்த இந்த பாடலின் ஆசிரியர் விக்னேஷ் சிவன்தான். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக மட்டுமில்லாமல் பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.\nநெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா உட்பட பலர் நடித்துள்ள படம், ’கோலமாவு கோகிலா’. படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ’கோலமாவு கோகிலா’ படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விக்னேஷ் சிவன் பாடகராக புதிய அவதாரம் எடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “ கோலமாவு கோகிலா” படத்திற்கான சிறிய சேவை என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல் பாடல் பாடுவதற்கு அவர் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். பாடகராவும் விக்னேஷ் சிவன் உச்சம் தொடுவார் என நம்புவோமாக.\nஅயர்லாந்தில் மிஸ் ஆனது இங்கிலாந்தில் நிறைவேறியது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது ���ொடர்பான செய்திகள் :\nஇரு வேடங்களில் நயன்தாரா - ‘ஐரா’ ஸ்பெஷல்\nநடிகர் ஜெய்யை இயக்கும் நயன்தாரா இயக்குநர்\nவிக்னேஷ் சிவனை தோற்கடித்து கொண்டாடிய நயன்தாரா\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம்\nநயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' வெளியாவதில் சிக்கலா \nஉருவாகிறது மோகன் ராஜா, ஜெயம் ரவி டீமின் 'தனி ஒருவன் 2'\n'லொக்கேஷன்' வேட்டையில் இந்தியன் 2 \nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n“நயன்தாரா பாட்டை ஆசையோடு பார்க்கிறேன்”- பாலிவுட்டில் ஒரு குரல்\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயர்லாந்தில் மிஸ் ஆனது இங்கிலாந்தில் நிறைவேறியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sarkar-vijay-30-07-1842291.htm", "date_download": "2018-10-19T16:36:06Z", "digest": "sha1:ZA3TPTJ4POAYCMSOEWCFBYUYFKQ7KEWG", "length": 7449, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா - SarkarVijayAR MurugaDossSri Thenandal Films - சர்கார்- விஜய்- ஏஆர் முருகதாஸ்- ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா\nபுதுபுது சாதனைகளை தனக்கு சொந்தமாக்கி வரும் படம் விஜய் நடிக்கும் சர்கார். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் ரிலீஸ் உரிமையை மட்டும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு பெற்று மலைக்க வைத்தது.\nஇந்நிலையில் மற்றொரு மலைக்க வைக்கும் சாதனையாக இந்த படத்தின் வெறும் இந்தி சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையின் வியாபாரம் மட்டும் ரூ.22 கோடிக்கு நடந்துள்ளது.\nதென்னிந்திய படங்களில் எந்த படமும் இந்த அளவிற்க�� வியாபாரம் ஆனதில்லையாம், இதுவே முதல்முறை. இப்போதே இத்தனை சாதனைகளை படைக்கும் சர்கார் படம் ரிலீஸானால் எத்தனை சாதனைகளை படைக்க போகிறதோ என விஜய் ரசிகர்கள் பூரித்துபோய் உள்ளனர்.\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா\n▪ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.\n▪ இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ\n▪ மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.\n▪ சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு\n▪ விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்\n▪ தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nellai-vice-chancellor-dance/", "date_download": "2018-10-19T16:44:32Z", "digest": "sha1:62YMJ3SRPS4PG36V3K7BPFXNOTDXPL7D", "length": 11833, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நெல்லை துணை வேந்தர் கிருஷ்ண ஜெயந்தி ஆட்டம் - Nellai Vice Chancellor Dance", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nகிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தி பரவசத்தில் ஆடிய நெல்லை துணை வேந்தர்\nகிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தி பரவசத்தி���் ஆடிய நெல்லை துணை வேந்தர்\nஇசைக்கு ஏற்றபடி உற்சாகமாக நடனமாடிய காட்சிகள்\nநெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடனம் ஆடிய சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பாஸ்கர் பொறுப்பேற்ற பின்பு அதிரடியாக பல திட்டங்கள் பல்கலைக்கழகத்தில் அமலுக்கு வந்து சர்ச்சைகள் வெடித்தன. தேர்வு கட்டணம் அதிகரிப்பு, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதக்கூடாது என உத்தரவு பலவற்றை கூறலாம்.\nஇப்படி ஒருபுறம் இருக்க, மறுபுறம் இவரின் நடவடிக்கைகளால் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை பலரும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். இந்நிலையில் நெல்லையில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் கலந்து கொண்டார்.\nஅப்போது அவர், இசைக்கு ஏற்றபடி உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nதுணைவேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டது – போட்டுடைத்த ஆளுநர் பன்வாரிலால்\nபல்கலை., துணை வேந்தர் நியமனத்தில் புதிய தகுதி விதிகள் ஆபத்தானது: ராமதாஸ்\nகுளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர்: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் : கிராம மக்கள் நூதனம்\nதுணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லையா\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை\nவிநாயகர் சதுர்த்தி ரிலீசுக்கு தயாராகிறார் சீமராஜா\nகோவில் நடை திறக்கும் முன் நான் உலகை விட்டுச் செல்கிறேன் : சபரிமலைக்காக குருசாமி தற்கொலை\nஉச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி சமரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதியை கண்டித்து குருசாமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களாக சபரிமலைக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகத்தை கண்டிப்புடன் பின்பற்றி வந்தது சபரிமலை தேவசம். இதனை கண்டித்து தொடரப்பட்ட வழக்கில், எல்லா வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல அனுமதி உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து, நேற்று சபரிமலை நடை திறப்பு நடைபெற்றது. இந்த நடை திறப்பு முன்னிட்டு […]\nசபரிமலையின் தனித்துவம் தெரியாதவர்கள் தான் சங் பரிவார்கள் – பினராயி விஜயன்\nமுழு அடைப்பினைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்...\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/26/krishnan.html", "date_download": "2018-10-19T15:09:57Z", "digest": "sha1:E6OTS5LZUNL4TS7HZXIWZBN5GDBTI3GA", "length": 14232, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தா.கியை கொன்றவர்கள் அடையாளம் தெரிந்தது: 3 பேர் கைது | 3 arrested for killing T.Krishnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தா.கியை கொன்றவர்கள் அடையாளம் தெரிந்தது: 3 பேர் கைது\nதா.கியை கொன்றவர்கள் அடையாளம் தெரிந்தது: 3 பேர் கைது\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nமுன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக, கொலையாளிகளில் 3 பேர்கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவர் விரைவில் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தக் கொலையில் அழகிரிக்கு நேரடி தொடர்பு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.\nமதுரை கே.கே.நகரில் உள்ள தனது வீட்டின் அருகே தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டார்.படுகொலை தொடர்பாக போலீஸார் 6 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக்கொலை தொடர்பாக அழகிரி உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.கோபி, மன்னன், ஜெயராமன், ராஜ் உள்ளிட்ட 5பேர் தான் போலீஸாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சிலபரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇவர்கள் அளித்த தகவலின்பேரில் தற்போது 3 கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,இன்னொருவர் பதுங்கியிருக்கும் இடம் தெரிய வந்துள்ளதாகவும், அடுத்த இரு நாட்களில் அவரும்பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.\nசம்பவத்தன்று, தா.கி வீட்டை விட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் கொலையாளிகளில் 3 பேர்அவரை நெருங்கியுள்ளனர். இன்னொருவர் ஒருவர் தூரத்திலேயே கையில் செல்போனுடன்நின்றுள்ள��ர். தா.கியை நெருங்கிய 3 பேரில் 2 பேர் அவர் தப்பி விடாதபடி பிடித்துக் கொள்ளஇன்னொருவர் மட்டும் அரிவாளால் தா.கியை சரமாரியாக வெட்டியுள்ளார்.\nஅவரது கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் வயிற்றில் கத்தியால் குத்தி திருகியுள்ளனர். இவைபோஸ்ட் மார்ட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன.\nவயிற்றில் கத்தியைக் குத்தி திருகிக் கொலை செய்வது வில்லாபுரம் ரவுடிகளின் செயல் என்பதால்அப் பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரை போலீசார் குறி வைத்தனர். மேலும் அப் பகுதியைச்சேர்ந்த அழகிரி ஆதரவாளர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். இதில் தான் இப்போது 3பேர் சிக்கியுள்ளனர்.\nகொலை செய்ய ரூ. 10 லட்சம்\nகொலையைச் செய்தவர்கள் கூலிகள் தான் என்றும் இவர்களுக்கு ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதா.கி. ரத்தக் காயங்களுடன் கீழே விழுந்து பிணமானவுடன், செல்போனுடன் இருந்தவர் அந்தத்தகவலை எங்கோ கூறியுள்ளார். பின்னர் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் ஏறித் தப்பியுள்ளனர்.\nமோட்டார் சைக்கிளில் கொலையாளிகள் தப்பியபோது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த டாடா சுமோ காரில்தா.கியைக் கொல்ல உத்தரவிட்டவர்கள் பணத்துடன் வந்ததும், ஒரு இடத்தில் வைத்து பணம் கைமாறியதும்உறுதியாகியுள்ளது. கைதான அழகிரி ஆதரவாளர்கள் மூலம் இந்தத தகவலகளை போலீசார்திரட்டியுள்ளனர்.\nமேலும் தற்போது தலைமறைவாகியுள்ள ஒருவர் தென் மாவட்ட முக்கிய பிரமுகர் ஒருவரதுபாதுகாப்பில்தான் இருப்பதாகவும், சரியான ஆதாரம் கிடைத்தால் அந்த பிரமுகரும் சேர்த்தே கைதுசெய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/29/militants.html", "date_download": "2018-10-19T15:08:25Z", "digest": "sha1:6GNLCWZBSPMXZWWXETWCHVV7ES3TUW2R", "length": 13336, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் ராணுவத்தினர் தாக்கி 21 தீவிரவாதிகள் சாவு | 21 militants killed in encounter in J&K - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காஷ்மீரில் ராணுவத்தினர் தாக்கி 21 தீவிரவாதிகள் சாவு\nகாஷ்மீரில் ராணுவத்தினர் தாக்கி 21 தீவிரவாதிகள் சாவு\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகாஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 21 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.\nஅனந்த்நாக்கில் உள்ள லச்சிபுரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் இப் பகுதியை சுற்றி வளைத்தனர்.\nஅப்போது தீவிரவாதிகள் திடீரென ராணுவத்தினரை நோக்கிச் சுட்டனர். இதையடுத்து ராணுவ வீரர்கள் பதில்தாக்குதல் நடத்தினர். இதில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nதொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.\nஅதே போல பூஞ்ச் மாவட்டத்தில் பிர் பஞ்சால் என்ற இடத்தில் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்ததீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்துத் தாக்கினர். இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஇதற்கிடையே இதே மாவட்டத்தில் அல்-கொய்தாவைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனும் ஜெய்ஷ்-ஏ-முகம்மத்தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேரும் போலீசாரிடம் சரணடைந்தனர்.\nமுன்பே வெடித்த குண்டு: 3 தீவிரவாதிகள் காயம்\nஅதே போல புல்வாமா மாவட்டத்தில் வெடிகுண்டுகளை வைக்கும்போது அவை முன்பே வெடித்ததில் 3 ஹிஸ்புல்முஜாகிதீன் தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து மருத்துவமனையில்சேர்த்துள்ளனர். போலீசாரின் வாகனங்களைக் குறி வைத்து கலந்தர்-சம்பூரா இடையிலான நெடுஞ்சாலையில்இவர்கள் குண்டு வைத்துக் கொண்டிருந்தபோது அது வெடித்துவிட்டது.\nஇந் நிலையில் ரஜெளரி மாவட்டத்தில் இந்தியப் படைகள் மீது பாகிஸ்தானியப் படைகள் இ���்று காலை முதல் கனரகத் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து இந்தியப் படைகளும் பதில் தாக்குதல் நடத்திவருகின்றன.\nஇதற்கிடையே காஷமீரில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்த அல்-கொய்தா தீவிரவாதிகள் இளைஞர்களை அதிகஅளவில் தனது அமைப்பில் சேர்த்து வருவதாக ராணுவ உளவுப் பிரிவு கண்டறிந்துள்ளது. மேலும் காஷ்மீரில்தாக்குதல்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.\nஇதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்புப் பணிக்கு 10 கூடுதல் பட்டாலியன் ராணுவப் படைகளை மத்திய அரசுஅனுப்பியுள்ளது.\nஇந்தப் படைகள் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டதாகவும் கடந்த 3 நாட்களில் 45 தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளதாகவும் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/104554", "date_download": "2018-10-19T16:32:41Z", "digest": "sha1:T5WAFBVXWORLFEDFIYFPKO77H32R7HSQ", "length": 14106, "nlines": 118, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜெயலலிதாவிற்கு பின் தமிழக அரசியலை அடக்கி ஆளப்போகும் இரும்பு பெண் இவர்தான்! - IBCTamil", "raw_content": "\nஐ.எஸ். தீவிரவாத குற்றச்சாட்டிலிருந்து இலங்கை மாணவன் விடுதலை\nயாழில் அம்பலமான நாட்டாமையின் பாலியல் லீலைகள்\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஜெயலலிதாவிற்கு பின் தமிழக அரசியலை அடக்கி ஆளப்போகும் இரும்பு பெண் இவர்தான்\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானதாக கடந்த ஏழாம் திகதி காவேரி மருத்துவமனையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் (08.08.2018) கருணாநிதியின் உடல் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇவரின் மறைவிற்கு பின்னர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோருக்கிடையிலான மோதலும் ஒன்று.\nஎனினும் அண்மைய காலங்களாக நடந்து வரும் சில சம்பவங்கள், குறித்த மோதல் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை தெளிவாக விளக்குகின்றன.\nஏனெனில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோரின் சகோதரியான செல்வியே இதற்கு காரணமாவார் எனவும் கூறப்படுகிறது.\nசெல்வி அரசிலில் ஈடுபடும் தனது குடும்பத்தார் மற்றும் குடும்ப விடயங்கள் என அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வல்லமையுடையவர் என பலரும் குறிப்பிடுகின்றனர்.\nஅந்த வகையில் இரும்புப் பெண்மணி என தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருந்த ஜெயலலித்தாவிற்கு பின் அனைத்தையும் அடக்கி ஆளப்போகும் பெண்ணாக செல்வி இருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதை பலரது கருத்துக்களும் பறைசாற்றுகின்றன.\n50 ஆண்டுகள் தி.மு.கவின் தலைவராக இருந்து வந்த கருணாநிதியின் செற்பாடுகள், செல்வி எனும் கதாபாத்திரத்தை மீறி இருந்ததில்லை என்றவாறான கருத்துக்களும் தமிழகத்தில் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன.\nஇதேவேளை கடும் சுகயீனம் காரணமாக உயிரழப்பதற்கு முன் தொடர்ச்சியான கருணாநிதி சிகிச்சைக்கு உட்படுத்திருந்தார்.\nஇந்த நிலையில் அவரின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட ஆரம்பித்த போது குடும்ப உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு படையெடுக்க ஆரம்பிக்கையில், தனது தாயாரான தயாளு அம்மாளுடன் செல்வி வைத்தியசாலைக்கு சென்றார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் செல்விக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகருணாநிதி சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையின் வெளி நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.\nகருணாநிதி மட்டுமே அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏனைய அறைகள் அனைத்தும் காலியாகவே காணப்பட்டன.\nஇதன்போது அந்த அறைகளை ஆக்கிரமித்த சில முன்னாள் அமைச்சர்கள் மது அருந்திவிட்டு இருந்த நிலையில் தான் செல்வி கோபம் கொண்டு மு.க.ஸ்டாலினிடம் சண்டையிட்டுள்ளதாக தெரியவருகிறது.\nகூட இருக்கும் முன்னாள் அமைச்சர்களையே உன்னால் கட்டுப்படுத்த முடியாதா என ஸ்டாலினிடம் வினவியுள்ளார் அவரின் சகோதரி செல்வி.\nஇதிலிருந்தே அனைத்து விடயங்களையும் பக்குவமாய் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செல்வி சகோதரர்களுக்கு பாடத்தையும் புகட்டுவார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, கடந்த ஏழாம் திகதி மாலை கோபாலபுரம் இல்லத்திற்குள் வந்த கருணாநிதியின் மகள் செல்வி அழுது கொண்டே வீட்டிற்குள் நுழைந்த காட்சி அனைவர் மனதையுமே அசைத்தது.\nதொடர்ந்து வீட்டினுள் அழுதுகொண்டே இருந்தவர் இரவில் கருணாநிதியின் உடல் வீட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் மயக்கமடைந்ததாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇந்த சம்பவங்கள் மூலம் செல்வி தனது தந்தையான கருணாநிதி மீது எந்தளவிற்கு உறுதியான பாசம் வைத்துள்ளார் என்பது புலப்படுகிறது.\nஎனினும் அவரது உறவினர் வட்டாரங்களில், செல்வி பாசத்தில் எவ்வளவு உறுதியாக உள்ளாரோ அதே போன்று கொஞ்சமேனும் குறையாத உறுதியுடன் சற்றும் சளைப்பில்லாமல் அனைத்து விடயங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விடயங்களை வைத்து பார்க்கும் போது செல்வி தனது சகோதரர்களை சரியாக வழிநடத்தி அவர்களை அரசியலில் வெகு சிறப்பான இடத்திற்கு கொண்டு வருவார் என்பதும் நிச்சயமே என்பது பலரது கணிப்பாக உள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107430", "date_download": "2018-10-19T16:03:16Z", "digest": "sha1:KBIJEQZ3P7RA7VND5WP77C7T74KJERGX", "length": 7386, "nlines": 100, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ் நகர வெற்றிலை பாக்கு விற்பனைக் கடையை திடீர் முற்றுகையிட்ட பொலிஸார்! - IBCTamil", "raw_content": "\nஐ.எஸ். தீவிரவாத குற்றச்சாட்டிலிருந்து இலங்கை மாணவன் விடுதலை\nயாழில் அம்பலமான நாட்டாமையின் பாலியல் லீலைகள்\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நகர வெற்றிலை பாக்கு விற்பனைக் கடையை திடீர் முற்றுகையிட்ட பொலிஸார்\nயாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடை ஒன்றில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட சரவணை கிழக்கு வேலணை ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த நபரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉப பொலிஸ் பரிசோதகர் அனில்குமாரவின் தலைமையிலான பொலிஸாரே இவ்வாறு போலிநாணயத்தாளினை மாற்ற முற்பட்டவரை கைது செய்தனர். வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடையில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட போது இது தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.\nகுறித்த கடைக்கு சென்ற அனில்குமார தலைமையிலான பொலிஸ் குழு மாற்ற முற்பட்ட 5ஆயிரம் ரூபா தாள் ஒன்றினையும், அதனுடன் இணைந்து பேர்சுக்குள் இருந்து மேலும் ஒரு போலி 5ஆயிரம் ரூபா தாளியினையும் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/06114013/1010908/Touch-Screen-Facility-in-Court.vpf", "date_download": "2018-10-19T15:41:46Z", "digest": "sha1:42WC2KAUQFWL5EM75QF2EWO6NL4IGUGM", "length": 7970, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பரமக்குடி நீதிமன்றத்தில் தொடுதிரை இயந்திர சேவை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபரமக்குடி நீதிமன்றத்தில் தொடுதிரை இயந்திர சேவை\nபரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கின் தன்மையை அறிந்து கொள்ள தொடு திரை இயந்திரத்தின் சேவையை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி துவக்கி வைத்தார்.\nபரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கின் தன்மையை அறிந்து கொள்ள தொடு திரை இயந்திரத்தின் சேவையை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி துவக்கி வைத்தார். பொதுமக்களின் வசதிக்காக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், மற்றும் விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாம் என, மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி கூறினார்.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் விபத்து : 50 பேர் பலி\nரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழப்பு.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மீது, மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n\"ஐயப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்தேன்\" - ரெஹானா பாத்திமா\nஐயப்பனை பார்க்க வேண்டும் என்று ஆசையில் சபரிமலை வந்ததாகவும், ஆனால் ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தெரிவித்தார்.\nரஜினியின் \"பேட்ட\" படப்பிடிப்பு நிறைவு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள \"பேட்ட\" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.\nராம்லீலா தசரா : ராகுல் காந்தி - சோனியா காந்தி பங்கேற்பு\nடெல்���ி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகாவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு\nகும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2009/05/", "date_download": "2018-10-19T16:04:35Z", "digest": "sha1:TDWUW6CNEGCSCE3IIHZYA2WPSZZUMTWY", "length": 155477, "nlines": 1715, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: May 2009", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nபஞ்சபூதங்களுக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு உண்டா\nஅதைப் பற்றியதுதான் இன்றையப் பாடம். பொறுமையாகப் படியுங்கள்\nபூதம் என்றால் நமது மொழியில் அதற்கு வேறு பொருள்\nபேய், பிசாசு, பூதம் என்று இல்லாதவற்றைச் சொல்வோம்.\n”எங்க ஆத்தா, எனக்கொரு பேயைக் கட்டிவைத்து விட்டார்கள்” என்று\nஆண்களும் “எங்கப்பாரு எனக்கொரு பூதத்தைக் கட்டி வைத்துவிட்டார்; அதோடு\nதினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்” என்று பெண்களும் சொல்வதைக்\nஆனால் நமக்குப் பயன்படக்கூடியவற்றை எதற்காகப் பூதமாக்கினார்கள்\nநமது மனக்குமுறல்களுக்குக் காரணமாகும் பூதங்களை அப்படியே வைத்துவிட்டு,\nநமக்கு உதவும் பூதங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்\nகாற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் ஆகிய ஐந்தும் தான் அந்தப் பூதங்கள்\nநம் முன்னோர்கள் அவற்றைப் பஞ்சபூதங்கள் என்றார்கள்\nஇவ்வுலகம் காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் எனும் அந்த பஞ்சபூதங்களால்\nஆனது. அவைகள் இல்லையென்றால் எதுவும் இல்லை.\nஅந்த ஐந்தில் முதல் நான்கை உங்களால் காணவும், உணரவும் முடியும்\nஅவற்றால்தான் உங்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது.\nஅவைகள் இல்லையேல் யாரும் இல்லை\nராசிகள் நெருப்பு, பூமி, காற்று, நீர் என்று நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன\nஅந்தந்த ராசிகளுக்கு அதனதன் தன்மைகள் நிறைந்திருக்கும்.\nஅவற்றைப் பற்றிய விவரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்\nமேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள்/லக்கினங்கள் ஆகும்\nசூரியனும், குருவும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்\nரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகள்/லக்கினங்கள் ஆகும்\nசெவ்வாய் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்\nமிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள்/லக்கினங்கள் ஆகும்\nபுதன் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்\nகடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்/லக்கினங்கள் ஆகும்\nசந்திரனும், சுக்கிரனும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்.\nசனி, ராகு & கேது ஆகியவைகள் ஆகயத்தைக் குறிக்கும்.\nஅதோடு ஜாதகதனுக்கு உதவும் சக்தியாகவும் விளங்கும்\nபிறந்த ஜாதகனுக்கு உள்ள விஷேசத் தன்மைகளைத் தெரிந்து கொள்ள\nராசிகளை மேலும் மூன்று விதமாகப் பிரித்துள்ளார்கள்.\nபழைய சுவடிகளில் உள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.\nஎல்லாம் நம்பிக்கை மற்றும் அனுபவ அடிப்படையில் இதுவரை எடுத்துக்\nகொள்ளப்பட்டுள்ளது. நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதுதான்\nஎன்று ராசிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nஸ்திர ராசிகள் (Fixed signs)\nரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)\nஉபய ராசிகள் (Dual signs)\nசர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு\nசில விஷேசத் தன்மைகள் உண்டு.\nசர ராசியில் பிறந்தவர்கள் கலகலப்பானாவர்கள். உற்சாகம், ஆர்வம் மிக்கவர்கள்\nசெயல்களில் வேகம் உடையவர்கள். தனித்து இயங்கக்கூடியவர்கள்.\nதுணிவு மிக்கவர்கள். பெயர், புகழ் என்று அவர்களை அனைத்தும் தேடிவரும்.\nஒரு செயலைத் திறமையாகவும், குறுகிய காலத்திலும் செய்து முடிக்கக்கூடியவர்கள்.\nஸ்திர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் மனவுறுதி மிக்கவர்கள்.\nவிடாமுயற்சி உடையவர்கள். கடுமையாக உழைப்பவர்கள்.\nதனிமையை விரும்புபவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். பொதுவாக இவர்களுக்கு\nஅரசாங்க வேலைகளும், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைகள���ம் ஒத்து வரும்.\nஓடிச் சென்று அதிர்ஷ்டத்தைப் பிடித்து இழுத்துவரும் தன்மை எல்லாம்\nஇவர்களுக்குக் கிடையாது. வாழ்க்கையில் படிப்படியாகச் சென்று வெற்றியை\nஇவர்களுடைய தன்மைக்குக் கடிகாரத்தின் பெண்டூலத்தை உதாரணமாகச்\nஎதிலும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நிலையான செயல்பாடுகள் இல்லாதவர்கள்.\nவாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ விரும்புபவர்கள்.\nஎதிலுமே நிலையானதொரு ஈர்ப்பு இல்லாதவர்கள்.\nராசி/லக்கினத்தைப் பற்றிய உபரித் தகவல்கள்\nராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.\nமேஷம், மிதுனம், சிம்மம்,துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள்\nஇந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் ஆண் லக்கினத்தில் பிறந்தவர்கள்\nரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள்\nஇந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்கள்\nஇதை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது\nஒற்றைப்படையில் வரும் ராசிகள் எல்லாம் ஆண் ராசிகள்.\nஇரட்டைப்படையில் வரும் ராசிகள் எல்லாம் பெண் ராசிகள்.\nஆண் ராசியில்/லக்கினத்தில் ஆண்தான் பிறக்கவேண்டும்:\nபெண் ராசியில்/லக்கினத்தில் பெண்தான் பிறக்கவேண்டுமா\nஅப்படியெல்லாம் இல்லை. ஆண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு,\nஅது பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மிகுந்து இருக்கும்.\nஉதாரணம் ஒரு பெரிய அரசியல் தலைவி. மிதுன லக்கினத்தில்\nபிறந்தவர். பெயரை எல்லாம் சொல்ல விரும்பவில்லை. ஆண்களுக்கு\nநிகராகச் செயல்படுபவர். யாரென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்\nபெண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பெண் தன்மைகள்\nமிகுந்திருக்கும். பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.\nஉங்கள் மொழியில் சொன்னால் எதிர்மறையான குணங்களை\nசில ஆண்களுக்குப் பெண்களின் குணம் இருக்கும்.\nசில பெண்களுக்கு ஆண்களின் குணம் இருக்கும்\nசில குடும்பங்களின் மனைவி வைத்ததுதான் சட்டமாக இருக்கும்.\nசில வீடுகளின் ஆணாதிக்கம் மிகுந்திருக்கும்\nஇதை விரிவு படுத்தி எழுத நேரமில்லை. சுறுக்கமாகச் சொல்லி\nஇருக்கிறேன். மீதியை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:29 AM 29 கருத்துரைகள்\nநீ எங்கே, நான் அங்கே\nநீ எங்கே, நான் அங்கே\nலக்கின அதிபதி சென்று அம���ும் இடங்களுக்கான பலன்கள்.\nஒன்று முதல் ஆறு வீடுகளில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டிற்கான\nபலனை, இதன் முதற்பகுதியில் எழுதியுள்ளேன்.\nஇப்போது அதற்கு அடுத்து வரும் வீடுகளுக்கான பலன்களைப் பார்ப்போம்\nலக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:\nசிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும்.\nசிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள்.\nமற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக\nஇருப்பான் அல்லது ஏழையாக இருப்பான்.\nஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான்.\nசிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும்.\nசிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள்.\nஎப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள்\nஎந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள்.\nஇந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு\nசென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.\nலக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:\nஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான்.\nசிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும்,\nஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும்.\nஇந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை\nஉடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும்.\nஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.\nசிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும்\nசிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை\nஇந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம\nவாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்\nசிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.\nலக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:\nபொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும்.\nஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான்.\nநல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது.\nஇது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க\nஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.\nஇந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை\nகிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக்\nகிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும்\nஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான்\nவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.\nஇந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள்\nலக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:\nதொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான\nபத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட\nதொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான்.\nஇந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில்\nஅல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான்.\nநற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான்.\nஅரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும்.\nசிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள்.\nநிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான\nலக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:\nஇந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான\nமூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும்.\nஇந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த\nபதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று\nஇருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்.\nஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன்\nஇந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும்\nஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும்.\nஇந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு\nஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்\nலக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:\nஎவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து\nஎட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின்\nகஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.\nவியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும்.\nவாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.\nஇந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய\nகிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம்\nசெய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி\nஅலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம்\nஅல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.\nதிறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும்\nவம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எட��க்கும்\nசிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன\nநிறைவு, மன அமைதி பெறுவார்கள்\nஒரு வார காலமாக பல சொந்த வேலைகள் காரணமாக வகுப்பறையில்\nகவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும்.\nஅதே போல இன்னும் ஒரு வார காலத்திற்கும் அதே சூழ்நிலைதான்\nஜூன் ஒன்று முதல் நிலைமை சீராகிவிடும். வகுப்பறையும் சுறுசுறுப்பாக\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:40 PM 64 கருத்துரைகள்\nநீ எங்கே, நான் அங்கே\nநீ எங்கே, நான் அங்கே\nநீ எங்கே, நான் அங்கே என்பது ஒரு அற்புதமான நிலைமை.\nபொதுவாகக் காதலன் காதலிக்கு இந்த வரிகளைச் சொல்வார்கள்.\nநமது வகுப்பறையில் காதலைப்பற்றி பேசினால் நன்றாக இருக்காது\nஆகவே இந்த வரிகளை, நான் நமது லக்கினாதிபதிக்கும் நமக்கும்\nஉள்ள தொடர்பிற்காக எழுதியதாக வைத்துக் கொள்ளுங்கள்\n அவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே நாமும் இருப்போம்\nலக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.\nலக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு\nநீங்கள் மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய்\nமேஷத்திலேயே இருந்தால், அது அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி\nவீடு. அது நன்மை பயக்கும்.\nஇல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால்\nஅதன் பலன் மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப்\nபகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.\nஅதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம்\nவீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ\nஇருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம்\nமிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.\nஅப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில்\nகையை முட்டுக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான\nநஷ்ட ஈடு வேறு இடங்களில் வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் யாராக\nஇருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில்\nலக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு\nகேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர்\nஅங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும்.\nலக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும்\nலக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை\nஅதேபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான\nபலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில்\nஇருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.\nஆகவே அனைத்தையும் அலசிப் பாருங்கள்\nலக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:\nஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக\nஇருப்பான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான்\nதன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான்.\nஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான்.\nபெருமைகள், புகழை உடையவனாக வளர்வான்.\nவாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும்.\nதெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான்.\nஉறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான்.\nதனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில்\nஅல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.\nமேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும்\nநன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர்\nலக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:\nஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக\nஇருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.\nவாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள்\nதனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான்\nதன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக\nசெல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான்.\nமன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,\nலக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:\nஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான்.\nஎல்லா நலன்களும் அவனைத் தேடி வரும்.\nசிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள்\nஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக\nஇருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான்.\nநுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.\nசெல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.\nலக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:\nஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான்\nஅனேக உடன் பிறப்புக்கள் இருக்கும்.\nஅழகான தோற்றத்தை உ���ையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும்\nஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான்.\nநல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான்.\nரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள்,\nஇருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத\nதாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான்.\nதாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான்.\nகல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்\nவண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான்.\nஇத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் வலிமை\nபெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.\nலக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:\nஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான்.\nஅதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு\nதன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக\nஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை\nமொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்\nசிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும்\nலக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:\n******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான்.\nபல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும்\nபலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்.\nமொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்\nலக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும்\nலக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து\nசிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:01 AM 84 கருத்துரைகள்\nதலை' யைப் பற்றிய தகவல்கள்\nதலை' யைப் பற்றிய தகவல்கள்\nதலை' என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவிற்கு வருவது ரசிகர்கள் மாய்ந்து\nமாய்ந்து சொல்லும் தலைகளான அஜீத் அல்லது விஜய்\nபதிவு அவர்களைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் பதிவை விட்டு\nஇது அவர்களைவிட முக்கியமான தலையைப் பற்றிய பதிவு\nஜோதிடத்தில் தலை என்று தலைப் பகுதியான லக்கினத்தைக் குறிப்பிடுவார்கள்\nஎண் ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பதுபோல, பன்னிரெண்டு வீடுகள்\nஅடங்கிய ஜாதகத்திற்கு லக்கினமே பிரதானமானது. அதுதான் தலைப் பகுதி\nலக்க��னத்தைப் பற்றிய பாடம் விரிவாக நடத்தப்படவுள்ளது.\nஇரண்டாண்டுகளுக்கு முன் லக்கினத்தைப் பற்றி, நான்கு பதிவுகளில் எழுதிய\nசெய்திகளைக் கீழே கொடுத்துள்ளேன். அதைப் படித்தால்தான் அல்லது\nதெரிந்து கொண்டால்தான் அடுத்து எழுதுவது விளங்கும். ஆகவே அவற்றைத்\nஅனைவரையும் பொறுமையாகப் படித்து அவற்றை உள் வாங்கிக் கொள்ள\nஅதைத் தொடர்ந்து, லக்கினத்தைப் பற்றி விரிவாக எழுத உள்ளதைப் படியுங்கள்\nவானம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர்\nதரப்பட்டுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை அதற்குப் பெயர்கள் உண்டு\nவானவட்டம் 360 வகுத்தல் 12 = 30 பாகைகள் = ஒரு ராசி என்பது கணக்கு.\nசித்திரை மாதம் மேஷம்தான் சூரியனின் உதய ராசி. சூரியன் அந்த ராசியில்\nதான் உதிக்கும். வைகாசி மாதம் ரிஷப ராசியில்தான் உதிக்கும், ஆனி மாதம்\nமிதுனம் ஆடி மாதம் கடகம், ஆவணி மாதம் சிம்மம், புரட்டாசி மாதம்\nகன்னி, ஐப்பசி மாதம் துலாம், கார்த்திகை மாதம் விருச்சிகம், மார்கழி மாதம்\nதனுசு, தை மாதம் மகரம், மாசி மாதம் கும்பம் பங்குனி மாதம் மீனம் என்று\nஒரு சுற்று முடிந்து விடும்.\nஒரு வருடமும் முடிந்து விடும். மீண்டும் அடுத்த சுற்று மறுபடியும் மேஷத்தில்\nஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசியை வைத்து அவர் எந்த மாதம்\nபிறந்தவர் என்று சொல்லிவிடலாம். உதாரணத்திற்குச் சூரியன் சிம்ம வீட்டில்\nஇருந்தால் அந்த ஜாதகர் ஆவணி மாதம்தான் பிறந்தவர்.\nஆனால் லக்கினம் என்பது வேறு\nஒரு குழந்தை பிறந்த நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடம், வானத்தை\nஎதிர் நோக்கி இருக்கும் பகுதிதான் அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்\nலக்(கி)னம் . பெயர்ச்சொல்: சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில்\nகுறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events\nஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடத்தைக்கட்டுப்\nபடுத்தும் ராசிதான் அந்தக் குழந்தையின் லக்கினம்\nலக்கினம் என்பது ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான் முதல் வீடு.\nஅதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற வீடுகளைக் கணக்கில்\nசித்திரை மாதம் முதல் தேதி சூரிய உதயம் முதல் அடுத்து வரும் 2 மணி நேரம்\nவரை உள்ள காலத்தில் பிறந்த குழந்தையின் லக்கினம் மேஷம்தான்.\nஅதற்குப் பிறகு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அடுத���தடுத்த ராசி வரிசையில்\nஆனால் சித்திரை மாதம் 16 ம் தேதி காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி\nநேரம் வரை தான் மேஷ லக்கினம் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தை ரிஷப\nஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு = 24 மணிகள்\nவகுத்தல் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள்\nஆகவே ஒவ்வொரு நாள் சுழற்சியிலும் சூரியன் ஒரு பாகையைத் தாண்டி\nவந்துவிடும் (4 நிமிடங்கள்) 15 நாட்களில் 15 பாகைகளைக் கடந்து விடும்\nஆகவே 15 x 4 = 60 நிமிடங்கள் அந்தத் தேதிக்குள் கழிந்துவிடும்\nஇப்படியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகை வீதம்\n360 நாட்களில் 360 பாகைகள் வித்தியாசத்துடன் பிறக்கும் குழந்தைகளுக்கு\nஅது எந்தப் பாகையில் பிறந்ததோ அந்தப் பாகையின் பகுதிதான் லக்கினம்\nஉங்கள் மொழியில் சொன்னால் லக்கினம்தான் தலைமைச் செயலகம்\nலக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை, தோற்றத்தை, அவனுடைய\nஅழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக Heroவா\n என்பது போன்ற கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா\nஅல்லது வில்லியா என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான் ஆதாரம்\nஅறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா- சோம்பேறியா, நல்லவனா- வக்கிரம்\nபிடித்தவனா, அப்பாவியா - கல்லுளிமங்கனா, சமூகத்தோடு ஒத்துப்\nபோகக்கூடியவனா அல்லது விதண்டாவாதம் பேசி வீணாய்ப்போகிறவனா\nஎன்று சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது பி.எஸ் வீரப்பாவா.\nஓமக்குச்சி நரசிம்மனா அல்லது பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால்\nநயன்தாராவா அல்லது காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில்\nமயிலின் அம்மாவாக வருவரே அதே காந்திமதிதான்) என்று சொல்வதெல்லாம்\nஎல்லாவற்றையும் ஒரே நாளில் லோட் செய்தால் வண்டி கவிழ்ந்து விடும். ஆகவே\nமுதலில் லக்கினம் என்பது என்ன என்பதை மட்டும் மனதில் வையுங்கள்.\nஅதன் பலா பலன்கள் 6 பகுதிகளாகப் பின் வரும் பதிவுகளில் சொல்லிக்\nலக்னம் (Ascendant) என்பதைப் பற்றி அறிவியல் பூர்வமாக நமது வணக்கத்திற்குரிய\nகூகுள் ஆண்டவர் சொன்னால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதற்காக\nலக்கினத்தைப்பற்றி அவர் சொல்வதையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்கான\nஇப்போது லக்கினத்தின் அடுத்த பகுதி\n1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன் என்னும் அந்த வீட்டு அதிபதி\nஅதிபதி சூரியன்.அவர் எங்கே போய் உட்கா��்ந்திருக்கிறார் என்பது முக்கியம்.\nஅவருடைய சிறப்பான அமர்விடம் லக்கினத்திலிருந்து 5ம் வீடு அல்லது 9ம் வீடு\n(திரிகோண வீடுகள் எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது\n10ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும் வீடுகள்)\n2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப் பார்த்தால் மிகவும் சிறப்பு.\n180 பாகையிலிருந்து எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும்.\n3. லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6ம் வீடு, 8ம் வீடு 12ம் வீடு ஆகிய வீடுகளில்\nஅப்படி அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும்.\n(உடனே ஜாதகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு\nஅமர்ந்து விடாதீர்கள் - பல விதிவிலக்குகள் உள்ளன - வரிசையாக அவைகளும்\n4. லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் (அதாவது விரைய ஸ்தானம் எனப்படும் -\nhouse of lossesல் அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது.\nஅவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு மட்டுமே பயன் படும்.\n5. அதுபோல விரையாதிபதி that is the owner of the 12th house லக்கினத்தில்\nவந்து அமர்ந்தால் -உதாரணம் சிம்ம லக்கினத்தில் - அதற்குப் 12ம் வீடான\nகடகத்தின் அதிபதி சந்திரன் வந்து அமர்ந்தால் - ஜாதகன் வாழக்கை விரயமாகி\nவிடும். அவனுடைய வாழக்கை யாருக்கும் பயன்படாது\n6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று சேர்ந்து ஜாதகத்தில் எங்கு\nஅமர்ந்தாலும் அது ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.\n7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் நல்லது. example - சிம்மலக்கின\nஜாதகத்தில் சூரியன் மேஷத்தில் இருப்பது.\n8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது. It is blessed horoscope\n9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது. நல்லதல்ல\nஇதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும் விதிவிலக்கு ஏனென்றால் அந்த\nஇரண்டு லக்கினங்களுக்கும் சனி அதிபதி.\n10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை) அல்லது லக்கினத்தில்\nசந்திரன் இருந்தாலோ, ஜாதகன் அழகாக இருப்பான் - பெண் என்றால் ஜாதகி\n11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும், அல்லது பார்த்தாலும்\nசினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination இருக்கும். அதனால்தான்\nஅவர்கள் அழகான தோற்றத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்\nசரி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றால் நடிகர்களின் ஜாதகங்கள்\nதாராளமாகக் கிடைக்கின்றன். நடிகைகளின் ஜாதகங்க���் கிடைப்பதில்லை\nவெளியே வராது. வயது தெரிந்துபோய் விடுமே சாமி:-))))\nநடிகைகள் என்றில்லை, பெண்களின் வயதையும் ஆண்களின் வருமானத்தையும்\n12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது பார்த்தால் அபரிதமான\n13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகப்படியான\nசிறப்பு உண்டு. சிம்ம லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்காரர்கள்\nஎல்லாம் நாயகர்கள்தான் (உதாரணம் - கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய\nசிம்ம லக்கினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நானும்\n14. மகர, கும்ப லக்கினக்காரர்கள் கடின உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த\nலக்கினங்களின் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும்\nஉழைப்பாளிகள். எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள்\n15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் நல்லவர்கள்.\nஅவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கலாம். அவர்கள்\nநிறைகுடம் போன்றவர்கள் அதனால்தான் கும்ப ராசியின் சின்னமாகக்\nபெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த லக்கினம். கும்ப லக்கினப்\n16.கன்னி லக்கினக்காரர்கள் மற்ற எல்லா லக்கினக்கார்களையும் சுலபமாக\n17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் (உதாரணம்\n- திரு.ஜெமினி கணேசன், செல்வி ஜெயலலிதா. திரு.ப. சிதம்பரம்\n18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல் வாழ்க்கையில்\nஈடுபடுபவர்கள். உதாரணம் - கலைஞர் மு.க, திருமதி இந்திரா காந்தி,\nஜவஹர்லால் நேரு போன்றவர்கள். அரசியல் இல்லையென்றாலும்\nதலைமை தாங்கும் திறமையுடையவர்கள். நாட்டமையாக இருப்பவர்கள்\n19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில் பிரகாசிப்பார்கள்\n(அதிபதி சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை இயற்கையாகவே அனுபவிக்கக்\nகூடியவர்கள். ரசனை உணர்வு மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்\n20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் - செவ்வாய் அதிபதி அதனால்\nபோராடிப் பார்க்கும் மனப்பான்மை உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும்\nபயப்பட மாட்டர்கள். ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில்\n21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் - குரு அதிபதியானதால், இயற்கையாகவே\nசிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள் (Keen Intelligence) Finance,\nஇவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்\n22. லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல் ���லத்திற்கும் உரியவர்,\nஅவர் பலமாக இருந்தால் சிறுவயது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.\nஉடல் நலமும் நன்றாக இருக்கும்\n23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம் லக்கினாதிபதி சனி அல்லது\nராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்\n24. தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஒன்றுக்கு மேற்பட்ட தீய\nகிரகமானால் வாழ்க்கை துன்பம் மிகுந்ததாகிவிடும்\n25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில் லக்கினத்தின் மூலம் உள்ள\nகுறைகளுக்கு அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை ஜீவ\nராசிகளையும் பிறக்க வைக்கிறார். அதற்கு அதிரடியான சான்று - ஜாதகத்தின்\nமொத்த மதிப்பெண் யாராக இருந்தாலும் 337தான்.\nஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்கொடுத்த இறைவன்,\nகுதிரைக்கு ஏன் கொம்பைக் கொடுக்க வில்லை\nஇதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார், \"கழுதைக்கும்\nநான் உடனே அவரிடம் சொன்னேன், \"இல்லை இறைவன் Strengthஐ\nகழுதைக்குக் கால்களில் கொடுத்துள்ளார் உதை வாங்கியவர்களுக்குத்\nஅதற்குப் பெயர் சமப்படுத்தும் முறை\nHealth இருக்காது. Health இருக்கிறவனுக்கு Wealth இருக்காது. பயில்வானாக\nஇருக்கிறவனுக்கு மூளை Sharpஆக இருக்காது. Smart ஆக இருக்கிறவனுக்கு\nபிரதமருக்கும் 337தான், அம்பானிக்கும் 337தான். அவர்களுடைய கார்\nடிரைவருக்கும் 337தான். கார் டிரைவர் Duty Time முடிந்தவுடன் தன்னுடைய\nஇரண்டு சக்கர வாகனத்தில் ஜாலியாக எங்கு வேண்டுமானலும் போவான்.\nஆனால் அவர்கள் Security இல்லாமல் எங்கும் செல்ல முடியாது\nநீங்கள் பிறக்கும்போதே பன்னிரெண்டு சொந்தவீடுகளுடன்தான் பிறந்துள்ளீர்கள்.\nஅந்தப் பன்னிரெண்டு தொகுப்பு வீடுகள் கொண்ட இடத்தின் பெயர்தான் ஜாதகம்.\nவட்டத்தின் 360 டிகிரி வகுத்தல் 12 கட்டங்கள் = 30 டிகிரி\nஅந்த முப்பது டிகிரிக்கு உட்பட்ட ஒரு இடம் ஒரு வீடு ஆகும்\nஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு என்பார்கள்.\nஉங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது. அதுதான் தலைமைச்\nஅதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.\nமொத்தமாக சாதம், சாம்பார்,ரசம், பொரியல், தயிர் என்று\nஎல்லாவற்றையும் ஒன்றாக இலையில் கொட்டிவிட்டால் எப்படிச்\nஇன்று முதலாம் வீடு எனப்படும் லக்கினம் பற்றிய பாடம்\nமுதல் வீட்டிலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தியின் தோற்றம், குணம்,\nவாழ்க்கையில் ���டையப்போகும் மேன்மை ஆகியவற்றைத் தெரிந்து\nஎல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம லக்கினத்திற்கும் அதற்கு\nஎதிர்வீடான கும்ப லக்கினத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.\nஅதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு அடையாளமாகச் சிங்கத்தையும் கும்ப\nலக்கினத்திற்கு அடையாளமாக மாவிலை, தேங்காய்,சிறு செம்பு ஆகியவற்றின்\nகூடிய கும்பத்தையும் அடையாளமாகக் கொடுத்துள்ளார்கள்\nசிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல கும்ப லக்கினத்தின்\nஅதிபதி சனி. ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள்\nசிம்ம லக்கினக்காரர்கள் சமூகத்தில் அல்லது அவர்கள் இருக்கும் துறையில்\nநாயகர்களாக இருப்பார்கள். (They will be Heroes)\nசிம்ம லக்கினம் என்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.\nபெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம் வேண்டு\nமென்றால்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்\nசிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன்\nஇருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும்.\nஆனால் சூரியன் ஜாதகத்தில் அடிபட்டுப்போயிருந்தாலோ அல்லது\nலக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து அமர்ந்திருந்தாலோ அப்படிப்பட்ட\nநவாம்சத்தில் சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான்\nசூரியன் என்ன தயிர்சாதமா - கெட்டுப்போவதற்கு\nஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல் என்னும் சொல். சூரியன்\nலக்கினத்தில் இருந்து ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டு ஆகிய\nஇடங்களில் அமர்வதையும், அதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று\nஅமர்ந்து விடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்\nசிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்கள்.பிடிவாதக்காரர்கள்\nஅவர்கள் நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும் அவர்களை மாற்ற\nமுடியாது. அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களை\nயாரும் மடக்கிப் பிடித்துவிட முடியாது. அவர்களாக வந்தால்தான் உண்டு.\nசிங்கம் தனியாக இருப்பதுபோல தனியாகத்தான் இருப்பார்கள். யாருடனும்\nஅதிகமான ஒட்டுதல் இருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல் தெரிந்தாலும்\nஉள் குணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே தெரியாமல்\nசிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம் வீட்டிற்கும் அதிபதியும்\n(அதாவது ஒரு ���ேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண வீட்டிற்கும் அதிபதியானவரும்)\nசிம்ம லக்கினத்திற்கு யோககாரனுமானமான செவ்வாய் கிரகம் வந்து அமர்ந்தால்\nஅந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம் பன்முகத் திறமை\nஇருக்கும். அதே பலன் லக்கினத்தில் வந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில்\nசெவ்வாய் வலுவாக இருந்தாலும் கிடைக்கும்.\nசிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும் மாறுதலான பலன்களைக்\nகொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும். கும்ப லக்கினக்காரர்கள்\nநல்லவர்களாக இருப்பார்கள் கடும் உழைப்பாளிகள்.பொறுமைசாலிகள்.\nகும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவளாக\nஇருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அவளைத்\nதிருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும்.\nகும்ப லக்கின அதிபதியான சனி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர,\nதிரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த ஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும்\nசாதிக்கக் கூடிய சாதனையாளராக இருப்பார்.\nஅதேபோல கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும் உள்ளது. கும்ப\nலக்கினத்திற்கு லக்கின அதிபதியும் சனிதான் அதேபோல அந்த வீட்டிற்குக் கீழ்\nவீடும், 12ம் வீடுமாகிய விரைய ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது\nகும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் அவனே - விரையாதிபதியும்\nஆகவே கும்ப லக்கினத்திற்கு - either great success or great failure என்கின்ற\nஇரண்டு பலன்களில் ஒரு பலன் தான் வாழ்க்கையில் அமையும்\nமுதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை விதியை நீங்கள்\nஅறிதல் அவசியம். ராசிகள் அட்டவனையைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று\nதெள்ளத் தெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும்\nமற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி\nஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள்\nபெரும்பாலும் அந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும்.\nஉதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப் புதன்தான்\nஅதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள்.\nஅதேபோல சனி அதிபதியாக இருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச்\nசேர்ந்தவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக\nஇருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு அதிபதியாக\nஇருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.\n1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும், பின்னும் உள்ள\nவீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன் ராஜயோகம் உடையவனாக\n2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் நின்றால்\nஅல்லது இருந்தால் - ஜாதகன் அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம்.\nவாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது அவள்\nஎதையும் போராடித்தான் பெற வேண்டும்.\nஇரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும்\nஎன்றும் அல்லது இரண்டு பேட்டை தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள்\nவீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,\nஅப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும்.\nஇந்த விதி தலையான விதியாகும்.\nஇது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்குமே இது\nஇதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக இருந்தாலும் சரி,\nபத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை வீடாக இருந்தாலும் சரி, நான்காம்\nவீடு எனப்படும் தாய், கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி\nஅல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து, பாக்கியம்\nஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி பலன் அதற்கு ஏற்றார்\nஜாதகத்தை அலசிப் பார்க்கும் போது இந்த விதியை நினைவில்\nஅந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம்\n1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)\nபதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும்\nநல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது\nதொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில்\nஇருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.\n2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)\nஇருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக\n3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது\nஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால்\nஅல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும்\nஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால்\nவிதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.\n4.லக்கின அதிபத�� (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்\n(10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில்\nஇருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில்\nபிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.\nஜோதிடம் என்பது மருந்து. Over dose ஆகிவிடக்கூடாது.\nஆகவே இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்\nஇந்தப் பதிவு வலை ஏற்றப்பட்ட நேரத்தைக் கவனியுங்கள்.\nஅதோடு இன்னொன்றையும் கவனியுங்கள். இது ஜோதிடப் பாடத்தின்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:17 AM 57 கருத்துரைகள்\nநந்தலாலா பாட்டு - நியூ வெர்சன்\nநந்தலாலா பாட்டு - நியூ வெர்சன்\nகாந்தி நோட்டினிலே நந்தலாலா - எங்கள்\nபார்க்கும் இடங்களிலெல்லாம் நந்தலாலா - பந்த\nதேடிய பொருளிலெல்லாம் நந்தலாலா - ஒரு\nதேடுதலை விடுவதற்கு நந்தலாலா - மனம்\nகாசைப் பார்த்தால் நந்தலாலா - நின்னைக்\nகாணும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா\nஆசையை விடுவதற்கு நந்தலாலா - வேண்டிய\nவாழும் வகை அறியோம் நந்தலாலா - நல்ல\nவாழ்க்கை முறை தெரியோம் நந்தலாலா\nபாழும் மனதை வசப்படுத்த நந்தலாலா - ஏன்\nபக்குவம் நீ தரவில்லை நந்தலாலா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:16 AM 15 கருத்துரைகள்\nஎன் நண்பரும், 'மல்லிகை மகள்' என்னும் பெருமைக்குரிய மாத இதழின்\nஆசிரியருமான திரு.ம.கா.சிவஞானம் அவர்கள் புத்தம் புதிய ஆன்மிக\nமாத இதழ் ஒன்றை இந்த மாதம் முதல் வெளியிடத் துவங்கியுள்ளார்.\nஅதன் பெயர் \"சுபவரம்\" முதல் இதழ் இந்த மாதம் முதல் தேதியன்று\nவெளியாகியுள்ளது. எல்லா Book Stall களிலும் கிடைக்கும்\nஇதழ் அசத்தலாக இருக்கிறது. அனைவரும் வாங்கிப்படித்து மகிழுங்கள்\nஅதன் முதல் இதழில், கீழே எழுதியுள்ள எனது ஞானக் கதை\nஅதேபோல நமது சக பதிவர். திரு ஓம்கார் சுவாமி அவர்களின்\nஎல்லாவற்றையும் இங்கேயே சொல்லிவிட்டால், புத்தகம் விற்க வேண்டாமா\nஆகவே ஸ்டாலில் வாங்கிப் படியுங்கள்\nமுக்கியமான செய்தி கதைக்குப் பிறகு உள்ளது.\nஅடியேன் எழுதிய அந்தக் கதை உங்கள் பார்வைக்காக\nஉண்மையான பக்திக்கு முருகப் பெருமானின் முதன்மைப் பக்தரான\nஒருமுறை தன்னை நினைத்து, மனம் உருகிப் பிரார்த்தனை செய்த\nவீரபாகுவின் முன்பு முருகப்பெருமான் காட்சி கொடுத்தார்.\nஇறைவனை நேரில் கண்ட வீரபாகு, அளவிட முடியாத பரவசம்\nஅடைந்ததோடு, இறைவனின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.\nவணங்கியவர், இறைவனின் ���ொற்பாதங்களைப் பற்றிய நிலையில்\nஎழ மனமில்லாமல் அப்படியே கிடந்தார்.\nதன் பக்தன் வீரபாகுவை எழச்செய்த முருகன், அவனுடைய பக்தியின்\nதன்மையைச் சோதிக்க எண்ணிக் கேட்டார்\n\"வீரபாகு, என்ன வேண்டும் உனக்கு கேள்,தருகிறேன்\n\"அய்யனே, உமதருளால் நான் மன நிறைவோடு இருக்கிறேன். எனக்கு\nஒன்றும் வேண்டாம். கேட்டுப் பெறும் நிலையில் எதுவும் இல்லை\nஉங்கள் அருளாசி ஒன்று போதும்\n\"நான் காட்சி கொடுத்தால், ஏதாவது தந்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம்.\nஆகவே உனக்கு வரம் ஒன்றைத் தந்துவிட்டேன். என்ன வேண்டுமோ\nஅதை நீயே நிறைவு செய்து கொள்\"\nதிகைத்துவிட்டார் வீரபாகு. காட்சி கொடுத்தவர் இப்போது கொடுத்திருப்பது\nப்ளாங் செக். எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளலாம்.\n\"அய்யனே, என் வாழ் நாள் முழுவதும் உன்னைத் தொழுகின்ற பாக்கியம்\nபெருமான் விடவில்லை. \"சரி, அது முதல் வரம். உன் எண்ணப்படி அதை\nஅளித்துவிட்டேன். இரண்டாவதாக உனக்கு, ஒரு வரம் தர விரும்புகிறேன்.\nஒன்றும் வேண்டாம், இருப்பதுபோதும் என்று வீரபாகு சொல்ல, முருகப்\nபெருமான் வற்புறுத்தி மீண்டும் ஒரு வரத்தைத் தந்து, அதை நிறைவு செய்து\nநாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் என்று சற்று நினைத்துப் பாருங்கள்.\nவீரபாகு, மின்னலாக யோசித்தார். விட்டால் ஆண்டவன், வரிசையாக\nவரங்களாகத் தந்து, கடையில் இவ்வுலக இச்சைகளுக்கு ஆளாக\nநேரிட்டுவிடுமோ, என்று சிந்தித்தவர், இறைவன் கொடுத்த இரண்டாவது\nப்ளாங் செக்கை - அதாவது வரத்தை அசத்தலாக நிறைவு செய்தார்.\nஅதற்குப் பிறகு அவரைச் சோதிக்க நினைத்து வந்த முருகனால் மூன்றாவது\nவரத்தைக் கொடுக்க முடியாதபடி இரண்டாவது வரம் நிறைவு செய்யப்பட்டிருந்தது.\nஅப்படி எதைக் கேட்டிருப்பார் வீரபாகு\nஎதைக் கேட்டு, அந்த வரத்தை அப்படி நிறைவு செய்திருப்பார் வீரபாகு\nயோசித்துப் பார்த்து விடையைச் சொல்லுங்கள்\nவிடையைத் தெரிந்துகொள்ள scroll down செய்து பாருங்கள்\n\"உன்னைத் தொழுகின்ற பாக்கியம் தவிர வேறு சிந்தனை இல்லாத\nஅதுதான் வீரபாகு கேட்ட இரண்டாவது வரம். இறைவனைத் தொழுகின்ற\nபாக்கியம் தவிர வேறு சிந்தனையில்லாத நிலை என்பது எவ்வளவு\nவாத்தியார் மூன்று தினங்கள் வெளியூர் செல்வதால், வகுப்பறைக்கு மூன்று\nநாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு, புதிய பாடத்துடன் 11.5.2009\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:57 PM 26 ��ருத்துரைகள்\nசொர்க்கம் மதுவிலே' என்று கவியரசர் பாடலைச் சொல்ல வருகிறேன்\nஎன்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.\nநமீதாவைப் பற்றிச் சொல்ல வருகிறேன் என்பவர்களும் ஜூட் விடவும்\nஇது வேறு ஒரு சொர்க்கத்தைப் பற்றிய கட்டுரை\n\"கடவுள் எங்கே இருக்கிறார் அப்பா\n\"ஏனடி செல்லம், கடவுளைத் தேடுகிறாய்\n\"கடவுளை ஒரு தடவையாவது பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது அப்பா\n\"நீ நன்றாகப் படிக்க வேண்டும். டீச்சர் கொடுக்கும் ஹோம் ஒர்க்கையெல்லாம்\nஒழுங்காகச் செய்ய வேண்டும். அப்பா, அம்மா பேச்சைத் தட்டக்கூடாது.\nகாலையிலும் மாலையிலும் தவறாமல் பிரேயர் செய்ய வேண்டும்.\nஇதையெல்லாம் செய்தால் நீ நல்ல பெண்ணாகிவிடுவாய். நல்ல பெண்ணாகி\nவிட்டால் கடவுளே உன்னைப் பார்க்க வருவார்\"\n\"சரி, இப்போது கடவுள் எங்கே இருக்கிறார்\nஅப்பா வானத்தை நோக்கி கைகளை உயர்த்திக் காட்டினார். குழந்தை\n\"சொர்க்கத்திற்கு எப்படிப் போக வேண்டும் ஏரோப்பிளேனில் போக வேண்டுமா\n\"நாமாகப் போக முடியாது. கடவுள் அழைப்பு அனுப்புவார் அப்போதுதான்\n\"சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் எங்கே அப்பா இருந்தார்\nஅப்பாவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. அதோடு கோபமும் பொத்துக் கொண்டு\n\"அதையெல்லாம் பெரியவளானால் நீயே தெரிந்து கொள்வாய்\nஐந்து நிமிடம் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று\nஉணர்வு மேலிடப் பேச ஆரம்பித்தது.\n\"அப்பா நான் கண்டு பிடித்துவிட்டேன். நரகம் இருப்பதாகச் சொல்லுவீர்கள்\n சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் அங்கேதான்\nஅப்பா அசடு வழிய, வேறு வழி தெரியாமல் பதில் சொன்னார்.\n\"சில சமயம் செய்வார்\" என்று சொல்லித் தன் குழந்தையை அனுப்பிவைத்த\nதந்தை தனக்குள் முனுமுனுத்துக் கொண்டார்\n\"கடவுள் செய்த முதல் தவறு உலகத்தைப் படைத்தது. இரண்டாவது தவறு\nபெண்ணைப்படைத்தது. மூன்றாவது தவறு பெண்ணைக் கண்டு ஆணைச்\nசொக்கவைத்து, அவளை மணந்து கொள்ள வைத்தது. நான்காவது தவறு\nஅவள் மூலம் குழந்தைகளைப் பெற்று பந்தம் பாசம் என்று மனிதனை\nமனிதன் தானாகக் கற்பனை செய்து கொண்டவை அவைகள்.\nசொர்க்கம் நரகம் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை.\nகடவுள் இருப்பது மட்டும் உண்மை\nஅவரைத் தனிமைப் படுத்தி எந்தவொரு அம்சமாகவும் பார்ப்பது கடினம்\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் அவர்.\nearth, space, time, light, என்று எல்லா வடிவமாகவும் இருப்பவர் அவர்.\nஅதைத்தான் அருணகிரியார் இப்படிச் சொன்னார்:\n\"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே \n(உருவாய் என்றால் உருவமுள்ளவனாகவும், அருவாய் என்றால் உருவமற்ற\nநிலையை உடையவனாகவும் என்று பொருள்\nநம் செயல்களுக்கு அவர் பொறுப்பில்லை\nஅதுபோல நமது பாவ, புண்ணியங்களுக்கும் அவர் பொறுப்பில்லை\nநல்ல செயல்களைச் செய்து பிறவிக்கடனைக் கழியுங்கள்\nஇல்லையென்றால் மீண்டும் மீண்டும் பிறந்து அவதிப்பட நேரிடும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:17 PM 39 கருத்துரைகள்\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (For 18+ only)\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (For 18+ only)\nகண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்\nமற்றவர்கள் பதிவை விட்டு விலகவும்\nவயது வந்தவர்களுக்கான பதிவைப் போடக்கூடாதா என்ன\nவயது வந்தவர்கள் scroll down செய்து பார்க்கும் படி\nதவறாமல் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள்\nஅடுத்த அரசைத் தேர்வு செய்து\nவளம் மிக்க நமது நாட்டைக் காப்பதும் நமது பொறுப்புத்தான்\nஆகவே தகுதியானவர்களுக்கே உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்\nவாழ்க பாரதம். வளர்க அதன் பெருமை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:14 PM 46 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பதிவர் வட்டம்\nசோதனை மேல் சோதனை ஏனடா சாமி\nசோதனை மேல் சோதனை ஏனடா சாமி\nவகுப்பறைப் பதிவிற்கு ஏராளமான புதியவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்\nஇதுவரை சுமார் 200 பதிவுகளை எழுதியுள்ளேன். அதையெல்லாம்\nஒவ்வொன்றாகப் படித்துவிட்டுப் பிறகு தற்சமயம் நடத்தும் பாடங்களைப்\nபடித்தால் அவை விளங்கும். இல்லையென்றால் ஒன்றும் புரியாது.\nஆரம்பப் பள்ளியில் படிக்காத ஒருவனை, எடுத்தவுடன் உயர்நிலைப் பள்ளியில்\nஆகவே புதிதாக வருகிறவர்கள், முன்பு நடத்தப்பட்டுள்ள பாடங்களைப்\nபடிக்கவும். அடிப்படைப் பாடங்கள் தெரியாமல், இப்போது எழுதுவதைப்\nபுரிந்து கொள்வது மிகவும் கடினம்.\nநான் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்கின்ற காலத்தில், எனக்குச் சொல்லித்\nதரவெல்லாம் யாரும் இல்லை. 3 வருட காலங்கள், எனது ஓய்வு நேரத்தில்\nபல போராட்டங்களுடன் ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டேன்.\nஅதற்குப் பல நூல்கள் உதவின.தொடர்ந்து பல சஞ்சிகைகளைப் படித்து வந்தேன்.\nமுழுத் தெளிவு பிறக்க 10 வருட காலம் ஆயிற்று.\nநான் தொழில் முறை ஜோதிடன் அல்ல\nஆத்மார்ந்தமான பொழுதுபோக்கு.(Hobby) ஜோதிடத்தை வைத்து, இதுவரை\nஒரு பைசாக்கூட சம்பாதித்ததில்லை. கற்றுக்கொள்ள நிறையச்\nநேரம், பணம் இரண்டையும் நிறையச் செலவழித்திருக்கிறேன்.\nநான் கற்றது மற்றவர்களுக்குப் பயன்படட்டும் என்றுதான் பதிவில்\nபயிற்சிப் படிப்பிற்காக நிறைய ஜாதகங்களைச் சேர்த்துவைத்திருக்கிறேன்.\nஎன்னிடம் 500ற்கும் மேற்பட்ட ஜாதகங்கள் உள்ளன. அத்தனையும் என்\nஉறவினர்கள் மற்றும் நணபர்களிடம் கேட்டுப் பெற்றதாகும். அத்துடன்\n25 ஆண்டுகால ஜோதிட மாத இதழ்களைச் சேகரித்து வைத்துள்ளேன்.\nஅதில் நூற்றுக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்கள் உள்ளன.\nஅவற்றையெல்லாம் வைத்து ஒரு ஆய்வு செய்யலாம் என்றால் நேரம் இல்லை.\nபொருள் ஈட்டல் என்னும் எனது தொழில் குறுக்கே வந்து நிற்கும்.\nஜோதிடம் என்பது கடல். அதில் இன்றும், அதாவது இத்தனை\nஆண்டுகளுக்குப் பிறகும், நானும் ஒரு மாணவன்தான்.\nஜோதிடத்தை எந்தக் கொம்பனாலும் முழுமையாகக் கற்றுத் தேறமுடியாது.\nஎனக்கு ஒவ்வொரு பதிவிற்கும் வரும் பின்னூட்டங்களைத் தவிர்த்து\nசல்கள் (personal mails) வருகின்றன.\nசராசரியாக நாள் ஒன்றிற்குப் 10 மின்னஞ்சல்கள் வருகின்றன.\nஅவற்றை எழுதுபவர்கள் தங்கள் ஜாதகத்தைப் பார்த்து, என்னைப் பதில்\nஎழுதச் சொல்லியிருப்பார்கள். பிறப்பு விவரம் முழுமையாக இருக்காது.\nஅஷ்டகவர்க்கம் இருக்காது. அதையெல்லாம் நான் சரி செய்ய வேண்டும்\nஅத்துடன் ஒரு ஜாதகத்தைப் பார்த்து, ஒரு கேள்விக்குப் பதில் சொல்வ\nதென்றால் சராசரியாக 20 முதல் 30 நிமிட நேரம் ஆகும். அத்தனை\nமின்னஞ்சல்களுக்கும் எப்படிப் பதில் எழுதுவது\nஇருந்தாலும் கேள்விகளின் தன்மையைப் பொறுத்துப் பலருக்கும் பதில்\nஉடன் பதில் எழுத முடியாதபடி, சில கேள்விகள் இருக்கும்.\nஅவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகப் பட்டியல் இட்டுள்ளேன்\n\"ஐயா, என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்\n ஒற்றை வரியில் பதில் சொல்லக்கூடிய\nஇப்படிக்கேட்டுவிட்டு, அதற்குச் சிலர் உடன் சிறு குறிப்பும் எழுதியிருப்பார்கள்\n\"நல்ல வேலை எப்போது கிடைக்கும். அதில் முன்னேற்றம் இருக்குமா\nஎனது திருமணம் எப்போது நடைபெறும்\nகாதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமா\n சொந்த வீடு, வாகனங்களை எப்போது\nஇதற்குக் குறைந்தது மூன்று மணி நேரம் ஜாகத்தை ஆய்ந்து, பத்துப்\nபக்கங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்\nஒரு கேள்வியை வைத்துத்தான் ஒரு ஜாதகத்தை அலச முடியும்.\nஅலசுவதன் மூலம்தான் துல்லியமான விடை கிடைக்கும்\nஒரு கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, 36 கேள்விகளை உள்ளடக்கிய\nஎதிர்காலம்' எனும் கேள்வியைக் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது\nஒவ்வொரு வீட்டிற்கும் 3 இலாக்காக்கள். 12 வீடுகளுக்கும் சேர்த்து\nமொத்தம் 36 இலாக்காக்கள். அத்தனை இலாக்களையும் உள்ளடக்கியது\nதான் வாழ்க்கை. அதை ஒரே வரியில் எதிர்காலமாக்கியும், ஒரே வரியில்\nகேட்டுத் தெரிந்து கொள்ளவும் ஆசைப்படலாம். பதில் சொல்வது\nஒருவருக்கு 25 வயது. இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்றால் முதலில்\nஆயுளைக் கணித்து, அவர் உயிரோடு இருக்கும் ஆண்டுகளைத் தெரிந்து\nகொண்டு, அவருடைய முழு ஜாதகத்தையும் - அதாவது வீடுகளின்\nதன்மையையும் எதிர் கொள்ளவிருக்கும் தசா புத்திகள், கோச்சாரங்கள்\nஅத்தனையையும் குறிப்பெடுத்துக்கொண்டு வருடம் வாரியாகப் பலன்\nஅதை அந்தக் காலத்தில் இருந்த ஜோதிடர்கள் ஒரு வார காலம் அல்லது\nபத்து நாட்கள் அமர்ந்து பலன்களை ஒரு 40 பக்க புத்தகமாக எழுதிக்\nஇப்போது அதெல்லாம் சாத்தியமில்லை. அத்தனை விவரம் தெரிந்த\nஜோதிடர்களும் இப்போது அரிது. சத்தியமாக எனக்கு அந்த அளவிற்கு\nஜோதிட அறிவும் இல்லை. பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை\nஆகவே கேள்வி கேட்பவர்கள். ஒரே ஒரு நேரடிக் கேள்வியை மட்டும்\n1. நான் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னுடைய கஷ்டம் எப்போது\n2. எனது திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. எனக்கு எப்போது\n3. நான் ஆரோக்கியமாக இல்லை. நோய்கள் படுத்துகின்றன. எனது\n4. இப்பொது இருக்கும் வேலை பிடிக்கவில்லை. நல்ல வேலை\n5. வெளி நாடு சென்று பொருள் ஈட்ட ஆசைப் படுகிறேன். எனக்கு\nகடல் கடக்கும் யோகம் உள்ளதா\n6. சொந்தமாக வீடு வாங்க ஆசைப் படுகிறேன் எப்போது அது\n7. எனக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை.\nஎப்போது குழந்தைச் செல்வம் கிடைக்கும்\n8. பூர்வீகச் சொத்தில் பிரச்சினைகள் உள்ளன. அது கிடைக்குமா\n9. எனக்கும் என் மனைவிக்கும் கருத்து ஒற்றுமை இல்லை.\nஅவள் என்னுடன் இசைந்து வாழ்வாளா அல்லது மாட்டாளா\n10. நான் செய்யும் வேலைகளுக்கு உகந்த அங்கீகாரம்\n11. வேலையை உதறிவிட்டுத் தொழில் துவங்க ��ிரும்புகிறேன்.\n12. எப்போதும் மன நிம்மதியின்றி அவதிப்படுகிறேன். நிம்மதியான\nநிறைய மின்னஞ்சல்கள் காதல் திருமணம் குறித்து வருகிறது.\n\"ஐயா நான் ஒருவரை 2 ஆண்டுகளாகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎங்கள் இருவருடைய ஜாதகத்தையும் அனுப்பியுள்ளேன். திருமணம்\nகாதல் என்று வந்து விட்ட பிறகு, ஜாதகம் எதற்கு\nஇரண்டு ஆண்டுகள் காதலித்த பிறகு, அவனை வேண்டாம் என்று சொன்னால்\nகிளப்புவானோ - யாருக்குத் தெரியும்\nஆகவே பயந்த சுபாவம் என்றால் காதலிக்காதே\nதுணிச்சல் இருந்தால் மட்டுமே காதலில் இறங்கு\nகாதலில் இறங்கிவிட்டால் ஜாதகத்தைப் பார்க்காதே\nவருவது வரட்டும் என்று அவனை அல்லது அவளைத் திருமணம் செய்துகொள்\nகாதலித்தவளைக் கைப் பிடிப்பதுவரை நம் செயல், மற்றதெல்லாம்\nவிதிப்படி அல்லது விதித்தபடி நடக்கட்டும் என்று விட்டுவிடு.\nஇது இளம் பெண்களுக்கு மட்டும்:\nஆண்களில் பாதிப்பேர் சந்தர்ப்பவாதிகள். சுய நலவாதிகள்.\nஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.\nகாதலிக்கும்போது ஆடவன் ஒரு முகத்தை மட்டுமே உங்களுக்குக்\nதிருமணத்திற்குப் பிறகுதான் அவனுடைய இரண்டாவது முகம்\n75% காதல் உடல் ஈர்ப்பினால் மட்டுமே ஏற்படும்.\nஆகவே ஒருவன் உங்களை விரும்புவதாகக் கூறினால் உடனே\nவழிந்து ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அவனைப் பற்றி முழுமையாக\nபெற்றோர்கள் சம்மதமில்லாமல் காதல் திரும்ணத்திற்கு ஒப்புக்\nகொள்ளாதீர்கள். பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால்,\nபோராடி அவர்களை ஒப்புக் கொள்ள வையுங்கள்.\nஅதற்கு ஒரு காரணம் இருக்கிறது.\nபெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாகட்டும் அல்லது பெற்றோர்களுக்குத்\nதெரியாத காதல் திருமணமாகட்டும், இரண்டிலுமே பிரச்சினைகள் உண்டு.\nநாள் ஒன்றிற்குப் 12 லக்கினங்கள். பிறக்கும் 12 விதமான லக்கினங்களை\nஉடைய குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு திருமண வாழ்வில்\nஅதாவது சராசரியாக 6 பேர்களில் ஒருவருடைய திருமண வாழ்வு\nமகிழ்ச்சியாக இல்லாமல் போய்விடும். இது ஒரு random கணக்குதான்.\nசனி ஏழில் அமர்ந்தாலும், (அந்தப் பன்னிரெண்டு பேர்களில் ஒருவருக்கு\nஏழில் அமையும்) அல்லது ஏழாம் அதிபதி 12ல் அமர்ந்தாலும், அல்லது 6ற்குரிய\nவில்லன் 7ல் அமர்ந்தாலும் அல்லது 7ற்குரியவன் 6ல் அமர்ந்தாலும் மணவாழ்வு\nபெரும்பாலும் கசப்பில் முடிந்துவிடும். அந்தப் பெரும்பாலு���் எனும் பதம்\nஎதற்கு என்றால் சிலருக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கையால்\nநிலைமை மாறியிருக்கலாம். ஆகவே அப்படி அமைப்புள்ளவர்கள்,\nதங்கள் ஜாதகத்தைப் பல கோணங்களிலும் ஆய்வு செய்யாமல் என்னைப் பிறாண்டாதீர்கள். தற்காப்புக்காகத்தான் அந்தப் பெரும்பாலும் என்னும்\nஅப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஜாதகம் உங்களுடையதாகக்\nகூட இருக்கலாம். அதனால்தான் பெற்றோர்களுடைய சம்மதத்தை வாங்கிக்\nகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். சிக்கலில் நிச்சயம் அவர்கள்\nபதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:43 AM 48 கருத்துரைகள்\nநீ எங்கே, நான் அங்கே\nநீ எங்கே, நான் அங்கே\nதலை' யைப் பற்றிய தகவல்கள்\nநந்தலாலா பாட்டு - நியூ வெர்சன்\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (For 18+ only)\nசோதனை மேல் சோதனை ஏனடா சாமி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15638", "date_download": "2018-10-19T15:45:42Z", "digest": "sha1:F2UXOQ5XKGGWREFVDFJQ3EOC2MMFKJG5", "length": 8775, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "சிரியாவில் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 98 பேர் பலி! – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nசிரியாவில் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 98 பேர் பலி\nஉலக செய்திகள் பிப்ரவரி 21, 2018 இலக்கியன்\nமேற்காசிய நாடான சிரியாவில், புரட்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில், 20 குழந்தைகள் உட்பட, 98 பேர் உயிரிழந்தனர்.\nகடந்த, 2011 முதல், அதிபர், பஷர் – அல் – ஆசாத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், சிரியாவின் பல பகுதிகளை, புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அவர்களுடைய பிடியில் உள்ள பகுதிகளை, ராணுவ உதவியுடன் அந்நாட்டு அரசு மீட்டு வருகிறது.\nசமீபத்தில், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. சிரிய ராணுவத்தினரின் விமான தாக்குதலில், 20 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட, 98 பேர் பலியானதாக, பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்கள் இனி என்ன செய்யவேண்டும்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற்\nபிரெக்ஸிற் செயற்பாட்டில் சமரசத்திற்கு இடமில்லை – தெரேசா மே\nபி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரசல்ஸின் பிரக்சிற் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட\nதுருக்கியின் புதிய அறிவிப்பால் தடுமாறும் அமெரிக்கா\nஅமெரிக்க இறக்குமதி பொருட்கள் சிலவற்றிற்கு, துருக்கி இரட்டை வரி விதித்துள்ளது. குறிப்பாக கார்கள், மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதே\nநாட்டுக்கு அழைக்கப்பட்டார் சர்ச்சைக்குரிய பிரிகேடியர்\nபேருந்துக்குள் நிகழ்ந்தது கைக்குண்டு வெடிப்பே – சிறிலங்கா பிரதமர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=c6aa6eaa1445347fe3c8249295e12f40", "date_download": "2018-10-19T16:49:46Z", "digest": "sha1:5RQVE5HPQN5AW73BBBOYF7WIH7HTXH5S", "length": 32237, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொத�� (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கற���ுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் ��ரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/87633/", "date_download": "2018-10-19T16:40:31Z", "digest": "sha1:SWAF7R3CVYD7VE3KPFRMISEK4A2RX32K", "length": 6472, "nlines": 101, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு விளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு விளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ஆன்லைன். இலவசமாக விளையாட\nவிளையாட்டு ரேஞ்சர் நிறம் Dasha ஆன்லைன் விளையாட பல நேசித்தேன், நாம் இந்த விளையாட்டை விளையாடலாம் நீங்கள் வழங்க மகிழ்ச்சி உள்ளன.\n© இலவச ஆன்லைன் விளையாட்டு விளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் விளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி விளையாட்டு ரேஞ்சர் நிறம் Dasha ஆன்லைன் விளையாட பல நேசித்தேன், நாம் இந்த விளையாட்டை விளையாடலாம் நீங்கள் வழங்க மகிழ்ச்சி உள்ளன. Dasha மற்றும் ஸ்லிப்பர் டியாகோ பார்க்க சென்றார் மற்றும் எந்த தொந்தரவுகள் இருந்து பழைய பூதம் நண்பர்கள் தோன்றி வழி தடை அவரை ஒரு கேக் கொண்டு. இந்த நேரத்தில் strachku நீங்கள் yavozmozhnost பெயிண்ட் predostavlyaets. ஒரு சிறிய தந்திரம் உள்ளது: குறிப்பு கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஏற்கனவே வரையப்பட்ட படத்தை பார்க்க முடியும். விளையாட்டு உண்டு\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 43195\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ( வாக்குரிமை805, சராசரி மதிப்பீடு: 4.16/5)\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நி���ம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: செவிலி\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49656-bronze-statue-to-karunanidhi-pondicherry-government-announcement.html", "date_download": "2018-10-19T16:35:16Z", "digest": "sha1:6KL7ATPKCN5WQGZ6P7KNQCYTSPC4BO4W", "length": 9536, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - புதுச்சேரி அரசு அறிவிப்பு | Bronze statue to Karunanidhi - pondicherry government announcement", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nகருணாநிதிக்கு வெண்கலச் சிலை - புதுச்சேரி அரசு அறிவிப்பு\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை வைக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். இந்தநிலையில் நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்களும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு செவ்வாய்கிழமை அறிவித்திருந்தது. இதையடுத்து, தற்போது அவருக்கு வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளதாகவும் புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், காரைக்காலில் அமையவுள்ள புதிய மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்டப்படுவதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nகருணாநிதி உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி: ஸ்டாலின், கனிமொழிக்கு ஆறுதல்\nகருணாநிதி நினைவிடம்: அண்ணா சமாதி அருகே திமுக நிர்வாகிகள் ஆய்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை\nதமிழகத்தில் அரசியலும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை: மு.க.அழகிரி\n“அழகிரியை சேர்த்தால்தான் திமுகவுக்கு வெற்றி” : ஆதரவாளர்கள்\nகருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக போட்ட பிச்சை \n‘நண்பனே இனி இனம் பார்த்து பழகு’- வைகோவுக்கு துரைமுருகன் அறிவுரை\n'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை: அழகிரி கடிதம்\n“கலைஞரை மிரட்டி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்” - அழகிரி வெளியிடும் புதிய தகவல்\n“48 ஆண்டு கால நல்ல நண்பர் கருணாநிதி” - பிரணாப் முகர்ஜி உருக்கம்\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி: ஸ்டாலின், கனிமொழிக்கு ஆறுதல்\nகருணாநிதி நினைவிடம்: அண்ணா சமாதி அருகே திமுக நிர்வாகிகள் ஆய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_50.html", "date_download": "2018-10-19T16:04:33Z", "digest": "sha1:FVAVSSJDSPXX2H47V523MTEKRCQKYCCD", "length": 21958, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தொலைந்து போன கனவு இல்லம்", "raw_content": "\nதொலைந்து போன கனவு இல்லம்\nதொலைந்து போன கனவு இல்லம் முனைவர் மா.ராமச்சந்திரன் அசையாச் சொத்து கையகப்படுத்துதல் அறிவிப்பு,���சையாச் சொத்து ஏலவிற்பனை அறிவிப்பு என்று பத்திரிகையில் நாள்தோறும் வங்கிகள்,நிதி நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வங்கி, இந்த வங்கி என்றில்லாமல் எல்லா வங்கிகளும் இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இவை, கடன் வாங்குவதற்காக வங்கிகளில் அடமானமாக வைத்துள்ள நிலம்,வீடு, போன்றவற்றை இழப்பவர் பலர் இருப்பதைக் காட்டுகின்றன. எவ்வளவுதான் உழைத்து, சிக்கனமாக வாழ்ந்தாலும் வீடுகட்டத் தொடங்கிவிட்டால் கடன் வாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. கையிருப்பில் உள்ள பணத்தால் வீடுகட்டி முடிப்போர் ஒருசிலர்தான் உள்ளனர். கடன்வாங்கி வீடு கட்டுவோர்தான் இப்போது அதிகம். அரசுப்பணி, மென்பொருள் நிறுவனப்பணி போன்ற கூடுதல் வருமானமுள்ள அலுவலகப் பணியாளர்கள் வருமானவரியிலிருந்து விலக்குப் பெற வீட்டுக் கடன் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதனால் வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டுவது லாபம் என்று அவர்கள் நினைக்கின்றனர். முன்பெல்லாம் கடன் பெறுவதில் நிறைய கஷ்டங்கள் இருந்தன .இப்போது அப்படியில்லை. வங்கி, நிதி நிறுவனங்கள் உடனடியாகக் கடன் கொடுக்கத் தயாராக உள்ளன. அப்படி வீட்டுக்கடன் வாங்குவோர் தம் பணிக்காலம் முழுவதும் கடனாளியாகவே இருந்து அதனை அடைக்கவேண்டிய கட்டாயம் உருவாகிவிடுகிறது. இவர்களில் பலருக்குக் கடனை அடைக்க முடியாத சூழல் உருவாகி விடுகிறது. அப்படிப்பட்ட இடங்களை வங்கிகள் ஏலம் விடுகின்றன என்பதைத்தான் மேலேயுள்ள அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் பெற்றதை இழக்க வேண்டிய அவலநிலை உடையதாருக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்தத் துயரநிலை எப்படி உண்டாகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இந்த ஆசையைச் சாதகமாக்கிக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்க நினைக்கிற வீடு,மனை விற்போர் கூட்டம் பெருகியதுதான் இதற்கு முதல்காரணம். இக்கூட்டம் நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை காலி இடங்களையும் விவசாய நிலங்களையும் குறைந்த விலைக்கு வளைத்துப் போட்டு, வீட்டு மனைகளாகப் பிரித்து, விலையை ஏற்றி, அப்பாவி மக்கள் தலையில் கட்டத்தொடங்கியது. கையில் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை கடன் ஏற்பாடு செய்து தரப்படும்என்று ஆசையைத் தூண்டி வங்கிகளையும் நித��நிறுவனங்களையும் அறிமுகம் செய்தது. இதனால் பலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளானார்கள். வீடு, மனை விற்பனை செய்வோரையும் நிதி நிறுவனங்களையும் மட்டும் காரணமாகக் கூறுவது சரியில்லை. வாங்குவோரையும் காரணமாகக் கூறவேண்டும்.இவர்கள் இரண்டாவது காரணம் என்றாலும் மிக முக்கியமான காரணம். ஆம் என்பதைக் கவனிக்க வேண்டும்.சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இந்த ஆசையைச் சாதகமாக்கிக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்க நினைக்கிற வீடு,மனை விற்போர் கூட்டம் பெருகியதுதான் இதற்கு முதல்காரணம். இக்கூட்டம் நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை காலி இடங்களையும் விவசாய நிலங்களையும் குறைந்த விலைக்கு வளைத்துப் போட்டு, வீட்டு மனைகளாகப் பிரித்து, விலையை ஏற்றி, அப்பாவி மக்கள் தலையில் கட்டத்தொடங்கியது. கையில் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை கடன் ஏற்பாடு செய்து தரப்படும்என்று ஆசையைத் தூண்டி வங்கிகளையும் நிதிநிறுவனங்களையும் அறிமுகம் செய்தது. இதனால் பலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளானார்கள். வீடு, மனை விற்பனை செய்வோரையும் நிதி நிறுவனங்களையும் மட்டும் காரணமாகக் கூறுவது சரியில்லை. வாங்குவோரையும் காரணமாகக் கூறவேண்டும்.இவர்கள் இரண்டாவது காரணம் என்றாலும் மிக முக்கியமான காரணம். ஆம்வீடு, நிலம் ஏலம் போவதற்கு அதன் உரிமையாளர்களும் காரணமாக அமைகின்றனர். இப்படி அல்லலுக்குள்ளாகும் உரிமையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.சூழ்நிலையால் இத்தகு அவதிக்கு ஆளாவோர் ஒரு வகையினர். தகுதிக்கு மீறிய ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர் இன்னொரு வகையினர். நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்து திடீரென்று ஏதேனும் ஒரு வகையில் நலிவடைந்து வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் போனவர்கள் சிலர் இருப்பர். இவர்கள் பரிதாபத்துக்குரியோர்.பணி நீக்கம், விபத்து,மரணம், திடீர் மருத்துவச் செலவு, பெரிய இழப்பு போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் இவர்களுடைய தவணைத்தொகை செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். வேறு வழி இல்லாததால் இத்தகைய அவல நிலைக்கு அவர்களோ அவர்களின் குடும்பமோ தள்ளப்பட்டிருக்கும். அடுத்து, ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர், இவர்கள் தங்கள் தகுதியை எண்ணிப் பார்ப்பதில்லை. தகுதிக்கு மீறி அகலக்கால் வைத்தவர்கள்அடுத்தவர்கள் நிலம் வாங்கிவிட்டார்களே, வீடுவாங்கி விட்டார்களே, நாம் வாங்கக் கூடாதாவீடு, நிலம் ஏலம் போவதற்கு அதன் உரிமையாளர்களும் காரணமாக அமைகின்றனர். இப்படி அல்லலுக்குள்ளாகும் உரிமையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.சூழ்நிலையால் இத்தகு அவதிக்கு ஆளாவோர் ஒரு வகையினர். தகுதிக்கு மீறிய ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர் இன்னொரு வகையினர். நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்து திடீரென்று ஏதேனும் ஒரு வகையில் நலிவடைந்து வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் போனவர்கள் சிலர் இருப்பர். இவர்கள் பரிதாபத்துக்குரியோர்.பணி நீக்கம், விபத்து,மரணம், திடீர் மருத்துவச் செலவு, பெரிய இழப்பு போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் இவர்களுடைய தவணைத்தொகை செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். வேறு வழி இல்லாததால் இத்தகைய அவல நிலைக்கு அவர்களோ அவர்களின் குடும்பமோ தள்ளப்பட்டிருக்கும். அடுத்து, ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர், இவர்கள் தங்கள் தகுதியை எண்ணிப் பார்ப்பதில்லை. தகுதிக்கு மீறி அகலக்கால் வைத்தவர்கள்அடுத்தவர்கள் நிலம் வாங்கிவிட்டார்களே, வீடுவாங்கி விட்டார்களே, நாம் வாங்கக் கூடாதாஎன்ற ஆசை மேலெழுபவர்கள். மற்றவர் சொல்வதை மந்திரமாக ஏற்றுக்கொண்டு தம் உண்மை நிலையை உணரத்தவறியவர்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்பதை மறந்து போனவர்கள்.கிடைக்கிற கடனை விட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள். தவணை முறைதானே எளிதாகக் கட்டிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுபவர்கள். வாழ்க்கையில் அவசரச்செலவுகள் ஏற்படும் என்பதைக் கணக்கில் கொள்ளாதவர்கள். இரண்டு, மூன்று முறை தெரிந்தவர் நண்பர் என கைமாற்று வாங்கி தவணை செலுத்துவர். பின் முடியாமல் தத்தளிப்பர். இப்படிப் பட்டவர்கள் வாங்கிய நிலமும் கட்டிய வீடும்தான் அதிகமாக ஏலத்திற்கு வருகின்றன எனலாம். அப்படியானால் கடன் வாங்கக் கூடாதாஎன்ற ஆசை மேலெழுபவர்கள். மற்றவர் சொல்வதை மந்திரமாக ஏற்றுக்கொண்டு தம் உண்மை நிலையை உணரத்தவறியவர்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்பதை மறந்து போனவர்கள்.கிடைக்கிற கடனை விட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள். தவணை முறைதானே எளிதாகக் கட்டிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுபவர்கள். வாழ்க்���ையில் அவசரச்செலவுகள் ஏற்படும் என்பதைக் கணக்கில் கொள்ளாதவர்கள். இரண்டு, மூன்று முறை தெரிந்தவர் நண்பர் என கைமாற்று வாங்கி தவணை செலுத்துவர். பின் முடியாமல் தத்தளிப்பர். இப்படிப் பட்டவர்கள் வாங்கிய நிலமும் கட்டிய வீடும்தான் அதிகமாக ஏலத்திற்கு வருகின்றன எனலாம். அப்படியானால் கடன் வாங்கக் கூடாதா கடன் வாங்காமல் வாழ முடியுமா கடன் வாங்காமல் வாழ முடியுமா என்று கேள்விகள் எழலாம்.கடன் வாங்கலாம்.கடன் வாங்குவதில் தவறில்லை. அதை அடைக்க நினைக்காததுதான் தவறு. கடன் வாங்காமலும் முடியாது. வாங்கியதைக் கொடுக்காமலும் இருக்கக் கூடாது. தம் வருமானம், செலவு இவற்றை அறிந்து அதற்கேற்றவாறு கடன் வாங்குபவர்களுக்கு. எவ்வளவு வருமானம் வருகிறது என்பதில் சிறப்பில்லை.எப்படிச் செலவு செய்கிறோம் என்பதில்தான் சிறப்பு. குறைந்த சம்பளம் வாங்குபவன் கடனை ஒழுங்காக அடைக்கிறான்.நிறைந்த சம்பளம் வாங்குபவன் கடனை அடைக்கத் தடுமாறுகிறான். வரும்படியில் அல்ல சிறப்பு; வாழும்படி வாழ்வதில்தான் சிறப்பு. குறைந்த வருமானம் கேடில்லை. கூடுதல் செலவுதான் கேடு. இது வள்ளுவர் கருத்து. தம் வருமானத்தை அறிந்து, அதற்குட்பட்டுச் செலவு செய்து அளவோடு கடன் வாங்கினால் எந்தக் கடனும் எளிதில் அடைபட்டுப் போகும். வீட்டுக் கடன் பெறுவோர் இதனை மனத்தில் கொண்டால் எதிர்காலத்தில் தங்கள் கனவு இல்லம் ஏலம் போகாமல் காப்பாற்றலாம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் ம���ை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுட���் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2017/07/04155922/1094519/Facelifted-Skoda-Octavia-to-be-launched-in-India-on.vpf", "date_download": "2018-10-19T16:32:58Z", "digest": "sha1:43Q5UW4XJHA37QX75U5WVLX7D35YBT2B", "length": 14382, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்கோடா ஆக்டேவியா: ஜூலை 13-இல் வெளியாகும் என தகவல் || Facelifted Skoda Octavia to be launched in India on 13 July", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்கோடா ஆக்டேவியா: ஜூலை 13-இல் வெளியாகும் என தகவல்\nஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா 2017 செடான் மாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாடலில் வழங்கப்படவுள்ள வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா 2017 செடான் மாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாடலில் வழங்கப்படவுள்ள வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்கோடா நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட ஆக்டேவியா செடான் 2017 மாடல் விரைவில் இந்தியாவில் ஜூலை 13-ந்தேதி வெளியிடப்படலாம்.\nமேம்படுத்தப்பட்ட ஆக்டேவியா இன்டீரியர் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளது. வெளிப்புறத்தை பொருத்த வரை டூயல்-ஸ்ப்லிட் எல்இடி மின்விளக்குகலும், மாற்றியமைக்கப்பட்ட பம்ப்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல், மாற்றியமைக்கப்பட்ட எல்இடி டெயில் லேம்ப் இடம்பெற்றுள்ளது.\nகாரின் உள்புறம் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப���பட்டுள்ளதைத் தொடர்ந்து, டூயல்-டோன் மெத்தைகள், பிரஷ்டு அலுமினியம்-எஃபெக்ட் பிளாஸ்டிக் டோர் பேட்ஸ், மிகப்பெரிய தொடுதிரை மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே மற்றும் கேபினுடன் இணைக்கப்பட்ட மிரர் லின்க் புதிய காருக்கு பிரீமியம் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.\nபுதிய ஆக்டேவியா 1.4-லிட்டர் TSI பெட்ரோல் - ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.8-லிட்டர் 7-ஸ்பீட் DSG அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2.0 TDI டீசல் 6-ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ல்மிஷன் மாடல்களில் வெளியாகிறது.\nமுந்தைய ஆக்டேவியா மாடல் இந்தியாவில் 2013-ம் ஆண்டு வெளியிட்டப்பட்டது. புதிய ஸ்கோடா ஆக்டேவியா தற்சமயம் இருப்பதை விட ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றாலும், விலை ஜுலை 13-ந்தேதி அறிவிக்கப்படும்.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nகே.டி.எம். 125 டியூக் முன்பதிவு துவங்கியது\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nஅற்புத அம்சங்களை கொண்ட டாடா ஹெக்சா எக்ஸ்.எம். பிளஸ்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி நிறுவனத்திற்கு ரூ.6,822 கோடி அபராதம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/now-cortana-get-in-android/", "date_download": "2018-10-19T16:19:46Z", "digest": "sha1:27V2ZA3A7D4H3BX4UST7P7RD756UK6NB", "length": 9789, "nlines": 110, "source_domain": "www.techtamil.com", "title": "மைக்ரோசாஃப்டிற்கு சொந்தமான Cortana-வை இனி அன்றாய்டில் பெறலாம்….! – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nமைக்ரோசாஃப்டிற்கு சொந்தமான Cortana-வை இனி அன்றாய்டில் பெறலாம்….\nமைக்ரோசாஃப்டிற்கு சொந்தமான Cortana-வை இனி அன்றாய்டில் பெறலாம்….\nBy மீனாட்சி தமயந்தி\t On Jan 6, 2016\nCortana என்று அழைக்கப்படுகின்ற அதாவது செயற்கை நுண்ணறிவு கொண்டு மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்த நுட்பத்தினை மைக்ரோசாப்ட்டுடன் சேர்ந்து சையனோஜன் அன்றாய்டு போனில் அறிமுகப்படுத்த உள்ளது. One Plus One ஸ்மார்ட் போன் என்பது 2016ல் வரவிருக்கும் ஒரு ஸ்மார்ட் போனாகும். கார்ட்டானாவை இதுவரை ஆப்பிளில் உபயோகப்படுத்தியே பார்த்திருப்போம். ஆனால் தற்போது சையனோஜனுடன் சேர்ந்து அன்ட்ராய்டு பதிப்புகளில் தர உள்ளது.அன்ட்ராய்டு பதிப்பென்றால் அனைத்து மொபைல் சாதனங்களிலும் கிடைக்குமென்பதில்லை. One Plus One ஸ்மார்ட் போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்த உள்ளது. இதனை கட்டண சேவையுடன் முதற்கட்டமாக அன்ட்ராய்டு பதிப்பான One Plus One ஸ்மார்ட் போனினை அமெரிக்க பயனர்கள் மட்டும் பெறும்படி செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளில் செயல்படும் Siri மற்றும் Cortana போன்ற சக்தி வாய்ந்த செயல்திறனைக் கொண்டு செயல்படும் என உறுதியளித்துள்ளனர். மேலும் சோதனை ஓட்டமாகவே One Plus One ஸ்மார்ட் போனில் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்ற பின் அனைத்து நாட்டிலும் அன்றாய்டு போன்களிலும் பெற வாய்ப்புள்ளது.\nஒருவேளை இந்தியாவில் அனைத்து அன்றாய்டு போன்களிலும் Cortana அறிமுகபடுத்தபட்டால் அதன் பின் கைக்கு வேலை கொடுக்காமல் பல்வேறுபட்ட வேலைகளை Cortanaவே செய்துவிடும். உலகளவிலான அனைத்து அன்றாய்டு பயனர்களுக்கும் இது வரமாக அமையலாம். நேரத்தை மிச்சபடுத்தி கைக்கு வேலை கொடுக்காமல் அனைவரும் எளிதாக பயன்படுத்தும்படி அமையும் . மேலும் மனிதனுக்கு செயற்கை ந���ண்ணறிவின் வழியாக ஒரு உதவியாளனாக இருந்து அனைத்து வகை சிறந்த அறிவுரை , பரிந்துரை , பதில்கள் போன்றவற்றை வழங்கும். உதாரணமாக\n“என்னை 6 மணிக்கு எழுப்பு “\n“தந்தைக்கு போன் செய்யவும் “\n“பாடங்களை குறிப்பெடுத்துக் கொள்ளவும் “\n“இனிய பாடலை இசைக்கவும் “\n“தற்போது நான் எங்கே இருக்கிறேன்”\n“இங்கே இருந்து டெல்லி எவ்வளவு தூரம் “\n“எனக்கருகிலிருக்கும் மலிவான உணவகத்தை கூறு “\nபோன்ற கேள்விகளுக்கு பதில்களை வழங்க கூடியது. இதுவரை அப்பிளில் மட்டுமே கண்டு வந்த மைக்ரோசாப்ட்டின் Cortanaவை இனி அன்றாய்டு பதிப்புகளில் பெற தயாராகுங்கள். மேலும் முதல் முறையாக one plus one-இல் இதனை அறிமுகபடுத்த உள்ளதால் இந்த வருடம் அறிமுகபடுத்தவிருக்கும் one plus one-போனின் விற்பனை உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.\nசர்வதேச அழைப்புகளை we Chat -ல் பெறலாம் \nவிடுமுறை தினங்களில் களைகட்டிய ஆப்பிளின் ஆப் ஸ்டோர் ….\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T16:12:33Z", "digest": "sha1:X3HQABFUDP36N35FXWM5VAO25NI4BTAD", "length": 9314, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் மக்கள் நீதி மய்யம் – கமல் தெரிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் மக்கள் நீதி மய்யம் – கமல் தெரிவிப்பு\nநாடாளுமன்றத் ���ேர்தலுக்கு தயாராகி வரும் மக்கள் நீதி மய்யம் – கமல் தெரிவிப்பு\nஉள்ளூராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என தெரிவித்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார் .\nஇந்நிலையில் மறந்த முதல்வர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்றும் அவர் கூறினார்.\nகோவையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் நீதி மய்யத்தின் முதலாவது பயில் அரங்கத்தில் பங்கேற்றதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.\nமேலும் கோவையில் இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சிக் கூட்டத்தில், தமிழகத்தின் 4 இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகங்களை அமைப்பது, கட்சியின் செயற்குழுவை விரிவாக்கம் செய்து புதிய செயற்குழு உறுப்பினர்களை நியமித்தது, தேர்தல் பணிகளை எளிதாக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை 18 மண்டலங்களாக பிரிப்பது, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த முன்னிளைக்குளுக்க அமைப்பது, மாவட்ட வாரியாக பேரிடர் மேலாண்மை குழுக்கள் அமைப்பது என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது: திருமாவளவன்\nதமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தி\nதமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் எவருடனும் கூட்டணி இல்லை – கமல்ஹாசன் திட்டவட்டம்\nதமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் எவருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாரில்லை என மக்கள் நீதி மய்யம்\nகமலுடன் மோத தயாராகும் பிக்பாஸ் பிரபலங்கள்\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் எதிர்வரும் 10ஆம் திகதி வெளிவரவுள்ளது\nதமிழ்நாட்டு நிலைவரம் தொடர்பில் சோனியா காந்தி – கமல் பேச்சு\nதேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், இன்று (வியாழக்\n“கர்நாடகாவின் ஜனநாயக ஒளி தேசமெங்கும்பரவட்டும்“ – கமல் வாழ்த்து\nகர்நாடகாவில் மலர்ந்துள்ள ஜனநாயகம் தேசமெங்கும் பரவட்டும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவ\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=71", "date_download": "2018-10-19T16:36:30Z", "digest": "sha1:DOGTAO3FDLTSGCK3JHOWT6FXK2DEN4UN", "length": 2068, "nlines": 37, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n1. உலர் தாவரம் என்பது __________\n2. கார்பன், தாவரங்களுக்கு __________ வடிவில் கிடைக்கிறது\n3. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகை\n4. மலை, மலைச் சரிவுகளில் பயிரிடப்படுவது\n5. உறையூரை ஆண்ட புகழ் பெற் களப்பிர மன்னர்\n7. தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் ஊட்ட முறை __________\n8. 1830ல் ஆங்கிலக் கிழக்கிந்தியரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் __________\n9. __________ சாதனைகளைக் குறிப்பிடும் கல்வெட்டு மெஹ்ருளி கல்வெட்டு\n10. தமிழ்நாட்டில் கடற்கரை மாவட்டங்கள் நல்ல மழை பெறும் மாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/tag/dmk", "date_download": "2018-10-19T16:04:13Z", "digest": "sha1:ARIRQLKZ7QGVTY6RPQBSZHSQBZPR224Z", "length": 180713, "nlines": 620, "source_domain": "seithigal.com", "title": "News about DMK Party", "raw_content": "\nஅ.தி.மு.க., ஆண்டு விழா கொண்டாட்டம் ஆர்வம் காட்டாத தொண்டர்கள்\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை : மு.க. ஸ்டாலின் பேட்டி\nசென்னை: சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் ஒரு சேர வந்தால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை நடத்தினோம் என ஸ்டாலின் கூறினார். அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்திட்ட கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி பங்கீடு, தோழமை கட்சிகளின் நில��மை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது என அவர் கூறினார். அதன் பிறகு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் அறிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.\nதிமுக உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் மு.க ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது\nசென்னை: சென்னையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.\nஅதிமுக 47 வது தொடக்க விழா : எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதலமைச்சர் மரியாதை\nசென்னை: அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓபிஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.\nதுரோகத்தின் பிடியில் உள்ள அதிமுக-வை அமமுக மீட்டெடுக்கும் : டிடிவி தினகரன்\nசென்னை; துரோகத்தின் பிடியில் உள்ள அதிமுக-வையும், இரட்டை இலை சின்னத்தையும் அமமுக மீட்டெடுக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக-வின் 47-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்யைில் அமமுக துணை பொதுச்செயலாளரான தினகரன் இவ்வாறு கூறியுள்ளார்.\nசிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும்: தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி\nமதுரை: அதிமுகவினர் தினமும் ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வழங்க பணம் எங்கிருந்து வந்தது என தங்க.தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓட்டுக்கு 5,000 வீதம் அதிமுக பட்டுவாடா செய்யவுள்ளதாக புகார் தெரிவித்தார். மேலும் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார். தான் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகட்டும் என தெரிவித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இப்போதும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.\n'எஸ்.வி.சேகரை குற்றம் சாட்டியவர்கள் வைரமுத்து குறித்து வாய் திறக்காதாது ஏன்\n\"எஸ்.வி.சேகரை கண்டித்து பேசிய திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது வைரமுத்து மீது பகிரங்கமாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளபோது வாய் திறக்காமல் இருப்பது அவர்களின் பாரபட்ச தன்மையை காட்டுகிறது. \"\nமுதலமைச்சர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல்\nபுதுடெல்லி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று திமுக தரப்பில் தெரிவித்துள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வைகோ வலியுறுத்தல்\nசென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nசென்னை: முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். பரிதி இளம்வழுதியின் மறைவு மிகப்பெரிய இழப்பு என்று அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக பரிதி இளம்வழுதி உடல் வைக்கப்பட்டுள்ளது.\nதமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னையில் காலமானார்\nசென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பரிதி இளம்வழுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பரிதி இளம்வழுதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 2006 - 2011 வரை விளம்பரத்துறை அமைச்சராக பரிதி இளம்வழுதி பதவி வகித்தார்.\nசி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் உடனே பதவி விலகிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறு��்தல்\nசென்னை : சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இல்லையேல் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தனக்குத் தானே நீதிபதியாகிக் கொண்ட முதல்வரை பார்த்து நாடே வெட்கப்பட்டது என்றும் இந்திய முதல்வர்களிலேயே தம் சம்பந்திக்கு ஒப்பந்தங்களை கொடுத்தது எடப்பாடி மட்டும் தான் என்றும் ஸ்டாலின் கூறினார். முன்னதாக நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை : அமைச்சர் தங்கமணி பேட்டி\nசென்னை : நிலக்கரி இறக்குமதியில் ஊழல் இல்லை என்றும், ஏற்கனவே இருந்த நடைமுறையின் அடிப்படையில்தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தினகரன் அணியை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபுதிய தலைமை செயலக கட்டட முறைகேடு : தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை\nசென்னை : புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு புகார் விவகாரத்தில் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற தடையால் வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் தொடந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை 22ன் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஜெயலலிதா இருந்த போதை விட தற்போது அதிமுகவில் உறுப்பினர்கள் அதிகம்.. எடப்பாடி பெருமிதம்\nசென்னை: அதிமுகவில் தற்போது 1.10 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் இது ஜெயலலிதா இருந்த போது இருந்த எண்ணிக்கையை காட்டிலும் கூடுதல் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் பொங்க தெர��வித்தார். அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய உறுப்பினர்கள் தங்கள் அட்டையை புதுப்பிக்கும் பணியும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.\nமேலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ சா.பெ.மலைச்சாமி உடல்நலக்குறைவால் மரணம்\nமதுரை: மேலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ சா.பெ.மலைச்சாமி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.மலைச்சாமிக்கு திரைப்பட நடிகர் இளவரசு உள்பட 3 மகன்கள் உள்ளனர்.1971ல் திமுக சார்பில் மேலூரில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சா.பெ.மலைச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னை ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ இயக்கவில்லை : எம்.எல்.ஏ கருணாஸ் பேட்டி\nசென்னை : என்னை ஸ்டாலினோ, தினகரகோ இயக்கவில்லை என்று எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் என்பவர் தராசு முள் போன்று இயக்க வேண்டும், ஆனால் அவர் அப்படி செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nகலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை தயாரிப்புப் பணிகளை ஸ்டாலின் ஆய்வு\nசென்னை : கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை தயாரிப்புப் பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். சென்னை அருகே மீஞ்சூரில் கலைஞர் சிலையை சிற்பி தீனதயாளன் தயாரித்து வருகிறார் . திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nவடமாநில தொழிலாளர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆளும் தரப்பு முயற்சி : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை : திமுக ஆதரவு வாக்காளர்கள் பெயர்களை ஆளுங்கட்சியினர் நீக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வடமாநில தொழிலாளர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆளும் தரப்பு முயற்சி செய்துவருவதால், வாக்களர் பட்டியல் மோசடியை திமுகவினர் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nடிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி.. ஓபிஎஸ் வார்னிங்\nசென்னை: தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில் ஜெயலலிதா இருந்தபோது அதிமுக\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு\nசென்னை: எம்எல்ஏ கருணாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று திடீரென சந்தித்தார். முக்குலத்தோர் படைத்தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த வாரம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நெல்லையில் இருந்து ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது செய்ய வந்த நிலையில்\nஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்.. ஸ்டாலின் உறுதி\nசென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த விழா ஒன்றில் ஸ்டாலின் பேசினார். விடுதலை ஏட்டின் சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டு என்ற தலைப்பில் இந்த விழா நடந்தது. இதில் ஸ்டாலின்,\nகடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nகடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முறியடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாந்தா குழுமம், அம்பானி குடும்பத்துக்கு மிகப்பெரிய புரோக்கராக மோடி உள்ளார் என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். திருமாவளவன் தலைமையில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் வலிமையுடன் இயங்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை; சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் வலிமையுடன் இயங்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் என்றார். அதிமுகவில் சசிகலா, தினகரன் குடும்பத்தினர் அடிப்படை உறுப்பினர்கள் கிடையாது கட்சியில் இருந்து தானாக விலகினாலும், நீக்கப்பட்டாலும் உறுப்பினராக இருக்க முடியாது எனவும் தெரிவித்தா��்.\nஅதிமுக அரசு ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: டெண்டர் விடாமல் தனியாரிடம் அதிக விலைக்கு நிலக்கரி வாங்குவதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகஅரசு அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் 1.10 லட்சம் டன் நிலக்கரி வாங்குகிறது. செயற்கையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுத்தி அதிமுக அரசு கொள்ளையில் ஈடுபடுவதாக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அரசு உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநீலகிரி மலைரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற மத்திய அமைச்சரிடம் திருச்சி சிவா வலியுறுத்தல்\nதிருச்சி: நீலகிரி மலைரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார். கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டுமென மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் திருச்சி சிவா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். கட்டண உயர்வால் சுற்றுலா வரும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.\nஅதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்த ஃபிடல் கேஸ்ட்ரோ.. சேகுவேரா.. நெட்டிசன்ஸ் மரண கலாய்\nசென்னை: அதிமுக உறுப்பினர் அட்டையை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுப்பித்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பழைய உறுப்பினர்களும் தங்களின் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொண்டனர். இந்நிலையில் கட்சியின்\nஅதிமுக ஒரு எஃகு கோட்டை : துணை முதல்வர் OPS பேச்சு\nசென்னை: 1.5 கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுக என்னும் எஃகுக்கோட்டையை உருவாக்கியவர் ஜெயலலிதா என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுலவலகத்தில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், சதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.\nஅதிமுகவில் புதிய உறுப்பினராக சசிகலா சேர்���்கப்படவில்லை\nசென்னை; அதிமுக-வில் புதிய உறுப்பினராக சசிகலா சேர்க்கப்படவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தினகரனுடன் சென்ற சொற்பமானவர்கள் மட்டுமே அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nநக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக வீரர் ஜெகன் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nசென்னை: பஞ்சாப்பில் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக வீரர் ஜெகன் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்திருக்கும் ஜெகனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த வீரர் ஜெகனின் குடும்பத்திற்கு உரிய நிதியுதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nகே.சி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் சி.வி. சண்முகம் மனு\nசென்னை: கே.சி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் சி.வி. சண்முகம் மனு அளித்துள்ளார். அதிமுக சட்ட விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரிய கே.சி.பழனிசாமி மனுவுக்கு தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் ஜே. மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினராகவே இல்லாத பழனிசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் மனு அளித்துள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலினுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு\nசென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்தார். தாம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்த்து குரல் கொடுத்ததற்காக ஸ்டாலினுக்கு கோபால் நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.\nஎனக்காக போராட்டம் நடத்தியதற்கு நன்றி.. வைகோவை நேரில் சந்தித்தார் 'நக்கீரன்' கோபால்\nசென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நக்கீரன் ஆசிரியர் கோபால் நன்றி தெரிவித்தார். ஆளுநர் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட செய்திக்காக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு\nமழைக்காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை : அமைச்சர் தங்கமணி தகவல்\nசென்னை: மழைக்காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர் எனவும் அவர் கூறினார். நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு என திமுக தொடுத்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசென்னையில் வைகோவை நேரில் சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்\nசென்னை: சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நக்கீரன் கோபால் நேரில் சந்தித்தார். தாம் கைது செய்யப்பட்டதற்கு எதிராக போராடியதற்காக வைகோவிற்கு நன்றி தெரிவித்தார்.\nவைகோ தொடங்கி வைத்த போராட்டத்தால் தான் நான் விடுதலை ஆனேன்: நக்கீரன் கோபால் பேட்டி\nசென்னை: சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நக்கீரன் கோபால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வைகோ தொடங்கி வைத்த போராட்டத்தால் தான் தாம் விடுதலை ஆனதாக தெரிவித்தார். மேலும் கருத்துரிமைக்கும், பேச்சுரிமைக்கும் நீதி துணை நிற்கும் என்பதை நீதிபதி நிரூபித்துவிட்டார் என்று நக்கீரன் கோபால் கூறினார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் போட்டி அரசியல் நடத்துகிறார் : வைகோ குற்றச்சாட்டு\nசென்னை : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் போட்டி அரசியல் நடத்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழக மக்களின் வாழ்தாரங்களை காவு கொடுக்க அரசு முயற்சி செய்வதாக அவர் கூறியுள்ளார்.\nஇது என்ன கல்யாண வீடா சும்மா உட்காருய்யா.. வைகோவை வாரிய துரைமுருகன்.. ரணகளத்திலும் குதூகலம்\nசென்னை: நக்கீரன் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்த துரைமுருகன் அவரை கலாய்த்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன் ஆசிரி��ர் கோபால் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்\nபத்திரிகைகள் கிட்ட நெருங்காதே.. வைகோ போட்ட பொளேர்\nசென்னை: நக்கீரன் கோபால் கைது சம்பவத்தின் மூலம் ஒரு நன்மை நடந்துள்ளது. இனிமேல் பத்திரிகைகள் பக்கம் நெருங்காதே என்பதை நேற்று காட்டி விட்டனர். அதேபோல நீதியும் வென்று விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். நக்கீரன் ஆசிரியர் கோபால் நேற்று போலீஸாரால் திடீரென கைது செய்யப்பட்டார். அவரது கைது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை\nஆளுநர் பன்வாரிலால் புரோஹிதை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்\nசென்னை :ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதை, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார். பரபரப்பான சூழலில் ஆளுநர் பன்வாரிலாலை இன்று மாலை 4 மணிக்கு ஸ்டாலின் சந்திக்கிறார். துணைவேந்தர் நியமன விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறையிடுகிறார்.நக்கீரன் கோபால் கைது குறித்தும் ஆளுநரிடம் ஸ்டாலின் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநக்கீரன் கோபாலை மருத்துவனையில் சந்தித்த மு.க.ஸ்டாலின்\nசென்னை: நக்கீரன் கோபாலை சந்திக்க திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவனை வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த\nபத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபால் கைதும், காரணமும்\n”இந்த கைதானது கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் - பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்”\nவைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மதிமுக தொண்டர்கள் தர்ணா போராட்டம்\nசென்னை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மதிமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பத்திரிகையாளர், மதிமுக தொண்டர்கள் போராட்டத்தால் சிந்தாரிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்ததற்கும், வழக்கறிஞரை பார்க்க அனுமதிக்கக்கோரியும் பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், மதிமுகவினர் என 20-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சிந்தாதிரிபேட்டை காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.\nதமிழக அரசின் கைது நடவடிக்கைகளில் பாஜக தலையிட்டது இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை : தமிழக அரசின் கைது நடவடிக்கைகளில் பாஜக தலையிட்டது இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவை பின்னால் இருந்து இயக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று கூறிய அவர், நிர்மலா தேவி விவகாரம் வெளிவந்தால் பலரின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தின் வெளிபாடுதான் இப்படி நடக்கிறதோ என தோன்றுகிறது என்று கூறினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nநக்கீரன் கோபால் கைதுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம்\nசென்னை: நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கைதுக்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அரசு தவறு மேல் தவறு செய்கிறது எனக் கூறியுள்ளார். மேலும் நக்கீரன் அந்நிய நாட்டிற்கு காட்டிக்கொடுக்கும் தேசதுரோக குற்றத்தை செய்யவில்லை என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nநக்கீரன் கோபாலை சந்திக்க போலீஸ் அனுமதி மறுப்பு.. போராட்டத்தில் குதித்த வைகோ கைது\nசென்னை: நக்கீரன் ஆசிரியர் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டார். நக்கீரன் கோபாலை இன்று திடீரென போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு பத்திரிகையாளர்கள் திரண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்\nBreaking News Live: நக்கீரன் கோபால் திடீர் கைது.. தலைவர்கள் கண்டனம்.. பத்திரிகையாளர்கள் போராட்டம்\nசென்னை: நக்கீரன் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர். கோபால் இன்று கைது செய்யப்பட்டார். அவரது கைது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன் கோபால் கைதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவரைப் பார்க்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் போலீஸார் கைது செய்து அப்புறபப்படுத்தி விட்டனர்.\nநக்கீரன் கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் : வைகோ ஆவேசம்\nசென்னை : மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முன்னதாக நக்கீரன் கோபாலை பார்க்க அனுமதி கேட்டு சிந்தாரிபேட்டை காவல்நிலையத்தில் போலீசுடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நக்கீரன் கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் என்று கூறிய வைகோ, காவல்துறையை இழிவுபடுத்திய நபரை ஆளுநர் மாளிகைக்கு அமைத்து விருந்து ஆளுநர் பன்வாரிலால் வைக்கிறார் என்றும் நெருக்கடி நிலையை போல விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபாலை கைது செய்துள்ளனர் என்றும் வைகோ தெரிவித்தார். மேலும் சட்டவிதிகளின்படி வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன் என்றும் நக்கீரன் கோபாலை சந்திக்க போலீசார் அனுமதி தரவில்லையெனில் அவமதிப்பு வழக்கு தொடுப்பேன் என்றும் வைகோ கூறினார்.\nநீதிபதிகளை இழிவுபடுத்தியவரை அழைத்து விருந்து வைக்கிறார் ஆளுநர்.. வைகோ ஆவேசம் #NakkeeranGopal\nசென்னை: காவல்துறையினரையும், நீதிபதிகளையும் இழிவுபடுத்தியவரை அழைத்து டீ பிஸ்கட் கொடுத்து விருந்து வைக்கிறார் ஆளுநர். ஆனால் இன்று பத்திரிகையாளரை, பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்து மிரட்டுகிறார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். நக்கீரன் க��பால் கைது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும் வைகோ கிளம்பி நேராக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்\nசென்னை: நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் விடப்பட்ட மிரட்டல் என அவர் தெரிவித்துள்ளார். நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் துணை வேந்தர் விவகாரத்தில் ஆளுநர் என் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.\nதுணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு என ஆளுநரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் : மு.க.ஸ்டாலின்\nசென்னை : துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு என ஆளுநரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக ஆளுநரிடம் பலமுறை மனு அளித்துள்ளதாகவும், முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மீண்டும் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மத்திய அரசு இயக்கி வருகிறது : சஞ்சய் தத் குற்றச்சாட்டு\nசென்னை : தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மத்திய அரசு இயக்கி வருகிறது என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் சஞ்சய் தத் கூறியுள்ளார். தோல்வி பயம் காரணமாகதான் இடைத்தேர்தலை அதிமுக அரசு தள்ளிவைத்துள்ளது என்றும், குட்கா முதல் துணைவேந்தர் நியமனம் வரை அனைத்திலும் ஊழல் நிறைந்த ஆட்சியாக அதிமுக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஸ்டாலினுக்கு பயம்.. தினகரன் கிண்டல்\nசென்னை: இடைத்தேர்தலை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இதுகுறித்து கூறியதாவது: இடைத்தேர்தலை கண்டு ஸ்டாலின் அச்சப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று ஏற்கனவே வழக்கு தொடுத்த ஸ்டாலின், இப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறார். [\nதமிழகத்தில் எல்லாவற்றுக்க���ம் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது: வைகோ பேட்டி\nதிருச்சி: தமிழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கே பல லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். மேலும் பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்காததில் சந்தேசகம்: துரைமுருகன் பேட்டி\nசென்னை: திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்காததில் சந்தேசகம் ஏற்பட்டுள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்று ஆளுநர் தாமதமாக சொல்வது ஏன்\nசென்னையில் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு சிறப்பு முகாமில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு\nசென்னை: சென்னையில் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு சிறப்பு முகாமில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். எழும்பூர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.\nஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் இருநாட்டு தலைவர்கள் இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி\nசென்னை: ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் இருநாட்டு தலைவர்கள் இல்லை, இருவர் சந்திப்பு குறித்து பேச விரும்பவில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தால் இருதொகுதிகளிலும் மழையை காரணம் காட்டி அதிமுக இடைத்தேர்தலை தள்ள வைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.\nநாகர்கோவிலில் அதிமுகவினர் இடையே மோதல்\nநாகர்கோவில்: நாகர்கோவிலில் தலைவாய் சுந்தரம், விஜயகுமார் எம்.பி. ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் மோதலால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் நாகர்கோவிலில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் தேதி.. தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு\nடெல்லி: திருவாரூர் மட்டும் திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் ஏ.க��.போஸ். இவர் உடல் நலக் குறைவு காரணமாக ஆகஸ்டு 2-ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளது. அங்கு அதிமுக, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற\nதினகரன், சசிகலா வெளியேற்றவே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியதாக கே.பி.முனுசாமி பேச்சு\nசென்னை : அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தினகரன் இவ்வாறு பேசி வருகிறார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதையடுத்து எக்காரணம் கொண்டும் சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று தெரிவித்த அவர், அதிமுகவினரை குழப்ப வேண்டும் என்ற நோக்கில் தினகரன் பேசி வருகிறார் என்றும் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக சந்தித்திருக்கமாட்டார் என்றும் தினகரனும் சசிகலா குடும்பமும் வந்தேறிகள்; அவர்களை வெளியேற்றவே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியதாகவும் எடுத்துரைத்தார்.\nதமிழ்நாட்டில் 24 இடங்களில் திமுக போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nசென்னை : தமிழ்நாட்டில் 24 இடங்களில் திமுக போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திமுக பொதுக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி அளிக்காததால் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார். ஆர்.எஸ். பாரதி வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. அக். 10ம் தேதியிலிருந்து 15க்குள் ஏதாவதொரு தேதியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. திமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே 102 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது\nவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக தொண்டர்கள் ஈடுபட ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை : தமிழக அரசை எதிர்பார்க்காமல் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை.விடுத்துள்ளார். தூங்கிவழியும் அதிமுக அரசை நம்ப வேண்டாம் என்று தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியாளர்கள் பொறுப்பற்ற செயலால் 2015ல் பெரு வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட போதும் தேர்தல் வேலைக்காக முதல்வர் மதுரை சென்றார் என்றும் ஸ்டாலின் அறிக்கையில் சுட்டிக் காட்டி உள்ளார்.\nஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தபின் தினகரனை சந்திக்கவில்லை : அமைச்சர் வேலுமணி\nசென்னை : அண்ணன், தம்பி போல் ஒற்றுமையாக அதிமுகவை வழிநடத்தி வரும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயற்சி செய்வதாக அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தபின் தினகரனை சந்திக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nடி.டி.வி தினகரன், ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு மகிழ்சியளிக்கிறது : சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் பேட்டி\nசென்னை : டி.டி.வி தினகரன், ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு மகிழ்சியளிக்கிறது என்று சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் கூறியுள்ளார். குருபெயர்ச்சி வந்தவுடன் அதிமுகவிற்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது என்றும், அனைத்து அணிகளும் ஒன்று சேர்ந்தால்தான் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும் என்று அவர் கூறியுள்ளார்.\n\\\"கிங் மேக்கர்\\\" ஆவாரா மு.க.ஸ்டாலின்.. சாதுரியமாக செயல்பட்டால் கை கூடும்\nசென்னை: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கிங் மேக்கராக உருவெடுக்கும் வாய்ப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர் கூட்டணியை எப்படி அமைக்கப் போகிறார், வெற்றியை எந்த அளவுக்குப் பெறப் போகிறார், எத்தகைய முடிவுகளை அவர் எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்து அது உள்ளது. மிக மிக வலிமையான ஒரு தலைவராக திகழ்ந்தவர் மறைந்த\nமுதல்வர், துணை முதல்வர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை டி.டி.வி. தினகரன் கையாளுகிறார் : அமைச்சர் தங்கமணி\nசென்னை : அதிமுகவுடன் கட்சியை இணைக்க டி.டி.வி. தினகரன் தூதுவிட்டதாகவும், அதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தோல்வி பயத்தில் முதல்வர், துணை முதல்வர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை டி.டி.வி. தினகரன் கையாளுகிறார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nலோக்சபா தேர்தல்: தமிழகத்தில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் ரிபப்ளிக் டிவி சர்வே முடிவை பாருங்க\nடெல்லி: தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ரிபப்ளிக் டிவி மற்றும் சி வோட்டர் அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு லோக்சபாத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு டிவி சேனல்களும் கருத்துக் கணிப்பை இப்போதே துவங்கியுள்ளனர். ஏபிபி டிவி சேனலும் சி வோட்டர் அமைப்பும் இணைந்து\nஆமாம், வரிசையில்தான் நிற்கிறேன்.. தலைமை பொறுப்பை ஏற்க அல்ல.. உதயநிதி பேச்சு\nசென்னை: ஆமாம்.. நான் வரிசையில்தான் நிற்கிறேன்.. ஆனால் திமுகவில் தலைமை பொறுப்பை ஏற்க அரசியலுக்கு தாம் வரவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சேலத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி என்றும் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு\nஅதிமுக அரசு 5 ஆண்டுகள் உத்தரவாதம் உள்ள எல்இடி பல்ப்.. ஸ்டாலினுக்கு தம்பிதுரை அடடே பதில்\nகரூர்: அதிமுக அரசு 5 ஆண்டுகள் உத்தரவாதம் உள்ள எல்இடி விளக்கு என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அரசு அணைய போகும் விளக்கு என ஸ்டாலின் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.\nஇடைத்தேர்தல்.. மீண்டும் சிசிடிவி அஸ்திரத்தை எடுக்கும் டிடிவி ஆதரவாளர்கள்.. கலக்கத்தில் அதிமுக\nசென்னை: திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீண்டும் சிசிடிவி அஸ்திரத்தை அதிமுகவிற்கு எதிராக கையில் எடுத்து இருக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த வாரம் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அதிமுக\nதொழிலாளர்கள் கோரிக்கைகளை அரசு நினைவேற்ற தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை அரசு நினைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போராட்ட களத்துக்கு அதிமுக அரசு அனுப்புகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம�� : முதல்வர் பழனிசாமி\nமதுரை : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்த ஸ்டாலின்.. உடல்நிலை பற்றி விசாரித்தார்\nசென்னை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இருக்கிறார். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஐநா சபையில் பேசியதற்காக திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு\nமதுரையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுக கூட்டம்\nமதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுக கூட்டம் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் 15 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஜெயலலிதா வெற்றிக்கு 'அணிலாக' உதவிய விஜய்.. அதிமுக ஆட்சியையே இப்போது விமர்சனம் செய்வது ஏன்\nசென்னை: அதிமுகவின் வெற்றிக்கு அணிலாக இருந்து, நடிகர் விஜய் உதவி செய்த விஷயம் உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம். ஆனால் மறைமுகமாக இன்று அதே அதிமுக ஆட்சியை விஜய் விமர்சனம் செய்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 'நாளைய தீர்ப்பு' என்ற தனது முதல் திரைப்படத்தில் நடிக்கும் போது, தமிழகத்தின் தீர்ப்பை எழுத வாருங்கள் என்று ரசிகர்கள் தன்னை அழைப்பார்கள்\nவிஜய் அரசியல் பேச்சால், தமிழக அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு\nசென்னை: நடிகர் விஜயின் அரசியல் பேச்சு தமிழக அமைச்சர்களிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அதிமுக அரசை மறைமுகமாக தாக்கி பேசினார் விஜய். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உருவாக்கி���ுள்ளது. இதுகுறித்து வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nநீட் தேர்வில் விலக்கு கோரிய மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் பெற்று தர வேண்டும் : ஸ்டாலின் அறிக்கை\nசென்னை : நீட் தேர்வில் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்று தர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மசோதாவிற்கு ஒப்புதல் பெற்று தர மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோவதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.,\nதிமுக நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க முடியுமா\nசென்னை : திமுக நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க முடியுமாஎன்று பிற்பகல் 2.15 மணிக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக தமிழக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விதம் சரியில்லை என்று பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரி திமுக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம்கருத்து தெரிவித்தது. இதையடுத்து திமுக நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன்அனுமதி வழங்குவது குறித்து பிற்பகலில் காவல்துறை தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்த 102 இடங்களில் உயர்நீதிமன்றம் அனுமதி\nசென்னை: தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்த 102 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகத்தின் 102 இடங்களில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் திமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்த 102 இடங்களில் அனுமதி அளித்துள்ளது.\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார்\nபுதுச்சேரி : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார் அள���க்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கத்திடம் 4 அதிமுக எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர். அரசு நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசிய போது மைக்கை ஆளுநர் அணைத்தது உரிமை மீறல் என புகார் கூறப்படுகிறது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸுடன் ஜெ.அன்பழகன் சந்திப்பு\nசென்னை: நெஞ்சுவலி காரணமாக எம்.எல்.ஏ கருணாஸ் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.\nமத்திய அரசை கண்டித்து திருவாரூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nதிருவாரூர் : ஹைட்டோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் பேருந்து நிலையத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.\nசபாநாயகர் அவசரகதியில் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: ஜெ.அன்பழகன் பேட்டி\nசென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சபாநாயகர் அவசரகதியில் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது எனக் கூறியுள்ளார். மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் நீதிபதி தீர்ப்பை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டால் கருணாஸை நீக்க முடியாது எனக் கூறியுள்ளார்.\nமருத்துவமனையில் சிகிச்சைபெறும் கருணாஸுடன் திமுக எம்எல்ஏ திடீர் சந்திப்பு\nசென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். எம்.எல்.ஏ. கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் நெல்லை போலீஸ் தேடிவந்த நிலையில் கருணாசுக்கு உடல்நலக் குறைவு\nஇதுதான் திமுகவின் மாஸ்டர் பிளானா\nசென்னை: அதிமுக அரசுக்கு எதிராக எம்எல்ஏ கருணாஸ் புரட்சி குரல் எழுப்பியதன் பின்னணியில் திமுக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான நடிகர் கருணாஸ். ஆனால் சமீப காலமாகவே, அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற பிற சிறு கட்சி பிரமுகர்களான தமிமுன்\nஅமைச்சர் மீதான வழக்கை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசென்னை: அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை வரும் 23ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. வேலுமணி மீதான புகார் தொடர்பாக தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டதால், இது குறித்து தலைமை செயலர் பதிலளிக்க 3 வாரம் அவகாசம் தேவை என அரசு தரப்பில் வாதாடப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிகளின்படி அரசு ஊழியர்கள் மீதான புகாரை விசாரிக்க ஆளுநரிடமே அனுமதி பெறவேண்டும் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.\nகூடி கொண்டே போகும் கிரைம் ரேட்.. கட்டம் கட்டப்படும் கருணாஸ்... யாரை கண்டு அஞ்சுகிறது அரசு\nசென்னை: புலித்தேவன் பிறந்தநாளில் தாக்குதல் நடத்தியதாக மேலும் ஒரு வழக்கு கருணாஸுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அதிமுக அரசு கட்டம் கட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கருணாஸ் கடந்த மாதம் முக்குலத்தோர் புலிகள் படை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதையடுத்து அவர்\nஅடுத்த தேர்தலில் கட்சி எனக்கு சீட்டு கொடுக்கும் என்பதற்கு என்ன கியாரண்டி\nகரூர்: அடுத்த தேர்தலில் கட்சி தனக்கு சீட்டு கொடுக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது. ஒரு சில தொழிலதிபர் நலனுக்காக\nகருணாஸிடம் சிக்கியுள்ள \\\"ஆதாரம்\\\" இதுதான்.. ஓ.எஸ்.மணியன் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nசென்னை: கூவத்தூரில் அமைச்சர்கள் இட்லி, சட்னி, சாப்பாடு சாப்பிட்ட ஆதாரம் மட்டுமே கருணாஸிடம் உள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதில் முதல்வராக பதவியேற்க இருந்த சசிகலா தங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் விலை போய்விடுவர் என்ற அச்சத்தின் காரணமாக அவர்களை கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தார்.\nசென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா என்று புதிய சிக்கல் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல் பணியில் அதிமுக, அமமுக கட்சிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதிலும் தினகரன் பொதுக்கூட்டங்களுக்கு செல்வது, உறுப்பினர்களை சேர்ப்பது, வாக்குச்சாவடிகளை பிரித்து முக்கியத்துவம் வழங்குவது, மக்களை வாக்காளர்களாக மாற்றும் முயற்சிகள் என அத்தனை வேலைகளிலும்\nபுதுவை ஆளுநர் கிரண்பேடி - அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் இடையே கடும் வாக்குவாதம்\nபுதுச்சேரி: புதுச்சேரி அரசு விழாவில் ஆளுநர் கிரண்பேடி - அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கழிப்பிடம் கட்ட விண்ணப்பம் வழங்கியும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று எம்.எல்.ஏ. பேசினார். எம்.எல்.ஏ. அன்பழகன் பேசுவதை உடனே நிறுத்துமாறு ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். எம்.எல்.ஏ.அன்பழகன் தொடர்ந்து பேசியதால் எழுந்து சென்று மைக்கை அணைத்துவிட்டார் ஆளுநர் கிரண்பேடி. மைக்கை அணைத்துவிட்ட ஆளுநர், அன்பழகனை வெளியேறுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n அதிமுக மீண்டும் ஒரு முறை கலகலக்குமா\nசென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அக்கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. ஏகப்பட்ட கூத்துக்கள் நடந்தன. பின்னர் தினகரனை ஓரங்கட்டிவிட்டு இபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்தனர். அதிமுகவையும் ஆட்சியையும் மீட்பேன் என தினகரன்\nஅடுத்தவர் குழ��்தைக்கு தன் பெயரை வைக்க ஆசைப்படுவதா\nசென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவது என்பது அடுத்தவர் குழந்தைக்கு தன் பெயரை வைக்க ஆசைப்படுவது என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கினார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவோம் என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக\nலோக்சபா தேர்தல்.. சத்தம் போடாமல் பக்காவாக ரெடியாகிறது திமுக\nசென்னை: லோக்சபா தேர்தல் எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் வெகு விரைவில் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட ஆரம்பித்து விட்டன. இதனால் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் திருவிழாவில் தங்களது பங்கு என்னவென்ற கணக்குகளில் இப்போதே கமுக்கமாக ஈடுபட ஆரம்பித்து விட்டனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அதீத பலத்துடன் ஒரு கட்சியும் இல்லை என்பதே நிதர்சனம். அதிமுகவில்\nமுருகா.. திருப்பரங்குன்றத்தை யாருக்குப்பா தரப் போற\nசென்னை: எப்போது வேண்டுமானாலும் திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் வரலாம்... இந்த நினைப்பில்தான் முக்கிய கட்சிகள் களப்பணி கண்டு வருகின்றன. அதிலும் இங்கு முதல் ஆளாக களமிறங்கியது டிடிவி தினகரன்தான். எல்லா வேலைகளும் கமுக்கவும் அதே நேரத்தில் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. [லோக்சபா தேர்தல்.. சத்தம் போடாமல் பக்காவாக ரெடியாகிறது திமுக\nஅதிமுகவுக்கு எந்தத் தொகுதியிலாவது டெபாசிட் கிடைக்குமா\nசென்னை: ஒரு தொகுதியில் கூட அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்று டிடிவி தினகரன் போகும் இடமெல்லாம் சொல்லி வருகிறார். அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது உண்மையில் அதிமுக என்றால் என்ன என்ற அடிப்படையைப் பார்த்தால்தான், புரிந்து கொண்டால்தான் இந்த கேள்விக்கான சரியான விடையைக் கண்டறிய முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த இரண்டு முகங்கள்தான் அதிமுக என்பதே\nஅதிமுக அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரத்துடனே வைக்கப்படுகிறது : ஸ்டாலின்\nசென்னை: அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெற உள்ள பொதுகூட்டத்திற்கான பணிகள் சிறப்பாக நடக்கட்டும் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் ��வர் எழுதியுள்ள கடிதத்தில் மக்களிடம் செல்வோம், அதிமுக அரசின் செயல்பாடுகளை சொல்வோம், மாற்றம் காண்போம் என கூறியுள்ளார். மேலும் அதிமுக அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஆதாரத்துடனே வைப்பதாக கூறியுள்ளார்.\nதிமுக போராட்டம் : காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு\nசென்னை : திமுக போராட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசைக் கண்டித்து அக். 3,4-ம் தேதிகளில் 120 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.\nசென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் - காங்., தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nசென்னை: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. துறை சார்ந்த ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கே வேலுமணி ஒதுக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 10-ல் திமுக லஞ்ச ஒழிப்பு போலீஸிடம் புகார் அளித்தது. ஆனால் இதுவரை அது தொடர்பாக அமைச்சர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் திமுக புகார் அளித்துள்ளது.\nகல்லணையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் திமுக.வினர் 1000 பேர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொள்ளிடம் ஆற்றில் உயர்மட்ட பாலம் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ரூ.67 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாலம் தரமற்றதாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.\nபள்ளி, கல்லூரி பஸ்களில் அதிமுகவினர் பயணம்.. நந்தனத்துக்கு படையெடுத்த அரசு பஸ்கள்.. மக்கள் அவதி\nசென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த அதிமுகவினரை விழா நடைபெறும் இடத்துக்கு பள்ளி, கல்லூரி பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேற்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். {image-mgr-function3-1538370478.jpg\n\\\"ஷாக்\\\"கில் கோகுல இந்திரா.. தினகரன் பக்கம் தாவுவாரா.. அதிமுகவில் புது பரபரப்பு\nசென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு நேற்று சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு விழா மேடையில் இடம் தரப்படவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். சீட் கேட்டு கெஞ்சியும் கூட சீட் தரப்படாததால் அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஜெயலலிதா காலத்தில் கோகுல இந்திராவை சிறப்பான\nசிவாஜி மணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயரும் இடம்பெறும்.. நடிகர் பிரபு நம்பிக்கை\nசென்னை: நடிகர் சிவாஜியின் அடையாறு மணிமண்டபத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயரும் இடம்பெறும் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நடிகர் சிவாஜி கணேசனுக்கு இன்று 91வது பிறந்தநாள். இவரது பிறந்தநாளை அரசியல் தலைவர்கள், திரையுலகினர் கொண்டாடி வருகிறார்கள். காலையிலேயே பல அரசியல் தலைவர்கள் அவரது மணி மண்டபம் இருக்கும்\nஇலங்கையில் போர் நடந்தபோது அதிமுக தலைவர்கள் எங்கிருந்தனர்\nகாரைக்குடி: இலங்கையில் போர் நடந்தபோது அதிமுக தலைவர்கள் எங்கிருந்தனர் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ராஃபேல் ஒப்பந்தத்தில் 9% விலை குறைவு என கூறும் மத்திய அரசு ஏன் 36 போர் விமானங்களை மட்டும் வாங்கியது என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ராஃபேல் ஒப்பந்தத்தில் 9% விலை குறைவு என கூறும் மத்திய அரசு ஏன் 36 போர் விமானங்களை மட்டும் வாங்கியது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேனு சபதமிட்ட வைகோவுக்கு இனி தூக்கம் போச்சு - ஓபிஎஸ் தாக்கு\nசென்னை: ஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேன் என்று கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இனி தூக்கம் வராது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா 31 மாவட்டங்களில் நடைபெற்றது. இதையடுத்து இதன் நிறைவு விழா 32-ஆவது மாவட்டமான சென்னையில் நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள்\nவெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்ததால் சென்னையில் போக்குவரத்து முடக்கம்\nசென்னை: வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்னைக்கு வந்ததால் போக்குவரத்து முடங்கியுள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவில் பங்கேற்க பல ஆயிரம் வாகனங்களில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. கிண்டியில் இருந்து அதிமுகவினர் பேருந்துகள் மெரினாவுக்கு திருப்பிவிடப்படுகின்றன. சின்னமலையில் இருந்து சர்தார்படேல் சாலை, அடையாறு செல்லும் சாலைகளிலும் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nபெரியார் சிலையை அவமதிப்பவர்கள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக பொறுக்காது: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக பொறுக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெரியாரின் லட்சிய புகழ் காக்க தலையை கொடுத்தேனும் அவரது சிலையை காப்போம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் வன்முறை செயலின் விளைவுதான் பெரியார் சிலைகள் மீது வைக்கப்படும் குறி என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபோலீஸ் என்று கூறி பேருந்து நிலையத்தில் பிச்சைக்காரரை கண்மூடித்தனமாக அடித்த அதிமுக நிர்வாகி\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே போலீஸ் என கூறி பேருந்து நிலையத்தில் படுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரரை சரமாரியாக அதிமுக நிர்வாகி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், தான் திருப்போரூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் என்று\nநாடாளுமன்றம், சட்டமன்றம் இதை பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் என நம்புகிறேன் : கனிமொழி\nசென்னை : சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் எ��்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் தீர்ப்பு என்று தெரிவித்த அவர், நாடாளுமன்றம், சட்டமன்றம் இதை பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் என நம்புகிறேன் என்றும் கூறினார்.\nமுதல்வர் குறித்து அவதூறு.. திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு\nசென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கோவை மாவட்டம் பேரூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, திமுக எம்எல்ஏ கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபாலியல் புகாருக்கு ஆளான ஐ.ஜி.யை கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: பாலியல் புகாருக்கு ஆளான ஐ.ஜி. முருகனை கைது செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அழித்ததாக ஐ.ஜி.முருகன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் நடவடிக்கை எடுக்காமல் ஐ.ஜி.யை காப்பாற்றுவதாக முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநாக்கு அழுதுவிடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன்- அமைச்சர் துரைக்கண்ணு\nசென்னை: நாக்கை அறுப்பேன் என வாய் தவறி கூறிவிட்டேன் என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு திமுக- காங்கிரஸ் கட்சிகளே காரணம் என அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. தேனி, புதுக்கோட்டை, தஞ்சை என மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.\nமருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் ஸ்டாலின்\nசென்னை: மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். ஸ்டாலின் வலது காலில் இருந்த சிறிய கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.\nபாலியல் புகாருக்கு ஆளான ஐ.ஜி. கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: பாலியல் புகாருக்கு ஆளான ஐ.ஜி. முருகனை கைது செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அழித்ததாக ஐ.ஜி.முருகன் மீது ���ரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் நடவடிக்கை எடுக்காமல் ஐ.ஜி.யை காப்பாற்றுவதாக முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை: கனிமொழி பேச்சு\nசென்னை: பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். சில அரசியல் கட்சிகள் கூட பெண்கள் இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை என சென்னை நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை பற்றி அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. வலது காலில் இருந்த சிறிய கட்டியை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டுள்ளது.\nசி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாளையொட்டி தலைவர்கள் மரியாதை\nசென்னை: சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாளையொட்டி எழும்பூரில் உள்ள சிலைக்கு தலைவர்கள் மரியாதை செய்து வருகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்: வைகோ பேட்டி\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று அப்போலோவில் அவரை சந்தித்த பின் வைகோ பேட்டி அளித்துள்ளார். ஸ்டாலின் வெகுவிரைவில் வீடு திரும்புவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்டலினுக்கு வலது காலில் இருந்த சிறிய கட்டியை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு காலில் அறுவை சிகிச்சை.. மருத்துவமனை தகவல்\nசென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வலது காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்றே வீடு திரும்புவார் எனவும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திமுக தலைவராக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து தொடர்ந்து, தீவிர கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவருக்கு நேற்றிரவு திடீர் உடல் நிலை குறைவு ஏற்பட்டது.\nநானும் அதிமுக அரசை விமர்சித்துள்ளேன்.. என் நாக்கை அறுப்பாங்களா\nசென்னை: அதிமுக அரசை நானும் விமர்சித்துள்ளேன் அதனால் என் நாக்கையும் அறுத்துவிடுவார்களா என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்றார். அப்போது பேசிய அவர் அதிமுக அரசை விமர்சிப்பவர்களை சரமாரியாக சாடினார். [ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திடீர்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி\nசென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். திமுக தலைவராக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து தொடர்ந்து, தீவிர கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவருக்கு நேற்றிரவு உடல் நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு\n திமுக தலைவர் ஸ்டாலின் அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதி\nதிமுக தலைவர் மு.கஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக அப்போலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி.\nமுதல்வர் வீட்டுக்கதவை தட்டினால் தான் மத்தியில் ஆட்சி: ராஜேந்திரபாலாஜி பேட்டி\nஸ்ரீவில்லிபுத்தூர்: மத்தியில் ஆள நினைப்பவர்கள் தமிழக முதல்வர் பழனிசாமி வீட்டின் கதவை தட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி அளித்துள்ளார். அதிமுக ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மக்கள் சந்திப்பு\nசென்னை: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஈழத்தமிழர்கள் மீது முதல்வர் பழனிசாமி காட்டும் அக்கறை இன்ப அதிர்ச்சியாக உள்ளது: திருமாவளவன் பேட்டி\nசென்னை: ஈழத்தமிழர்கள் மீது முதல்வர் பழனிசாமி காட்டும் அக்கறை இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார். 1991 முதல் 2009 வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுக ப���சியதேயில்லை என்று சென்னையில் திருமாவளவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பிற்கு உதவ மத்திய அரசை முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலையை தனியார் நிர்ணயிக்க கூடாது: எம்.பி.தம்பிதுரை பேட்டி\nகரூர்: பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை தனியார் வசம் உள்ளதை மாற்ற வேண்டும் என்று கரூரில் அதிமுக எம்.பி.தம்பிதுரை கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அதிமுக போராட முடிவெடுத்தால் எம்.பி.க்கள் போராட்ட தயார் என அவர் தெரிவித்தார்.\nசிந்தனையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: வைகோ பேட்டி\nசென்னை: சிந்தனையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். மதச்சார்பின்மையை சிதைத்து, நல்லிணக்கத்தை குலைக்க சதி நடப்பதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழக அமைச்சர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து மாண்பை காப்பாற்ற வேண்டும்: பொன் ராதா பேட்டி\nசென்னை: பொறுப்பற்று பேசாமல் தமிழக அமைச்சர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து மாண்பை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி.பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நானும் தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன், என்னுடைய நாக்கை அறுப்பார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெ.வுக்கு அமெரிக்காவில் சிகிச்சையளிக்க மறுத்தது யார்\nசென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க அப்பல்லோ நிர்வாகம்தான் மறுத்தது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். தேனியில் நடைபெற்ற திமுக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுவரைக்கும் அதிமுக கட்சியில் அனைவருமே தமிழக முன்னாள்\nதினகரன் சசிகலா விசுவாசி அல்ல, சசிகலா புஷ்பாவின் விசுவாசி... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி\nபுதுக்கோட்டை: டிடிவி தினகரன் சசிகலாவின் விசுவாசி அல்ல அவர் சசிகலா புஷ்பாவின் விசுவாசி என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரியாக விளாசியுள்ளார். புதுக்கோட்டையில் அதிமுக சார்ப���ல் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் பங்கேற்றார். அப்போதுபேசிய அவர் திமுகவையும் டிடிவி தினகரனின் அமமுகவையும் சரமாரியாக விளாசினார். அமைச்சரின் பேச்சு கூட்டத்தில் அனலை கிளப்பியது.\nபூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது- முதல்வர் எடப்பாடி\nசேலம்: பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கடந்த 20ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஈழப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் திமுகவும் காங்கிரஸ் கட்சிகள் தான் என்றும் அவர்களை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை\nவாழையடி வாழை.. திமுகவில் உதயநிதியின் வருகை ஆச்சரியம் இல்லை.. ஸ்டாலின்\nசென்னை: நான் திமுகவில் இருப்பதால் என் மகனும் திமுவில் இருக்கிறார், இதில் ஆச்சயரிப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். வாரிசு அரசியல் என்பது நீண்டகாலமாகவே விவாதத்திற்குரிய ஒன்றாகவும், சர்ச்சைக்குரிய ஒன்றாகவுமே நம் நாட்டில் நிலவி வருகிறது. இது நேரு காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஆனால் தமிழகத்திலேயே அதிக அளவு வாரிசுகள் அரசியலில் காலடி வைத்தது மறைந்த தலைவர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்துதான்.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து விரைவில் முடிவு செய்வேன்.. விஷால் பரபர\nசென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். தமிழக அரசியல் மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதில் திமுக அதிமுக என்று அனைத்து கட்சிகளும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவில் விஷால் இருப்பதாக தகவல்கள் வருகிறது.\nதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.வி.எஸ். வெங்கடேசன் காலமானார்\nசேலம் : காவேரிப்பட்டிணம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பி.வி.எஸ். வெங்கடேசன் காலமானார். உடல்நலக்குறைவால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். 1996 முதல் 2001 வரை காவேரிப்பட்டிணம் தொகுதி திமுக எம்எல்ஏ.வாக பி.வி.எஸ். வெங்கடேசன் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமான ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்: வைகோ\nசென்னை: கருணாஸை கைது செய்த காவல்துறை ஹெச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வினவியுள்ளார். பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்களுக்கு காரணமான ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nசெல்போன் திருடியதற்காக சிறுவன் கொலை: நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: கரூரில் செல்போன் திருடியதாக 15 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அல்லாலிக்கவுண்டனூரை சேர்ந்த 15 வயது சிறுவனை ஒரு கிராமமே சேர்ந்து கொன்றது பேரதிர்ச்சி அளிக்கிறது. ஒரு செல்போனுக்காக ஒரு உயிரை எடுப்பது என்பது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஸ்டாலின், டிடிவி தினகரன் வருவார்கள்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் வருவார்கள் என நம்புவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முன்னதாக எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கான அழைப்பிதழில் திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோர் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nEXCLUSIVE: தமிழகத்தில் மக்கள் கிளர்ந்து எழுகிறார்கள்.. ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும்.. டி.ராஜா\nசென்னை: அதிமுக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்து எழுந்து வருகிறார்கள் என்றும் எனவே ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான டி.ராஜா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரபேல் விமான ஊழல் மற்றும் தமிழகத்தின் அரசியல் நிலவரம், தேர்தலில்\nவிபத்தில் சிக்கிய திமுக பிரமுகர்.. வழிந்தோடிய ரத்தம்.. சிகிச்சை அளித்த நர்சுக்கு காத்திருந்த ஷாக்\nஓமலூர்: முகமே தெரியாத அளவுக்கு முழுவதும் ரத்தம் வழிய... வழியும் ரத்தத்தை துடைத்துப் பார்த்த நர்சுக்கு காத்திருந்த அதிர்ச்சி இருக்கிறதே...உலகத்தில் யாருக்குமே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது. சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான இவருக்கு வயது 51. மனைவி சிவகாமி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். 14 வயதில் ஒரே மகள் ஹேமவாணி உள்ளார்.\nகூவத்தூர் டூ கோட்டை வரை பல கோடி ஊழல்.. இதுதான் அதிமுக அரசு- ஸ்டாலின்\nசென்னை: கூவத்தூரில் தொடங்கி கோட்டை வரை தினமும் பலகோடிகளைக் கொட்டிக் கொடுத்து தன் உறவினர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி வரும் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் குறித்து பேசும் தகுதியை எப்போதோ இழந்துவிட்டார் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் \"ஊழல் மூட்டைகள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்காகக்\nவிபத்தில் திமுக பிரமுகர்.. வழிந்தோடிய ரத்தம்.. சிகிச்சை அளித்த நர்சுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஓமலூர்: முகமே தெரியாத அளவுக்கு முழுவதும் ரத்தம் வழிய... வழியும் ரத்தத்தை துடைத்துப் பார்த்த நர்சுக்கு காத்திருந்த அதிர்ச்சி இருக்கிறதே...உலகத்தில் யாருக்குமே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது. சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான இவருக்கு வயது 51. மனைவி சிவகாமி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். 14 வயதில் ஒரே மகள் ஹேமவாணி உள்ளார்.\nஎன்னாது சசிகலாவால் இந்த ஆட்சி உருவானதா... பொய் பொய் சுத்த பொய்... அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: சசிகலாவால் இந்த ஆட்சி உருவானதாக கூறுவதெல்லாம் பொய் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏக்களை ஓபிஎஸ்ஸோ அல்லது எதிர்க்கட்சியினரோ விலைக்கு வாங்கிவிடுவார்கள் என பயந்த சசிகலா 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்தார். இதைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.\nஆட்சி போய்ட்டா நாய் கூட நம்மள சீண்டாது... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசிவகங்கை: ஆட்சி போய்விட்டால் நாய் கூட நம்மள மதிக்காது என சிவகங்கையில் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் சென்னையில்\nஅதிமுக அரசை கண்டித்து அக்- 3, 4ல் கண்டன பொதுக்கூட்டம்: திமுக அறிவிப்பு\nசென்னை: அதிமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎச்.ராஜாவுக்கு ஒரு நீதி; கருணாசுக்கு ஒரு நீதியா\nசென்னை: எச்.ராஜாவுக்கு ஒரு நீதி; கருணாசுக்கு ஒரு நீதியா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும் கருணாசை போலீஸ் கைது செய்துள்ளது. ஆளுக்கு ஒரு நீதி வேளைக்கு ஒரு நியாயம் என்ற நிலையில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலின் திடீரென வயலில் நடப்பார்.. சைக்கிளில் போவார்.. டீ குடிப்பார்: ஓபிஎஸ் தாக்கு\nகன்னியாகுமரி: திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென கலர் சட்டை போடுவார், திடீரென வயலில் நடப்பார், சைக்கிளில் போவார், டீ கடையில் டீ குடிப்பார் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். நாகர்கோவிலில் நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சந்திப்பு\nசென்னை: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்துள்ளார். முக.ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்த போது கனிமொழி எம்பியும் உடனிருந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமருக்கு எம்பி கனிமொழி கடிதம்\nசென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி பிர���மருக்கு கடிதம் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என கனிமொழி தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாம் கேள்வி எழுப்பியதையும் நினைவு கூர்ந்து கடிதம் எழுதியுள்ளார். பூமத்திய ரேகை அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பெரும் பயன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்த பேட்டி ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தம் குறித்து உண்மை நிலையை அறிய முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai1-17.html", "date_download": "2018-10-19T15:47:39Z", "digest": "sha1:N6YCQZY3L52CW7BVWXVHWNONYGHZHBJT", "length": 52073, "nlines": 230, "source_domain": "www.chennailibrary.com", "title": "17. துரைசாமியின் இல்லறம் - முதல் பாகம் : பூகம்பம் - அலை ஓசை - Alai Osai - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்��ள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 4\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : பூகம்பம்\nடாக்டருடைய யோசனை ராஜத்தைத் தவிர மற்ற எல்லாருக்கும் பிடித்தமாயிருந்தது. கிட்டாவய்யர் ராஜத்தைத் தம்முடன் ஊருக்கு வரும்படி அடிக்கடி வற்புறுத்தினார். அவருடன் சேர்ந்து துரைசாமியும் சொன்னார். இந்த இருவரையும் விட அதிகமாகச் சீதா தன் தாயாரிடம் மன்றாடினாள். \"ஊருக்குப் போய் வரலாம் அம்மா எனக்கு லலிதாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு லல���தாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது\" என்பதாக நிமிஷத்துக்கொரு தடவை சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால், ராஜம்மாள் இதற்கெல்லாம் இணங்குவதாக இல்லை.\nஇரண்டு மூன்று நாளைக்குப் பிறகு துரைசாமியின் சுபாவத்தில் ஒரு மாறுதல் காணப்பட்டது. கிட்டாவய்யர் வந்த புதிதில் சாந்தமாகவும் எல்லாரிடமும் பிரியமாகவும் இருந்தவர் திடீரென்று வெறி கொண்டவர் போல் காணப்பட்டார். வீட்டில் அதிகமாகத் தங்குவதில்லை. யாருடனும் பேசுவதில்லை. ராஜத்தின் உடம்பைப் பற்றிக் கவனிப்பதில்லை; சீதாவின் பேரிலும் எரிந்து விழுந்தார். பாத்திரங்களையும் சாமான்களையும் தடார் படார் என்று வீசி எறிந்தார்.\nஒரு நாள் இரவு ராஜம் படுத்திருந்த அறைக்குள்ளே பெரிய ரகளை நடந்தது. துரைசாமியும் ராஜமும் முதலில் சாவதானமாகப் பேசத் தொடங்கினார்கள். கிட்டாவய்யரும் சீதாவும் இன்னொரு அறையில் படுத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால், அவர்கள் தூங்கவில்லை. துரைசாமிக்கும் ராஜத்துக்கும் நடந்த சம்பாஷணை அரைகுறையாக அவர்களுடைய காதில் விழுந்து கொண்டிருந்தது.\nசற்று நேரத்துக்குள் சம்பாஷணையின் ஸ்வரம் ஏறியது. வார்த்தைகள் வரவரக் கடுமையாயின.\n\"நான் செத்துப் போனால் உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும்\n\"ஒரு வழியாகச் செத்துத் தொலைந்து போய் விடேன் உயிரோடிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய் உயிரோடிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய்\n-இப்படிப்பட்ட கொடூரமான பேச்சுக்கள் கேட்டன.\nகிட்டாவய்யருக்குத் தன் மனைவியின் சுபாவத்தில் சில நாளாக ஏற்பட்டிருந்த மாறுதல் ஞாபகம் வந்தது. அதைப் பற்றி அவர் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவர் இந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கையைக் காட்டிலும் தம்முடைய இல்வாழ்க்கை எவ்வளவோ மேலானதல்லவா என்று எண்ணித் திருப்தி அடைந்தார்.\nதிடீரென்று ராஜத்தின் அறையில் 'பட், பட், பட்' என்று சத்தம் கேட்டது. \"ஐயோ வேண்டாமே ஐயோ\" என்று ராஜம் அலறினாள். ராஜத்தைத் துரைசாமி அடித்துக் கொல்லுகின்றார் என்று நினைத்துக் கொண்டார் கிட்டாவய்யர். நிலைமை மிஞ்சிவிட்டது. இனித் தாம் சும்மா படுத்துக் கொண்டிருக்கக் கூடாதென்று ஒரு நொடியில் தீர்மானித்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினார். அறைக் கதவு வெறுமனே சாத்தியிருந்தபடியால் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தார்.\nஅற���க்குள் அவர் கண்டது அவர் நினைத்ததற்கு மாறாக இருந்தது. துரைசாமி ராஜத்தை அடிக்கவில்லை; அவர் தம்முடைய தலையிலேதான் 'பட், பட், பட்' என்று போட்டுக் கொண்டிருந்தார். அதை நிறுத்துவதற்குத்தான் ராஜம், \"வேண்டாமே வேண்டாமே\nஅந்த ஒரு கண நேரத்தில் கிட்டாவய்யருக்கு ஒரு பெரிய உண்மை புலனாயிற்று. வீட்டின் ஒரு சிறிய பலகணியின் வழியாக வெளியே பார்த்தால் விஸ்தாரமான மைதானமும் தொலை தூரத்திலுள்ள மரங்களும் மலைத் தொடர்களும் மலைச் சிகரத்துக்கு மேலே வானில் உலாவும் மேகங்களும் தெரிவது போலக் கிட்டாவய்யருக்கு இந்த ஒரு சம்பவத்திலிருந்து அந்தத் தம்பதிகளின் இருபது வருஷத்து இல்வாழ்க்கையின் இயல்பு தெரிய வந்தது. இதுவரையில் மாப்பிள்ளை துரைசாமி தன் சகோதரியைக் கொடுமைப்படுத்துவதாக அவர் நினைத்து ராஜத்தினிடம் இரக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது கொடுங்கோன்மை செலுத்துவது உண்மையில் ராஜம்தான் என்பதை அறிந்து துரைசாமியிடம் இரக்கம் கொண்டார்.\nகிட்டாவய்யரைக் கண்டதும் துரைசாமி தம் தலையில் அடித்துக் கொள்வதைச் சட்டென்று நிறுத்தினார்; ராஜமும் அலறுவதை நிறுத்தினாள்.\nதுரைசாமியின் அருகில் சென்று கிட்டாவய்யர் உட்கார்ந்து \"மாப்பிள்ளை இப்படிச் செய்யலாமா\" என்று சாந்தமான குரலில் கூறினார். இதற்குப் பதிலாகத் துரைசாமி சத்தம் போட்டுக் கத்தினார்.\n' என்று என்னிடந்தான் சொல்லுவீர்கள். இவளுடைய மூடப் பிடிவாதத்தை மாற்ற உங்களால் முடியவில்லையல்லவா 'ஊர் மாறினால்தான் இவள் பிழைப்பாள்' என்று, டாக்டர் கண்டிப்பாகச் சொல்கிறார். இவள் என்ன சொல்கிறாள் தெரியுமா 'ஊர் மாறினால்தான் இவள் பிழைப்பாள்' என்று, டாக்டர் கண்டிப்பாகச் சொல்கிறார். இவள் என்ன சொல்கிறாள் தெரியுமா என் காலடியிலேயே கிடந்து செத்துப் போக வேண்டுமாம் என் காலடியிலேயே கிடந்து செத்துப் போக வேண்டுமாம் அப்போதுதான் இவளுக்கு நல்ல கதி கிடைக்குமாம் அப்போதுதான் இவளுக்கு நல்ல கதி கிடைக்குமாம் இவளுடைய எண்ணம் எப்படி இருக்கிறது, பாருங்கள் இவளுடைய எண்ணம் எப்படி இருக்கிறது, பாருங்கள் குழந்தை சீதாவுக்குக் கல்யாணம் செய்து பார்க்க வேண்டுமே என்ற ஆசைகூட இவளுக்குக் கிடையாது குழந்தை சீதாவுக்குக் கல்யாணம் செய்து பார்க்க வேண்டுமே என்ற ஆசைகூட இவளுக்குக் கிடையாது 'செத்துப் போகிறேன்' 'செத்��ுப் போகிறேன்' என்று இருபத்து நாலு மணி நேரமும் இதுவே ஜபம் 'செத்துப் போகிறேன்' 'செத்துப் போகிறேன்' என்று இருபத்து நாலு மணி நேரமும் இதுவே ஜபம்- உண்மையாகவே இவள் செத்துத் தொலைந்து போய்விட்டால் தாயில்லாப் பெண்ணை வைத்துக் கொண்டு நான் என்ன செய்கிறது- உண்மையாகவே இவள் செத்துத் தொலைந்து போய்விட்டால் தாயில்லாப் பெண்ணை வைத்துக் கொண்டு நான் என்ன செய்கிறது சீதாவுக்குக் கல்யாணம் செய்து வைத்து இவள் போய்த் தொலைந்தாலும் பாதகமில்லை சீதாவுக்குக் கல்யாணம் செய்து வைத்து இவள் போய்த் தொலைந்தாலும் பாதகமில்லை\nஇந்தச் சண்டமாருதப் பேச்சுக்கு முன்னால் என்ன பதில் சொல்வது என்று கிட்டாவய்யர் திகைத்து நிற்கையில் ராஜம்மாள் அவருடைய உதவிக்கு வந்தாள். மூச்சு வாங்கிக் கொண்டே அவள் பேசினாள்:\n\"நான் உன்னுடன் ஊருக்கு வருகிறேன், அண்ணா நாளைக்கே புறப்படத் தயார். நான் இந்த வீட்டில் இருந்து இவர் காலடியில் நிம்மதியாகச் சாவது இவருக்குப் பிடிக்கவில்லை. அங்கே மன்னியிடம் இடிபட்டுப் பேச்சுக் கேட்டுத்தான் சாகவேண்டுமாம். அகண்ட காவேரிக் கரையிலேதான் என்னை வைத்துக் கொளுத்த வேண்டுமாம் நாளைக்கே புறப்படத் தயார். நான் இந்த வீட்டில் இருந்து இவர் காலடியில் நிம்மதியாகச் சாவது இவருக்குப் பிடிக்கவில்லை. அங்கே மன்னியிடம் இடிபட்டுப் பேச்சுக் கேட்டுத்தான் சாகவேண்டுமாம். அகண்ட காவேரிக் கரையிலேதான் என்னை வைத்துக் கொளுத்த வேண்டுமாம்\n உனக்கு மூளை அடியோடு பிசகிவிட்டதா ராஜம்பேட்டையில் இருக்க உனக்கு இஷ்டமில்லாவிட்டால் உன் தமக்கை வீடு பக்கத்து ஊரில் இருக்கிறதே. அங்கே இருக்கலாமே ராஜம்பேட்டையில் இருக்க உனக்கு இஷ்டமில்லாவிட்டால் உன் தமக்கை வீடு பக்கத்து ஊரில் இருக்கிறதே. அங்கே இருக்கலாமே உன் பேரில் எங்களுக்கெல்லாம் என்ன விரோதமா உன் பேரில் எங்களுக்கெல்லாம் என்ன விரோதமா டாக்டர் சொன்னபடியினால் தானே எல்லோரும் வற்புறுத்துகிறோம் டாக்டர் சொன்னபடியினால் தானே எல்லோரும் வற்புறுத்துகிறோம் கொஞ்சம் மனசைச் சாந்தப்படுத்திக் கொண்டு யோசித்துப் பேசு அம்மா கொஞ்சம் மனசைச் சாந்தப்படுத்திக் கொண்டு யோசித்துப் பேசு அம்மா\n\"சாந்தமாக யோசித்துத்தான் சொல்லுகிறேன், அண்ணா ஏதாவது தப்பாகச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள் ஏதாவது தப்பாகச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள் நான் உன்னோடு புறப்பட்டு வருகிறேன் நான் உன்னோடு புறப்பட்டு வருகிறேன் நிச்சயமாகத்தான் சொல்லுகிறேன்\n\"இவளுடைய பிடிவாதத்துக்கு என்ன காரணம் தெரியுமா, ஸார் இவள் இங்கே இருந்துதான் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாளாம் இவள் இங்கே இருந்துதான் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாளாம் இல்லாவிட்டால் நான் குடித்துக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விடுவேனாம் இல்லாவிட்டால் நான் குடித்துக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விடுவேனாம் அப்படி இவள் மனத்திற்குள்ளே எண்ணம் அப்படி இவள் மனத்திற்குள்ளே எண்ணம் அவ்விதமெல்லாம் நான் கெட்டுப் போகிறவனாயிருந்தால் இவளால் என்னைத் தடுத்துவிட முடியுமா அவ்விதமெல்லாம் நான் கெட்டுப் போகிறவனாயிருந்தால் இவளால் என்னைத் தடுத்துவிட முடியுமா\n\"நான் தான் ஊருக்குப் புறப்படுகிறேன் என்று சொல்லி விட்டேனே இன்னும் என்னத்துக்காக இந்தப் பேச்செல்லாம் இன்னும் என்னத்துக்காக இந்தப் பேச்செல்லாம் அண்ணா நீ போய்ப் படுத்துக்கொள் அண்ணா நீ போய்ப் படுத்துக்கொள்... சீதா\" என்று ராஜம் கூவினாள்.\n\" என்று வெளியிலிருந்தே சீதா கேட்டாள்.\n\"இன்னும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாயா இங்கே வா, அம்மா\nசீதா குதித்துக் கொண்டே உள்ளே வந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது. அப்பாவும், அம்மாவும் இந்த மாதிரிச் சண்டை போடுவது வெகு சகஜமாகையால் அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. சண்டையின் முடிவாக ஊருக்குப் போகிற விஷயம் முடிவானது அவளுக்கு அளவில்லாத குதூகலத்தை அளித்திருந்தது\n\"சீதா உன்னுடைய பிரார்த்தனை நிறைவேறிவிட்டது. ஊருக்குப் போகவேண்டும், லலிதாவைப் பார்க்க வேண்டும் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாயே கடைசியாக நாம் ஊருக்குப் போகிறதென்றே தீர்மானமாகி விட்டது சந்தோஷந்தானே கடைசியாக நாம் ஊருக்குப் போகிறதென்றே தீர்மானமாகி விட்டது சந்தோஷந்தானே\nஅன்று இரவிலிருந்து ராஜத்தின் உடம்பு விரைவாகத் தேறி வந்தது. கிட்டாவய்யர் பம்பாய்க்கு வந்த எட்டாவது நாள் அவரும் ராஜம்மாளும் சீதாவும் விக்டோ ரியா டெர்மினஸ் ஸ்டேஷனில் மதராஸ் மெயிலில் ஏறினார்கள். துரைசாமி ஸ்டேஷனுக்கு வந்து டிக்கெட் வாங்கிக் கொடுத்து அவர்களை ரயில் ஏற்றி விட்டார்.\nவிக்டோ ரியா டெர்மினஸ் ஸ்���ேஷன் அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்தது. பன்னிரண்டு பிளாட்பாரங்களில் ஏக காலத்தில் ரயில் வண்டிகள் வரும் சத்தமும், புறப்படும் சத்தமும், வண்டிகள் கோக்கப்படும் சத்தமும், ஆயிரக்கணக்கான பிரயாணிகள் பல பாஷைகளில் சம்பாஷிக்கும் சத்தமும் 'சாவாலா'க்களின் கூவலும், 'பாணி வாலா'க்களின் கூக்குரலும், போர்ட்டர்களின் ஆர்ப்பாட்டமும், பத்திரிகைச் சிறுவர்களின் ஆரவாரமும் சேர்ந்து காது செவிடுபடும்படியான பெரும் கோஷமாக எழுந்து கொண்டிருந்தன. வெள்ளைக்காரர்களும், வெள்ளைக்காரிச்சிகளும், குஜராத்திகளும், மராட்டிகளும், பார்ஸிகளும், மதராஸிகளும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், கிழவர்களும் ஒருவரோடொருவர் மோதி இடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.\nஆனால், இந்தக் காட்சிகள் ஒன்றிலும் ராஜத்தின் கவனம் செல்லவில்லை. அவ்வளவு சத்தங்களிலே எதுவும் அவளுடைய காதில் விழவும் இல்லை.\nஅவளுடைய இரு கண்களும் துரைசாமியின்மீது ஏகாக்கிரக பாவத்துடன் படிந்திருந்தன. துரைசாமி சொன்ன வார்த்தைகளையே அவளுடைய காதுகள் கேட்டுக் கொண்டிருந்தன.\nரயில் புறப்படும் சமயத்தில் கிட்டாவய்யர் ரயில் வண்டியின் கதவு அருகில் நின்று துரைசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பேசிக் கொண்டிருந்தபோதே அவருடைய கவனம் வேறு பல விஷயங்களின் மீதும் சென்று கொண்டிருந்தது. முக்கியமாகப் பத்திரிகை விற்ற பையன்கள் கூக்குரல் போட்டுக் கத்திய ஒரு விஷயம் அவர் காதில் விழுந்து மனத்திலும் பதிந்தது. \"ரஜனிபூர் மகாராஜாவைக் கொல்ல முயற்சி\" \"ஒரு பெண் பிள்ளையின் சாகசம்\" \"கையில் கத்தியுடன் கைது செய்யப்பட்டாள்\" என்று அந்தப் பத்திரிகை விற்ற பிள்ளைகள் ஆங்கிலத்திலும் ஹிந்துஸ்தானியிலும் கூச்சலிட்டார்கள். கிட்டாவய்யர் தமக்குத் தெரிந்த இங்கிலீஷ் ஞானத்தைக் கொண்டு விஷயத்தை ஒருவாறு அறிந்து கொண்டார். துரைசாமியுடன் பேசிக்கொண்டிருந்த போதே, \"இது என்ன மகாராஜா கொலை விஷயம்\" என்று கேட்டார். \"பம்பாயில் இந்த மாதிரி எவ்வளவோ நடக்கும்\" என்று கேட்டார். \"பம்பாயில் இந்த மாதிரி எவ்வளவோ நடக்கும் நமக்கென்ன அதைப் பற்றி\" என்று துரைசாமி கூறியபோது அவருடைய முகம் கறுத்துச் சுருங்குவதைக் கிட்டாவய்யர் கவனிக்கும்படி நேர்ந்தது.\nஇதற்குள்ளே வண்டி புறப்படும் நேரம் வந்துவிட��டது. ரயில் நகரத் தொடங்கிய பிறகு துரைசாமி உணர்ச்சி மிகுந்த குரலில் உரத்த சத்தம் போட்டுக் கூறியதாவது: \"ராஜம் கூடிய சீக்கிரம் நான் அங்கே வந்து உங்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு வருகிறேன். வீண் கவலைப்படாதே கூடிய சீக்கிரம் நான் அங்கே வந்து உங்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு வருகிறேன். வீண் கவலைப்படாதே நான் சரியாக இருப்பேன் அம்மாவைச் சரியாகப் பார்த்து கொள் நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும் கிட்டாவய்யர் நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும் கிட்டாவய்யர் போய் வருகிறீர்களா இரயில் வண்டியின் உட்புறம் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள் ராஜம்\nதுரைசாமி உண்மையாகவேதான் அவ்விதமெல்லாம் சொன்னார். \"சீக்கிரத்தில் ஊருக்கு வந்து உங்களை அழைத்து வருகிறேன்\" என்று அவர் கூறியதும் மனப்பூர்வமாகத்தான். ஆனால் மனிதன் ஒருவிதத் திட்டம் போட்டிருக்க விதி வேறு விதமாகத் திட்டம் போடுகிறதை உலகில் பார்க்கிறோமல்லவா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார���த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வ��ற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஉலக சினிமா - ஓர் பார்வை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897402", "date_download": "2018-10-19T16:32:28Z", "digest": "sha1:A677ZJHE3DGUSIC37Z3QV4V66WR22LXT", "length": 17395, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்சார மீட்டர் கொள்முதலுக்கு ஐகோர்ட் தடை| Dinamalar", "raw_content": "\nரயில் விபத்தை அரசியலாக்குவதா: சித்து மனைவி ஆவேசம்\nசபரிமலை போராட்டம்: யார் இந்த ரஹானா பாத்திமா\nபஞ்சாப் :ரயில் விபத்தில் 50 பேர் பலி \nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு 6\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 21\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 8\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 19\nமின்சார மீட்டர் கொள்முதலுக்கு ஐகோர்ட் தடை\nசென்னை: மின்சார மீட்டர்களை கொள்முதல் செய்ய, மறு உத்தரவு வரும் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மின்சார மீட்டரில் முறைகேடு நடந்துள்ளதாக உ.பி.,யை சேர்ந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், விண்ணப்பித்தவருக்கே தெரியாமல் டெண்டரை இறுதி செய்தது வெளிப்படையில்லை என காட்டுவதாக கூறிய அவர், புகார் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வரும் நவ.,27 க்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.\nRelated Tags ஐகோர்ட் மின்மீட்டர்கள் கிருபாகரன் தடை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமின்சார மீட்டர்களை கொள்முதல் செய்ய, மறு உத்தரவு வரும் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல்... தமிழக அமைச்சரவையையே முடக்கி வைத்து, உயர்நீதி மன்றமும் உச்ச நீதி மன்றமும் விரைவில் உத்திரவிட்டால் தான் தமிழகம் இனி உருப்படும்\nஇதில் ஊழலும்,லஞ்சமும் ஒருசேர இருப்பது தெரிகிறது.இவர்களுக்கு மின்னணு மின்சார மீட்டர்களை அறிமுகப்படுத்தியது GENUS ஆகும் இந்த கம்பெனியில முதலில் வாங்கினார்கள். வழக்கம் போல பின்னர் இது போன்ற மற்றும் இந்த மீட்டர்களையே முகப்பில் மாறுதல் செய்து லெட்டர் பேடு கம்பெனிகளிடம் டெண்டர் அதே மீட்டர்களை அதிக விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார்கள். இதில் மின்வாரிய அதிகாரிகள் , அரசியல் வாதிகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து ( நுகர்வு அட்டையில் குறிப்பிட்டுள்ளது போல )அவர்களுக்கும் பங்கு கொடுத்து தாங்களும் பயனடைகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌���்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2077742&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2018-10-19T16:41:43Z", "digest": "sha1:Q76Y6XNRU6ATU62PZUBGCVXTYGDSJUEW", "length": 19186, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "AAP Will Not Join Opposition Alliance for 2019 Lok Sabha Polls, Says Arvind Kejriwal | மெகாகூட்டணியில் ஆம் ஆத்மி இணையுமா: கெஜ்ரிவால் பேட்டி| Dinamalar", "raw_content": "\nரயில் விபத்தை அரசியலாக்குவதா: சித்து மனைவி ஆவேசம்\nசபரிமலை போராட்டம்: யார் இந்த ரஹானா பாத்திமா\nபஞ்சாப் :ரயில் விபத்தில் 50 பேர் பலி \nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு 6\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 21\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 8\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 19\nமெகாகூட்டணியில் ஆம் ஆத்மி இணையுமா: கெஜ்ரிவால் பேட்டி\nபுதுடில்லி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.அடுத்த லோக்சபா பொதுத்தேர்தலை ஓரிரு மாதங்களில் நாடு சந்திக்க உள்ளன. பா.ஜ., வுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. பா.ஜ.,- காங். அல்லாத மூன்றாவது அணிக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதில் ஆம் ஆத்மி கட்சியும் இணையலாம் என தகவல் வெளியாகின. இது குறித்து அரியானாவின் ரோக்டாக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்கூறியது, டில்லியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை பிரதமர் மோடி அரசு முடக்கி வைத்துள்ளது. மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் போராடிதான் பெறவேண்டியுள்ளது. 2019- லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது. வரப்போகும் அரியானா சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் என்றார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇத்தனை நாள் புத்திசாலிகள் தான் வெளிநாடு போவார்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.... நம்மூரில் பிச்சை காரன் செல்போன் வைத்திருப்பது போல. ஒட்டகம் மேய்ப்பவனும். ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை..\nதெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nஇவர்கள் கூட்டணி அமைப்பது, பாஜக வை தப்பு தப்பாக விமர்சிப்பது, எல்லாம் சரி, சில வாரங்களுக்கு முன்பு குமாரசாமியின் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த இந்த கூட்டத்தினர், கெஜ்ரி, அகிலேஷ் நம்ம மய்யம் நாயகன் சந்திரபாபு இவர்கள் எல்லோரும் பெங்களூரு வில் சொகுசு ஹோட்டலில் தங்கி ஒருநாளைக்கு ஒன்றரை -இரண்டு லட்சம் செலவு செய்தார்களாமே, மது அருந்த மட்டும் ஒரு இரவிற்கு ஒரு லட்சம் வரை செலவாமே . அதுவும் மக்கள் பணத்தில் .. கர்நாடக அரசு பில் கட்டியிருக்கிறதே .. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதே.. போயும் போயும் இந்த கெஜ்ரியை ஏதோ எளிமையான மனிதர் என்றெல்லாம் பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளினவே மீடியாக்களும், சமூக வலைதள போராளிகள���ம்.. அவர்கள் எல்லாம் இதைப்பற்றி மூச்சு கூட விடவில்லையே ..\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nநான்காவது அணியாக ஆப்பு கட்சி தனியான நின்று அனைத்து இடங்களையும் ஜெயிக்கும் , கெஜ்ரிவால் பிரதமராவார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்தி���் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2016/03/02/no-one-milk-producer-in-the-world/", "date_download": "2018-10-19T16:35:08Z", "digest": "sha1:YGESRMDGHRRKDYAHOEFOOX75QZIIVPRU", "length": 3713, "nlines": 116, "source_domain": "www.mahiznan.com", "title": "No. One Milk Producer in the World – மகிழ்நன்", "raw_content": "\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/05/200_12.html", "date_download": "2018-10-19T16:32:32Z", "digest": "sha1:P3F6MFMESAHD4ZKQU5VSNFGSS6QO46FO", "length": 30470, "nlines": 368, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: 200 வது பதிவு - நண்பர்களுக்கு நன்றி!", "raw_content": "\n200 வது பதிவு - நண்பர்களுக்கு நன்றி\nஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.. கடந்த 05-03-2009 அன்று எனது முதல் பதிவை எழுதினேன்.. ஆரம்பத்தில் எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் எனது நான் எதிர்பார்க்காத ஒன்று.\nஎனக்கு அறிமுகமான முதல் திரட்டி தமிலிஷ் தான். எதுவுமே சரியாக எழுதத் தெரியாமல் தான் நான் இந்த பதிவுலகத்திற்கு வந்தேன். ஆனால் சக பதிவர்களின் ஊக்கம், அறிவுரை என்னை இத்தனை பதிவுகளை எழுதுவதற்கும், சக பதிவர்களின் ஆதரவு என்னை ஓரளவிற்கு குறிப்பிடும்படியான பதிவராகவும் வார்த்து எடுத்திருக்கிறது. (குறிப்பிடும்படியான பதிவரா\nசில விஷயங்களை கற்றுக் கொடுப்பதில் உள்ள திருப்தியும் மன நிறைவும் அலாதியானது தான்\nஇந்த 200 பதிவை எழுதும் பொழுது எனது வலைப்பக்கத்திற்கான பார்வையாளர்கள் 2,00,000 ஆக இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்து காத்திருந்தேன்.. ஆனால் கொஞ்சம் குறைவு.\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் என்றொரு சிறு அயர்ச்சியும்.. மற்றொரு புறம் இன்னும் சிறப்பான தகவல்களை தர வேண்டுமே என்ற முனைப்பும் தோன்றுகிறது.\nஎனது சிற்றறிவிற்கு எட்டிய தகவல்களை இதுவரை உங்களோடு பகிர்ந்து வந்துள்ளேன். இவற்றில் ஏதாவது தவறுகளோ அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தாலோ தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nஇவையனைத்தும் என்னால் சாத்தியப்பட வைத்த சகபதிவர்கள், திரட்டிகள், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எனது நெகிழ்வான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅத்தனையும் தகவல்கள் நன்றிங்கோ ...\nவாழ்த்துக்கள். பிரமிக்க வைக்கும் சாதனை. அது எப்படி அசைய பாத்திரமாக, பதிவுகள் வந்து குவிகின்றன \nவாழ்த்துக்கள் சூரியா கண்ணன் சார்,சும்மா வா அத்தனையும் பிளாக்கருககான பயனுள்ள பதிவுகள்,மேலும் சதம் சதங்களாக அடிக்க வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் உங்களுடைய இந்த பணி சிறக்கட்டும். மோகனகிருஷ்ணன்,புதுவை.காம்\n//சில விஷயங்களை கற்றுக் கொடுப்பதில் உள்ள திருப்தியும் மன நிறைவும் அலாதியானது தான். //அந்தப்பணியை தொடருங்கள்... அறியாதப்பிள்ளைகள் நாங்கள்... வாழ்த்துக்கள்...\nசூர்யாவின் வலைத்தளம் எனக்கு எப்போது,எப்படி அறிமுகமானது என தெரியாது. ஆனால் எனது கணணியில் ஏதாவது பிரச்சனை என்றால் தீர்வுகளை தேடி முதலில் ஓடிவந்து பார்ப்பது இங்கே தான். இங்கு தீர்வு இல்லையென்றால் மட்டுமே பிறதளங்களை பார்வையிடுவது, கூகிளிடம் முறையிடுவது எல்லாமே. நண்பரின் அவையடக்கம் கொஞ்சம் ஓவர் தான். பரவாயில்லை, வாழ்த்துக்கள்.\nஅண்ணா நீங்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.\n இது வரை இடுகையிட்ட 200 இடுகைகளும் மிகவும் பயனுள்ளவைகள். இது போன்று இன்னும் நிறைய இரட்டை சதங்கள் அடித்து மென்மேலும் தங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\n ஒவ்வொரு இடுகையின் பின்னும் எவ்வளவு உழைப்பென்றறிவோம். நன்றிகளும் கூட\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nஅனைத்தும் மிக அருமை 200 வாழ்த்துகள்\nநிறைய பயனுள்ள விஷயங்களை அருமையா தொகுத்து பதிவாக தரும் உங்களுக்கு நன்றிகள். 200 வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் தொடருங்கள்....\n200 வது பதிவு கண்டிப்பாக 200000தாண்டி விடும் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் சூரியா கண்ணன் சார்,உங்களின் பதிவுகள் அனைவருக்கும் ஒரு அறிவு களஞ்சியமாக இருக்கிறது, தொடர்ந்தும் பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்நன்றி...\nநன்றி சூர்யா சார்,உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை.. மெயில் வாயிலாகவே வந்து விடுவதால் உங்கள் பதிவுகளை படிக்க எளிதாக உள்ளது...தொடருங்கள் உங்கள் பணியை...வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் நண்பரேஅன்புடன்,லக்கி லிமட்Netதளங்களும் Softபொருள்களும்\nவாழ்த்துக்கள்...நான் கருத்து தெரிவிக்காமல் நிறைய பயனுள்ள தகவல்களை உங்கள் வலைப்பூவில் படித்துவருகிறேன். தங்களுடை 200 பதிவில் வாழ்த்து தெரிவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.//சில விஷயங்களை கற்றுக் கொடுப்பதில் உள்ள திருப்தியும் மன நிறைவும் அலாதியானது தான்//இதே எண்ணம் கொண்டு கணினி தமிழுக்கு தன்னலமில்லா சேவை செய்த மறைந்த யுனிகோட் உமர் பற்றி அறிந்திருப்பீர்கள், அவரை பற்றிய செய்தி விகடன் இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது சென்று பாருங்கள் http://youthful.vikatan.com/youth/Nyouth/umarthambi080510.aspஉமருக்கு அங்கீகாரம் கிடைக்காரம் வேண்டுகோள் செய்தியையும் சென்று பாருங்கள்.\nவாழ்த்துக்கள் உங்களுடைய இந்த பணி தொடரட்டும்.\nவாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பயனுள்ள விஷயங்களை தமிழில் தரும் தங்கள் முயற்சி மிக உயர்வானது.\nவாழ்த்துக்கள். 200 அல்ல 2000 அல்ல அதற்கும் மேலே நல்ல நல்ல விஷயங்களைத் தர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் கிருஷ்ணமூர்த்தி.\nவாழ்த்துகள் வாழ்த்துகள் சூர்யாகண்ணன்.. உங்களின் ஒவ்வொரு இடுகையும் பயனுள்ள பொக்கிஷங்கள்... மேலும் மேலும் தொடருங்கள் சூர்யா.\nசாரி உங்கள் தளத்தில் இப்போதுதான் பாலோயராக சேர்ந்துள்ளேன். லேட்டா ஆனாலும் லேட்டஸ்டா வருவேனே.. நான் 333 வது பாலோயர்.\nலால்பேட்டை . காம் said...\nவாழ்த்துக்கள் உங்களுடைய இந்த சேவை அனைவருக்கும் தேனை தொடரட்டும்...\nமிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா\nஹிட்ஸ் பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க ஹிடஸ்களுக்கேல்லாம் சாப்ட்வேர் வந்திருச்சுபிரெண்ட்ஸ நினச்சு சந்தோஷப்படுங்க\nவாழ்த்துக்கள் சூர்ய கண்ணன் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.\nவரப் போகின்ற 500 க்கு என் வாழ்த்துகள்.\nதங்களின் இச்சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.\n200 கூடிய சீக்கிரம் 1000 ஆக வாழ்த்துக்கள்.\n200 பதிவை எட்டியமைக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். சில கணினி பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உங்களின் சில குறிப்புகள் எனக்கு உதவியிருக்��ின்றனகணினி சம்பந்தப்பட்ட தொடர் ஒன்றினை எழுதலாமே.சான்றாக வேலன் சாரின் Photoshop, தமிழ்நெஞ்சம் அவர்களின் SQL தொடர். இது போன்று உங்களுக்கு இயலுமான துறை ஒன்றில் ஒரு தொடர் எழுதினால் மிக நன்றாக இருக்கும். 300 ஆவது பதிவில் 300, 000 தையும் கடந்துவிடுவீர்கள்\nநல்வாழ்த்துக்கள் நண்பா 200 அல்ல 2000 பதிவுகள் எழுதினாலும் உன் பதிவுகள் அனைத்துமே மற்றவருக்கு உபயோகமானதே. வளரட்டும் உன் பணி உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..\nஉங்களின் 200வது பதிவி்ற்கு வாழ்த்துகள், மேலும் பல நல்ல தகவல்களை தருவதற்காக முன்கூட்டிய வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்என்றும் நட்புடன்ந.முத்துக்குமார்\nநாங்களும் ஆமை நடை போடுறோமில்ல:)வாழ்த்துக்கள்\n//நான் பெரியவனான பிறகு \"கடலை மிட்டாய்\" விற்கபோகிறேன், என சிறு வயதில் சொல்லிக்கொண்டிருந்தவன்,//நல்ல வேளை. அதை செய்யவில்லை.நான் 71 வயதை தாண்டிவிட்ட நிலையில் யாரிடமும் கேட்காமல் சூர்ய கண்ணனின் பதிவுகளை படித்தே கணிணியையும் எனது வலை பதிவுகளையும் இயக்க மிகவும் பேறுதவியாக இருக்கிறது.தொடருங்கள்.சூர்ய கண்ணா, வாழ்க வளமுடன்.வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.\nதமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...\nவாழ்த்துக்கள் Mr.சூர்யா கண்ணன்.உங்களது இந்த சிறப்பான சேவை தொடரட்டும். மக்கள் பயனுற வேண்டும்.\nவாழ்த்துகள் சூர்யா கண்ணன்.உங்கள் தகவல்கள் என்னைப்போன்ற பலருக்கும் பேருதவியாய் இருக்கிறது.தொடரட்டும் உங்கள் உதவி...\nகக்கு - மாணிக்கம் said...\nவாழ்த்துக்கள் சூர்யா.நான் வழக்கமாக வந்து செல்லும் பக்கம் உங்களது. எனக்கு பிடித்த பக்கமும் கூட.Keep it Up Pal\nஇன்னும் பல அருமையான பதிவுகள் காண வாழ்த்துகிறேன்.அன்புடன்,அன்வர்.\nவாழ்த்துக்கள் சூர்யா சார்.....தொடரட்டும் தங்கள் சேவை\nசூர்யா கண்ணன், இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல சதங்கள் அடிப்பதற்கும்\nஅற்புதமான பல தகவல்களை தந்த நீங்கள் வாழ்க வளமுடன்...நன்றி\nஅன்புள்ள சூர்யா ,பதிவுலகத்தில் மேலும் தொடர்ந்து வெற்றி நடை போட கோவை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் நண்பாதொடர்ந்து மென்மேலும் எழுதி எங்களை பயனடைய செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் அனைத்தும் தகவல் பொக்கிஷம்.\nஉங்கள் வலைப்பூ கூடிய சீக்கிரம் ஆனந்தவிகடன் வரவேற்பறையில் வர வாழ்த்துக்கள். என்ன ஆனாலும் சரி. வலைப்பூ உலகத்தை விட்டு போகக்கூடாது. உங்கள் சேவை தமிழுக்கும் தமிழருக்கும் தேவை.\nஉங்கள் வலைப்பூ கூடிய சீக்கிரம் ஆனந்தவிகடன் வரவேற்பறையில் வர வாழ்த்துக்கள். என்ன ஆனாலும் சரி. வலைப்பூ உலகத்தை விட்டு போகக்கூடாது. உங்கள் சேவை தமிழுக்கும் தமிழருக்கும் தேவை.\nவாழ்த்துக்கள் சூர்யா சார்இப் பணி மேன்மேலும் சிறக்கட்டும்\nஇடது கை பழக்கம் உள்ளவர்களுக்கான மௌஸ் பாயிண்டர்ஸ்\nகணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்\nவிண்டோஸ் 7/விஸ்டாவில் அலுப்புதரும் அறிவிப்பை நீக்க...\n200 வது பதிவு - நண்பர்களுக்கு நன்றி\nWindows 7 -ல் Recovery Disc ஐ நீங்களே உருவாக்கலாம்...\nஉங்கள் கணினி பிரச்சனைகளுக்கு இலவச Microsoft Fix it...\nசிறுவர்களுக்கான இணைய பாதுகாப்பு - நீட்சி\nஉங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள...\nஉங்கள் பிளாக்கர் சைட் மேப்பை கூகிள் தேடுபொறியில் இ...\nவிண்டோஸ் 7 பூட் மெனுவில் தேவையற்ற OS என்ட்ரிகளை நீ...\nFireFox - தேவையான ஃபோல்டரில் தரவிறக்கம் செய்ய எளிய...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su003-u8.htm", "date_download": "2018-10-19T16:10:25Z", "digest": "sha1:PJABWSYCHU3MKO2RRN6QTHAVDSX63ANF", "length": 7604, "nlines": 31, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 16 -11- 2003\nஎச்சரிக்கை - கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றுங்கள்\nஅக்டோபர் மாதத்தின் மத்தியில் ஒருநாள், சன் தொலைக் காட்சியில் இரவு 8 மணிச் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. திடீரென்று சிதம்பரம் அருகே மளிகைக் கடையிலிருந்து யுரேனியம் கைப்பற்றப்பட்டது - என்ற செய்தி நம்மை திடுக்கிடச் செய்தது. ஆனால் அந்தச் செய்தியின் காட்சிகளோ நம்மை மிரட்டின.\nஆம், யுரேனியத் தண்டை கையில் வைத்து தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார் அதைக் கைப்பற்றிய காவல்துறை அதிகாரி. கதிர் வீச்சானது கொசு போன்றோ, டிராகுலா போன்றோ வந்து நம்மைக் கடிக்காது. அது கண்ணுக்குத் தெரியாது ஊடுருவிப் பாதிப்பது. ஆனால் எந்தவொரு கதிரியக்கப் பாதுகாப்புச் சாதனமும் இன்றி, ஏதோ வெடிகுண்டைப்போல அலட்சியமாகக் கையில் பிடித்திருந்தார் அந்த அதிகாரி.\nஅந்த யுரேனியத் தண்டை ஆய்வுசெய்த விஞ்ஞானிகளும் அதில் கதிரியக்கம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும். அணுவாற்றல் துறையும் விரைந்து செயல்பட்டு, யுரேனியத் தண்டு வைக்கப்பட்டிருந்த கடையினர். அக்கடைக்கு வந்தவர்கள், அதைக் கைப்பற்றிக் கையில் வைத்திருந்த காவல்துறை அதிகாரி, அதற்கு அருகில் வந்து போன காவலர்கள், யுரேனியத் தண்டுடன் பேட்டியளிக்கப் பட்டபோது அங்கு சென்ற பத்திரிகை நிருபர்கள், பொதுமக்கள் என அனைவரையும் உடனடியாக மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து, சிகிட்சையளித்துக் கதிர்வீச்சிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். - அசுரன் -\nசுற்றுச் சூழல் புதிய கல்வி - நவம்பர் 2003 இதழ்\nகும்பி கருகிப், பாளை சிறுத்து\nநன்றி : கணையாழி - நவம்பர் 2003\nமூதறிஞர் மா.சு.சம்பந்தனாரின் தமிழ்த் தொண்டு\nமூதறிஞர் மா.சு.சம்பந்தனார் இன்று அகவை எண்பதைக் கடந்து ஏறுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற இணைஞராவார். இவர் இளமையிலிருந்தே தமிழ்த் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். தமிழர் கழகம் என்று ஒன்றை ஏற்படுத்தி அதன் வாயிலாகப் பல தமிழ்ப் பணிகளை ஆற்றியுள்ளவர். தமிழ்த் திருமணம் செய்து கொண்டவர். இவரது திருமணத்திற்குப் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், தமிழ் ஒளி முதலிய தமிழறிஞர்கள் வந்திருந்து வாழ்த்தியுள்ளார்கள். இவர் அமைத்துள்ள பதிப்பகத்திற்குத் தமிழர் பதிப்பகம் என்றே பெயர் வைத்துள்ளார். அண்மையில் தினத்தந்தி ஆதித்தனார் பரிசான ஒருலட்சம் உருபாக்களைப் பரிசாகப் பெற்றுள்ளார். இவர் மேலும் நீண்ட நாள்கள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்ய 'கண்ணியம்' இதழ் வாழ்த்துகிறது - ஆசிரியர்,\nநன்றி : கண்ணியம் - நவம்பர் திங்களிதழ் -\n(இதழியல் துறையில் நீண்ட அனுபவமும். நுட்பமும். உண்மைத் தன்மையும் உடைய மூதறிஞர் மா.சு.சம்பந்தனார் அவர்களைத் தமிழம் இணைய தளமும் அன்போடு வாழ்த்துகிறது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/06/9.html", "date_download": "2018-10-19T15:53:05Z", "digest": "sha1:L3Q3TJ63BSQIOI7IX75SGBVYALRH6Q2N", "length": 23493, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:9‏ ~ Theebam.com", "raw_content": "\nகுமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள்/ முயற்சிகள் தொடங்கப்படாத நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற ஒரு கேள்வி எழுபது இயற்கையேஇந்த நிலையில் பண்டைய இலக்கியங்களிலும் காவியங்களிலும் கூறிய தகவல்களையும் மேலும் மதுரை ஆதீனத்தின்[ஆதினத்தின் ] அதிகாரப் பூர்வமான கணினி இணையத்தில் பதியப்பட்ட தகவல்களையும் கிழே தருகிறோம்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட பண்டைத்தமிழ்\nஇலக்கிய நூல்களில் மூழ்கிப் போன குமரிக்கண்டம் பற்றிய பல முக்கிய சான்றுகள் காணப்படுகின்றன.கிழே தரப்பட்ட குறிப்புகள் 2000-2700 ஆண்டு பழமை வாய்ந்த முன்றாவது சங்க இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவையும் . [புறநானுறு 9, 6 & 67,கலித்தொகை 4&7,+ தொல்காப்பியம்],1900-1800 ஆண்டு பழமை வாய்ந்த சிலப்பதிகாரமும் ஆகும். .\n\"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த\nநன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே\" -(புறம் 9)\nசிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை கூத்தர்க்கு வழங்கிய மன்னன்,பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,\"பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என்கிறது.பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த[குமரி கண்டம் என கருதப்படும் பழந்தமிழ் நாடு] ஓர் ஆற்றின் பெயர்.பல் துளி என்னும் சொற்கள் இணையும் போது பஃறுளி என அமையும்.\n\"வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்\nதெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்\nகுணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்\" (புறம் 6)\nவடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், என்கிறது.\nமையல் மாலையாம் கையறுபு இனையக்\nகுமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி\nவடமலைப் பெயர்குவை ஆயின் \"[புறம் 67]\nமுழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், என்கிறது.\nவலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்\" (கலித். 104)\nமுற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான் என்கிறது.\n\"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு\nதென்றிசை யாண்ட தென்னவன் வாழி\" (சிலப். 11:19-22)\nகடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான் என்கிறது.\nராவணனின் பேரரசு,25 மாளிகைகளுடனும் 400000\nவீதிகளுடனும் , வரலாற்றின் ஒரு காலகட்டமான துவாபர யுகத்தில்[ இந்து காலக் கணிப்பு முறையின் படி இதற்கு அடுத்த யுகம் தான் இப்ப நடக்கும் கலியுகம் ஆகும்] கடலில் மூழ்கியது என ராமாயணம் கூறுகிறது\nசிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட \"மகாவம்சம்'' நூலிலும் பின்னர் \"ராஜாவலிய\" என்ற வரலாற்று நூலிலும் பாரிய கடற்கோள் ஒன்று ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.\nஆனால் சுனாமியின் தாக்குதலின் பின்,இந்த உப கண்டத்தில் இப்ப எலோருக்கும் தெரியும் சிலப்பதிகாரம் ,கலித்தொகை,ராமாயணம், மகாவம்சம் ஆகியவற்றில் கூறிய கடற்கோள் என்றால் என்னவென்று.\nநாம் மேலே சுட்டிக்காட்டியவாறு,பண்டைத்தமிழ் இலக்கிய\nஆகக் குறைந்தது 14 இடங்களில்,கடலில் மூழ்கிய ஒரு நிலப்பரப்பு பற்றி எடுத்து காட்டுகிறது.எல்லாம் ஒரே கருத்தையே முன் வைக்கிறது. அதாவது பாண்டிய அரசனால் ஆளப்பட்ட இந்த பண்டைய தமிழ் நாகரிகம் ஒரு பெரும் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்/ கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பதே.இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு கட்டுக் கதையாகவும் இருக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் நிட்சயம். நிலத்தையும் கடலையும் தொடர்பு படுத்தி ஏதாவது ஒரு சம்பவம் பண்டைய காலத்தில் நடைபெற்று இருக்க வேண்டும்.அதுவே பிற் காலத்தில் அவர்களை பல இடங்களில் பலரால் எழுத தூண்டி இருக்கலாம்.இந்த சம்பவம் தலை முறை, தலை முறையாக கடந்து வந்து இருக்கலாம்.அப்படி வரும் போது அந்த கதையே மாற்றம் அடைந்து இப்ப சங்க இலக்கியங்களில் கூறப்படும் வடிவத்தை அடைந்து இருக்கலாம்,அல்லது இது இப்ப கூறப்படுவது போல உண்மையாகவே நடந்து இருக்கலாம்.அது மட்டும் அல்ல இது மாதிரியான கதைகள் வேறு இடங்களிலும் கூறப்பட்டு உள்ளது. உதாரணமாக இலங்கையில் மகாவம்சம், இந்தியாவில் இராமாயணம்,சுமேரியாவில் கில்கமெஷ் காவியம் போன்றவையாகும் இதில் நாம் கவனிக்க வேண்டியது இவை அனைத்தும் பண்டைய தமிழர்களுடனோ அல்லது அவர்கள் வாழ்ந்த,வாழ்கின்ற இடங்களுடனோ தொடர்புடையது என்பதே.ஆகவே நாம் இலகுவாக ஊகிக்க முடியும் அவர்கள் இந்த வெள்ளம் சம்பந்தமான கதையை அங்கு வாழ்ந்த அல்லது அங்கு குடியேறிய தமிழர்களான தமது மூதாதையர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்பதே.இவை எல்லாம் சுட்டி காட்டுவது ஒரு நிலப்பரப்பு முன்பு ஒரு காலம் கடலில் மூழ்கியது என்பதே.அது குமரி நாடு போல் ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் அல்லது கரையோர கிராமமான ஒரு சிறு நிலப்பரப்பாக இருக்கலாம் என்பதே.\nபகுதி:10 வாசிக்க கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nஅரசியலில் ரஜனியை விடக் கமல் திறமையானவர்\nசினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோ...\nஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்\nசெந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]\nதிரையில் புகழின் உச்சியில் கீர்த்தி சுரேஷ் \nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''கடலூர்'' போலாகுமா ...\nஇட்லியை எப்படி இன்டெரெஸ்ட்டிங் ஆக்குவது\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]\nஅர்த்தமுள்ள இந்து சமயம் என்ன சொன்னது\nஇளம் குழந்தைகள் உயரமாக வளர....\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா\nஒரு அம்மம்மா வின் சபதம்\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் ���த்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_92.html", "date_download": "2018-10-19T15:14:17Z", "digest": "sha1:5YBPULT7EKNLFJQVVF6MTUNP2MZJLGFK", "length": 7060, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை: செல்லூர் ராஜூ", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை: செல்லூர் ராஜூ\nபதிந்தவர்: தம்பியன் 09 October 2017\n“நான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை. மனசாட்டிப்படியே வி.கே.சசிகலா பற்றி பேசினேன்.” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் அரசு விழாவில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மதுரையில் நேற்று மருத்துவ முகாமைத் திறந்துவைத்த பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் உதவியோடு அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைத்தது. நாங்கள் நன்றி மறக்க மாட்டோம். ஆனால், அமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பதால் ஆட���சி தொடர என் விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பணியாற்றுகிறேன்.” என்று பேசினார்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலா பற்றி திடீரென கனிவாகப் பேசியதைத் தொடர்ந்து மனசாட்சி உள்ளவர் செல்லூர் ராஜூ என்று டி.டி.வி.தினகரன் பாராட்டிப் பேசினார். இதனால் தினகரன் அடிக்கடி கூறும் ஸ்லீப்பர் செல், செல்லூர் ராஜூதான் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் கூறிவருகின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்லூர் ராஜூ, தான் ஸ்லீப்பர் செல் கிடையாது என்று கூறினார். இந்த ஆட்சி அமைய சசிகலா தான் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.\nஜெயலலிதா கனவுப்படி நூறு ஆண்டுகள் கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதே தங்கள் நோக்கம் என்று கண்ணீர்மல்க செல்லூர் ராஜூ கூறினார். எனவே ஆட்சிக்கு கலங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.\n0 Responses to நான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை: செல்லூர் ராஜூ\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசிரியா விவகாரம் - கோபி அனான் பதவி விலக முடிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை: செல்லூர் ராஜூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/07/blog-post_48.html", "date_download": "2018-10-19T15:52:00Z", "digest": "sha1:QMYT4FPH7GU2XWYUXW33LH5Z5WH2JQ2G", "length": 5342, "nlines": 46, "source_domain": "akshanews.blogspot.com", "title": "மன்னார் புதைகுழியில் தாய்- குழந்தையின் எலும்பு எச்சங்கள்! | ஈழநிலா.கொம்", "raw_content": "\nமன்னார் புதைகுழியில் தாய்- குழந்தையின் எலும்பு எச்சங்கள்\nமன்னார் 'சதொச' வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதை��ுழி அகழ்வின் போது, இன்று தாய் ஒருவரினதும், பச்சிளம் குழந்தை ஒன்றினதும், மனித எச்சங்கள் அருககே மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று காலை 43 வது நாளாக இடம்பெற்றன.\nஇதன்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எழும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டன. இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்ணை அகற்றிய போது, அவை அருகருகே புதைக்கப்பட்ட தாயினதும், பிள்ளையினதும் என சந்தேகிக்கப்படுகிறது.\nமீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக எந்த வித துல்லியமான கருத்துக்களையும் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திற்கு தாங்கள் முன்வைத்துள்ளதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.\nதற்போது வரை மன்னார் மனித புதை குழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulamthasthageer.blogspot.com/2009/12/blog-post_09.html", "date_download": "2018-10-19T16:42:00Z", "digest": "sha1:WFUUXGABUBUGRVZAIER5OASJVASISNMX", "length": 25248, "nlines": 201, "source_domain": "gulamthasthageer.blogspot.com", "title": "بَسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ: அல்லாஹ் உதவிகளை மறந்துவிடாதீர்கள்", "raw_content": "\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103\nநீங்கள் இந்த உலகில் பிறப்பதற்காக உங்களுக்காகவே ஆண், பெண் இருவரை நியமித்தான் அவர்களை உங்களுக்காக திருமண உறவில் இணைத்தான் அவர்கள்தான் உங்கள் பெற்றொர் அவர்களை உங்களுக்காக திருமண உறவில் இணைத்தான் அவர்கள்தான் உங்கள் பெற்றொர் ஆனால் நீங்கள் வாலிபம் அடைந்ததும் அவர் களையும் மறந்துவிடுகிறீர்கள் உங்கள் ரப்புல் ஆலமீனையும் மறந்துவிடுகிறீர்கள் ஆனால் நீங்கள் வாலிபம் அடைந்ததும் அவர் களையும் மறந்துவிடுகிறீர்கள் உங்கள் ரப்புல் ஆலமீனையும் மறந்துவிடுகிறீர்கள்\nஉங்கள் தாயின் கருவரையில் நீங்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள் ஆனால் உங்கள் அருமைத் தாயோ கருவைச் சுமந்துக்கொண்டு பட்ட இன்னல்களை உணர்ந்த துண்டா நாள்தோறும் ஒருவித உடல் மாற்றம், குடும்பத்தில் அவளின் வேலைப் பளுவினால் சில நேரம் தடுமாற்றம் இறுதியில் பிரசவ வேதனை அதில் அவள் மரணத்தை தொட்டு முத்தமிடுகிறாள் அல்லாஹ் உங்கள் தாய்க்கும் உங்களுக்கும் அழகிய மறுவாழ்வு கொடுக்கிறான் நீங்கள் அந்த தாயையும் அந்த ரஹ்மானை மறந்துவிடுகிறீர்கள்\nஎன் மகன் வளர்ந்துவிட்டான் அவனுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்று எண்ணி உங்கள் தந்தை ஹலாலான முறையில் பணம் சம்பாதிக்க தம் சக்திக்கு உட்பட்டு மூட்டையாவது சுமந்திருப்பார் ஆனால் நீங்களோ பள்ளிக் கூடத்தில் அமர்ந்து சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பீர்கள் தந்தையின் வேதனை அறிந்த தாயோ மகனுக்கு தெரிந்தால் படிக்கமாட்டான் என்று மறைத்திருப்பாள் ஆனால் நீங்கள் அறிந்தும் அறியாதது போல் இருந்திருப்பீர்கள் தந்தையின் வேதனை அறிந்த தாயோ மகனுக்கு தெரிந்தால் படிக்கமாட்டான் என்று மறைத்திருப்பாள் ஆனால் நீங்கள் அறிந்தும் அறியாதது போல் இருந்திருப்பீர்கள் அப்படியிருந்தும் அல்லாஹ் உங்க ளுக்கு கல்வி ஞானத்தை கொடுத்தான் அதையும் தூக்கி வீசிவிடுகிறீர்கள்\nஇப்போது உங்கள் தந்தை சற்று வசதியானவராக இருந்திருப்பார் அவரிடம் அன்புச் சண்டை போட்டிருப்பீர்கள் அதனால் தம் சொந்த விருப்பத்தை உதறித்தள்ளிவிட்டு பெற்ற மகனுக்காக மோட்டார் பைக் வாங்கி கொடுத்தி ருப்பார் அதை உணராமல் ஊர் சுற்றியிருப்பீர்கள் அல்லாஹ் உங்கள் தந்தையின் உள்ளத்தில் உம்மீது பாசத்தை போட்டானே இது நினைவுக்கு வருகிறதா\nபெற்றோரும், உடன் பிறந்தவர்களும் ஒற்றுமையாக கூடி நின்று உங்களுக்கு மணமுடிக்க உதவியிருப்பார்கள் அது நினைவுக்கு வருகிறதா மணப்பெண்ணும் தாய்வீட்டை மறந்துவிட்டு உங்களிடம் ஏதோ அடிமைப்\n உங்கள் வீட்டை அழங்கரித்து, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி உங்கள் த��ய் எவ்வாறு சிரமப்பட்டு உங்களை ஈன்றெடுத்தாலோ அது போன்ற சிரமத்தை அடைந்து உங்களுக்காக பேர் சொல்லும் அழகான வாரிசை பெற்றிருப்பாள் அதையும் மறந்திருப்பீர்கள் உங்களுக்காக உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, உறவினர்கள் போன்றவர்களின் உள்ளங்களில் உங்கள் ரஹ்மான் அன்பை கொட்டுகிறானே அதுகூட நினைவிற்கு வரவில்லையா\nஉங்களைச் சார்ந்தோர் உங்களுக்கு நல்அறிவை போதித்து வாழ்க்கைத் தேவைக்காக பொருளுதவி கொடுத்து வியாபாரத்தை மேற்கொள்ள வழிகாட்டியிருப்பார்கள் அதுவும் அல்லாஹ்வின் ரஹ்மத் இது உணரமுடிகிறதா\nவாழ்ந்துவிட்டோம், வளர்ந்துவிட்டோம், உழைத்துவிட்டோம் இப்போது தள்ளாடக்கூடிய வயது அல்லாஹ் உங்களுக்காக அழகான மகனின் துணையை கொடுத்திருப்பான் அதன் மூலம் வயோதிகத்தில் ஒய்யாரமாய் நாற்காலியில் அமர்ந்து தினசரி நாளிதழை படிப்பீர்கள் இதுவும் அல்லாஹ்வின் கருணை ஆனால் நீங்களோ என்னடா வாழக்கை என்று உதாசீணப்படுத்தி பேசுவீர்கள் நினைவுக்கு வருகிறதா\nஉங்கள் மலக்குல் மவுத் அல்லாஹ்வின் கட்டளையுடன் உங்களை கைப்பற்றியிருப்பார் பிறகு உங்கள் உற்றார் உறவினர்கள் உங்களை கபனிட்டு, நல்லடக்கம் செய்திருப் பார்கள், ஏகத்துவவாதியான உங்கள்\nசாலிஹான பிள்ளைகள் அல்லாஹ்விடம் துவா கேட்டிருப்பார்கள் அதனால் அல்லாஹ் உங்களுக்கு தான் நாடினால் சற்று நிம்மதி அளிக்கலாம். அல்லாஹ்வின் இந்த உதவியைக் கூட நீங்கள் எண்ணிப்பார்ப்பது உண்டா\n• வாழும் போது துக்கம் வந்துவிட்டால் யா கவுஸ்\n• வாழக்கையில் நஷ்டம் வந்துவிட்டால் நாகூர் ஆண்டவரே என்கிறீர்களே\n• வேதனை வந்துவிட்டால் ஏர்வாடி இப்ராஹிம் ஷா என்கிறீர்களே\n• வருமை வாட்டினால் காஜா கரீப் நவாஸ் என்கிறீர்களே\n உங்களிடம் அதற்கான அத்தாட்சிகள் உண்டா மறுமையில் கேள்விக்கனைகளை அள்ளி வீசமாட்டானா மறுமையில் கேள்விக்கனைகளை அள்ளி வீசமாட்டானா அல்லாஹ்வின் மீது பயம் இல்லையா அல்லாஹ்வின் மீது பயம் இல்லையா அல்லாஹ் கேள்வியே கேட்கமாட்டான் என்று எண்ணிக்கொண்டீர்களா\nநீங்கள் இறைநிராகரிப்பாளராக அல்லது கப்ரு வணங்கியாக இருந்தால் நாசமே நாசமே அல்லாஹ் மன்னித்துவிடு என்று உளருவீர்களே உலகில் இருக்கும் போது கிடைத்துக் கொண்டிருந்த அல்லாஹ்வின் மன்னிப்பும் உலகில் இருக்கும் போது கிடைத்துக் கொண்டி���ுந்த அல்லாஹ்வின் மன்னிப்பும் அல்லாஹ்வின் உதவியும் இப்போது உங்களுக்கு கிடைக்குமா அல்லாஹ்வின் உதவியும் இப்போது உங்களுக்கு கிடைக்குமா இல்லை வாழும்போது அல்லாஹ்வின் உதவியை மறந்துவிட்டு அவனல்லாது மற்ற மற்ற வஸ்துக்களை வணங்கியிருப்பீர்களே அது கை கொடுக்குமா\nமரணிக்கும் வரை உங்கள் பெற்றோர் உங்களை நோக்கி இவன் என் பிள்ளை என் உயிர் என்று கதறியிருப்பார்கள்\nவாழும்போது உங்களை உங்கள் மனைவி உங்களை நோக்கி இவர் என் கணவர் என்று உரிமையாக பேசியிருப்பார்\nபிரச்சினை வந்தால் உடன் பிறந்தவர்கள் உங்களை நோக்கி இவன் என் சகோதரன் என்று வரிந்துக்கட்டி உங்களுக்கு வக்காலத்து வாங்கியிருப்பார்கள்\nமரணிக்கும் போது உங்கள் மனைவியும், பிள்ளைகளும் நடுத்தெருவில் நின்றுக்கொண்டு எங்களை விட்டு பிரிகிறீரே என்று உள்ளத்தில் குமுறியிருப்பார்கள்\n உங்கள் இறைவன் ரஹ்மத்துல் ஆலமீன், ரப்புல் ஆலமீன் அல்லாஹ் இல்லையா அப்படியிருக்க நீங்கள் உதவி தேடுவதோ சிலைகளிடமும் சிலுவையிடமும் அப்படியிருக்க நீங்கள் உதவி தேடுவதோ சிலைகளிடமும் சிலுவையிடமும் கப்ருகளில் உள்ள அவ்லியாக்களிடம்தானே\nஇப்போதாவது எண்ணிப் பார்த்து ஒரு நல்ல முடிவுக்கு வரமாட்டீர்களா\nஎன் ஆதமின் சந்ததிகளே சற்று அல்லாஹ்வை நினைவுகூறுங்கள் நீங்கள் திரும்புவது அவனிடம்தான்\nமேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க் கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 13:3)\nஅல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.\nநிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்��ின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில்\nநுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)\n\"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு\"\nஇறைமறை குர்ஆனை பல மொழிகளில் ஓத.... க்ளிக் செய்யுங்கள்\nஆசிஃபா - உடைபடும் கோவில்களின் புனிதங்கள் - மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய...\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா - லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் இன்று 17-8-16 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹாஜிகள் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது நமது ஜாமிஆ மன்பவுல் அன...\nசத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ் - கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர...\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் - நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்) முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions) - ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின்கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (word...\n - அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் \"முஹம்மதே எங்களின் தலைவரே\n“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது”(அல்-குர்ஆன் 4:103)\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள். கருணை நபி என்று சொல்லப்படும் அள...\nஉலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்\np=325 “பிரார்த்தனையில் எங்கள் இறைவனே எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக எங்களுக்���ு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/play-with-warm-up-some-tips-on-how-to-get-rid-of-summer/", "date_download": "2018-10-19T16:41:40Z", "digest": "sha1:ZU5VXRS5XWHMKKQFTEBTLC62HX2QPP3D", "length": 20006, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெயிலோடு விளையாடு : கோடையை எப்படி எதிர்கொள்ள சில டிப்ஸ் - Play with warm up: some tips on how to get rid of summer", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nவெயிலோடு விளையாடு : கோடையை எதிர்கொள்ள சில டிப்ஸ்\nவெயிலோடு விளையாடு : கோடையை எதிர்கொள்ள சில டிப்ஸ்\nவெயிலிலும் மண்ணிலும் குழந்தைகள் விளையாடினால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது\nகோடையின் உக்கிரம் அனைவரையும் பாதித்துக்கொண்டிருக்கும் நேரமிது. எனினும் மாணவர்களை இந்தக் கொளுத்தும் வெயில் பெரிதாக முடக்கிவிடுவதில்லை. வெயிலில் விளையாடும் மாணவர்களின் ஆர்வம் குறையப்போவது இல்லை.\nஆனால் அவர்களுக்கான வாய்ப்புகளும் வசதிகளும் அவர்களது விருப்பத்திற்கேற்ப இல்லாமல் இருப்பதும், வெயிலில் விளையாடுவது பற்றிய தவறான எண்ணங்களும் மாணவர்களுடைய ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் காலி இடங்களெல்லாம் விளையாடும் மைதானம்தான். ஆனால் இன்று மைதானங்கள்கூடக் கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. பெற்றோர்களும் பிள்ளைகளை வெயிலில் போனால் கருத்துவிடுவாய், வியர்க்குரு போன்ற பல சரும நோய்கள் வரும் என்று பயமுறுத்திவிடுகிறார்கள்.\nஇதுபோன்ற பயமுறுத்தல்களால் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்துவிடக் கூடாது. வெயிலில் தலை காட்டமலே அடைந்து கிடந்து என்றாவது வெளியில் வந்து நிற்கும் பலர் வியர்வையைக்கூட நோய் என்றே கருதுகிறார்கள். வியர்வை வராவிட்டால்தான் நோய்கள் நிறைய வரும். உடலில் உள்ள கழிவுகள் வியர்வை மூலமும் வெளியேறுகின்றன. வியர்வை வர உழைப்பதும் விளையாடுவதும் மிகவும் அவசியம். வெயிலில் விளையாடினால் தோல் வியாதிகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவ அறிவியலில் கூறப்படுகிறது.\nவெயிலிலும் மண்ணிலும் குழந்தைகள் விளையாடினால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எப்படி இயற்���ையையும் மனித வாழ்க்கையையும் பிரிக்க முடியாதோ அதேபோல் குழந்தைகளையும் விளையாட்டையும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது. வெயிலில் விளையாடாமல் அடைத்து வைக்கப்படும் மாணவர்களுக்குப் பல விதமான பிரச்னைகள் உருவாகின்றன.\nவீட்டிற்குள் பிள்ளைகள் அடைக்கப்படுவதால்தான் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மன அழுத்தம், திறமை குறைபாடு, தைரியமின்மை, சுய நம்பிக்கையற்ற தன்மை போன்றவை உருவாகின்றன. இதனால் பிள்ளைகளுக்குத் தலைவலி ஏற்பட்டு, சோர்வடைந்து சிறு வயதிலேயே மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலைகூட ஏற்படுகிறது.\nவிளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. ஒருவர் விளையாடும் விளையாட்டு அவர் யாரென்று சொல்லிவிடும். விளையாட்டு நம்முடைய மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும், நம் மனநிலையை மாற்றவும் செய்யும். விளையாட்டு நமக்குப் பாடமும் கற்பிக்கும். விளையாட்டு உடல் வலிமையைக் கூட்டும், மன வலிகளைக் குறைக்கும். விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது திறமை, ஆளுமை, கொண்டாட்டம்.\nஸ்டாமினா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தாக்குப் பிடிக்கும் திறன் ஒவ்வொருவருக்கும் முக்கியம். நெடுநேரம் கஷ்டத்தைத் தாங்கும் திறன் நீண்ட நேரம் வெயிலில் ஓடி விளையாடுவதால் மட்டுமே கிடைக்கும். உடல் வலிமையையும் மன வலிமையையும் தரும் விளையாட்டுகளை மாணவர்கள் நிச்சயம் விளையாட வேண்டும். ஆண்ட்ராய்ட் போன்களிலும் டேப்களிலும் கம்ப்யூட்டரிலும் மட்டும் விளையாடாமல் நிஜமான களத்தில் வியர்வை வழிய விளையாட வேண்டும்.\nஆனால் மாறிவரும் மக்களின் வாழ்நிலையும் மனநிலையும் வெயிலை வேண்டாத வார்த்தையாய் மாறிவிடும்போல இருக்கிறது. நம் தாத்தா பாட்டிகள் வாழ்ந்துவந்த வாழ்க்கையைக் கண்கூடாகக் கண்ட நம் பெற்றோர்களே இந்த பயத்தை அவர்களின் பிள்ளைகளிடம் விதைக்கிறார்கள். அதற்கும் காரணங்கள் உண்டு. முன்பெல்லாம் உழைத்தால்தான் பிழைக்க முடியும். ஆனால் இப்போது படித்தால்தான் பிழைக்க முடியும் என்று நிலை மாறிவிட்டது. ஆனால் அதற்காக குழந்தைகளை விளையாட்டிலிருந்து பிரிப்பதென்பது தவறான காரியம்.\nபெற்றோர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிவுறுத்த��� களைப்பைப் போக்கும் அம்சங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். வலிமையான ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதன் மூலமே ஒரு நல்ல சமுதாயத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.\nவெயிலை சமாளிக்க பத்து டிப்ஸ்:\n1. மண் பானைகளில் நீர் சேகரித்துக் குடிப்பது\n2. தர்பூசணி, வெள்ளரி போன்ற அதிக நீர்ச்சத்துள்ள பழங்களைச் சாப்பிட வேண்டும்.\n3. கோடைக்காலத்திற்கேற்ற உணவுப் பழக்கங்கள்\n4. அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது.\n5. குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்த்து சாதாரண நீரை அருந்த வேண்டும்.\n6. மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.\n7. தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போது, வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக் கூடாது.\n8. கருமை நிற ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.\n9. பருத்தியினாலான ஆடைகளை அணிவது நல்லது.\n10. இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஆப்கானிஸ்தானில் ஒரு யுவராஜ் சிங்: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்\nமுதல் மேட்சிலேயே ஆஸ்திரேலியாவை அடக்கிய பாகிஸ்தான் பவுலர்\n யூத் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்\nஐஎஸ்எல் 2018: மீண்டும் டிஃபன்சில் கோட்டைவிட்ட சென்னையின் எஃப்சி\nஐஎஸ்எல் கால்பந்து தொடர் 2018: மும்பை ஏன் தோற்றது\nமரபணு மாற்று கடுகால் ஆண் மலட்டுதன்மை அதிகரிக்கும் : வைகோ ஷாக் அறிக்கை\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nமண்டல பூஜைக்கு திறக்கப்பட்ட கோவிலின் நடை 22ம் தேதி வரை திறந்திருக்கும்.\nசபரிமலை விவகாரம் : சபரிமலை ஒன்றும் சுற்றுலாத் தளமில்லை – ரமேஷ் சென்னிதாலா\nபெண்களை அனுமதிக்கமாட்டோம் என விடாப்பிடியாக போராட்டம் நடத்தும் பக்தர்கள்...\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வரு��ம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/01/04164647/1138457/Peugeots-Maruti-Swift-Rival-Spotted-Testing-In-India.vpf", "date_download": "2018-10-19T16:29:10Z", "digest": "sha1:CIFRY7W7A6ZSV2ISOJQ4GKFKAXLTEZP6", "length": 15399, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் பியூஜியோட் 208: முழு தகவல்கள் || Peugeot's Maruti Swift Rival Spotted Testing In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் பியூஜியோட் 208: முழு தகவல்கள்\nபியூஜியோட் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.\nபியூஜியோ��் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான பியூஜியோட் இந்திய சந்தையில் 2019-ம் ஆண்டு வாக்கில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கார்களை தயாரிக்க பியூஜியோட் நிறுவனம் ஏற்கனவே சி.கே. பிர்லா நிறுவனத்துடன் இணைந்துள்ளது.\nபியூஜியோட் நிறுவனத்தின் முதல் கார் 208 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் பியூஜியோட் 208 எஸ் சோதனை செய்யப்படுவதாக டீம் பி.எச்.பி. தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் பி.சி.ஏ. மோட்டார்ஸ் நிறுவன பெயரில் பதிவு செய்யப்படும் என்றும் இதற்கென பியூஜியோட் நிறுவனம் பூனே அருகில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அல்லது தயாரிப்பு ஆலையை கட்டமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் 208 ஹேட்ச்பேக் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியிருந்தன, எனினும் இவற்றில் தற்காலிக பதிவு எண்கள் பொருத்தப்பட்டிருந்தன. பியூஜியோட் 2018 எனட்ரி லெவல் ஹேட்ச்பேக் அதிநவீன மற்றும் ஸ்போர்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது.\nமுன்பக்க 208 மாடலில் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப், ப்ரோஜெக்டர் லைட், பெரிய கிரில் மற்றும் தடிமனான க்ரோம் சரவுண்டிங், வட்ட வடிவ ஃபாக் லேம்ப், அழகிய வடிவம் கொண்ட பம்ப்பர் வழங்ப்பட்டிருக்கிறது. உள்புறத்தில் பியூஜியோட் 208 மாடலில் முழுமையான கருப்பு நிற தீம், மூன்று-ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏ.சி. வென்ட்களில் குரோம் அக்சென்ட் வழங்கப்பட்டுகிறது.\nஇதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு எளிமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது. 208எஸ் ஹேட்ச்பேக் டாப் எண்ட் மாடலில் பவர் விண்டோ, மின்திறன் கொண்டு இயங்கும் ORVM வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்த மாடலின் இன்ஜினில் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் வழங்கப்படவில்லை. மற்ற அம்சங்களை பொருத்த வரை முன்பக்க டிஸ்க் பிரேக், முன்பக்கம் மற்றும் பக்கவாட்டுகளில் டூயல் ஏர்பேக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரி��லை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nகே.டி.எம். 125 டியூக் முன்பதிவு துவங்கியது\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nஅற்புத அம்சங்களை கொண்ட டாடா ஹெக்சா எக்ஸ்.எம். பிளஸ்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி நிறுவனத்திற்கு ரூ.6,822 கோடி அபராதம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/10140615/1011396/Police-Illegal-Relationship-House-arrests-Wife-Husband.vpf", "date_download": "2018-10-19T15:01:52Z", "digest": "sha1:TDO5QFQ3POZI2FG32RE7633U5G3UYVAP", "length": 10349, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மனைவியுடன் தகாத உறவு : தட்டிக்கேட்ட கணவரை வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமனைவியுடன் தகாத உறவு : தட்டிக்கேட்ட கணவரை வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர்\nமாற்றம் : அக்டோபர் 10, 2018, 04:16 PM\nமனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை கேட்ட கணவரை அடித்து வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட���ள்ளார்\nசேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலைவாசனுக்கும், அவரின் மனைவி மணிமேகலைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.\nதனது கணவர் குறித்து அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்ற மணிமேகலைக்கு அங்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கலைசெல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதனை அறிந்த மலைவாசன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து மலைவாசனை கடுமையாக தாக்கிய கலைச்செல்வன் அவரை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.\nஇதனையடுத்து ஜன்னல் வழியாக அவர் உதவி கோரியதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர்\nகாவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் : வீட்டுச் சிறை வைத்த விவகாரத்தில் அதிரடி\nஇதனிடையே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அவர், தற்போது வீராணம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு\nகும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.\nரூ.12 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டியில் உலா வரும் நெசவாளர்\nஆரணி அருகே நெசவாளர் ஒருவர் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ள மாடு மற்றும் மாட்டு வண்டியை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.\nகன்னியாகுமரி : பரிவேட்டைக்கு புறப்பட்ட பகவதி அம்மன்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 10-ம் திருவிழாவான இன்று அம்மன், பாணாசூரனை வதம் செய்ய வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.\nநடுரோட்டில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை : 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\nமதுரையில் நடுரோட்டில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபழனிமலை கோவிலில் வன்னிகாசுரன் வதம் : மலைக்கோவில் அடைப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் வன்னிகாசுரனை வதம் செய்யும் நிகழ்வை ஒட்டி, மலைக்கோவில் மூலஸ்தானம் அடைக்கப்பட்டது.\nமாட்டு வண்டியில் நடந்த மணமக்கள் அழைப்பு\nகும்பகோணம் அருகே பாபநாசத்தில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமக்கள் அழைப்பு பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/07080511/1011039/Collector-inspected-Voting-Machines-in-Virudhachalam.vpf", "date_download": "2018-10-19T15:01:47Z", "digest": "sha1:JBBT7DHRRGYVWRX36BYB5EKOZAS3GH4W", "length": 10263, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் முதற்கட்ட பணி, பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெற்று நிறைவடைந்தது.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் முதற்கட்ட பணி, பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெற்று நிறைவடைந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இயந்திரங்கள் பெட்டியில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டு கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்\nவாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட கருவிகளை சரிபார்க்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nவிருதாச்சலம் பள்ளி வாகன விபத்து : 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்\nகடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே தனியார் பேருந்து மீது பள்ளி வாகனம் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.\nபள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் மாணவர்கள் - தலைமை ஆசிரியை சொந்த செலவில் ஏற்பாடு\nவிருத்தாசலம் அருகே ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை தமது சொந்த செலவில் மாணவர்களை ஆட்டோவில் பள்ளி அழைத்து செல்கிறார்.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மீது, மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n\"ஐயப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்தேன்\" - ரெஹானா பாத்திமா\nஐயப்பனை பார்க்க வேண்டும் என்று ஆசையில் சபரிமலை வந்ததாகவும், ஆனால் ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தெரிவித்தார்.\nரஜினியின் \"பேட்ட\" படப்பிடிப்பு நிறைவு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள \"பேட்ட\" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.\nராம்லீலா தசரா : ராகுல் காந்தி - சோனியா காந்தி பங்கேற்பு\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,சோனியா காந்தி மற்றும் முன்��ாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகாவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு\nகும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.\nதசரா கொண்டாட்டம் : பிரதமர் நரேந்திர மோடி அம்பு விட்டு ராவண வதம்\nடெல்லி ராமலீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லவ- குச ராமலீலா நிகழ்வு நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/list-blood-donors.php?bg=AB_negative", "date_download": "2018-10-19T16:39:12Z", "digest": "sha1:KXPMACU6DY6CEHN6TR6BABCVZNWF5FRH", "length": 6106, "nlines": 155, "source_domain": "helloosalem.com", "title": "Helloo Salem - Blood Donors", "raw_content": "\nசேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம் மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம் ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamilaavanam.blogspot.com/2013/02/kannadasan-lyrics.html", "date_download": "2018-10-19T16:19:14Z", "digest": "sha1:GBEJD3NFXVYD35PLL6PU3KPRRV7Q7L6I", "length": 12864, "nlines": 101, "source_domain": "tamilaavanam.blogspot.com", "title": "காலந் தீண்ட கண்ணதாசன்", "raw_content": "\nஆவணப் படுத்தும் புதிய முயற்சி\nஇந்த பதிவில் மீண்டும் ஒரு காலத்தால் அழியாத மக்கள் நெஞ்சில் நிலைத்து நின்ற பாடல்கள் உருவானதை பார்போம். கெளரவம் படத்தின் தயாரிப்பாளர் 1973ம் ஆண்டு படத்தின் பாடல்களை எழுதவதற்காக கண்ணதாசனுக்கு முன் பணம் கொடுத்து புக் செய்திருந்தார் ஆனால் கவினரோ தன் வேலைகளை எல்லாம் மறந்து மலேசியாவில் வாழ்க்கையை ரசித்து கொண்டு இருந்தார்.\nஇது போன்று தன் வேலையை மறந்து சரியான நேரத்தில் பாடல்களை தராமல் தாமதப்படுத்துவார் என்பது கண்ணதாசனின் மீதான பரவலான கருத்து. அந்த சமயத்தில் அவருடைய உதவியாளர் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து அவர் எப்போதும் இப்படிதான் தாமத்தப் படுத்துவார் என்று கவிஞரின் குறைகளை கூறி தனக்கு அந்த வாய்ப்பை தருமாறு கேட்டார் ( அவர் இப்போது பெரிய தயாரிப்பாளர்) ஆனால் தயாரிப்பாளரோ கண்ணதாசனே பாடல்களை எழுதட்டும் என்று காத்திருந்தார்.\nகவிஞர் மலேசியாவிலிருந்து வந்தவுடன் இந்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தார். தான் தூக்கி வளர்த்து ஆளாக்கிய ஒருவர் தன்னை கவிழ்க்க பார்ப்பதை எண்ணி மனவேதனை அடைந்தார்.அடுத்த நாள் இயக்குனர் பாடலின் சூழ்நிலையை விளக்கினார். தான் எடுத்து வளர்த்த தன் வளர்ப்பு மகன் தன்னை எதிர்த்து நிற்கிறான் என்றார் இயக்குனர்.\nவழக்கம்போல் தன் வாழ்கையின் வழியை அந்த படத்தின் பாடலில் எழுதியிருப்பார்.படத்தின் சூழ்நிலையை மறந்து இந்த சூழ்நிலையை மனதில் நினைத்தால் ஏதோ தனது உதவியாளர் செய்த துரோகத்திற்காக எழுதியது போலவே முழுப் பாடலும் இருக்கும். காலத்தால் அழியாத இந்த இரண்டு பாடல்களும் என்றும் மறக்க முடியாதவை.\nஇதோ நான் ரசித்த வரிகள்\nநீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா\nகாலம் மாறினால் கெளரவம் மாறுமா\nஅறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம்\nஅவர்மேல் தொடுத்ததோ அர்சுனன் கெளரவம்\nநடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்\nநாளைய பாரதம் யாரதன் காரணம்\nவளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே\nமாறும் அவதாரமே இதுதான் உலகிலே.\nஆனால் இவ்வளவு நடந்தாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அந்த உதவியாளர�� மீண்டும் சேர்த்து கொண்டார்.\nபாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்தகிளி\nநான் வளர்த்த பச்சைகிளி நாளை வரும் கச்சேரிக்கு\nசட்டமும் நான் உரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்\nபட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்கிறது\nநீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்\nவேதனைக்கு ஒரு மகனை வீட்டிலே வளர்த்து வந்தேன்\nஆண்டவன் சோதனையோ யார்கொடுத்த போதனையோ\nதீயிலே இறங்கிவிட்டான் திரும்பி வந்து கால் பணிவான்\nகண்ணதாசன் எதையும் மனதில் வைத்து பழிவாங்க வேண்டும் என்று எவரையும் நினைத்ததில்லை. தான் நினைத்ததை பாட்டில் அழகாக வெளிபடுத்தும் அற்புத ஆற்றல் பெற்ற காலந் தீண்ட கவிஞர் நம் கண்ணதாசன்.\nநான் ஒரு தமிழ் விரும்பி. என் காதோடு வருடிய தமிழை (இலக்கியம்,பாடல்,இசை) ஆவணப் படுத்தும் புதிய முயற்சி..\nஉண்மையில் கண்ணகி மதுரையை எரித்தாளா\nசமீபத்தில் S ராமகிருஷ்ணன் அவர்களின் காணொலியை பார்க்க நேரிட்டது. அதில் அவர் சிலப்பதிகாரத்தை பற்றியும் கண்ணகி பற்றியும் பல சுவாரசியமான...\nஎனக்குள் அடிக்கடி எழுகின்ற கேள்வி இது \" யார் கடவுள் \" என்பது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு வகையான இறை நம்பிக்கை உண்டு.ஒன்...\n100 வார்த்தைகள் ஒரு பொருள் ( கடவுள் )\nதமிழின் பெருமை என்ன என்று எனக்குள் ஒரு கேள்வி \" கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா \" கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா \" உலகப்பொதுமறை திருக்குறளா \nதெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்\nஇந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்....\nதமிழ் அகராதி,வாழும் வள்ளுவர்,ஐந்தமிழ் அறிஞர் ,வாழும் கம்பன்,உலகத்தமிழ் மாநாட்டு நாயகன்,முத்தமிழ் வித்தகர் முத்தமிழ் காவலர், அண்ணாவின் ...\nஇந்த பதிவில் எனக்கு பிடித்த கண்ணதாசனின் கவிதையை காண்போம். எல்லா கவிஞர்களும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்து மக்களுக்கு பாடலாக படைக்கிறார்...\nஇந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம். 1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் ...\nதெரிந்த ஊர் தெரியாத தகவல்கள் - கோயம்புத்தூர்\nநான் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்த்தவன். என் நகரத்தை பற்றி இணையத்தில் தேடும்ப���து பல அறிய தகவல்கள் கிடைத்தன. சினிமா,தொழில்,கல்வி,வண...\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஇந்தப் தலைப்பை பார்த்தவுடன் நான் எதை பற்றி எழுதப் போகிறேன் என்று புரிந்திருக்கும். கண்ணதாசனின் வாழ்வில் மது எவ்வளவு பெரிய அங்கமாக இருந்...\nஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்வது அவ்வளவு எளியது அன்று. கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்த...\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஇலக்கியத்தில் - முதியோர் காதல்\nமதுவும் மாதுவும் - கண்ணதாசன்\nபாடல் பிறந்த கதை -கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4687-god-is-troubled.html", "date_download": "2018-10-19T15:00:53Z", "digest": "sha1:DTAXJ7PYP2SXTDACNSWCFGJ4SC7YNU6X", "length": 27012, "nlines": 91, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கடவுள் தொல்லை!", "raw_content": "\nமுதுகலைப் பட்டப்படிப்பு முடித்து ஓராண்டாகிவிட்டது. மதன் எங்கெங்கோ வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறான். ஆனால், நிலையான எந்த வேலையும் கிடைத்த பாடில்லை.\nபத்தாம் வகுப்பு முடித்தவுடன் அவன் படித்த பள்ளியிலேயே அவனுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவன் பெயரை பதிவு செய்து பதிவெண் அட்டையும் வாங்கிக் கொடுத்தார்கள். பிறகு மேல்நிலைக் கல்வி முடித்தபின் மீண்டும் அந்தப் படிப்பையும் பள்ளியிலேயே பதிவு செய்து கொடுத்தார்கள். அதையெல்லாம் அவன் அவனது பாட்டியிடம் சொன்னபோது பேரனுக்கு சீக்கிரம் வேலை கிடைத்துவிடும் என நம்பினார். ஆனால், பட்டம் படித்து முதுகலைப் பட்டம் பெற்ற பின்பும் வேலை கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் முறையாக மேற்படிப்பைப் பதிவு செய்திருந்தான்.\nமதனுக்கு தாய் தந்தை இல்லை. இவன் சிறுவனாக இருந்தபோதே இறந்துவிட்டார்கள். பாட்டிதான் அவனை வளர்த்து ஆளாக்கி படிக்கவும் வைத்தார்.\nபேரனுக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற கவலை பாட்டியை வாட்டி வதைத்தது. எண்பது வயதைக் கடந்துவிட்ட பாட்டிக்கு தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என நாள்தோறும் வருத்தப்பட்டான் மதன். எப்படியாவது வேலை கிடைத்துவிட்டால் பாட்டிக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து அவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று மதன் விரும்பினாலும் அவனுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பாணை எதுவுமே வரவில்லை.\nகூரைவீடு ஒன்றைத் தவிர அவனுக்கு வேறு சொத்துக்கள் எதுவுமே இல்லை. சில நிறுவனங்களுக்குச் சென்று அவர்கள் சொல்லும் சில வேலைகளைச் செய்தும் மாலைவேளைகளில் அவன் தெருவில் வசிக்கும் சில பிள்ளைகளுக்கு தனிப்பாடம் சொல்லிக் கொடுத்தும் கிடைக்கும் சிறிய வருமானத்தைக் கொண்டு பாட்டியைக் காப்பாற்றி வந்தான்.\nபோட்டித் தேர்வுகள் எழுதவும் முற்பட்டான். ஆனால், கட்டணம் செலுத்தி விண்ணப்பம் அனுப்பக்கூட அவனிடம் பணம் இல்லாமல் இருந்தது. உதவி செய்வதற்கும் பெரிய அளவில் பெரிய அளவில் யாரும் இல்லை.\n“உன் அப்பனும் ஆத்தாளும் நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கி உன்னை என்கிட்ட கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டாங்க. நானும் நாலு வூட்ல பாத்திரம் தேய்ச்சி உன்னைப் படிக்க வைச்சுட்டேன். எனக்கும் வயசாயிடுச்சி. இனிமே என்னால ஒண்ணுமே செய்ய முடியல. உனக்கு வேலை கிடைச்சதுன்னா அத என் காதால கேட்டுட்டு நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்’’ என்று ஒரு நாள் பாட்டி புலம்பித் தீர்த்தார்.\nஅவனது நட்பு வட்டாரமும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. வேலை செய்யும் நேரம் போக மீதியுள்ள நேரங்களில் மதன் நூல் நிலையம் சென்று புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். ஏங்கெல்ஸ், இங்கர்சால், சாக்ரட்டீஸ், பெரியார் பற்றிய நூல்களையெல்லாம் படித்து சிறந்த பகுத்தறிவாதியாகவும் விளங்கினான்.\nஒரு நாள் நூல் நிலையத்தில் செய்தித் தாள்களை புரட்டிக் கொண்டிருந்தான்.\n“ஒரே நாளில் ஏழுமலையானுக்கு எட்டுக்கோடி ரூபாய் வசூல்’’ என்ற செய்தியைப் படித்து முகம் சுழித்தான்.\n“படித்துவிட்டு வேலையின்றி வாழ வழியின்றி கிடக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் செத்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கும் உதவ யாரும் தயாராக இல்லாத நாட்டில் இல்லாத கடவுளுக்கு காணிக்கை ஒரு கேடா’’ என நினைத்தவாறே வேறு செய்திகளைத் தேடினான்.\nஒரு பக்கத்தில் மதுரையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பம் கேட்டிருந்தார்கள். அதற்கு விண்ணப்பிக்க அதன் முகவரியைக் குறித்துக்கொண்டு அன்றே அந்தப் பதவிக்கு விண்ணப்பித்தான். அந்த வேலை கிடைத்தால் நல்லது என நினைத்தான்.\nஒரு சில நாட்களில் அவனே எதிர்பாராதவண்ணம் அவன் விண்ணப்பித்த நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு வருமாறு கடிதம் வந்தது. அன்றைய தினம் திங்கட்கிழமை. வெள்ளிக்கிழமை நேர்முகத் தேர்வு. வியாழன் (இரவு கிளம்பினால் நல்லது என நினைத்தான். மதுரை சென்றுவர குறைந்தது ஆயிரம் ரூபாயாவது வேண்டும். தற்போது அவன் சட்டைப் பையில் சில சில்லரைக் காசுகளே கிடந்தன. இரண்டு நாட்களுக்குள் கூலி வேலை செய்தாவது பணம் சம்பாதித்து மதுரைக்குச் சென்று வந்துவிட முடிவு செய்தான்.\nதனக்குத் தெரிந்த காய்கறிக் கடைக்காரரிடம் சென்று அதிகாலை வேளைகளில் காய்கறி வரவு செலவு கணக்குகளை எழுதினான். மதிய வேளைகளில் வேறு சில கடைகளுக்குச் சென்று சில வேலைகளைச் செய்து கொடுத்தான். இரண்டு நாட்களில் கடுமையாக உழைத்து ஆயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டான்.\n“இன்டர்வியூவில் ஏதேனும் கேள்வி கேட்பார்களோ’’ என சிந்திக்கத் தொடங்கினான். அந்த நிறுவனத்தின் வியாபாரம் சம்பந்தப்பட்ட செய்திகளைத் தெரிந்துகொள்ள விரும்பினான். நூல் நிலையம் சென்று அது சம்பந்தமான புத்தகங்களைத் தேடி எடுத்தான். ஆனால், படிக்கத்தான் நேரமில்லை. எனினும் பேருந்தில் பயணம் செய்யும்போது படித்துக் கொள்ளலாம் என முடிவு செய்துகொண்டான்.\nவெள்ளி மாலை மூன்று மணிக்கு இன்டர்வியூ. வியாழன் இரவு கிளம்ப முடிவு செய்திருந்தான். ஆனால், அன்று பாட்டிக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது. கடும் சுரம். இரவோடு இரவாக மருத்துவரிடம் காட்டி மாத்திரைகள் வாங்கிக்கொடுத்தான். கண்விழித்து அருகில் இருந்து கவனித்துக் கொண்டான்.\n“என்னைப் பத்தி கவலைப்படாதே. நீ கிளம்பு’’ எனப் பாட்டி வற்புறுத்தினாலும் மதன் மனம் ஒப்பவில்லை.\nஆனால், பாட்டி மிகவும் வற்புறுத்தியதால் பக்கத்து வீட்டு அம்மையாரிடம் பாட்டியைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.\nஅப்போது பொழுதும் விடிந்துவிட்டது. நீண்ட நேரம் கழித்தே மதுரை செல்லும் பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏறி அமர்ந்தான். அதிகக் கூட்டமில்லை. மாலை குறைந்தபட்சம் இரண்டரை மணிக்காவது மதுரையை அடைந்தால்தான் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள முடியும். இல்லையேல் எல்லாமே வீணாகிவிடும். நடத்துனரும் இரண்டரை மணிக்கு மதுரை சென்றுவிடலாம் எனக் கூறினார்.\nபேருந்து புறப்பட்டது. பயணச்சீட்டு வாங்கிய பின் புத்தகத்தை எடுத்���ுப் படிக்க ஆரம்பித்தான். பேருந்து ஊர் எல்லையைத் தாண்டியதும் திடீரென, “மதுரைக்குப் போகாதீங்க’’ என்ற சினிமாப் பாட்டு பெருத்த ஓசையுடன் ஒலித்தது. திடுக்கிட்டுப் பார்த்தான் மதன். பேருந்தில் இருந்த ஸ்பீக்கர்கள்தான் அலறியது. மதனால் எதுவும் படிக்க முடியவில்லை. காதே செவிடாகிப் போய்விடும் என்பதைப் போன்ற இரைச்சல். மிகவும் கோபப்பட்ட மதன் நடத்துனர் அருகில் வந்தபோது தான் படிக்க வேண்டும் எனக் கூறி பாட்டை நிறுத்தச் சொன்னான்.\nநடத்துனர் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு ஓட்டுநரிடம் சென்றார். பாட்டை நிறுத்தப் போவதாக மதன் நினைத்தான். ஆனால், ஓட்டுநரோ முன்பைவிட அதிக இரைச்சலுடன் பாட்டை ஒலிக்கச் செய்தார்.\n“ஏன் சார் இப்படி பண்றீங்க என்னைப் படிக்கவும் சிந்திக்கவும் விடமாட்டீங்களா என்னைப் படிக்கவும் சிந்திக்கவும் விடமாட்டீங்களா’’ எனக் கத்தினான் மதன். ஆனால் பயனேதும் இல்லை. சற்று நேரத்தில் ஓரிடத்தில் ஓரங்கட்டி நின்றது பேருந்து. மதன் என்னவென்று எட்டிப் பார்த்தான். முன்னால் நிறைய வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.\n’’ என்று முன்னால் உட்கார்ந்திருந்த பயணியிடம் கேட்டான் மதன்.\n“இங்கு வழிகாத்த விநாயகர் கோயில் இருக்கு. அந்தக் கோயில் உண்டியலில் காசுபோட டிரைவர் இறங்கிப் போறார் பாருங்க’’ என்றார் அவர்.\nபத்து நிமிட தாமதத்திற்குப் பின் பேருந்து கிளம்பியது. இப்படியெல்லாம் தாமதம் செய்தால் சரியான நேரத்திற்குச் செல்ல முடியுமா என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் மதன்.\n“கண்டக்டர் சார், நான் மூணு மணிக்கு மதுரையில் ஒரு வேலைக்கான இன்டர்வியூக்கு போகணும். சரியான நேரத்துக்கு பஸ் போயிடுமா’’ என நடத்துனரிடம் கேட்டான் மதன்.\n“இன்னைக்கு திருவிழா நடக்கும் நாள். சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தால்தான் உண்டு. நிச்சயமா எதுவும் சொல்ல முடியாது’’ என்றார் நடத்துனர்.\nசெலவு செய்துகொண்டு வந்தது வீணாகி விடுமோ என அஞ்சினான் மதன்.\nநீண்டதூரம் சென்றதும் மீண்டும் திடீரென ஓரிடத்தில் நின்றது பேருந்து. வெளியே எட்டிப் பார்த்தான் மதன். வாகனங்கள் நிறைய நின்று கொண்டிருந்தன. பெண்கள் பலர் ஒரே நிறத்தில் புடவை கட்டிக்கொண்டு தலையில் பானையைச் சுமந்துகொண்டு ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர்.\n’’ என்று அருகில் இருந்தவரிடம் கேட்டான் மதன்.\n“தம்பி, ��ாமிக்கு கூழ் ஊத்தும் திருவிழா நடக்குது. எப்படியும் ரோடு கிளியர் ஆக இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்’’ என்றார் அவர்.\nஅதே நேரத்தில் திபுதிபுவென பலர் பேருந்தில் ஏறினர். அவர்கள் கைகளில் பெரிய உண்டியல் இருந்தது. அதைக் குலுக்கிக் கொண்டே பயணிகளை பணம்போட வற்புறுத்தினர். பணம் போடாதவர்களையும், கொஞ்சமாகப் போட்டவர்களையும் முறைத்துப் பார்த்துத் திட்டினர். சிலர் பேருந்துக்கு முன்னும் பின்னும் விழா சம்பந்தப்பட்ட போஸ்டர்களை ஒட்டினர். ஓட்டுநருக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியிலும் சிலர் போஸ்டர்களை ஒட்ட முற்பட்டனர். ஓட்டுநர் அவர்களைத் தடுத்து ஓரமாக ஒட்டுமாறு கூறினார். இதனால் ஓட்டுநருக்கும் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.\nஇந்நிலையில் ஆம்புலன்ஸ் ஒன்று நடுவில் சிக்கிக் கொண்டது. உள்ளே அழுகுரல் கேட்டது. ஆனால், அதை யாரும் பொருட்படுத்தவில்லை.\nசாலையில் பல சிறுவர்கள் வலிப்பு வந்தவர்களைப் போல் ஆடிப்பாடி குத்தாட்டம் போட்டனர்.\nஇதையெல்லாம் கண்ட மதன் இன்னமும் மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடவில்லையே என வருந்தினான். படித்து வேலைக்குச் செல்லவேண்டிய இந்த சிறுவர்களை கோமாளிகளைப் போல் ஆடவிட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் காட்டுமிராண்டிகள்தானே என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.\nநீண்ட நேரத்திற்குப் பின் பேருந்து கிளம்பியது. மதுரை செல்லும் வழிநெடுகிலும் இதுபோன்று பல இடையூறுகளைக் கடந்து பல மணி நேரம் தாமதமாகச் சென்றடைந்தது.\nமதன் செல்ல வேண்டிய நிறுவனத்தின் இன்டர்வியூ நடக்கும் அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.\nகடவுளும் மதமும் படித்த பல இளைஞர்களின் வாழ்க்கையோடு இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கின்றனவே என நினைத்து வருந்தினான் மதன்.\nவீட்டிற்குத் திரும்பிய மதன் சும்மா இருக்கவில்லை. தன்னால் குறித்த நேரத்திற்கு இன்டர்வியூக்கு வர இயலாமல் போனதற்கான காரணத்தையும், கடவுள், மத ஊர்வலத்தால் அல்லல் பட்டதையும் பகுத்தறிவுக் கருத்துகள் மேலும் பரவ வேண்டியதன் அவசியம் பற்றியும் அதில் தானும் ஈடுபடப் போவதாகவும் விரிவாக எழுதி அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு கடிதம் அனுப்பினான்.\nஉடன் அங்கிருந்து பதில் வந்தது.\n“உங்கள் நிலை எங்களுக்குப் புரிந்தது. உங்களைப் போன்ற பகுத்���றிவாதிகள் எங்களுக்குத் தேவை. விரைவில் உங்கள் ஊரில் எங்கள் நிறுவனத்தின் கிளை திறக்கப்பட உள்ளது. அதில் உங்களுக்கு முக்கிய பதவி உண்டு’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபகுத்தறிவு என்றும் வீண்போவதில்லை என எண்ணி மன நிறைவடைந்தான் மதன்.\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5924.html", "date_download": "2018-10-19T16:36:43Z", "digest": "sha1:F5ZKCKRRECZX2APJ64SDWKUXNRNUE6NR", "length": 3756, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "சந்தானத்தை பின்தள்ளிய பரோட்டா சூரி!", "raw_content": "\nசந்தானத்தை பின்தள்ளிய பரோட்டா சூரி\nவடிவேலு வீழ்ச்சியினால் தனது காமெடிகளைக் கொண்டே முன்னணி காமெடியன் ஆனவர் சந்தானம். அதோடு சேட்டை படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனது பெயருக்கு முன்னால் தனக்குத்தானே பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்டார். ஆனால், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக, ஆல் இன் ஆல் அழகுராஜா, இது கதிர்வேலன் காதல் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களே ஊத்திக்கொண்டதால், இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு சந்தானத்தின் மீதான மோகம் குறைந்து விட்டது.\nமாறாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, நிமிர்ந்து நில் என சூரி நடித்த சில படங்கள் வெற்றி பெற்றிருப்பதால், அவர் பக்கம் ஹீரோக்கள் மட்டுமின்றி டைரக்டர்களும் திரும்பியுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக சந்தானத்தின் படக்கூலி ஹீரோக்களையே மிஞ்சும் வகையில் எகிறி நிற்பதும் ஒரு முக்கிய காரணமாகியிருக்கிறது. இதனால், அஞ்சான் படத்துக்கு சந்தானத்தை புக் பண்ணயிருந்தவர்கள் கடைசி நேரத்தில் சூரியை புக் பண்ணி விட்டனர். இதனால் சந்தானத்தின் வாய்ப்பை கைப்பற்றி அவரை பின்தள்ளியிருக்கிறார் சூரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=73", "date_download": "2018-10-19T16:13:09Z", "digest": "sha1:SIRRCPSZH3LD2PQ7ASE3XFUHNEMNIR2G", "length": 2257, "nlines": 37, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n1. புத்தசமய சுவடிகளை எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு இந்தியாவுக்கு வந்த சீனப்பயணி __________\n2. சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பினைக் கண்டுபிடித்த காலம் __________\n3. தேவைப்படக்கூடிய, ஒரு குறிப்பிட்ட வகையான புள்ளி விபரங்கள் குறிப்பது\n4. டெத்தீஸ் கடலுக்கு வடக்கே உள்ள நிலப்பகுதி __________ என அழைக்கப்பட்டது\n5. புலித்தேவர் ஆதிக்கம் செலுத்திய பகுதி __________\n6. மரபுசாரா ஆற்றல் வகை எது\n7. இரண்டாம் கர்நாடகப் போரில் வெற்றி பெற்றவர்கள் __________\n8. இனச்செல் தோற்றத்திற்குக் காரணமான செல் பரிதல் __________\n9. ஒத்துழையாமை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது\n10. நேபாள நாட்டின் மலைகளில் ஆராய்ச்சி செய்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/49015/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-19T16:29:02Z", "digest": "sha1:H2Q3CHBZNK5HR3J2PVELA2G4AIZMMUHR", "length": 13790, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅசோக்குமார் தற்கொலை குறித்து நடிகர் சசிகுமாரிடம் ... - தினமணி\nதினமணிஅசோக்குமார் தற்கொலை குறித்து நடிகர் சசிகுமாரிடம் ...தினமணிஅசோக்குமார் தற்கொலை குறித்து நடிகர் சசிகுமாரிடம் சென்னை வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், ...அன்புச்செழியன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதை தடுக்க லுக் ...தி இந்துபைனான்சியர் அன்புச்செழியன் மீது மேலும் 2 தயாரிப்பாளர்கள் ...தினகரன்வடமாநிலத்தில் பதுங்கிய அன்பு... அசோக்குமார் தற்கொலை வழக்கை ...Oneindia Tamilதினத் தந்தி -விகடன் -மாலை மலர் -தினமலர்மேலும் 59 செய்திகள் »\n2 +Vote Tags: திரை விமர்சனம் முக்கிய செய்த��கள் tamil film review\nதசரா விழாவில் விபரீதம்.. பட்டாசு வெடித்து சிதறி ஓடிய மக்கள் மீது ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாதசரா விழாவில் விபரீதம்.. பட்டாசு வெடித்து சிதறி ஓடிய மக்கள் மீது ...தமிழ் ஒன்இந்தியாசண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மோதி… read more\nபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ... - தினத் தந்தி\nதினத் தந்திபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ...தினத் தந்திசபரிமலை. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்… read more\nபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ... - தினத் தந்தி\nதினத் தந்திபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ...தினத் தந்திசபரிமலை. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்… read more\nபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ... - தினத் தந்தி\nதினத் தந்திபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ...தினத் தந்திசபரிமலை. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்… read more\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வருடங்கள் கடந்துள்ளத… read more\nHOT NEWS Tamileelam தேச விடுதலை வீரர்கள்\nசபரிமலை சந்நிதானத்திற்குள் நுழைய முயன்ற பெண் சமூக ஆர்வலர் ... - தினகரன்\nதினகரன்சபரிமலை சந்நிதானத்திற்குள் நுழைய முயன்ற பெண் சமூக ஆர்வலர் ...தினகரன்சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதில் மு… read more\nதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ... - தினத் தந்தி\nதினத் தந்திதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ...தினத் தந்திசென்னை. சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாள… read more\nதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ... - தினத் தந்தி\nதினத் தந்திதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ...தினத் தந்திசென்னை. சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாள… read more\nதமிழகத்த���ல் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ... - தினத் தந்தி\nதினத் தந்திதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ...தினத் தந்திசென்னை. சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாள… read more\nஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களால் பரபரப்பு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களால் பரபரப்பு ...தமிழ் ஒன்இந்தியாதிருவனந்தபுரம்: சபரிமலை இன்று 3 பெண்களால் அல்லோகல்லப்பட்டுப் போனது. சு… read more\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஇரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்..\nகண்களும் கண்மணிக்ளும் - ஒரு பார்வை..\nஉன் பயணங்களில் என் சுவடுகள்.... : nila\n\\\"மின்னஞ்சல் (குட்டிக்கதை)\\\" : செந்தழல் ரவி\nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nதொலை தூரம் தொலைந்தவர்கள் : விசரன்\nபூ,புய்ப்பம், _ : கார்க்கி\nடைவேர்ஸ் வாங்கலாம் வாங்க : Dubukku\nகாற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்\nசறுக்குமிடம் காமம் எனில்... : இளவஞ்சி\nசரோஜா தேவி : யுவகிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=a28e5d8335ce0d62463d547f3d74366c", "date_download": "2018-10-19T16:58:54Z", "digest": "sha1:P7DCMBLY7PG3ABQ6VBB6SHSRGZLCLQ6J", "length": 29993, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அட��வாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தே���ு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவி���ன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T16:26:39Z", "digest": "sha1:QLA5QGRFFWPOABUNMRHAVUUBXCBJNKK3", "length": 4538, "nlines": 60, "source_domain": "tamilthiratti.com", "title": "இறைவன் Archives - Tamil Thiratti", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களு��ன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்\nநாகேந்திர பாரதி: இருப்பும் இயக்கமும் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இறை உணர்வு bharathinagendra.blogspot.in\nநாகேந்திர பாரதி : முதலும் முடிவும் bharathinagendra.blogspot.in\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2011-magazine/24-aug-01-15/380-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-10-19T16:33:29Z", "digest": "sha1:LHHU3627HAAUFP22INMLD5NA4HMH7QUY", "length": 18239, "nlines": 67, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - செய்தியும் - சிந்தனையும்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> செய்தியும் - சிந்தனையும்\nதமிழில் பெயர் வையுங்கள்; பகுத்தறிவாளர் களின் பெயர் வையுங்கள்; அறிவியலாளர்களின் பெயர் வையுங்கள் என்று பல ஆண்டுகளாக பெரியார் தொண்டர்கள் சொல்லி வருகிறார்கள், பெயர்வைத்தும் வருகிறார்கள். இப்படி வைப்பதால் நம்மீது சுமத்தப்பட்ட இந்து மதத்தின் இழிவான பொருளுடைய பெயர்கள் முதலில் நீக்கப்படுகிறது. அசிங்கமான, ஆபாசமான, பெயர்களில் இருந்து விடுபடு கிறோம். ஜாதி அடையாளம் காணாமல் போகிறது. தன்மான உணர்வு பிறக்கிறது. இந்த லாபங்களுடன் இப்போது இன்னொரு லாபமும் சேர்ந்துள்ளது. இயக்கம், கட்சி சாராத பொது நிலையில் அந்தக் கருத்து உருவானதை ஒரு நிகழ்வில் அறிய முடிந்தது.\nஅண்மையில் சென்னையில் ரோட்டரி பன்னாட்டுச் சங்க பதவியேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். மெட்ராஸ் மவுண்ட் ரோட்டரிச��� சங்கத்தின் 20.11.-2012ஆம் ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா அது. அதன் தலைவராக வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுவாக ரோட்டரி விழாக்கள் முழுக்க இங்கிலீஷிலேயே நடைபெறுவது வழக்கம். அன்றைய விழாவிலும் இங்கிலீஷிலேயே பெரும்பாலானோர் பேசினாலும், அதன் மாவட்ட ஆளுநர் சம்பத்குமார் பேசத்துவங்கும்போது, சென்னையில் உள்ள ரோட்டரி சங்கங்களில் (The Madras Mount Rotary Club) இந்தச் சங்கத்தில் மட்டும்தான் தமிழில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன, இப்போது இதன் தலைவராகப் பொறுப்பேற்றவர் பெயரும் தமிழ்ச்செல்வன். ஆகவே தமிழில் பேசுவதுதான் சரி. நான் இன்று தமிழில் பேசப்போகிறேன் என்று கூறி தமிழிலேயே பேசினார். இடையிடையே இங்கிலீஷ் தலைகாட்டினாலும் தமிழில் நன்றாகவே பேசினார். அப்போது அவர் சொன்ன ஒரு செய்தி துருக்கியர்களின் மொழிப்பற்றை உணர்த்தியது. ரோட்டரி சங்கப் பணிக்காக தாம் துருக்கி சென்றபோது அங்குள்ள 10 சங்கங்களுக்குச் சென்றதாகவும், அந்தச் சங்கங்களில் எல்லாம் அவர்கள் துருக்கி மொழியிலேயே முழுக்கப் பேசி நிகழ்ச்சி நடத்தினார்கள் என்றார். அவர்கள் இங்கிலீஷ் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் தனிப்பட்ட முறையில் அவர்கள் நிகழ்ச்சிகளை துருக்கி மொழியிலேயே நடத்தினார்கள் என்றார்.\nரோட்டரி சங்கம் பன்னாட்டுச் சங்கம்தான். ஆனாலும் அதில் உறுப்பினர்கள் தமிழர்களாக இருக்கும்போது தமிழில் பேசுவதுதான் சரி என்ற சம்பத்குமாரின் கருத்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. தமிழ்ச் செல்வன் என்ற ஒரு பெயர் அந்தப் பன்னாட்டுச் சங்கத்தில் தாய்மொழி உணர்வை உருவாக்கியுள்ளது. பெயரில் என்ன இருக்கிறது என்று சில படித்த அதிமேதாவிகள் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅவர்களுக்காகத்தான் இந்தச் சம்பவத்தைச் சுட்டிகாட்டுகிறோம்.\nதமிழ்த் திரைப்படச் சூழலில் குழந்தை களுக்கென எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மிகக்குறைவே. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அப்படி ஒரு சினிமா வரும். அப்படியே வந்தாலும் அதில் நடிக்கும் குழந்தைகள் பெரியவர்கள் போலத்தான் பேசுவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த பசங்க, பல ஆண்டுகளுக்கு முன் வந்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படங்களைப் போல ஒரு சிலதான் விதிவிலக்குகள். பெரும்பாலும் சிறுவர்கள் பிஞ்சில் பழுத்தவர் களாக இருப்பார்கள். சிறுமிகள் அம்மன் வேஷம் கட்டி ஆடுவார்கள், விபூதி கொடுத்து வேப்பிலை அடித்து சாமி() விரட்டுவார்கள். குழந்தை உருவமே தெரியாதபடி மஞ்சள் ஆடை உடுத்தி நெற்றியில் அகலமாகப் பொட்டு வைத்து அருள் சொல்லுவார்கள். இதுதான் தமிழ் சினிமா சித்தரித்துள்ள குழந்தைகள். இதிலிருந்து மாறுபட்டு ஒரு படம் இயக்குநர் விஜயின் இயக்கத்தில் வந்துள்ளது. படத்தின் பெயர் தெய்வத்திருமகள் என்று இருந்தாலும், படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்றுள்ள குழந்தை, குழந்தைகளுக்கே உள்ள இயல்போடு கேள்வி கேட்கிறது. மனநிலை சரியில்லாத அப்பாவுக்கும், தாயை இழந்த குழந்தைக்குமான பாச உணர்ச்சியே படத்தின் மய்யக் கரு. அப்பாவுக்கும் குழந்தைக்குமான உரையாடல் படத்தில் வெகு இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைக்கும் அப்பாவிற்கும் இடையிலான உரையாடல் இப்படிப் போகிறது.\nசாமி நல்லவுங்களையெல்லாம் கூட்டிக்குவாங்கன்னு விக்டர் சார் சொன்னாரு\nஅப்பா நாமெல்லாம் நல்லவுங்க இல்லையா\nகுழந்தையின் இந்தக் கேள்விக்கு அப்பா பதில் சொல்லாமலேயே காட்சி நகருகிறது. எதார்த்தம் இதுதான். உண்மையும் இதுதான். இந்தக் கேள்விக்குக் கடவுள் நம்பிக்கை உள்ள எந்த மனிதரிடமும் பதில் இருக்க முடியாது. அதனால்தான் இப்படி பதில் சொல்லமுடியாத கேள்விக்கெல்லாம் சாமி கண்ணக் குத்திடும் என்று சொல்லி கடவுள் அச்சத்தை அந்தச் சின்ன வயதில் வலியத் திணிக்கிறார்கள்.\nஒவ்வொரு குழந்தையும் நாத்திகனாகவே பிறக்கிறது என்றார் இங்கர்சால். அறிவு வளர்ச்சிக் காலத்தில் அதன் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் பகுத்தறிவை முடமாக்குகிறார்கள். இதுவே திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் இதுவரை எதிரொலித்தன. இந்தப் படத்தில் அத்தகைய பொய்யான புனைவு இல்லாமல், குழந்தையின் இயல்பான மனநிலையைப் படம்பிடித்துக் காட்டிய இயக்குநரைப் பாராட்டுவோம்.\nநம்மூரில் சாமிக்கு நேர்த்திக்கடன் என்று சொல்லி முடி கொடுப்பதில் இருந்து அலகு குத்தி ஆடுவதுவரை நடப்பதைப் பார்த்து வருகிறோம். அதிகபட்சம் 10 கொக்கியைக் குத்திக்கொண்டு சிறு சப்பரத்தை இழுப்பதும், செடில் காவடி, வேல் காவடி, பறவைக் காவடி எடுப்பதும் திருவிழா சீசன் காட்சிகளாக அரங்கேறிக் கொண்ட���ருக்கின்றன. இதனை திராவிடர் கழகம் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களில் நாமும் அலகு குத்தி கார் இழுத்துக் காட்டி வருகிறோம். (இதுவரைக்கும் இது மாதிரி எந்த பக்தனும் கார் இழுக்கவில்லை. குட்டியூண்டு மரத்தேரைத்தான் இழுக்கிறான்.)\nகடளின் பெயரால் நடக்கும் இது போன்ற மனித வதைச் செயல்கள் இல்லாத அயல்நாடுகளில், என்னால் முடியும் என்று அறைகூவல் விடுப்பவர்கள் உண்டு. உலக சாதனைப் புத்தகமான கின்னசில் இடம்பெற விதவிதமாக சாதனைகள் செய்யப்படுகின்றன. அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ஸ்ட்டேஷா ராண்டால் என்ற 22 வயது இளம்பெண். இவர் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ், நேவேடா நகரைச் சேர்ந்தவர். தன்னுடைய உடல் வலிமையைச் சோதிக்க விரும்பி (நல்லா குண்டாத்தான் இருக்காரு) 9அங்குல நீளமுள்ள ஊசியை உடலில் குத்திக் காட்ட முடிவு செய்தார். ஒரே நேரத்தில் இதற்கு முன்பு 3100 ஊசிகளைக் குத்தி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ராண்டால் அந்தச் சாதனையை முறியடிக்க முயன்றார். அதன்படி 3200 ஊசிகளைக் குத்தி கின்னசில் இடம்பிடித்து விட்டார். தனது உடலின் பின்பக்கம், முதுகு, கைகளில் இந்த ஊசிகள் குத்தப்பட்டன. சாதனை நிகழ்த்திவிட்டு இப்படி போஸ் கொடுக்கிறார். தனது உடல் வலிமையை நிரூபித்த இவர் இது கடவுள் அருள் என்று சொல்லவில்லை.\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/letter-for-vetrivel-1/", "date_download": "2018-10-19T15:43:40Z", "digest": "sha1:HURSFJVHEIOLTCKN5EMBFITO43EKWH5G", "length": 19339, "nlines": 168, "source_domain": "writervetrivel.com", "title": "வெற்றிக்குக் கடிதம் - 1 - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome கடிதம் வெற்றிக்குக் கடிதம் – 1\nவெற்றிக்குக் கடிதம் – 1\n’ என்ற கேள்வியைக் கேட்டு என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. ஏனெனில், யார் உன்னிடம் இந்தக் ��ேள்வியை எழுப்பினாலும் போலியான புன்னகை ஒன்றை வெளிப்படுத்தி ‘நல்லாருக்கேன்’ என்ற பதிலைத் தெரிவித்துவிட்டுச் செல்கிறாய். உன்னைப் பற்றி மற்றவர்கள் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம். உன்னுடனே காலத்தைக் கழிக்கும் நான் உன்னைப் பற்றி அனைத்தையும் அறிவேன் என்பதை மறந்துவிடாதே.\nஉன் முகத்தைக் காண சகிக்கவில்லை. நீ வேண்டுமானால் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், சவரம் செய்து சில மாதங்கள் ஆகிறது வெற்றி. உன் முகத்தில் வளர்ந்திருக்கும் பிடரி மயிர் உனக்கு நன்றாகவே இல்லை. உன் எதிரில் வருபவர்களின் நிலையை நினைத்துப் பார். பாவம் அவர்கள்.\nஉன் செயல்பாடுகள் வர வர மோசமாகிக் கொண்டிருக்கின்றன. கவலையளிக்கிறது வெற்றிவேல். சரியான நேரத்திற்கு உறங்குவதில்லை. சரியான நேரத்திற்கு எழுவதில்லை. உறங்க வேண்டும் என்று விரைவில் படுக்கைக்குச் சென்று படுத்தாலும் இரவு முழுவதும் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்கிறாய். சரி, உறக்கம் வராத பொழுதுகளை நன்முறையில் பயன்படுத்திக்கொண்டாலும் மகிழ்வேன். அதையும் செய்வதில்லை நீ. புத்தகங்களைப் படித்து நெடுநாட்கள் ஆகின்றன. எழுதுவதும் இல்லை. என்ன ஆனது உனக்கு வெற்றிவேல்\nசங்க காலத்திலேயே கோவலன் – கண்ணகியோடு வழக்கொழிந்து போன சொற்களுக்கு அர்த்தத்தைத் தேடி நீ உன்னை நீயே துன்புறுத்திக் கொண்டிருக்கிறாய். மனம் என்பது எப்பொழுதும் இப்படித்தான். குரங்கினைப் போன்று மாறிக் கொண்டே இருக்கும். எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும். இது மனித மனதின் இயல்பு. அதைப் பற்றி நன்கு தெரிந்த பிறகும் நீ இப்படி கவலையில் உழன்றுகொண்டு இருப்பதை நான் வெறுக்கிறேன் வெற்றிவேல்.\nஇருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் கலையை அறிந்தவன் நீ. நீயே இப்படி கடமையை மறந்து கடந்த காலத்தை எண்ணி உழன்றுகொண்டிருந்தால் எப்படி காலம் என்பது ஒருவழிப் பாதை வெற்றி. காலத்தின் எஞ்சிய சுவடுகள் தான் நினைவுகளும், ஞாபகங்களும். காலப் பெருவெளிப் பயணத்தில் சிலரை எதற்காகச் சந்தித்தோம், எதற்காகப் பழகினோம் என்று காரணமே இருக்காது. காலப்போக்கில் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். அந்த நினைவுகளைக் கொண்டு வாழ்வதற்குப் பழகி விடு. கவலையில் உழன்று நீயும் காணாமல் போய் விடாதே.\nஉனக்கென்று சில கடமைக���் இருக்கின்றன. எழுதுவது மட்டுமே உனக்கான பணி. உன் தேடலும் அதைச் சார்ந்தே இருக்க வேண்டும். நினைவு வரும் நாளிலிருந்து எத்தனைப் பேரை நீ கடந்திருப்பாய். இப்பொழுது உன்னுடன் இருப்பது யார் யார் என்று நினைத்துப் பார் உன்னைத் சூழ்ந்திருக்கும் மாயை உன்னை விட்டு விலகிவிடும். இன்னும் எத்தனை வருடங்கள் நீ இருக்கப் போகிறாய் என்பதை நீ அறிவாயா உன்னைத் சூழ்ந்திருக்கும் மாயை உன்னை விட்டு விலகிவிடும். இன்னும் எத்தனை வருடங்கள் நீ இருக்கப் போகிறாய் என்பதை நீ அறிவாயா இருக்கும் வரை மகிழ்ச்சியுடன் வாழப் பழகு வெற்றி. உனக்கான கடமையை நோக்கி தொடர்ந்து நகர்ந்துகொண்டிரு. உன்னுடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு வாழப் பழகு. அதுதான் நல்லதும் கூட…\nஉனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன் கேள். அதைக் கேட்ட பிறகு நீ எப்படி இருக்க வேண்டும் என்று நீயே முடிவெடுத்துக் கொள்.\n1971 – ம் ஆண்டு மொராக்கோ மன்னர் இரண்டாம் ஹசன் தனது 42 -வது பிறந்த நாளைத் தனது குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சூழ வெகு விமர்சையாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில ராணுவ வாகனங்கள் வந்தன. அதில் வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள்.\nஅப்பொழுது ராணுவத் தளபதி அவ்வீரர்களுக்குக் கட்டளையிட்டான், “மன்னர், அவரது குடும்பத்தினர், விருந்தினர்கள், அதிகாரிகள் என அனைவரையும் சுட்டுக் கொல்லுங்கள்” என்று.\nகண நேரம் சிப்பாய்களுக்கு எதுவும் புரியவில்லை. மன்னருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறிதான் வீரர்களைத் தளபதி அழைத்து வந்திருந்தான். ‘மன்னரைச் சுடுவதா’ என்று வீரர்கள் தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்.\nராணுவத் தளபதி மீண்டும் கட்டளையிட்டான்.\nமன்னரை விடவும் ராணுவத் தளபதியின் கட்டளையே உயர்ந்தது என்று நினைத்த வீரர்கள் உடனே தளபதியின் கட்டளையை ஏற்று கண்மூடித்தனமாகச் சுடலானார்கள். பிறந்த நாள் விழாவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடினார்கள். ராணுவப் புரட்சி என்பதைப் புரிந்துகொள்ள அனைவருக்கும் சற்று நேரம் பிடித்தது. அதை உணர்வதற்குள் மன்னரின் நூற்றுக்கும் மேற்பட்ட விருந்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று பலபேர் இறந்திருந்தார்கள்.\nராணுவ வீரர்கள் தனக்குத் துரோகம் செய்து கலகம் ஏற்படுத்தினாலும் மன்னர் தனது அந்தரங்க மெய்க்காவல் வீரர்களின் துணையுடன் அவர்களை ஒடுக்கினார்.\nஅப்போது அவரது உணர்ச்சிக் கொந்தளிப்பு எப்படி இருந்திருக்கும் ‘தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்களே தனக்கு எதிரானவர்களாகத் திரும்பி தன்னை அழிக்க முடிவு செய்துவிட்டார்கள். இவர்களைக் கொல்வதுதான் தண்டனையா ‘தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்களே தனக்கு எதிரானவர்களாகத் திரும்பி தன்னை அழிக்க முடிவு செய்துவிட்டார்கள். இவர்களைக் கொல்வதுதான் தண்டனையா கண நேரத்தில் இவர்களைக் கொல்வது இவர்களுக்கு அளிக்கப்படும் பரிசாகத் தானே இருக்கும் கண நேரத்தில் இவர்களைக் கொல்வது இவர்களுக்கு அளிக்கப்படும் பரிசாகத் தானே இருக்கும்’ இவர்களை எப்படித் தண்டிக்கலாம்’ இவர்களை எப்படித் தண்டிக்கலாம்\nஅப்பொழுதுதான் அந்தக் கொடூரமான சிந்தனை அவருக்குத் தோன்றியது. உலகத்தில் எங்கும் பின்பற்றிக் கேட்டிராத முறையில் சிறை ஒன்றை உருவாக்கி கலகத்தில் சிறைப்பட்ட ராணுவ வீர்களை அடைத்தார்.\nபூமிக்கு அடியில் பத்து அடி நீளம், ஐந்து அடி உயரம் கொண்ட குழி ஒன்றைக் கற்பனை செய்துகொள் வெற்றி. அதுதான் அவர்களின் சிறை. மொராக்கர்கள் ஆறு அடிக்கும் உயரமானவர்கள் என்பதால் அவர்களால் எழுந்து நிற்கவும் முடியாது. கால்களை நீட்டி அமரவும் முடியாது. நீண்டு படுக்கவும் முடியாது. அந்தச் சிறிய அறைக்குள் சிறு குழி ஒன்று இருக்கும். அங்குதான் அவர்கள் காலைக் கடன்களைக் கழிக்க வேண்டும். அந்தச் சிறை முழுவதும் நாற்றம். தலைக்கு மேலே காணப்பட்டு சிறு துளை வழியே பட்டினியுடன் உயிர் வாழும் அளவிற்கு வேண்டிய ரொட்டித் துண்டுகளும், தண்ணீரும் தினமும் அளிக்கப்படும். காற்று வீசாது. எப்பொழுதும் புழுக்கம் மட்டுமே நிறைந்திருக்கும்.\nPrevious articleசிறுகதை – 1 : முதல் இரவு\nNext article‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\nநண்பனின் பிறந்த நாள் கடிதம்\nவானவல்லி வாசகர் கடிதம் : 3\nவானவல்லி வாசகர் கடிதம் : 2\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்��ிர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1929156", "date_download": "2018-10-19T16:15:26Z", "digest": "sha1:6TMESKGBLTDMHE4HAWPFIFXA34EL2PWJ", "length": 20793, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "விழாக்களில் மிஞ்சும் உணவில் 'மதுரை விருந்து': தினமும் 1.5 டன் வீணாவதாக தகவல்| Dinamalar", "raw_content": "\nரயில் விபத்தை அரசியலாக்குவதா: சித்து மனைவி ஆவேசம்\nசபரிமலை போராட்டம்: யார் அந்த ரஹானா பாத்திமா\nபஞ்சாப் :ரயில் விபத்தில் 50 பேர் பலி \nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு 6\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 21\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 8\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 19\nவிழாக்களில் மிஞ்சும் உணவில் 'மதுரை விருந்து': தினமும் 1.5 டன் வீணாவதாக தகவல்\n: பெண்கள் பேட்டி 145\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 45\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 40\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 169\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\n: பெண்கள் பேட்டி 145\nமதுரை: மதுரை நகரில் வீணாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றோருக்கு வழங்கி அவர்களின் பசியை தீர்க்கும் பணியை தொடர்ந்து வருகிறது 'மதுரை விருந்து'அமைப்பு.\nவிழாக்களில் மிஞ்சும் உணவுகளை யாருக்கு எப்படி வழங்குவது என தெரியாமல் குப்பை தொட்டிகளில் கொட்டி, வீணடிக்கும் செயல்கள் பல இடங்களில் நடக்கிறது. பசியால் ஓராயிரம் உயிர்கள் வாடும் நிலையில், இதுபோன்ற நிலை ஏற்படாமல் அதை பயனுள்ள வகையில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு வழங்கும் பணியை இந்த அமைப்பினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.'பசியில்லா தேசம்' என்ற வாசகத்தோடுஇந்த பணிகளை ஒருங்கிணைப்பு செய்து நடத்தி வருபவர்கள் டாக்டர் உமர் மற்றும் அவரது மனைவி காருண்யா. உணவு வழங்கும் பணிகளில் வாடகை வாகனங்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இதற்காக தனி வாகனம் ஏற்படுத்தப்பட்டு, அதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் பங்கேற்றார்.\n��ாக்டர் உமர் கூறியதாவது: நகரில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் விருந்துடன் நடக்கிறது. எங்களது புள்ளிவிபரபடி ஒவ்வொரு நாளும் 1.5 டன் உணவு வீணாகிறது. வீணாகும் உணவுகள் குறித்த தகவல்களை யாராவது அளித்தால், அதை சேகரித்து பெரியார், மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், வைகை கரையோர பகுதிகளில் உள்ள ஆதரவற்ற மக்கள் மற்றும் சில காப்பகங்களுக்கு வழங்கும் பணிகளை செய்கிறோம். இதற்கும் சில கால வரைமுறை வைத்துள்ளோம். கெட்டுப்போன, கெட்டுப்போகும் நிலையில் உள்ள உணவுகளை வழங்குவதில்லை. வரும் காலங்களில் இந்த நிலையில் உள்ள உணவுகளையும் கால்நடைகளுக்கு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம்.மதுரையில் 10 கி.மீ., சுற்றளவு உள்ள பகுதிகளில் இருந்து வீணாகும் உணவுகளை சேகரித்து வந்தோம். தற்போது இதற்காக தனி வாகனம் உள்ளதால் இன்னும் கூடுதல் பகுதிகளில் இந்த சேவையை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது, என்றார்.\nமிஞ்சும் உணவால் மற்றவர்களின் பசியை போக்க 96003 78786ல் அழைக்கலாம்.\nRelated Tags மதுரை விருந்து Madurai feast பசியில்லா தேசம் டாக்டர் உமர் Dr. Umar காருண்யா உமர் Karunya Umar மாநகராட்சி கமிஷனர் ... corporation commissioner Aneeshekar வீணாகும் உணவுகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர்களது சேவையை அணைத்து திருமண மண்டபங்களிலும் தெரிவித்தால், இவர்களுக்கு இச்சேவையை மேலும் பெரியதாக செய்ய இயலுமே\nபல ஓல்டஜ் ஹாம் கல்லேயும்கூட இதுபோல ஓவரா சமைச்சுட்டு வெஸ்ட்பன்றாலே எனக்கு தெரிஞ்ச ஹாம் லே மீதம் எல்லாம் நடத்தும் அன்பரின் வீட்டுக்குச்செல்லும் அவா வளர்க்கும் கால்நடைகளுக்கு UNAVAGUTHE\nமிக அருமையான திட்டம் வீணாவதை வளமாக மாற்றி பசிப்பினையை போக்குகிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெள���யிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2077685&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2018-10-19T15:46:11Z", "digest": "sha1:NTIKHSDZWFXOTNC6PDH3DNBPS2HRSWMG", "length": 17265, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "காலியாகியுள்ள தி.மு.க., தலைவர் பதவியில் யார் Dinamalar", "raw_content": "\n8 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nராஜிவ் வழக்கு : மத்திய அரசு கைவிரிப்பு\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018,00:54 IST\nகருத்துகள் (114) கருத்தை பதிவு செய்ய\nகருணாநிதி மறைவுக்கு பின் தி.���ு.க.,வில் அடுத்தது என்ன என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதற்கு விடை காண விரைவில் கட்சியின் உயர்மட்ட அமைப்பான பொதுக்குழு கூட்டப்படுகிறது. காலியாகியுள்ள கட்சி தலைவர் பதவி ஸ்டாலினுக்கு என்பதில் பெரிய அளவில் சர்ச்சை எழப் போவதில்லை என தெரிகிறது.\nஅதேநேரத்தில் அழகிரிக்கும், கனிமொழிக்கும், கட்சியில் என்ன பதவி தரப் போகிறார் ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nகருணாநிதியின் உடலை நேற்று முன்தினம் மெரினாவில் நல்லடக்கம் செய்தபோது கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களின் கூட்டம் தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகருணாநிதியின் அயராத உழைப்பு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் சமூக வலைதள பிரசாரமாகி இருக்கிறது.\nஇதன் வாயிலாக தி.மு.க.,வின் சாதனைகள், கருணாநிதியின் மறைவால் இளைஞர்களுக்கு தெரிய வந்துள்ளது.\nகருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் முதல்வர் பழனிசாமி தரப்பினரிடம் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. பின் ஸ்டாலின் அழகிரி, கனிமொழி ஒன்றாக சென்று முதல்வர் பழனிசாமியிடம் இடம் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி, மெரினாவில் இடம் தர அரசு மறுத்தது. ஸ்டாலின், இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகி வெற்றி பெற்றார்.\nகருணாநிதி மறைவுக்கு குடும்ப ரீதியாக செய்ய வேண்டிய சடங்குகள் முடிந்த பின் தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, கட்சியில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்திமுடித்துள்ளார்.\nஇது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவியை கனிமொழிக்கும், தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை மீண்டும் அழகிரிக்கு வழங்குவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஸ்டாலினுக்கு போட்டியாளராக இருக்க கனிமொழி விரும்பவில்லை. எந்த ஒரு காரியத்தையும் ஸ்டாலின் அனுமதி பெற்று தான் செய்கிறார். அதேசமயம், கட்சி வளர்ச்ச��யில் அதிக அக்கறை காட்டுகிறார். எனவே, அவருக்கு பொருளாளர் பதவி வழங்குவதால், தனக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார் என ஸ்டாலின் கருதுகிறார். அதேபோல அழகிரி விரும்பினால் தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை அவருக்கு வழங்கவும் ஸ்டாலின் தயாராக இருப்பதாக தெரிகிறது.\n'கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்' என அழகிரி கருதினால், அவரது மகன் துரை தயாநிதிக்கு, கட்சி பதவியும், முரசொலி அறக்கட்டளை உறுப்பினர் பதவியும் வழங்க பேச்சு நடத்தப்பட்டுள்ளது. பொதுச்செயலர் பதவிக்கு தற்போது அன்பழகனே தேர்வு செய்யப்படுகிறார். அவர் முன்மொழிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், பொதுக்குழு கூடும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.\n- நமது நிருபர் -\nRelated Tags D.M.K DMK தி.மு.க திராவிட முன்னேற்றக் கழகம்\nஉன் வயித்தெரிச்சலை என்னால் உணர முடிகிறது.......நீ மெரினா எப்போதாவது வந்தால் முதலில் உன் கோமளவள்ளியை பார்த்து விட்டு, மனமிருந்தால் , அப்படியே அங்கு ஓய்வெடுக்கும் இரட்டை சூரியர்களையும் பார்த்து விட்டு, மெரினாவில் விற்கும் கரும்பு சாற்றையும் அருந்தி விட்டு வா..... உன் மனசூடு குறையும்.......நன்றி....\nசாவுக்கு வந்த கூலிப்படையில் செத்துப்போன நாலுபேர் குடும்பத்தில் யாருக்கும் எந்த பதவியும் கிடையாதா Atleast கனிமொளி வீட்டிலாவது \"ஏதாவது\" வேலை தரலாமே\nபொருளாளர் பதவி மட்டும் வெளி ஆள் யாருக்கும் தர மாட்டோம்.,\nகொள்ளை அடித்த விஷயம் வெளியே வரலாமா பினாமிகள் பெயர் தெரிந்தால் அவர்கள் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுமே. சில பல காரங்களால் எல்லமே குடும்பம் கையில்தான். தொண்டர்கள் அடிமைகளாகவே (ஈஜிப்டில் இருந்ததுபோல்) இருக்க வேண்டும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40831", "date_download": "2018-10-19T15:43:40Z", "digest": "sha1:X72VEHEWRHV54DVQ4AY6TUUGDWTE66CC", "length": 9836, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானத்தில் இருந்த பயணிகளின் மூக்கு, காதுகளில் இரத்தம் வடிந்ததால் பரபரப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­��ணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nவிமானத்தில் இருந்த பயணிகளின் மூக்கு, காதுகளில் இரத்தம் வடிந்ததால் பரபரப்பு\nவிமானத்தில் இருந்த பயணிகளின் மூக்கு, காதுகளில் இரத்தம் வடிந்ததால் பரபரப்பு\nமும்பையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nமும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் திடீர் பரப்பரப்பு ஏற்பட்டது.\nவிமானம் புறப்படும் போது, விமான கேபின் அழுத்தத்தை பராமரிக்காமையினால் அதிக அழுத்தம் காரணமாக 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வழிந்துள்ளது. சில பயணிகளுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தினுள்ள காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதே பயணிகளின் உடல் உபாதைகளுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம் புலனாய்வு ஜெய்ப்பூர்\nஇந்த கரடிக்கு என்னவொரு ஆனந்தம் \nஅமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில், கரடிக் குட்டியொன்று பிளாஸ்டிக் போத்தலொன்றுக்குள் தலையை நுழைத்து வசமாக சிக்கிக் கொண்டது.\n2018-10-17 14:22:55 கரடி பக்கெட் ஹெட் பிளாஸ்டிக��\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nதுருக்­கி­யின் வட­கி­ழக்கு பகுதியி­லுள்ள அர்ஸ்­லான்ஸா என்ற கிராம மக்கள் கடந்த 300 ஆண்­டுகள் பயண்படுத்தி வந்த பழ­மை­யான பால­மொன்று காணா­மற்­போ­யுள்­ள­தாகக் தெரிவித்துள்ளனர்.\n2018-10-16 20:16:02 துருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nவங்கியில் சேமிக்கப்படும் அரிசி வகைகள்\nஎதிர்காலத்திற்காக பிலிப்பைன்ஸிலுள்ள வங்கி ஒன்றில் ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் சேமிக்கப்பட்டு வருகிறது.\n2018-10-16 10:31:07 பிலிப்பைன்ஸ் வங்கி அரிசி வகைகள்\nஉணவு சாப்பிட்டு மூன்று ஆண்டுகளாம்..: விசித்திர நோயினால் அவதியுறும் பெண்\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த 21 வயதான செய்யானே பெர்ரி என்ற பெண்ணுக்கு உணவின் வாசனை, குளியல் சோப், சலவை சோப்பின் வாசனை என்றால் ஒவ்வாமையாம்\n2018-10-14 14:27:04 அமெரிக்கா ஒவ்வாமை உணவு\nதானே உலகில் அதிகமாக கிண்டல் செய்யப்படுகின்றேன்\nஉலகில் அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்பதால் இதற்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளேன் என மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n2018-10-13 10:58:27 தானே உலகில் அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் மெலனியா ட்ரம்ப்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/foods-that-you-should-avoid-during-office-hours-016937.html", "date_download": "2018-10-19T15:54:51Z", "digest": "sha1:FQHR4F5GSP67XS6XU5NQMOQWL5V57V6M", "length": 20500, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "அலுவலக நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவு பட்டியல் | Foods that you should avoid during office hours - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அலுவலக நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவு பட்டியல்\nஅலுவலக நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவு பட்டியல்\nபெரும்பாலான இடங்களில் வேலை நேரம் என்பது காலை 9மணிமுதல் மாலை 5 மணி அல்லது 6 மணி வரை இருக்கும். அந்த வேலை நேரத்தில் நாம் தொடர்ந்து\nபணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்து கொன்டே இருப்போம். தொடர்ந்து செய்யும் வேலைகளுக்கு இடையில் ஒரு இடைவெளி நல்லது என தோன்றும்.\nசில அலுவலகங்களில் டீ , காஃபீ போன்ற பானங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நமக்கு கொடுக்கப்படும். இதன் மூலம் மூளை புத்துணர்ச்சி அடைந்து மறுபடியும் வேலைகளில் மூழ்கி விடுவோம்.\nசிலர் டீ, காஃபீயுடன் கொறிக்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பர். சிப்ஸ், பிஸ்கேட் போன்றவற்றை நாள் முழுதும் மேஜையின் டிராயரில் வைத்து கொண்டு கொரித்துகொன்டே இருப்பர். இது உடலுக்கு மிகவும் கெடுதல். நாம் செலவு செய்யும் ஆற்றலைவிட நாம் உட்கொள்ளும் கலோரிகள் அதிகமாகிறது.\nஇதன் மூலம் உடல் பருமன் அடைகிறது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்கள் கலோரிகள் அதிகமாக இருக்கும் உணவு பொருட்களை சிற்றுண்டியாக எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.\nஅப்படிப்பட்ட உணவுகள் உடலில் எந்த கடினமான உழைப்பும் இல்லாததால் எரிக்கப்படாமல் உடல் எடையை கூட்டுகின்றன. ஆகையால் கலோரிகள் குறைவாக அதே சமயத்தில் நம்மை சத்துகளோடு வைத்திருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவோம்.\nஇங்கு சில உணவு பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை உங்கள் அலுவல் நேரங்களில் உண்ணாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜங்க் உணவுகள் என வரும்போது அனைவரும் உணவு இடைவேளை அல்லது சிற்றுண்டி இடைவேளையில் விரும்பி உண்ணவுவது, சிப்ஸ், மிக்ச்சர் போன்ற வஸ்துக்களை. இல்லை பிரெஞ்சு பிரை ,நுகெட்ஸ் போன்றவற்றை உண்பதில் ஆர்வம் காட்டுவர்.\nஇவற்றை விடுத்து, ஒரு சில பிரட் துண்டுகள் அல்லது, சிறு தானியங்கள் , அல்லது காய்கறிகள் அல்லது பழங்களால் செய்த சாலட்களை எடுத்துக் கொள்ளலாம்.\nவெளி உணவுகளில் ஜங்க் உணவுகளை தவிர்க்க இயலாது. ஆகையால் அதிலிருந்து விலக்கு பெற வீட்டில் சமைத்த உணவுகள் தான் சிறந்த தீர்வு.\nஇதில் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பல மடங்கு அதிகம் இருக்கிறது. சுவையும் மிகுந்து காணப்படும். நமது விருப்பத்திற்கு ஏற்ற உணவுகளை தினம் எடுத்து செல்லலாம். இதனால் புட் பாய்சனிங் போன்ற தொல்லைகள் ஏற்படாது. நம் கையிலேயே ஸ்னாக்ஸ் இருக்கும்போது வெளி உணவுகளை நமது வயிறு தேடாது.\nநீங்கள் வேலை செய்யும் இடத்தில நிச்சயம் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். உணவு உண்ணுவதற்கு முன்னும் பின்னும் ஒரு சிறு இடைவெளியில் நிறைய தண்ணீர்\nபருகுங்கள். மற்ற நேரங்களில் அடிக்கடி சிறிய அளவில் தண்ணீர் பருக முயற்சியுங்கள்.\nஇதனால் உடலில் நீர் சத்தின் குறைவு ஏற்படாமல் இருக்கும். தண்ணீரில் கலோரிகள் கிடையாது. வேண்டும் அளவிற்கு நாம் தண்ணீர் குடிக்கலாம். இதன்மூலம் நமது ஆற்றல் அதிகரிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பலரும் குளீரூட்டப்பட்ட அறைகளில் தான் வேலை செய்கிறோம். அதனால் நமது தோல் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடுகிறது. தண்ணீர் அருந்துவது வறட்சிக்கு ஒரு தீர்வாக இருக்கிறது.\nகுளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது:\nசோடா, எனர்ஜி பானங்கள் , பாக்கெட் ஜூஸ் , கஃபீன் அதிகமுள்ள பானங்கள் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இது\nநம் உடலை பாதிக்கும். சாதாரணமாக பருகும் டீ அல்லது காபீயில் சர்க்கரையின் அளவை குறைத்து பயன்படுத்துவது நன்மை பயக்கும். கருப்பு காஃபீ அல்லது க்ரீன் டீ\nபயன்பாடு மிகவும் சிறந்தது. இவற்றில் கலோரியின் அளவும் குறைந்து காணப்படும். உடலுக்கும் ஆரோக்கியமானதாகும். இதன் மூலம் நமது ஆற்றலும் அதிகரிக்கிறது.\nநமது மேஜை ட்ராயரில் வைக்க சிப்ஸ் , பிஸ்கெட் தாண்டி பல உணவுகள் உள்ளன. இவற்றை உண்டு பாருங்கள். இதனை அதிகமாக எடுத்து கொள்வதால் எந்த ஒரு எதிர்மறை வினையும் வராது. அவை, பைன் கொட்டைகள் , ஆளி விதைகள் ,பாதாம், அக்ரூட் , காய்ந்த திராட்சை, கொண்டை கடலை வறுத்தது போன்றவை தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும், வயிற்றையும் நிரப்பும்.\nஇன்னும் சில ஆரோக்கிய உணவுகள்:\nவேறு என்ன உணவுகள் எடுத்து கொள்ளலாம் என்று இன்னும் யோசனையா மேலும் சில ஆரோக்கிய சிற்றுண்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளையும் அறிந்து கொள்ளலாம்.\nதேங்காயை சின்ன சின்னதாக வெட்டி ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்தும் , நல்ல கொழுப்புகளும் உண்டு. (குறிப்பு: சமைத்த தேங்காயில் தான்\nகொலஸ்ட்ரால் பற்றிய பயம் உண்டு)\nஎந்த ஒரு சுவையூட்டிகளும் சேர்க்கப்படாத வீட்டில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ். பொட்டுக்கடலை அல்லது உப்புக்கடலை ,குறைந்த கலோரிகள் கொண்டது. சுவையும் அதிகம��க இருக்கும்.\nகெட்டியான தயிர் எடுத்து கொள்வதனால் நல்ல பாக்டீரியாக்கள் நமது வயிற்றை நிரப்புகின்றன . இவற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது.\nகருப்பு சாக்லேட் , இது நம்மை ஆற்றலுடன் புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி . ஆனால் இதனை அதிகமாக சாப்பிடக்கூடாது.\nப்ரோடீன் பார், இது பெயருகேற்றது போல் அதிக அளவில் புரத சத்துக்களை கொண்டிருக்கும். இதனால் நாள் முழுவதும் ஆற்றல் இருப்பதாய் நம்மால் உணர முடியும்.\nநட்ஸ்களின் கலவை , பாதம், பிஸ்தா, ஆளி விதை, போன்றவற்றை ஒன்றாக கலந்து அந்த கலவையை சுவைக்கலாம்.\nபழங்கள் , வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, போன்ற பழங்கள் அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும். இவற்றில் நார்ச்சத்தும் ஊட்டச்சத்தும் மிகவும் அதிகம். இதன்\nஎந்த விதமான உணவுகளை சாப்பிட்டாலும், அதன் அளவை சரி பார்ப்பது நல்லது. வயிற்றுக்கு தேவையான அளவை மட்டுமே உண்ணுவது நல்ல செரிமானத்தை\nகொடுக்கும். ஆரோக்கியமான உணவு என்பதால், வயிறு கேட்பதை விட அதிகமாக உண்ணும் போது, தேவையில்லாத சங்கடங்களை உடல் சந்திக்கும். அதிகம் சாப்பிட்டு ,\nபிறகு கஷ்டப்படுவதை விட, தேவையான அளவு சாப்பிட்டு ஆனந்தமாக இருக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nAug 28, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nசின்ன பொண்ணு தான் வேணும்னா, என்ன 10 வருஷமா ஏமாத்துனது ஏன்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-2-tamil-finale-winner/", "date_download": "2018-10-19T16:43:31Z", "digest": "sha1:NSDHL7VPD4PQEZLNVYUL6NPQWL6UDPSH", "length": 21745, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss 2 Tamil Grand Finale Title Winner Name 2018 - Bigg Boss 2 Tamil Finale Winner : பிக் பாஸ் 2 தமிழ் பட்டத்தை வென்றார் ரித்விகா!", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nBigg Boss 2 Tamil Finale Winner : பிக் பாஸ் 2 தமிழ் பட்டத்தை வென்றார் ரித்விகா\nBigg Boss 2 Tamil Finale Winner : பிக் பாஸ் 2 தமிழ் பட்டத்தை வென்றார் ரித்விகா\nBigg Boss 2 Tamil Finale Winner : கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 சீசன் நிகழ்ச்சி 105 நாட்களை கடந்து இன்று நிறைவு பெற்றது.\nபிரபல தனியா தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிக்ழச்சி ஆகும். இந்தி மொழியில் 12 சீசன்களை கடந்து ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தான் முதன் முதலாக தமிழில் ஒளிபரப்பாகியது.\nBigg Boss 2 Tamil Finale Winner : பிக் பாஸ் 2 வெற்றிப் பெற்ற போட்டியாளர் யார்\nபிக் பாஸ் சீசன் 1 மிகப்பெரிய வெற்றி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜூன் மாதம் 17 ஆம் தேதி பிக் பாஸ் 2 வும் ஆரம்பமானது. முதலில் 100 நாட்கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி மேலும் 6 நாட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. முழுமையாக 105 நாளை கடந்து இன்று 106 வது நாள் இறுதி நாளாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், சீசன் 2 பட்டத்தை யார் தட்டிச் செல்கிறார் என்று அறிவிக்கப்படுகிறது.\nஇன்றைய இறுதி நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை நொடிக்கு நொடி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்குகிறது.\n12.00 PM : “உங்களில் ஒருவராக நினைத்து எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையுடன் போட்டி போடுங்க கண்டிப்பாக வெற்றி உங்களை தேடி வரும். என்னுடன் சேர்ந்து விளையாடிய அனைத்து போட்டியாளருக்கும் இந்த வெற்றி சமர்ப்பனம்.” என்று வெற்றி உரையாற்றினார்.\n11. 50 PM : பிக் பாஸ் 2 போட்டியை வென்றார் ரித்விகா.\nBigg Boss 2 Tamil Finale Winner : பிக் பாஸ் 2 வெற்றியாளர் ரித்விகா\n11.35 PM : கனத்த இதயத்துடன் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேற, இதுவரை பிரகாசமாக இருந்த வீட்டின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டது. இருவரும் கண்கள் கலங்கிய நிலையில், ‘மிஸ் யூ பிக் பாஸ்’ என்று கூறி விடைப்பெற்று கொண்டனர்.\n11.25 PM : பிக் பாஸ் 2 வீட்டை விட்டு ஐஸ்வர்யா மற்றும் ரித்விகாவை அழைத்து செல்ல வீட்டிற்கு வந்தார் கமல் ஹாசன்.\n11.20 PM : ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா… இவர்கள் இருவரில் ஒருவர் இன்னும் சில நொடிகளில் வெற்றி பட்டத்தை தட்டிச் செல்ல தயாராக உள்ளனர்.\n10.50 PM : பிக் பாஸ் 2 நிறைவு நிகழ்ச்சியை மேலும் அலங்கரிக்க, பிக் பாஸ் முதல் சீசன் நாயகி ஓவியா வந்தார். ரசிகர்கள் அனைவரும் அரங்கமே அதிரும் வகையில் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.\n10.30 PM : 100 நாட்கள் கடந்து வந்த போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.\n10.10 PM : மூன்று போட்டியாளர்களில் ஒருவரை எவிக்ட் செய்து வெளியே கூட்டிச் செல்ல கடந்த சீசன் வெற்றியாளர் ஆரவ் உள்ளே வந்தார். ஐஸ்வர்யா, விஜி மற்றும் ரித்விகா ஆகிய மூன்று பேரில், விஜயலட்சுமியை வெளியே அழைத்து வந்தார்.\n9.50 PM : இறுதி நாளிலும் சூடு பிடித்த பிக் பாஸ் 2. போட்டியாளர்களின் உறவினர்கள் பிற போட்டியாளர்களை கேள்வி கேட்கின்றனர். இதில் மும்தாஜ் சகோதரர் நித்யாவை கேள்வி கேட்க, விவாதம் சூடு பிடித்து சண்டையாக மாறியது.\n9.10 PM : பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் 100 நாட்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று சிறிய ரீக்கேப் காட்டும் வகையில் நகைச்சுவை நாடகம் ஒன்றை நிகழ்த்தினர்.\n9.00 PM : பிக் பாஸ் 2 வீட்டில் இருந்த அனைவரிடமும் சிறிய விளையாட்டு விளையாடினார் கமல் ஹாசன். முதல் முறையாக கமல் ஹாசன் போட்டியாளர்கள் போல நடித்தும், போட்டியாளர்கள் கமல் ஹாசன் போலவும் நடித்தனர். பின்னர் அனைவருக்கு மறக்க முடியாத தருணங்களை குரும்படமாக ஒளிபரப்பினர்.\n8.40 PM : முதல் வாரத்தில் இருந்து எந்த வரிசையில் எவிக்ட் ஆனார்களோ, அதே வரிசையில் ஒவ்வொருவராக நடனம் ஆடிக்கொண்டே உள்ளே நுழைந்தனர். முதலில், மமதி சாரி, பின்னர் அனந்த் வைத்தியநாதன், நித்யா, ரம்யா, ஷாரிக், வைஷ்ணவி, மகத், டேனியல், சென்றாயன், மும்தாஜ், பாலாஜி, யாஷிகா.\n8.25 PM : இறுதி நாள் என்பதால் கமல் ஹாசனுக்கு மட்டுமல்ல, பிக் பாஸ் 2 போட்டியில் நேற்ற�� வரை கடந்து வந்த அனைத்து போட்டியாளர்களும் ஆடல் பாடலுடனே மேடைக்கு வந்தனர்.\n8.15 PM : இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கம் கேள்வி மற்றும் பதில்களுடன் தொடங்கியது. இறுதி நிகழ்வை நேரில் காண வந்திருந்த பொதுமக்கள் முதலில் கமல் ஹாசனிடம் சில கேள்விகளை கேட்க, பின்னர் தனித் தனியாக போட்டியாளர்களிடமும் உரையாடினர்.\n8.05 PM : நடன கலைஞர்கள் அரங்கையே அதிர வைக்க, தமிழர்களின் அடையாளமாக பாரம்பரிய வேட்டி சட்டையில் விருமாண்டி பாடலுடன் நுழைந்தார் கமல் ஹாசன்.\nநிறைவு விழாவில் கமல் ஹாசன்\n8.00 PM : பிக் பாஸ் 2 தமிழ் போட்டி நிறைவு விழா தொடங்கியது. தமிழ் பாரம்பரியத்தை உயர்த்தி நிருத்தும் வகையில், கிராமத்து மண் வாசனையை நினைவுக்கு கொண்டு வர, பாரம்பரிய நடனத்துடன் தொடங்கியது.\n7.45 PM : இன்றைய நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் முதல் சீசனில் தமிழக மக்களின் மனங்களை வென்ற ஓவியா வருகிறார்.\n7.30 PM : இறுதிச் சுற்றுக்கு ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ரித்விகா என 4 பேர் தேர்வாகினார்கள். இந்நிலையில் நேற்று 4 பேரில் ஒருவர் வெளியேற்றம் நடந்தது. அதில் குறைந்த வாக்குகள் பெற்று ஜனனி வெளியேறினார்.\n7. 00 PM : ஜூன் மாதம் 17ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று 106வது நாளில் இறுதி சுற்றுடன் நிறைவடைகிறது.\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nசர்கார் டீசர் ரிலீஸ் : அதளகப்படுத்தும் ரசிகர்கள்\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nஅழகிய தமிழ் மகள் இவள்… பாடகி சுசிலாவுடன் சேர்ந்து பாடல் பாடி அசத்திய அமைச்சர் ஜெயகுமார்\nசென்னையில் பிரம்மாண்டமாய் உருவாகிறது புதிய விமான நிலையம் – முதல்வர் அறிவிப்பு\nRRB Group D 2018 : பண்டிகை காலங்களில் தேர்வு நடைபெறாது.. இந்தியன் ரயில்வே அறிவிப்��ு\nவடமாநிலங்களில் நடைபெறவிருந்த ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது.\nRRB Group D 2018 Exam: ரயில்வே துறையின் தேர்வு குரூப் டி தேர்வு எங்கே\nRRB Group D Admit Card 2018: தேர்வு நடைபெறும் தேதி, பாடப்பிரிவுகள், எந்த தேதிகளில் எந்தெந்த தேர்வுகள் குறித்த முழு விபரத்தை indiarail.gov.in. இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-political-entry-live-updates-rajini-fans-meet/", "date_download": "2018-10-19T16:41:11Z", "digest": "sha1:672NWJMG4HBY34PSGG6GYDYMU7ICBL3R", "length": 26755, "nlines": 135, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் LIVE UPDATES : ரசிகர்களுடன் இறுதிநாள் சந்திப்பு-Rajinikanth Political Entry LIVE UPDATES : Rajini Fans Meet", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு : ‘தனிக் கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’\nரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு : ‘தனிக் கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’\nரஜினியின் முகத்தை காண காலையிலேயே அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு பெரும் கூட்டம் திரண்டது. போலீஸ் பாதுகாப்பும் பலமாக போடப்பட்டது.\nரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் இன்று வெளியானது. அவரது அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்கள் கொண்டாடினார்கள். ரஜினியின் அரசியல் பிரவேச LIVE UPDATES இங்கு…\nரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது, அவரது ரசிகர்களின் கால் நூற்றாண்டு எதிர்பார்ப்பு காலா படப்பிடிப்புகளை முடித்த ரஜினிகாந்த், ஏற்கனவே விடுபட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் போட்டோ எடுக்கும் படலத்தை கடந்த 26-ம் தேதி முதல் நடத்தினார்.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதை இந்த போட்டோ படலத்தின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று (இன்று) கூறிவிடுவதாக அறிவித்தார். இதனால் ஆண்டின் இறுதி நாளான இன்று ஏக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளானது.\nரஜினியின் அறிவிப்பைக் கொண்டாட தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசுகளை வாங்கி குவித்து வைத்தபடி இருந்தார்கள். வழக்கமாக டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும். இந்த ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி காலையிலேயே ரஜினியிடம் இருந்து அரசியல் அறிவிப்பு வந்துவிட்டால், அந்த நிமிடமே பட்டாசுகளை வெடித்து அதிர வைக்க தயாராக இருந்தார்கள் ரசிகர்கள்.\nரஜினிகாந்தின் அரசியல் பிரவேச LIVE UPDATES\nபகல் 12.15 : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘இரு பெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. இதை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை’ என்றார். எனினும், ‘ரஜினியின் அறிவிப்பு குறித்து முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன்’ எ��்றார் அவர்.\nரஜினிகாந்தை மெச்சும் அதிமுக நிர்வாகி : ‘மீண்டும் போயஸ் கார்டனில் தமிழக அரசியல்’ என புகழாரம் – என்ற கட்டுரைக்கு க்ளிக் செய்யவும்…\nபகல் 11.30 : ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் அமிதாப்பச்சன் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.\nபகல் 11.15 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘ரஜினியின் அரசியல் அறிவிப்பால் திமுக.வுக்கு சாதகமோ, பாதகமோ இல்லை. அதைப் பற்றி கவலைப்படவில்லை. திமுக தனது கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் பயணத்தை மேற்கொள்ளும்’ என கூறினார்.\nநான் அரசியலுக்கு வருவது உறுதி… 234 தொகுதிகளிலும் போட்டி… இது காலத்தின் கட்டாயம்…\nபகல் 11.15 : ‘ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆன்மீக அரசியல் என்பதையும், மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியல் என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூளமாக இடதுசாரிகளுடனும் சேராமல், பாஜக.வுடனும் சேராமல் தனி வழியில் அவரது அரசியல் இருக்கும் என நினைக்கிறேன். அவரது நிலைப்பாடுகள் தெரிந்தபிறகே ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு செய்ய முடியும்’ என்றார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்.\nகாலை 10.30 : ரஜினியின் நண்பரும், சக நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’ என குறிப்பிட்டார்.\nகாலை 9.35 : பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன, ‘நாங்களும் இங்குள்ள ஆட்சிகளின் சீர்கேடுகளையே சுட்டிக்காட்டி வருகிறோம். எனவே ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறோம்.’ என்றார்.\nகாலை 9.30 : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், ‘கடந்த ஓராண்டு ஆட்சியின் சீர்கேடுகள்தான் நான் அரசியலுக்கு வரக் காரணம் என ரஜினி கூறியிருக்கிறார். மற்ற கட்சிகளும் இதையே கூறி வருகிறோம். சட்டமன்றத் தேர்தல் வருகிற வரை அரசியல் பேச வேண்டாம் என கூறியிருக்கிறார். எனவே அவரது கொள்கைகள் அப்போதுதான் தெரியும். அப்போதுதான் அது பற்றி கருத்து கூற முடியும்’ என்றார் முத்தரசன்.\nகாலை 9.10 : பதிவு செய்யாத மன்றங்களை ஒருங்கிணைக்கணும். மக்களை நம்முடன் இணைக்கணும். ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்திப்போம். அதுவரை நாம் அரசியல் பேச வேண்டாம். நாம் இன்னும் குளத்தில் இறங்க வேண்டாம். நமக்க�� நீந்தத் தெரியும். தேவையான நேரத்தில் நீந்துவோம். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியை ஆரம்பிப்போம். நம்மால் எதுவும் செய்ய முடியலைன்னா 3 ஆண்டுகளில் ரிசைன் பண்ணுவோம். வருகிற சட்டமன்றத் தேர்தல் ஜனநாயகப் போரில் நம்ம படையும் இருக்கும்- ரஜினி பேச்சு\nதுணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதர்ர் ரஜினிக்கு வாழ்த்துகள்…..\nகாலை 9.10 : ஆண்டவன் அருளும், மக்கள் நம்பிக்கையும் இருந்தால்தான் நாம் நினைப்பது நடக்கும். எனக்கு தேவை தொண்டர்கள் இல்லை. காவலர்கள் வேண்டும். எங்கு தப்பு நடந்தாலும் அதை கண்காணிக்கிற காவலர்கள் தேவை. அவர்களை கண்காணிக்கிற பிரஜை நான். : ரஜினி\nகாலை 9.05 : அரசியல் கெட்டுப் போயிருக்கு. ஜனநாயகம் தலை குனிஞ்சு போயிருக்கு. பணத்திற்காக பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்து மற்ற மாநிலத்தினர் சிரிக்கிறாங்க. இந்த நேரத்தில் நான் எதுவும் செய்யலைன்னா, நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன் ரஜினி\nகாலை 9.05 : இது காலத்தின் கட்டளை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நமக்கு அவகாசம் இல்லை – ரஜினி\nகாலை 9.00 : ‘நான் எல்லாவற்றுக்கும் தயாராயிட்டேன். இனி அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி’ – ரஜினி (அதன்பிறகு அவரை பேசவே விடாமல் மண்டபம் அதிரும் வகையில் நீண்ட நேரம் கைத்தட்டல்)\nகாலை 8.55 : ரொம்ப பில்டப் ஆயிட்டுதுல்ல… நான் கொடுக்கலைங்க… தானா ஆயிடுச்சு… அரசியலை பார்த்து பயப்படலைங்க… இந்த மீடியாவை பார்த்துதான் பயம் தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போது மைக்கை போடுறாங்க. நான் ஏதாவது சொன்னால் டிபேட் ஆகிடுது. முந்தாநாள் மைக்கை போட்டு, ‘உங்க கொள்கை என்ன தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போது மைக்கை போடுறாங்க. நான் ஏதாவது சொன்னால் டிபேட் ஆகிடுது. முந்தாநாள் மைக்கை போட்டு, ‘உங்க கொள்கை என்ன’ என கேட்டாங்க. தலை சுத்திடுச்சு – ரஜினிகாந்த் பேச்சு\nகாலை 8.50 : ராகவேந்திரா மண்டபம் வந்து சேர்ந்தார். பேசத் தொடங்கினார்.\nகாலை 8.30 : ரஜினிகாந்த் தனது இல்லத்தில் இருந்து கோடம்பாக்கம் மண்டபத்திற்கு கிளம்பினார். நிருபர்கள் அவரை வழிமறித்து கேட்டபோ��ு, ‘10 நிமிடங்கள் பொறுங்கள். எல்லாவற்றையும் சொல்கிறேன்’ என கூறிவிட்டு சென்றார்.\nகாலை 8.15 : ரஜினியின் முகத்தை காண காலையிலேயே அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு பெரும் கூட்டம் திரண்டது. போலீஸ் பாதுகாப்பும் பலமாக போடப்பட்டது.\nகாலை 8.00 : வழக்கமாக காலை 8 மணிக்கே போயஸ் கார்டனில் இருந்து கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்திற்கு கிளம்பிவிடும் ரஜினிகாந்த், இன்று கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டார். வீட்டில் காலையிலேயே சற்று பதற்றமாக காணப்பட்ட அவர், பின்னர் தியானத்தில் ஆழ்ந்ததாக தகவல் கூறப்பட்டது.\nரஜினிக்கு ஏன் இந்த ‘மாஸ்’ தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nபெண்பாடு முக்கியமில்லை பண்பாடு தான் முக்கியம் – தமிழிசை சௌந்தரராஜன்\nபுகைப்படக்காரர்களின் சொர்க்க பூமி குலசேகரப்பட்டினத்தில் இன்று தசரா கொண்டாட்டம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nதிருப்பாவை 16 : பெருமாள் மணி உரை\nரஜினிக்கு பிடித்த அரசியல் தலைவர் யார் தெரியுமா\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\nநான் தொடர்ந்து பெண் குரலில் பாடுவதால் மோசமாக விமர்சிப்பதாக கூறி நண்பர்களிடம் அழுதுள்ளார்.\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\niஇதுவே உண்மையான \"me too\" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய���க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/04/sex-pregnancy-relationships.html", "date_download": "2018-10-19T17:02:39Z", "digest": "sha1:FX4DQE3EN4JRZWE5XV4HMDWGEX5FV6R6", "length": 12773, "nlines": 81, "source_domain": "tamil.indiansutras.com", "title": "கர்ப்ப காலத்திலும் ‘கலகலப்பாக’ இருக்கலாம்! | Sex during pregnancy | கர்ப்ப காலத்திலும் ‘கலகலப்பாக’ இருக்கலாம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » கர்ப்ப காலத்திலும் ‘கலகலப்பாக’ இருக்கலாம்\nகர்ப்ப காலத்திலும் ‘கலகலப்பாக’ இருக்கலாம்\nகர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா. முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது.\nகர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.\nகர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.\nகணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.\nஇந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.\nகர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.\nகர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.\nஅதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக உல்டா முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nகர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.\nஅதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.\nகர்ப்ப காலத்தின்போது வாய் வழி செக்ஸ் உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.\nதாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும், போஷிக்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.\nபாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/s-gurumurthy-says-that-impotent-means-incapability-306505.html", "date_download": "2018-10-19T15:51:00Z", "digest": "sha1:Y4FW5DO2LHKNAWXACEPOY6KKDR44WYXB", "length": 14696, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "Impotent என்றால் திறனற்றவர்கள் என்றுதான் அர்த்தம்- குருமூர்த்தி விளக்கம் | S. Gurumurthy says that Impotent means incapability - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» Impotent என்றால் திறனற்றவர்கள் என்றுதான் அர்த்தம்- குருமூர்த்தி விளக்கம்\nImpotent என்றால் திறனற்றவர்கள் என்றுதான் அர்த்தம்- குருமூர்த்தி விளக்கம்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகுருமூர்த்திக்குதான் ஆண்மையில்லை- ஜெயக்குமார்- வீடியோ\nசென்னை: Impotent என்று தான் கூறியது அரசியல் ரீதியாகதான் என்றும் மற்றவர்கள் தவறாக எடுத்து கொண்டால் அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.\nதினகரனின் ஆதரவாளர்களை 6 மாதத்துக்குப் பிறகு நீக்கியது குறித்து துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆண்மையற்றவர்கள் என அவர் பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் என்ற பதவிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கட்சி பேதமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.\nஇதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ஆண்மையில்லாதவர்கள்தான் ஆண்மை குறித்து பேசுவார்கள் என்று தெரிவித்தார். பொறுப்புணர்ந்து பேச வேண்டும், நான்காம் தர வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இதற்கு குருமூர்த்தி பதிலளிக்கையில் எழுத்தாளராக கட்சிகள் குறித்து எனது கருத்துக்களை, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டில் தெரிவித்திருந்தார்.\nஇப்படியே இவர்களின் முற்றல் மோதல்கள் அதிகரித்து வந்த நிலையில் இம்போடன்ட் என்ற வார்த்தைக்கு குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியா��த்தான்.\nமுதலில்Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது. நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது. https://t.co/N726Vl88QD\nஇரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனர்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.\nமற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்றுதான் அர்த்தம் உண்டு.\nவேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான். நான் நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.\nநான் நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\njayakumar gurumurthy குருமூர்த்தி பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/11120433/1162273/Google-Leak-Confirms-Pixel-Smartwatch.vpf", "date_download": "2018-10-19T16:32:39Z", "digest": "sha1:GSP4JR4T6IRZFGKIDWVJVYBSZ6EDCVMI", "length": 15295, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூகுள் பிக்சல் 3, பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு விவரங்கள் || Google Leak Confirms Pixel Smartwatch", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகூகுள் பிக்சல் 3, பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு விவரங்கள்\nகூகுளின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் மர்மமாக இருந்த நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களை எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கிறார்.\nபுகைப்படம்: நன்றி Concept Creator\nகூகுளின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் மர்மமாக இருந்த நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களை எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கிறார்.\nஉலகின் தலைசிறந்த ஸ்மா்ட்போன்கள���க கூகுளின் பிக்சன் 2 மற்றும் பிக்சல் 2XL இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.\nபுதிய கூகுள் ஸ்மார்ட்போனின் விவரங்களை பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மட்டுமின்றி இவற்றின் வெளியீட்டு தகவல்களும் இடம்பெற்றுள்ளன.\nபுகைப்படம்: நன்றி Concept Creator\nமுந்தைய ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் கூகுள் நிறுவனம் இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்றும் இவை பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL என அழைக்கப்பட இருப்பதாக எவான் பிளாஸ் தெரிவித்திருக்கிறார். 2018 இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களும் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.\nவெளியீட்டை பொருத்த வரை கடந்த ஆண்டு நடைபெற்ற ஹார்டுவேர் நிகழ்வு தேதியிலேயே இந்த ஆண்டு நிகழ்வும் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் கூகுள் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என பிளாஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டு நிகழ்வு தேதியை கூகுள் இதுவரை உறுதி செய்யாத நிலையில், செப்டம்பர் மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத முதல் வார காலத்தில் பிக்சல் அறிமுக நிகழ்வு நடைபெறலாம் என பிளாஸ் தெரிவித்துள்ளார்.\nபுதிய ஸ்மார்ட்போன்களில் கூகுள் மேற்கொள்ள இருக்கும் ஹார்டுவேர் மாற்றங்கள் குறித்து எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில் இந்த ஆண்டு ஹார்டுவேர் நிகழ்வில் கூகுள் பிக்சல் பட்ஸ் மர்றும் பிக்சல் பிரான்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கூகுள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஸ்மார்ட்போனில் இது இருந்த��ல் இப்படி நடக்காது\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-19T16:14:38Z", "digest": "sha1:S7SAI5TCWKMMMBNJNM7SKWS3T3CHTCK5", "length": 15756, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "செய்திச் சேவை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nஅரசியல் ரீதியாக மைத்திரியை கொலை செய்வதே ரணிலின் நோக்கம் : எஸ்.பி.திஸாநாயக்க\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nசிறைக் கைதிகளுக்கு முன் எனது அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்���ல்\nடெல்லியில் புயலுடன் கூடிய மழை: 57 பேர் உயிரிழப்பு\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் 'சீரியல் கில்லர்' இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nநேட்டோ பயிற்சிக் களத்திற்கு ஸ்வீடன் வழியாக செல்லும் பிரித்தானிய படைகள்\nகிரைமியா துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nசொந்த ஊரில் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிலியன் எம்பாப்பே\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nசெய்திச் சேவையை உருவாக்குகிறார் விக்கிபீடியாவின் இணை நிறுவுனர்\nவிக்கிபீடியாவின் இணை நிறுவுனரான ஜிம்மி வேல்யூஸ், தொழில்முறை பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செய்திச் சேவை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். போலியான செய்திகளை எதிர்த்து போராடும் வகையில், உண்மையான மற்றும் நடு... More\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nபொருளாதார தடைகளை தவிர்க்க வட கொரியா முறைகேடாக ச��யற்படுவதாக குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் தலைவர் உட்பட முன்னாள் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு\nஅரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை நீங்கள் கொண்டுள்ளீர்களா என சம்பந்தனிடம் சிவகரன் கேள்வி\nசர்ச்சை கருத்தை வெளியிட்ட விஜயகலாவிற்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்\n5 நிமிடம் 5 இலட்சம் ஆகியதால் ஏற்பட்ட பெரும் குழப்பம்\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு\nஆசிய- பசுபிக் WTTx உச்சி மாநாட்டு\nமனம்விட்டு பேசினார் இலங்கை அழகி\nபேசாலையில் மீன் பிடித்துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்\nஇரண்டு அரச வங்கிகள், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் ���பைகள் கலைப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம் 17-10-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reghahealthcare.blogspot.com/2010/12/eye.html", "date_download": "2018-10-19T16:29:44Z", "digest": "sha1:2BIIQSDEUK4PHXXLIQ7RDRUICY5V4MUY", "length": 24659, "nlines": 133, "source_domain": "reghahealthcare.blogspot.com", "title": "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: கண் (Eye)", "raw_content": "\n“எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எந்த இடத்தில் தேடினாலும் கிடைக்காது”. ஆரோக்கியத்தை நம்மிடமே வைத்துக்கொண்டு அதை வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்\n01. வரும்முன் காப்பதே சிறந்தது\n02. உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம்\n03. நம் உடலின் வலிமையை தெரிந்து கொள்வோம்\n04. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்\n06. நாம் ஆரோக்கியமாய் வாழ விரும்பினால் நம் உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்\n07. என்றும் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ கடுக்காய் மட்டும் போதுமா\n08. நாம் தவிர்க்க வேண்டியது வெளிநாட்டு பொருட்களை மட்டும் தானா\n09. நமது உடலில் ஏற்படும் பிணிகள் மற்றும் நோய்களுக்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்\n18. ஆகாயம் / மரம் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்\nடீ காப்பி நமக்கு தேவைதானா\nநாம் அனைவரும் கற்றதுக்கொள்ள வேண்டியது மருத்துவத்தையா\nவிண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்து .002 நொடியில் படம் பிடித்து காட்டிடும் ஓர் அற்புத உறுப்பு தான் கண். இனிமையான காட்சிகளை நமக்களித்து நம்மை இளமையாக வைத்திருக்கும் இனிய உறுப்பு தான் கண்.\nசுமார் 14 கோடி அனுக்கள் விழித் திரையில் வேலை செய்கின்றன. 137 மில்லியன் ஒளி உணர் கம்பு செல்கள் (ROD CELLS) கருப்பு வெள்ளை பார்வையை ஈர்க்கின்றது. 7 மில்லியன் கோன் செல்கள் (CONE CELLS) பல நிரங்களின் பார்வையை ஈர்க்கின்றது. கண்களின் அமைப்பைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் பல பக்கங்கள எழுதலாம். அதுவல்ல இத் தொடரின் நோக்கம். கண்களில் ஏற்படும் நோய்களுக்கு காரணம் கண்கள் அல்ல என்பதே.\nகண்களுக்கு வெளியிலிருந்து விபத்துக்களால் ஏற்படும் பிரச்சினையை தவிர மற்றபடி கண்களில் உண்டாகும் அணைத்து நோய்களுக்கும் காரனம் கண்கள் அல்ல. கண் நோய்கள் அனைத்தும் நோயின் பிரதிபலிப்பே. நோயின் மூலம் கண்கள் கிடையாது.\nகண்ணின் ஓரமும் மூக்கின் ஆரம்பமும் சேரும் இடத்தில் சிறுநீர் பையின் (URINARY BLADER) சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது.\nகண்ணின் ��ரு விழிக்கும் நேர் கீழ் பகுதியில் எலும்பின் சிறு பள்ளம் போன்ற பகுதியில் வயிறு (STOMACH) சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது.\nகண்ணின் மறு பக்க (காது பக்கம்) ஓரத்தில் பித்த பையின் (GALL BLADER) சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது.\nகண்ணின் புருவத்தின் வெளி பக்க ஓரத்தில் மூவெப்ப மண்டல (TRIPLE WARMER) சக்தி பாதை கடந்து செல்கின்றது.\nகண்ணின் செயல் திறனில் இவ்வுறுப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. இவ்வுறப்புகளில் பிரச்சினை ஏற்படும் போது அவை கண்களில் நோயாக பிரதிபலிக்கின்றது.\nகண் நோய்களுக்கு நாம் சிகிச்சை அளிக்கும் போது சிறுநீர் பை (URINARY BLADER), பித்தப்பை (GALL BLADER), வயிறு (STOMACH) மற்றும் மூவெப்ப மண்டலம் (TRIPLE WARMER) இவைகளின் இயக்க நிலை மாறுபாட்டை சமநிலைப் படுத்த வேண்டும்.அப்படி செய்வதன் மூலமே கண் நோய்களை நாம் நிரந்தரமாக முறையாக தீர்க்க முடியும்.\nஇவைகளை எதையும் கருத்தில் கொள்ளாமல் கண்ணுக்கு நாம் சிகிச்சையளிப்போமானால் அது தற்காலிக சுகத்தை தந்து நோயை உள் பக்கமாக வளரவே செய்யும். நவீன கால மருந்துகளும் மாத்திரைகளும் தற்காலிக தீர்வையே தருகின்றன. அதனால் தான் சாதாரன பவர் கண்ணாடி போட்டவர்கள் கூட போகப் போக பவரை அதிகமாக்கிக் கொண்டே போகின்றார்கள். நல்ல மருத்துவம் பவரை குறைத்துக் கொண்டு அல்லவா வந்திருக்க வேண்டும் அல்லது உள்ளதையாவது நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது உள்ளதையாவது நிலையாக வைத்திருக்க வேண்டும்\nஉதாரனமாக வயிறுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளால் கண்ணழற்சி நோய், விழி வெண்படலத்தில் சிவப்பேறிய இரத்த நாளங்கள் தெரிதல், கண்ணிலிருந்து வெண்ணிற கழிவுகள் அதிகம் வெளியேறுதல், கண்ணில் நீர் வடிதல், கிட்டப் பார்வை நரம்பு இளைத்து சுருங்குதல், கீழ் இமை துடித்தல் போன்ற நோய்கள் உருவாகின்றன. இவைகளை சரியாக நிரந்தரமாக சரி செய்ய வேண்டுமானால் வயிற்றின் சக்தி ஓட்ட பாதையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு காரணம் தெரியாமல் கண்ணை தோண்டிக் கொண்டிருப்பதும் அதில் மருந்துகளை அள்ளிக் கொட்டுவதும் எந்த அளவிற்கு அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுடைய இரண்டு கண்களையும் மூடி லேசாக சிறிது நேரம் கசக்குங்கள், பிறகு கண்களை திறந்து பாருங்கள். உங்களுக்க�� இப்போது நட்சத்திரங்கள் பறப்பது போன்றும் மின் மினி பச்சிகள் பறப்பது போன்றும் தெரிந்தால் உங்கள் கண்கள் பெருங்குடலால் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். இதற்கு பெருங்குடலை சரி செய்ய வேண்டுமே ஒழிய கண்களை அல்ல. கண் சிகிச்சைக்கு பரணமாக பெருங்குடலின் (LARGE INTESTINE) இயக்கமும் சரி செய்யப்பட வேண்டும்.\nசிறிது வெளிச்சத்தைப் பார்த்தாலும் கண் கூசுகின்றதாவெயிலில் வெளியில் பார்க்க மிகவும் சிரமப்படுகின்றீர்களாவெயிலில் வெளியில் பார்க்க மிகவும் சிரமப்படுகின்றீர்களா கண்ணில் எரிச்சலுடன் நீர் வடிகின்றதா கண்ணில் எரிச்சலுடன் நீர் வடிகின்றதாஅப்படியானால் சரி செய்யப்பட வேண்டியது பித்தப்பையை (GALL BLADER) கண்களை அல்ல.\nகிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண்ணில் அரிப்பு, நீர் வடிதல், சிவந்து போதல் இவைகளை சரி செய்ய நாம் சரி செய்ய வேண்டியது சிறுநீர் பையின் (URINARY BLADER) பாதையை கண்களை அல்ல.\nஇவ்வாறு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த உறுப்புக்களில் ஏற்படும் இயக்க நிலை மாறுபாடுகள் தான் கண்களில் நோயாக பிரதிபலிக்கின்றது.\nகண்களில் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நோயல்ல.உறுப்புகளில் ஏற்படும் நோயின் பிரதிபலிப்புகள். நோயின் மூல காரணம் கண்கள் அல்ல. நோயின் மூலம் உடல் உறுப்புகளில் (வயிறு, பித்தப்பை, சிறுநீர் பை, பெருங்குடல்) தான் பதுங்கியும் தேங்கியும் கிடக்கின்றன. எனவே கண் நோய்களுக்கு மூல காரணம் கண்கள் கிடையாது.\nகண்களை ஒளி படைத்த கண்ணாக மாற்றி அமைக்க நாம் கருத்தில் கொண்டு இயக்க குறைவை சரி செய்ய வேண்டிய உறுப்புகள் வயிறு(STOMACH) பித்தப்பை(GALL BLADER) சிறுநீர்பை (URINARY BLADER) பெருங்குடல்(LARGE INTESTINE). இவ்வாறு சிகிச்சையளிப்போமேயானால் நாம் பகலில் நட்சத்திரத்தைப் பார்க்கும் கண்களைக் கொண்டவர்களாக உருவாக முடியும் இன்ஷா அல்லாஹ். இன்று சீனாவில் கண்ணாடி அனிந்தவர்கள் மிக மிக சொற்பமே. அதற்கு காரணம் அவர்கள் பெறும் தெளிவான சிகிச்சையே. தெளிவான முiறான சிகிச்சையின் மூலமே நாம் அழகான கண்களை பாதுகாக்க முடியும். இல்லை என்றால் ஊமை விழிகளாக உருமாறிவிடும்.\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nநாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nசர்க்கரை நோய் பற்றிய பதிவுகள்\n���ண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nசர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை\nடெங்கு காய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nகாய்ச்சல், பேதி, வாந்தி, சளி மற்றும் மூச்சுத் திணறலைப் புரிந்துகொள்ளுங்கள்\nகாய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள்\nஇரத்த அழுத்தத்தைக் கண்டு பயப்பட தேவையில்லை\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940\nஉண்மையில் விட்டமின் மாத்திரைகளால் உடலிற்கு எந்தப் பலனும் இல்லை\nகலப்படத்தை கண்டுபிடிக்க எளிய வழிகள்\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nடாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன\nவலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா....\nநீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nசீழ் என்பது என்ன தெரியுமா\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nதடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பு - முதல் பாகம்\nகுழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்\nபெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\nபிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் \nசுவை மருத்துவம் - Taste Therapy\nமஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை\nடுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்க சிகிச்சை)\n''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஆரோக்யமாக வாழ எளிதான வழிகள் ஆரோக்யமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருபவர்களுக்கு இந்த facebook பக்கங்களும் வலைதளமும் உதவும...\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940)\nஎன்ன காரணத்தால் ஒரு வியாதி வந்தது என்று முழுமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு முன்னால் மருந்துகளை கொடுத்தோ பத்தியம்...\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nஎனது பெயர் வினீத். முகநூலில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு வினீத் என மாற்றிக்கொண்டேன். பிறந்தது நாகர்கோவிலில், குடிப...\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nநாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ...\nஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இறைவன் எப்போதும் குறைகளை வைப்பது இல்லை. யாருடைய உடம்பையும் இறைவன் குறைகளாக படைப்பது இல்லை. ஆன...\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nஇந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/tXLu1q முதலில் நம் உடல் எதனால் உரு...\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nபித்தப்பையில் கல் சர்க்கரை நோயாளிகளே சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் பித்தப்பையில் கல் வந்து விட்டது; எனவே, அறுவை சிகிச்சை...\n00. அறிமுகம் - நாமே மருத்துவர்\n\"நாமே மருத்துவர்\" என்கிற உண்மையை நாம் புரிந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழ நமக்கு எந்தவொரு மருந்தோ மருத்துவமோ\nபி.சி.ஜி. தடுப்பு ஊசி ஒரு மிகப் பெரும் சமுதாயத் துரோகம்\n இந்த உண்மையை இப்போது நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு மருத்துவக் கட்டுரை. எனினும் பொய் எப்போதும் ருசியாகத்தான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/technology-news/2", "date_download": "2018-10-19T15:05:36Z", "digest": "sha1:T6UAENGOLLL3O5YKAAJA4IR6GSVCLGFW", "length": 4552, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஉலகில் முதல் முறையாக இ.சி.ஜி. வசதி கொண்ட ஆப்பிள் வாட்ச் 4 – விலை மற்றும் முழு அம்சங்கள் 2018-09-12T21:09:36Z tech\nஒன்பிளஸ் 6டி மாடலில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 2018-09-11T20:41:40Z tech\nஅக்டோபரில் வெளியாகும் மைக்ரோசாஃப்ட் சாதனம் 2018-09-08T14:11:04Z tech\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் 2018-09-08T00:00:44Z tech\nகாப்புரிமையில் வெளியான ஆப்பிள் வாட்ச் விவரங்கள் 2018-09-06T20:44:01Z tech\nஇனி ஸ்கைப் கால்களை ரெக்கார்டு செய்யலாம் 2018-09-06T20:42:30Z tech\n2018 ஐபோன்களில் இந்த அம்சம் இருக்காதாம் 2018-09-06T05:47:05Z tech\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் 2018-09-05T09:17:42Z tech\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் 2018-09-04T05:50:50Z tech\nஆன்லைன் அக்கவுண்ட் விவரங்களை பாதுகாக்கும் கூகுள் சாதனம் 2018-09-02T14:46:55Z tech\nவவுனியா வீதியில் இளைஞனிற்கு காத்திருந்த சோகம் 2018-10-18T08:29:30Z srilanka\nகூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா\nஇந்தப் பிள்­ளை­கள் எல்­லோ­ரும் புலி­கள் பெற்­றெ­டுத்த குட்­டி­கள்- கிளிநொச்சியில் இயக்­கு­நர் பார­தி­ராஜா\nமாகாணசபை தேர்தலில் விக்ன��ஸ்வரன் அணியுடன் கை கோர்க்கிறார் அனந்தி சசிதரனின் 2018-10-15T21:54:28Z srilanka\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத சம்பவம்\nஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ 2018-10-17T13:35:12Z india\nஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்: நடந்த விபரீதம்\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… 2018-10-15T06:50:34Z india\nமாணவி கேட்ட சிக்கலான கேள்வி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி\nபா.ஜ.கவில்தான் டீ விற்பவர்கள் கூட பிரதமராக உயர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=246", "date_download": "2018-10-19T16:29:37Z", "digest": "sha1:U2WWJMIJHI4BHTPQWQLN6KBIMUCSZUFZ", "length": 43303, "nlines": 157, "source_domain": "www.nillanthan.net", "title": "இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக? | நிலாந்தன்", "raw_content": "\nஇரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக\nகிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் இரணைமடுத் தண்ணீர் உங்களுக்கு வேண்டுமா இல்லையா என்று கேட்கப்பட்டது. இது நடந்து சில நாட்களுக்குப் பின் ஒரு மூத்த பிரஜை என்னிடம் கேட்டார், ‘‘யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது” எங்களைக் கேட்காமலே முடிவுகளை எடுத்துவிட்டு இப்பொழுது ஏன் கணக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது யாழ்ப்பாணத்திற்கு நீர் தேவைதான். ஆனால், அது இரணைமடு நீராகத்தான் இருக்கவேண்டும் என்று யார் கேட்டது யாழ்ப்பாணத்திற்கு நீர் தேவைதான். ஆனால், அது இரணைமடு நீராகத்தான் இருக்கவேண்டும் என்று யார் கேட்டது\nஇதையே தான் மறுவளமாக கிளிநொச்சி விவசாயிகளும் கேட்கிறார்கள். ‘‘எங்களைக் கேட்காமல் ஏன் முடிவெடுக்க முயல்கின்றார்கள்” என்று.\nஇரணைமடுதான் இலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட நீர்ப்பாசனத்திட்டமாகும். 1920களில் உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் ‘‘யாழ்ப்பாணத்திற்கான உணவுப் பாதுகாப்பு” என்பதாகவே இருந்தது. இப்படியாக ஒற்றை நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் பல நோக்குடையதாக மாற்றப்பட்டபோது தங்களை ஏன் போதிளயவு கலந்தாலோசிக்கவில்லை என்று விவசாயிகள் கேட்கிறார்கள்.\nதிட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து 94 ஆண்டுகளாகிவிட்டன. இந்த 94 ஆண்டுக் காலத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய குடித்தொகைப் பெருக்கத்தின் அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்கப்படவேண்டும் என்றுமவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nகுளக்கட்டை உயர்த்தி குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலம் பெறப்படும் மேலதிக நீரானது மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுவதற்குப் பதிலாக குளத்தை ஏற்கனவே நம்பியிருக்கும் ஒரு மக்கள் திரளின் குடித் தொகைப் பெருக்கத்திற்கேற்ப அதிகரித்த தேவைகளை ஈடுசெய்வதற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்றுமவர்கள் கூறிவருகிறார்கள்.\nவான் பாயாத காலங்களில் வரும் வரட்சியைக் கருத்தில் எடுத்துத் திட்டம் வரையப்படவில்லை என்றுமவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nகடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் வான் பாய்ந்து கொண்டிருந்த குளத்தின் நீர்மட்டம் இந்த ஆண்டு இக்கட்டுரை எழுதப்படும் டிசம்பர் 27ஆம் திகதியன்று ஏறக்குறைய 12 அடிக்கு கிழிறங்கிவிட்டதாகவும், குளத்திற்கு மழை வேண்டி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் கோயிலில் விவசாயிகள் பொங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தகையதொரு பின்னணியில் சுமார் 94ஆண்டு வயதுடைய இரணைமடுக் குளத்தின் நீர் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கேட்கப்பட்டுவரும் கேள்விகள் அவற்றுக்கான பதில்கள் மற்றும் சந்தேகங்கள், அச்சங்கள் ஊகங்கள் என்வற்றின் தொகுப்பாக இன்று இக்கட்டுரை வருகின்றது.\nமுதலாவது கேள்வி: ஏற்கனவே, முன்சொன்ன மூத்த பிரஜை கேட்டதுதான். யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது\nஇக்கேள்விக்கு மேற்படி மூத்த பிரஜையே ஓரு பதிலும் சொன்னார். வடகிழக்கில் 2009 மே க்குப் பி;ன்னரான நவதாராளவாத பொருளாதார அலையின் எழுச்சி காரணமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் சேவைத்துறை வளர்ச்சிகளையொட்டி, அதிகரிக்கக்கூடிய குடிநீருக்கான தேவையை ஈடுசெய்யவா இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது\nஆனால், இத்திட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் வேறுவிதமாகக் கூறுகிறார்கள். யாழ்ப்பாணத்துக்கான நீர்த் தேவை பற்றிய உரையாடல்கள் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருவதாகவும், நிலத்தடி நீர் மாசாவது பற்றி எச்சரிக்கைகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும், எனவே, இது ஒரு புதிய பிரச்சினையல்ல என்பதோடு, இரணைமடு நீர்த் திட்டமானது 2009 மேக்கு முன்பே, அதாவது 2005இலேயெ முன்மொழியப்பட்ட ஒரு திட்டம் தான் என்றுமவர்கள் கூறுகிறார்கள்.\nஆனால், இந்தப் பதில்களின் மீதும் கேள்விகள் உண்டு. யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோகத்தைப் பொறுத்த வரை சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் உட்பட அநேகரால் விதந்துரைக்கப்பட்ட திட்டம் எந்திரி ஆறுமுகத்தின் திட்டமாகும். ஒப்பீட்டளவில் இரணைமடுத் திட்டத்தை விடவும் செலவு குறைந்த திட்டம் அதுவென்று தற்பொழுது சிட்னியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் எழுதிய கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குளத்திலிருந்து வெளிச் செல்லும் நீர் விநியோகக் குளாய்களுக்காக கிட்டத்தட்ட ஆறு மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் ஆறுமுகம் திட்டத்தில் இது இல்லை என்றும் அறுமுகத்தின் மகன் கூறுகிறார். இது தொடர்பில் தான் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் எழுதியுள்ளார். எனவே, செலவு குறைந்ததும், நீடித்து நிலைத்திருக்கக் கூடிய விளைவுகளைத் தரவல்லதுமாகிய ஒரு திட்டத்தை எடுக்காமல், செலவு கூடிய ஒரு திட்டத்தை ஏன் எடுக்க வேண்டும் என்பது இரண்டாவது கேள்வி.\nஅடுத்த கேள்வி: ஒரு விவாதத்துக்காக இரணைமடு நீர் யாழ்;ப்பாணத்துக்கு வருகிறது என்று வைத்துக் கொண்டால், வரட்சியான காலங்களில் நீருக்கு எங்கே போவது என்பது. விவசாயிகள் தரும் தகவல்களின்படி, இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது என்று கூறப்படுகிறது. இவ் ஏழு ஆண்டுச் சுழற்சிக்குள் சராசரியாக இரண்டு ஆண்டுகள் அது வான் பாய்கிறது. மூன்று ஆண்டுகள் வான்பாயாவிட்டாலும் அடியொட்ட வற்றாது சுமாராக நீ;ர் நிறைந்து காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயின் ஏழாண்டுகளிற்கு ஒரு முறை அல்லது இரு முறை வரக்கூடிய வரட்சியின்போது நீருக்கு எங்கே போவது என்பது. விவசாயிகள் தரும் தகவல்களின்படி, இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது என்று கூறப்படுகிறது. இவ் ஏழு ஆண்டுச் சுழற்சிக்குள் சராசரியாக இரண்டு ஆண்டுகள் அது வான் பாய்கிறது. மூன்று ஆண்டுகள் வான்பாயாவிட்டாலும் அடியொட்ட வற்றாது சுமாராக நீ;ர் நிறைந்து காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயின் ஏழாண்டுகளிற்கு ஒரு முறை அல்லது இரு முறை வரக்கூடிய வரட்சி���ின்போது நீருக்கு எங்கே போவது மேற்படி நீரிற்குப் பழக்கப்பட்ட மக்களிற்கு வேறெங்கிருந்து நீரைப் பெற்றுக் கொடுப்பது\nஇக்கேள்விகளிற்கு விடை தேடிச் சென்றால், இத்திட்டத்தின் பின்னாலிருக்கக்கூடிய சூதான உள்நோக்கங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று சில தரப்பு அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதன்படி வற்றான காலங்களில் யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோகம் என்ற கவர்ச்சியான மனிதாபிமான இலக்கை முன்வைத்துக் கொண்டு மாவலி ஆற்றின் நீரை இரணைமடுவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். அப்படி மாவலி ஆற்றுடன் இரணைமடு இணைக்கப்பட்டால் அது மாகாண சபையிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்றுமவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். ஏனெனில், மாவலி அதிகார சபை எனப்படுவது மத்திய அரசின் கீழ் வருகிறது. மாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டிற்குள் வடக்கின் மிகப்பெரிய குளமும், மாகாண சபைகளிடம் உள்ள குளங்களில் பெரியதுமாகிய இரணைமடு வருமாயிருந்தால், வடக்கை ஊடுருவிக்கொண்டு மாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் விரிவடையும் என்றும் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக புதிய குடியேற்றங்களை உருவாக்குவதில் போய்முடியக்கூடும் என்றுமவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.\nஆனால், இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள், இது ஒரு ஊக நிலைப்பட்ட அச்சம் என்று. இரணைமடுவைச் சாட்டிக்கொண்டு மாவலி ஆற்றை வன்னிப் பெருநிலத்திற்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லையென்றும், இப்பொழுது அரசாங்கம் நினைத்தால் வேறு ஏதும் ஒரு திட்டத்தை முன்வைத்து அதைச் சுலபமாகச் செய்து முடிக்கலாம் என்றும்.\nஆனால், திட்டத்தை எதிர்ப்பவர்கள் மேற்படி பதிலால் திருப்திப்படுவதாக இல்லை. அவர்கள் கூறுகிறார்கள், யாழ்;ப்பாணத்துக்கான நீர் என்பது ஒரு கவர்ச்சியான மனிதாபிமானக் காரணம் என்று. இப்படி ஒரு மனிதாபிமானக் காரணத்தைக் கூறிக்கொண்டு மாவலி ஆற்றை வடக்கிற்குள் கொண்டுவரும்போது அனைத்துலக சமூகம் அதை ஒரு விவகாரமாக எடுக்காது என்று.\nஇனி நாலாவது கேள்வி, இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள் இது விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் என்று. அதிலும் குறிப்பாக, சமாதானம் சோதன���க்குள்ளாகத் தொடங்கிய ஒரு பின்னணியிற்தான் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று. ஆயின் விடுதலைப்புலிகள் இயக்கம் மேற்படி திட்டத்தை ஏன் ஏற்றுக்கொண்டது அப்படி அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள முன்பு இது தொடர்பாக விவசாயிகளுடன் இப்போது நடப்பது போன்ற உரையாடல்கள், வாதப்பிரதி வாதங்கள் ஏன் அப்பொழுது நடக்கவில்லை\nஇது தொடர்பில் விடுதலைப் புலிகளின் காலத்தில் குறிப்பாகச் சமாதான முன்னெடுப்புக்களின்போது ‘‘சிரான்;” அமைப்பின் பணிப்பாளராக இருந்த ம. செல்வின், புதினப் பலகை இணையத் தளத்திற்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மேற்படி திட்டத்தை ஆதரிக்கும் அக்கட்டுரையில் அவர் விவசாயிகளின் சம்மதம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், விவசாயிகள் இதை மறுக்கிறார்கள். தங்களுடன் போதியளவு கலந்தாலோசிக்கப்படாமலேயே திட்டம் முன் நகர்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இது தொடர்பில் கிளிநொச்சியில் கச்சேரி மட்டத்தில் நடந்த விவசாயிகளுக்கான சந்திப்புகளின்போது தாம் எதிர்ப்புக் காட்டியதாகவும் ஆனால், தமது எதிர்ப்பையும் மீறித் திட்டம் செயற்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇது தொடர்பில் விடுதலைப்புலிகளின் காலத்திலும் போதியளவு வெளிப்படைத் தன்மை பேணப்படவில்லை. இப்பொழுதும் இல்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். புலிகள் இயக்கம் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டபோது சமாதானம் சோதனைக்குள்ளாகத் தொடங்கிவிட்டது. எனவே, திட்டம் இடையில் நிறுத்தப்படும் என்ற ஊகங்களின் மத்தியிற்தான் புலிகள் இயக்கம் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க வேண்டும்.\nமேலும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு குளம் தொடர்பில் தாமே இறுதி முடிவு எடுக்கப்போவதால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எந்தவொரு நிலைமையையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்றும் அந்த இயக்கம் நம்பியதா சமாதானம் முறிக்கப்பட்டு திட்டம் இடை நிறுத்தப்படுமாயிருந்தால் அது வரையிலுமாவது திட்டத்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பெறுவது என்றும் அவர்கள் சிந்தித்ததாக எடுத்துக்கொள்ளலாமா\nஆனால், திட்டத்தை ஆதரிப்பவர்கள் கேட்கிறார்கள் புலிகளின் காலத்தில் காட்டப்படாத அளவுக்கு எதிர்ப்பு இப்பொழுது மட்டும் ஏன் ���ாட்டப்படுகிறது\nஇக்கேள்வியைக் கேட்பவர்கள் மேலும் ஒரு கேள்வியையும் கேட்கிறார்கள். புலிகளின் காலத்தில் ஒப்பீட்டளவில் அமைதியாகக் காணப்பட்ட விவசாயிகளை இப்பொழுது யாரும் அரசியல் வாதிகள் பின்னிருந்து தூண்டுகிறார்களா\nகட்சிக்குள் தமது பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த முற்படும் அரசியல்வாதிகள் பிரதேசவாதத்தைத் தூண்டவல்ல உணர்ச்சிகரமான இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்திருக்கிறார்களா\nஇரணைமடுக் குளம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இக்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இதற்கான நீர் வவுனியா மாவட்டத்திலிருந்து அதாவது கனகராயன் ஆற்றின் மூலம் கிடைக்கிறது. ஆனால், அந்த நீரை கிளிநொச்சி மாவட்டம் பயன்படுத்துகிறது. எனவே, இரணைமடுக்குளம் எனப்படுவது மூன்று மாவட்டங்களுக்குச் சொந்தமானது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மூன்று மாவட்டங்களிற்குச் சொந்தமான ஒரு குளத்தை மற்றொரு மாவட்டத்திற்கும் பகிர்ந்தளிப்பதை எப்படி ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் எதிர்க்க முடியும் என்றுமவர்கள் கேட்கிறார்கள்.\nஇக்கேள்விகள் ஆழமாக ஆராயப்படவேண்டியவை. இனம் கடந்து மொழி கடந்து, பிரதேச, தேசிய எல்லைகளைக் கடந்து முழு மானுட குலத்துக்குமான ஒரு பெரும் பரப்பினுள் வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை.\nபேரியற்கைக்கு ஒரு இனமோ அல்லது பிரதேசமோ மட்டும் சொந்தம் கொண்டாடமுடியாது என்பது ஒரு கோட்பாட்டு விளக்கம்தான். ஆனால், பேரியற்கையை எப்பொழுதும் அரசியல் எல்லைகள் கட்;டுப்படுத்துகின்றன என்பதே சமூக அரசியல் பொருளாதார யதார்த்தமாகும். ஒரு நாட்டில் உற்பத்தியாகும் ஆறு பெரும்போது வேறொரு நாட்டில் அழிவுகளை ஏற்படுத்துகிறது. எங்கேயோ மலைச் சிகரங்களில் உருகும் பனிப் படிவங்கள் எங்கேயோ பட்டினங்களையும், கிராமங்களையும் அடித்துச் சென்று விடுகின்றன. எங்கேயோ கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் தூண்டப்படும் ஆழிப்பேரலைகள் எங்கேயோ கடலோரக் கிராமங்களையும் பட்டினங்களையும் அள்ளிச் சென்றுவிடுகின்றன.\nஎனவே, பேரியற்கையின் அழிவுகளுக்கும், தேசிய எல்லைகள் இல்லை. ஆக்கத்திற்கும் தேசிய எல்லைகள் இல்லை. ஆனால் இது ஒரு தூய கோட்பாடு தான். நடைமுறையில் ப��ரியற்கையை நுகரும் மனிதர்களின் நோக்கு நிலையின் பாற்பட்டு அதற்கு அரசியல் எல்லைகள் வகுக்கப்பட்டு விடுகின்றன.\nபேரியற்கையின் ஏதோ ஒரு அம்சத்தை அது கடலோ, நதியோ, குளமோ எதுவானாலும் அதைத் தொடக்கத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகத் தொடர்ச்சியாக நுகர்ந்துவரும் ஒரு மக்கள் கூட்டம் அதற்குச் சொந்தம் கொண்டாடுவதே உலக வழமையாகக் காணப்படுகிறது. இந்தியாவில் நதி நீர் பங்கீடு தொடர்பான எல்லாச் சர்ச்சைகளும் இதன் பாற்பட்டவைதான்.\nஎனவே, பேரியற்கையின் எதோ ஒரு பகுதியை தொடர்ச்சியாக நுகர்ந்துவரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கவலைகளையும் கோபத்தையும் அச்சத்தையும் புறக்கணித்துவிட்டு முடிவுகளை எடுக்க முடியாத ஒரு அரசியல் யதார்த்தமே உலகம் முழுவதும் காணப்படுகிறது.\nஇதில் உள்ளுர் அரசியல் எந்தளவுக்குப் பிரதி பலிக்கிறது என்பதைப் பொறுத்து பிரச்சினையின் தீவிரம் அதிகரிக்கிறது. இப்படிப் பார்த்தால் இரணைமடு நீர்ப் பிரச்சினை எனப்படுவது வெறும் நீர்ப் பிரச்சினையல்ல. அது ஒரு அரசியல் பிரச்சினைதான். ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை இப்பொழுது இதில் அதிகம் பிரதிபலிக்கிறது என்பதும் ஒரு பகுதி உண்மைதான். அதாவது, இங்கு அரசியல் வாதிகள் பிரச்சினையை உருவாக்கவில்லை. ஏற்கனவே, இருந்த ஒரு பிரச்சினையை அவர்கள் கையாள முற்படுகிறார்கள் என்பதே சரி.\nஉண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வந்த சோதனையே இது. கட்சித் தலைமையானது தனது கிளிநொச்சி மாவட்டப் பிரதிநிதிகளைக் கையாள்வதில் ஏற்பட்ட தோல்வியையும் இந்தப் பிரச்சினை பிரதிபலிக்கிறது என்று கூறலாம். இரணைமடுக்குளத்தை நுகரும் விவசாயியைப் பொறுத்தவரை அது வெறும் நீர் மட்டும் அல்ல. அது ஒரு உயிர்த் தண்ணீர். அது சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையும் அதிகம் உணர்ச்சிகரமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஓர் உணர்ச்சிகரமான பின்னணியில் பிரதேசப் பற்றை பிரதேச வாதமாக மாற்றுவது இலகுவானதாகிவிடும்.\nபிரதேசப் பற்று வேறு. பிரதேச வாதம் வேறு. பிரதேசப் பற்றெனப்படுவது ஒருவர் தனது பிரதேசத்தின் மீது கொள்ளும் பேரன்பாகும். ஆனால், பிரதேச வாதமெனப்படுவது ஒருவர் தனது பிரதேசத்தின் மீது கொள்ளும் பேரன்பானது ஏனைய பிரதேசங்களின் மீதான வெறுப்பாக மாற்றமடைந்த ஒரு நிலையாகும். அதாவது பிரதேசப்��ற்று ஒரு விரிவு. பிரதேசவாதம் ஒரு குறுக்கம். பிரதேசப்பற்று இருக்கத்தான் வேண்டும். அது ஆக்கபூர்வமானது. ஒரு பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க சக்தி அது. பிரதேசப் பற்று அதன் முழு மலர்வின் போது தேசப்பற்றாகிறது. எனவே, பிரதேசப் பற்றெனப்படுவது தேசியத் தன்மை மிக்கது. அது பல்வகைமைகளை ஏற்றுக்கொள்வது. ஆனால், பிரதேசவாதம் குருட்டுத்தனமானது. அது பல்வகைமைகளை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, தேசியத் தன்மைக்கு எதிரானது. பிரதேசப் பற்று வெளிவிரிவது பிரதேசவாதம் உட் சுருங்குவது. அது எல்லா விதத்திலும் ஒரு குறுக்கம் தான்.\nஎனவே, இரணைமடு தொடர்பில் பிரதேசப் பற்றானது பிரதேச வாதமாக குறுகிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அப்பகுதி அரசியல் வாதிகளுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும், விவசாயிகள், கல்விமான்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், ஊடகக்காரார்கள் எல்லாருக்கும் உரியது.\nகிளிநொச்சி ஒரு குடியேற்றவாசிகளின் மாவட்டம். யாழ்ப்பாணத்திலிருந்தும், மலையகத்திலிருந்தும் நாட்டின் பிற பாகங்களிலிருந்தும் குடியேறியவர்களால் கட்டியெழுப்பட்ட ஒரு சமூகம் அது. அங்கிருந்து கொண்டு பிரதேச வாதம் கதைப்பது என்பது ஒன்றில் முந்திவந்த யாழ்ப்பாணத்தவர்கள் பிந்தி வந்த யாழ்ப்பாணத்தவர்களை பகைப்பதைப் போன்றது அல்லது கிளிநொச்சிக்கு வந்த யாழ்ப்பாணத்தவர்கள் கிளிநொச்சிக்கு வராத யாழ்ப்பாணத்தவர்களைப் பகைப்பதைப் போன்றது. இது தன்னைத் தானே தின்னும் ஒரு தொற்று நோய்.\nகூட்டமைப்பின் உயர்பீடம் இதில் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது இங்கு முக்கியமானது. ஏனெனில், பிரதேச வாதத்திற்குத் தலைமை தாங்கும் எவரும் சுலபமாக உடனடி வெற்றிகளைப் பெற்றுவிடக்கூடிய உணர்ச்சிகரமான ஒரு சூழல் அது. அப்படியொரு நிலை வந்தால் இதில் முதற் பலியாகப் போவது கூட்டமைப்பின் ஐக்கியம்தான். இறுதிப் பலியாகப் போவது தமிழ்த் தேசியத்தின் அடித்தளம்தான். இதில் முதலும் கடைசியுமாக வெற்றி பெறப்போவது இரண்டு மாவட்டங்களையும் மோதவிட்டுப் பார்க்க முற்படும் தரப்புகள்தான்.\nஎனவே, அதன் இறுதி விளைவைக் கருதிக் கூறின், இரணைமடு நீர்ப்பிரச்சினை எனப்படுவது கூட்டமைப்புக்கு வந்திருக்கும் சோதனை மட்டுமல்ல. வயதால் மிக இளைய வடமாகாண சபைக்கு வந்திருக்கும் சோதனை மட்டுமல்���, தமிழ்த் தேசிய உருவாக்கத்துக்கு வந்திருக்கும் சோதனையும் தான்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: சம்பந்தரின் அறவழிப் போராட்டம்\nNext post: புதிய ஆண்டு தமிழர்களுக்கு எதைக் கொண்டு வரும்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nவெற்றி வளைவும் வெசாக் கூடும்May 26, 2013\nகீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளிJune 8, 2015\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nதமிழ்ச் சிந்தனைக் குழாம்April 21, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/27-17.html", "date_download": "2018-10-19T16:46:27Z", "digest": "sha1:R6FJK2JGT2SDDATEDZW2TQCDTOZXYUPU", "length": 14254, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது | எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகிக்கப்பட���ம் என்றும், கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்கும் என்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும். இந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் 'வருகிற 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்' என்றார் | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“கா���லுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்���ிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_11.html", "date_download": "2018-10-19T16:00:04Z", "digest": "sha1:FEMXTXFF3UCVWRFPPS6JFOR4IHW2QFFT", "length": 7891, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடை கோரும் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடை கோரும் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி\nபதிந்தவர்: தம்பியன் 11 September 2017\nஅ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடைகோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.\nஅ.தி.மு.க.வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை பொதுக் குழு நடைபெறுகிறது. இந்த பொதுக் குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு உரிமையில்லை என்றும் எனவே பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்கக்கோரி தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்ற விதிப்படி மனுவை முன்னதாக தலைமை நீதிபதி அமர்வுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரனை எதிர்மனு தாரராக சேர்த்துள்ளது உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தார்.\nஇதனையடுத்து பொதுக்குழு கூட்ட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி வழக்கு தொடர்ந்த எம்.எல்.ஏ வெற்றிவேலுவிற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். பொதுக்குழுவில் பங்கேற்க விருப்பம் இல்லாதவர்கள் நோட்டீசை நிராகரித்து வீட்டிலேயே இருக்கலாம் என்றும் அல்லது கூட்டத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டு விட்டு வரலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.\nஅதுமட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் நீதிபதி கார்த்திகேயன் கருத்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக நாளை நடைபெறும் அதிமுக பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n0 Responses to அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடை கோரும் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசிரியா விவகாரம் - கோபி அனான் பதவி விலக முடிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடை கோரும் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1111", "date_download": "2018-10-19T15:16:42Z", "digest": "sha1:6KECT73YSWYMSMLUXGSDHGZBOOMNFVAN", "length": 14599, "nlines": 80, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2012 ]\nசேக்கிழாரும் அவர் காலமும் - 4\nஇதழ் எண். 89 > கலையும் ஆய்வும்\nசேக்கிழாரும் அவர் காலமும் - 4\nஇதுகாறும் கூறிப்போந்த இலக்கியச் சான்றுகளாலும் கல்வெட்டுச் சான்றுகளாலும் அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே என்பது ஐயமற விளங்கும். அம்முடிபை நன்கு வலியுறுத்தும் மற்றொரு கல்வெட்டுச் செய்தியை இங்குக் காண்க. இரண்டாம் இராசராசன் காலத்துத் திருவானைக்காக் கல்வெட்டில், விக்கிரம சோழ நல்லூரிலும் அநபாய மங்கலத்திலும் இருந்த சில நிலங்கள் ஆனைக்காவுடைய மகாதேவர்க்கு விற்கப்பட்டன என்ற சொல் காணப்படுகிறது(31). விக்கிரம சோழற்கு மகன், இரண���டாம் குலோத்துங்கன்; இக்குலோத்துங்கற்கு மகன் இரண்டாம் இராசராசன். எனவே, கல்வெட்டுக் குறித்த 'விக்கிர சோழ நல்லூர்' என்பது விக்கிரம சோழன் பெயர் கொண்டது; அதற்குப் பிற்கூறப்பட்ட 'அநபாய மங்கலம்' என்பது, அவ்விக்கிரமற்குப் பின் பட்டம் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன் பெயர் கொண்டது என்பன மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. தெரியவே, 'அநபாயன்' என்பது இரண்டாம் குலோத்துங்கனது சிறப்புப் பெயரே என்பது அங்கைக் கனியென விளங்குதல் காண்க.\nமேற்சொன்ன இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1173) இராசராசபுரத்தில் (தாராசுரத்தில்) சிவன் கோயில் ஒன்றைக் கட்டினான். அங்கு அவன், அவன் கோப்பெருந்தேவி ஆகிய இருவர் உருவச் சிலைகளும் இருக்கின்றன(32). அக்கோவில் சிவனார் இறை அகத்தைச் சுற்றி உள்ள வெளிப்புறப் பட்டியற் பகுதிகளில் பெரிய புராண நாயன்மார் வாழ்க்கையிற் சிறப்புடைய ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன; அவற்றின்மேல் அந்நிகழ்ச்சியை விளக்கும் சொற்கள் காண்கின்றன(33). நாயன்மார் அனைவர் வரலாற்றுக் குறிப்புக்களும் இவ்வளவு தெளிவாக இவ்வரசற்கு முன் காட்டப்பட்டன என்றுகொள்ள எவ்விதச் சான்றும் இல்லை. ஆதலின், இவன் காலத்தில் நாயன்மார் வரலாற்று விவரங்கள் மக்கள் எல்லோருக்கும் விளங்கக்கூடிய முறையில் வெளிப்பட்டிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. அங்ஙனம் வெளியாதற்கு உறுதுணையாக இருந்திருக்கக்கூடிய நூல், இவன் தந்தை காலத்தில் பாடப்பெற்ற சேக்கிழார் திருத்தொண்டர் புராணமே ஆதல் வேண்டும் என்பது பொருத்தமன்றோ\nசேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்கு முன் இவனிடமே நாயன்மார் வரலாற்றைக் கூறியுள்ளார்; அதன் பிறகே அரசன் அதனை அறிந்து அவரைப் புராணம் பாடச் செய்தான் என்று திருத்தொண்டர் புராண வரலாறு கூறல் முன்னரே கண்டோம் அன்றோ அது கொள்ளத்தக்கதாயின், இரண்டாம் இராசராசன் தன் இளவரசுக் காலத்திலிருந்தே சேக்கிழாரை நன்கு அறிந்தவன்; நெருங்கிப் பழகியவன்; நாயன்மார் வரலாறுகளை அவர் வாயிலாகவும் பின்னர் அவர் செய்த பெரியபுராண வாயிலாகவும் தெளிவாக அறிந்தவன் என்பன உணரலாம். அவன் அரசனான பின்னர்த் தன் பெயர் கொண்டு கட்டிய பெருங்கோவிலில் சிவபிரான் இறையிடத்துப் புறச்சுவரில், அவ்விறைவனையே பாடித் தொழுது முக்தி அடைந்த நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளை��் சிற்பங்கள் வாயிலாக உலகத்திற்கு உணர்த்தினான் என்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். இச்சிறப்புடைய செயலை நோக்கப் பெரியபுராணம் இரண்டாம் இராசராசன் காலத்திற்றானே மக்களிடம் பரவத் தொடங்கியதென்று ஒருவாறு நம்பலாம்(34).\nமேற்சொன்ன முடிபை அரண் செய்வதுபோலத் திருவொற்றியூர்க் கல்வெட்டு ஒன்று காண்கிறது. அஃது இரண்டாம் இராசராசற்குப் பின்வந்த இரண்டாம் இராசாதிராசனது (கி.பி. 1164-1182) ஒன்பதாம் ஆட்சியாண்டில் (ஏறத்தாழக் கி.பி. 1174இல்) வெளியிடப்பெற்றதாகும். அதனில், \"திருப்பங்குனி உத்தரத்து ஆறாந்திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் கூடிய ஆயில்யத்தினன்று மடத்துத் தலைவரான சதுரானன பண்டிதர், காபாலிகரது சோமசித்தாந்தத்தை விரித்த வாகீசப் பண்டிதர், இரண்டாம் இராசாதிராசன் முதலியவர்கட்குமுன் படம்பக்க நாயக தேவர் திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந்தருளியிருந்தது ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளா நிற்க......\"(35) என்னும் அரிய செய்தி காணப்படுகிறது.\n'ஆளுடை நம்பி' என்பது சுந்தரர் பெயர். எனவே, அவரைப்பற்றிய புராணமே கோயிலில் படிக்கப்பட்டது என்பது தெரிகிறது. மக்கள் கேட்கத்தக்க நிலையிலும் கோயிலில் விளக்கமாக வாசிக்கத்தக்க முறையிலும் சுந்தரர் வரலாற்றைக் கூறுவது பெரியபுராணம் ஒன்றேயாகும். மேலும், சுந்தரர் வரலாறு கூறும் வடமொழி நூலோ, வேறு தமிழ் நூலோ சேக்கிழார்க்கு முன் இருந்தது என்று கூறச் சான்றில்லை யாதலின், திருவொற்றியூர்க் கோயிலில் படிக்கப்பட்டது சேக்கிழார் செய்த பெரிய புராணத்துள் அடங்கிய சுந்தரர் புராணமாகவே இருத்தல் வேண்டுமெனக் கோடல் பொருத்தமாகும்.\nஇக்கோயில் இராசராசேச்சரம் என்ற பெயர்கொண்டு இருப்பதும், இங்குள்ள கல்வெட்டுகளிற் பழையன இரண்டாம் இராசராசனுடையனவாக இருப்பதும் காண, இக்கோயில் இரண்டாம் இராசராசன் கட்டினான் எனல் பொருந்தும். இங்ஙனம் இருப்பக் கல்வெட்டறிஞர், இது மூன்றாம் குலோத்துங்கனாற் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டது பொருந்தாது. -A.R.E. 1908, II, 65 & 66\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/03/good-news-those-travelling-abroad-rbi-002616.html", "date_download": "2018-10-19T15:52:30Z", "digest": "sha1:DZEEBZ3HZTWE26SNOEBJTTX5ZVUCEDVM", "length": 16594, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெளிநாட்டு பயணிகளுக்கு ஒர் நற்செய்தி!! ரிசர்வ் வங்கி | Good news for those travelling abroad! RBI - Tamil Goodreturns", "raw_content": "\n» வெளிநாட்டு பயணிகளுக்கு ஒர் நற்செய்தி\nவெளிநாட்டு பயணிகளுக்கு ஒர் நற்செய்தி\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nமோடி அரசுக்கு ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு அளிக்கும் எச்சரிக்கை..\nஒரே நாளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் காலி, காரணம் ஆர்பிஐ தானா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. 6.50 சதவீதமாகவே தொடர்கிறது\nமும்பை: அதிகமாக வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் ஒரு நர்செய்தி. பொதுவாக இந்தியர் அல்லது வெளிநாட்டினர்( பாகிஸ்தான் மற்றும் பாங்களதேஷ் மக்கள் அல்லாதோர்) வெளிநாடுகளுக்கு செல்லும் போது 10,000ரூபாய் மதிப்புடைய இந்திய ரூபாய் மட்டுமே எடுத்து செல்ல முடியும்.\nஇந்த வரம்பை தற்போது ரிசர்வ் வங்கி 25,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதனால் பணிகள் அதிகளவில் இந்திய ரூபாயை பரிமாற்றம் செய்ய வழிவகுக்கும். மேலும் வெளிநாடுகளுக்கு தனிநபர் மற்றும் சிறு நிறுவனங்கள் பணம் அனுப்பும் வரம்பை ரிசர்வ் வங்கி 75,000 டாலர்களில் இருந்து 125,000 டாலராக உயர்ந்துள்ளது.\nஅபெக்ஸ் வங்கியின் அறிக்கையின் படி \"பண பரிமாற்ற சந்தை நிலையற்ற தன்மையில் இருந்து நிலைபெற்றுள்ளது, இந்நிலையில் வரம்பு நிலையை 125,000 உயர்த்துவதன் மூலம் சந்தை புதிய உயரங்களை எட்டும், மேலும் இதை வர்த்தகம், லாட்டரி போன்ற பரிமாற்றங்களுக்கு அமல்படுத்தக் கூடாது\" என இவ்வங்கி கூறியது.\nமேலும் வெளிநாடுகளில் அதிகரித்து வரும் மருத்துவம் மற்றும் படிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு பரிமாற்ற வரம்பை 75,000 டாலர்களில் இருந்து 125,000 டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா மீது பொருளாதார தடையா...\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=75", "date_download": "2018-10-19T15:50:02Z", "digest": "sha1:HXWN62KASNAU2TGFZLDYXJGB67PEB2SJ", "length": 2189, "nlines": 37, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n1. மைகோஸஸ் நோய்கள் __________ ஆல் விளைவிக்கப்படுகின்றன\n2. ஜீனர் என்பதன் பொருள் __________\n3. ஒவ்வொரு சிறுபொழுதும் __________ நாழிகைகளாகக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது\n4. சிவகங்கை கோட்டையை கட்டியவர் __________\n5. பருத்தி பயிரிட சிறந்த மண் வகை எது\n6. முன்வேத காலத்தில் __________ பயன்படுத்தப்பட்டது\n7. இந்தியாவையும்-ஸ்ரீலங்காவையும் பிரிக்கும் நீர் சந்தி\n8. ஒளி சேர்க்கையில் கரிம சுழற்சியை கண்டுபடித்த கால்வின் மற்றும்அவருடன்பணி புரிந்தவர்கள் பயன்படுத்திய பாசியின் பெயர் __________\n9. தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு __________\n10. __________ ஒரு மாசிடோனியா அரசரின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/print_post.php?f=17&p=8295", "date_download": "2018-10-19T16:45:54Z", "digest": "sha1:CL3SUEPSZOLXOOJCJHSNSDPVM2QQFE4N", "length": 19154, "nlines": 42, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Post Print View", "raw_content": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது ���ெய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டை��ள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/7.html", "date_download": "2018-10-19T15:10:46Z", "digest": "sha1:QWJSOFVEXG3W76MME4ZV3DXZ6I6NTUV3", "length": 10954, "nlines": 80, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "சிங்கப்பூர் கலவர வழக்கில் கைதானவர்களில் 7 இந்தியர்கள் விடுவிப்பு: புதிதாக இருவர் சேர்ப்பு | Ramanathapuram 2Day", "raw_content": "\nசிங்கப்பூர் கலவர வழக்கில் கைதானவர்களில் 7 இந்தியர்கள் விடுவிப்பு: புதிதாக இருவர் சேர்ப்பு\nசிங்கப்பூர் கலவர வழக்கில் கைதானவர்களில்\n7 இந்தியர்கள் விடுவிப்பு: புதிதாக இருவர் சேர்ப்பு\nசிங்கப்பூரில் கடந்த 8-ம் தேதியன்று இரவு லிட்டில் இந்தியா பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 16 போலீஸ் வாகனங்கள் உள்பட 25 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போலீசார் உள்பட 39 பேர் காயமடைந்தனர்.\nபின்னர் அப்பகுதிக்கு வந்த கூடுதல் போலீசார், இரண்டு மணி நேரத்திற்குள் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த 40 வருடங்களில் நடக்காத இச்சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 400 பேர் ஈடுபட்டுள்ளதாக சி.சி.டி.வி. ஆதாரத்துடன் போலீசார் குற்றம் சாட்டினர்.\nஇதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று மேலும் 2 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டிருந்த 33 பேரில், ஒரு வார காலம் சிறையிலிருந்த 7 பேர், விசாரணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமீதமுள்ள 26 பேரில் 21 பேரிடம் விசாரிப்பதற்கு போலீசாருக்கு மேலும் ஒரு வாரகால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 வருட சிறை தண்டனையும், ரோத்தான் அடியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.\nசென்னை எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம்\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/4165/", "date_download": "2018-10-19T16:39:45Z", "digest": "sha1:LZ3ZYVJKT4AUGDBA4ITXLVEJED7AUYTR", "length": 4332, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Vai a SPA ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Vai a SPA ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Vai a SPA\nVai a SPA ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் Vai a SPA ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி -\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 173\nVai a SPA ( வாக்குரிமை10, சராசரி மதிப்பீடு: 2.9/5)\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நிறம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: செவிலி\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/sigaram-bharathi-letter-2/", "date_download": "2018-10-19T15:17:40Z", "digest": "sha1:C7PRK65ISU4QXXRZHQKT5TOPRX26KHIC", "length": 16482, "nlines": 161, "source_domain": "writervetrivel.com", "title": "விறல்வேல் வீரனுக்கோர் மடல்: 02 - பதில் கடிதம் - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome கடிதம் விறல்வேல் வீரனுக்கோர் மடல்: 02 – பதில் கடிதம்\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல்: 02 – பதில் கடிதம்\nநண்பா, உனது இல்வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்பதை தங்கையுடன் பேசியபோதே கண்டறிந்துவிட்டேன். அதன் பயனாகத்தான் நீ இப்பொழுது வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாய். முதலில் உனக்கு நான் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறன். நீ தந்தையாகி வாழ்வு நிறைவடையப் போவதை அறிந்து அகம் மகிழ்ந்தேன். மீண்டும் வாழ்த்துக்கள்.\nநீ கேள்விப் பட்டிருப்பாய். வயிற்றில் இருக்கும் குழந்தையின் செவிப்புலன்கள் இருபது வாரத்திற்குள் முழுவதுமாக வளர்ச்சி அடைந்து விடும் என்று. ஐந்து மாதம் கழித்து குழந்தையால் நாம் பேசுவதை நன்றாக கேட்க இயலும். இப்போதிலிருந்தே குழந்தைக்கு என்னென்ன புத்தகங்கள் வாசிக்கலாம், என்னென்ன கதைகளைக் கூறலாம் என்று சேகரித்து வைத்துக் கொள். இன்றைய குழந்தை பிறந்த அடுத்த தினமே ஸ்மார்ட் போனையும், டீ.வி ரிமோட்டையும் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை அதன் போக்கிற்கு போகோ சேனலைத் தெடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தவறை நீ ��ெய்யாதே. தினமும் குழந்தையுடன் பேசு. கதைகளைக் கூறு. புத்தகங்களைப் படி. நிறைய புது இடத்திற்கு அழைத்துச் செல். புது உலகை காட்டு. குழந்தை புரிந்துகொள்ளட்டும். குழந்தையை அதன் போக்கிற்கு வளர விடு. சுதந்திரமாக முடிவெடுக் கற்றுக்கொடு. அதற்காகக் கட்டுப்பாடு இல்லாமலும் வளர்க்கச் சொல்லவில்லை. உன்னைப் போன்றே குழந்தையும் பல கதைகளைக் கேட்டு வளரட்டும். நாம் கூறும் கதைகளில் அவனே ராஜாவாக வாழட்டும்.\nதொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பது என்பது வேறு. பழக்குவது என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை நீ அறிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.\nமுதல் கடிதத்தில் நீ, வா, போ என்று உரிமையுடன் அழைத்திருந்தாய். ஆனால், கடந்த கடிதத்தில் வானவல்லி நாயகன் வெற்றிவேல் – அவர்களுக்கு என்று பெரும் மரியாதையுடன் தொடங்கியிருக்கிறாய். இந்த மரியாதை எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. சரி, அதை விடுவோம்.\nநாம் இப்பொழுதே பழகத் தொடங்கியிருக்கிறோம். ஆனால், அதற்குள் பிரிவினைப் பற்றி கவலைப் படுகிறாய், அதற்கு அவசியமே இல்லை என்று கருதுகிறேன் நான். கனைகடல் தண்சேர்ப்ப\nநுனியின் கரும்பு தின்று அற்றே, நுனிநீக்கித்\nதூரின் தின்று அன்ன தகைத்தரோ பண்பு இலா\nஎன்ற நாலடியார் பாடலைப் போன்றே நம் நட்பும் வளரும் என்பதில் நான் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதில் உனக்கு அணுவளவும் ஐயம் வேண்டாம் நண்பா.\nவரவர எழுத்தின் தரம் தாழ்ந்து கொண்டு வருவதாக வருத்தப்பட்டாய். ஒரு வரியை உடைத்துப் போட்டாலே அதுதான் கவிதை என்கிறார்கள். நாமும் தொடக்கத்தில் அப்படித்தான் எழுதினோம் என்பதை மறக்கக் கூடாது நண்பா. மனிதன் கூட ஒரு காலத்தில் ஆடையின்றி சுற்றித்தான் இன்றைய நாகரீகத்தினை கற்றுக்கொண்டான். எழுத்தும் அப்படித்தான். தொடக்கத்தல் அது அப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். வெளிப்படுத்த வெளிப்படுத்த தான் அது தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டு சிறப்பாக வெளிப்படும். ஆதலால் அதை பற்றி நீ கவலைப் படாதே. எதுவுமே எழுதாமல் இருப்பதற்குப் பதில் முகப்புப் புத்தகத்திலாவது ஏதாவது எழுதுகிறார்களே, அதுவரை நாம் மகிழ்ச்சி அடையவே வேண்டும். என்னைக் கேட்டால் ஓட இயலாத போது நடக்க வேண்டும். நடக்க இயலாத போது நகர வேண்டும். நகர இயலாத போது உருள வேண்டும். உருள இயலாத போது முயற்சிக்க வேண்டும். ஆதலால் அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். எழுதுபவர்கள் தம் எழுத்தினை மேம்படுத்திக் கொண்டிருப்பது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. நாம் எழுதுவதே உலகின் ஆகச்சிறந்த இலக்கியம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டால் தமிழ் பாடு திண்டாட்டம் தான். உதாரணத்திற்கு சாரு நிவேதிதா. அவரைப் பற்றி நீ கேள்விப் பட்டிருப்பாய். மிகச் சிறந்த எழுத்தாளர். ஆனால், ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிப் போய் விட்டார். அவர் கதை நமக்கு வேண்டாம்.\nவேலைப்பளு வரவர அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆதலால், வென்வேல் சென்னியின் வேகம் வானவல்லியுடன் ஒப்பிடுகையில் குறைவு தான். இருந்தாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் நவம்பருக்குள் சென்னி முதல் பாகத்தை முடித்ததுவிடுவேன் என்று நம்புகிறேன். இன்னும் இரண்டு பாகம் இருக்கிறது. 2018 சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்னி மொத்தமாக வெளியிடப்படும்.\nநீ பத்திரமாக இரு. எந்தச் சூழலிலும் எழுதுவதை நிறுத்தாதே தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு. மற்றவர்கள் வாங்கும் லைக்குகளை எண்ணி மயங்காதே… அது உனது வளர்ச்சியை பாதிக்கும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று நமது தாத்தா கூறியிருக்கிறார். ஆதலால் எந்த முயற்சி மேற்கொண்டாலும் அது பெரியதாகவே இருக்கட்டும். வெற்றி உனதாகட்டும்.\nPrevious article‘வானவல்லி’ நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nNext articleவிறல்வேல் வீரனுக்கோர் மடல் – 03\nநண்பனின் பிறந்த நாள் கடிதம்\nவெற்றிக்குக் கடிதம் – 1\nவானவல்லி வாசகர் கடிதம் : 3\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_28.html", "date_download": "2018-10-19T16:48:29Z", "digest": "sha1:AL5FK3UCGETHKM4NCYNFCADZNYEDNRWQ", "length": 5039, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "காலியில் மூன்று மாடி ஆடை விற��பனையகத்தில் தீ (படங்கள்)!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Accident/Galle/Sri-lanka /காலியில் மூன்று மாடி ஆடை விற்பனையகத்தில் தீ (படங்கள்)\nகாலியில் மூன்று மாடி ஆடை விற்பனையகத்தில் தீ (படங்கள்)\nகாலி பிரதேசத்தில் இன்று காலை 6.30 மணியளவில் மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனைக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nமுதலாவது மாடியில் தீ ஏற்பட்டதை அவதானித்த கடையின் பாதுகாவலர் நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் அவர்கள் அங்கு வரும் போது இரண்டாவது மாடிக்கும் தீ பரவியுள்ளதுடன், தீயினால் எற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.\nதீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/technology-news/3", "date_download": "2018-10-19T16:13:45Z", "digest": "sha1:JDMS5NNBGSSPE6NMLWB3TKL2C2UN56RH", "length": 4739, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஹூவாய் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி 2018-09-01T23:29:38Z tech\nஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம் 2018-09-01T17:08:59Z tech\nஎல்ஜி அல்ட்ராவைடு வளைந்த கேமிங் மானிட்டர் அறிமுகம் 2018-08-29T08:47:52Z tech\nகேரளா வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஏழு கோடி வழங்கும் கூகுள் 2018-08-28T20:19:21Z tech\nஐபோன்களில் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய தொழில்நுட்பம் 2018-08-27T08:19:56Z tech\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விவரங்கள் வெளியாகின 2018-08-27T08:14:47Z tech\n4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட பட்ஜெட் விலை ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் 2018-08-23T20:41:18Z tech\nஅது மட்டும் முடியாது – மத்திய அரசுடன் மல்லுக்கட்டும் வாட்ஸ்அப் 2018-08-23T08:45:34Z tech\nவிரைவில் மூன்று ஐபோன்களை வெளியிடும் ஆப்பிள் 2018-08-23T08:42:05Z tech\nஉலக மக்கள் எப்போதும் பயன்படுத்தும் செயலி இது தானாம் 2018-08-22T20:36:57Z tech\nவவுனியா வீதியில் இளைஞனிற்கு காத்திருந்த சோகம் 2018-10-18T08:29:30Z srilanka\nகூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா\nஇந்தப் பிள்­ளை­கள் எல்­லோ­ரும் புலி­கள் பெற்­றெ­டுத்த குட்­டி­கள்- கிளிநொச்சியில் இயக்­கு­நர் பார­தி­ராஜா\nமாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கை கோர்க்கிறார் அனந்தி சசிதரனின் 2018-10-15T21:54:28Z srilanka\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத சம்பவம்\nஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ 2018-10-17T13:35:12Z india\nஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்: நடந்த விபரீதம்\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… 2018-10-15T06:50:34Z india\nமாணவி கேட்ட சிக்கலான கேள்வி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி\nபா.ஜ.கவில்தான் டீ விற்பவர்கள் கூட பிரதமராக உயர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm1/nm050-u8.htm", "date_download": "2018-10-19T15:14:34Z", "digest": "sha1:EDALI575WMUIRJFUVR6TSKARZJRXVIPH", "length": 19076, "nlines": 10, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "கர்நாடகத்திலிருந்து வெளிவருகிற தமிழர் முழக்கம் இதழின் 75 ஆவது சிறப்பிதழ் இது. ஆசிரியர் வேதகுமார், இதழ் பொறுப்பாளர் பால. நல்லபெருமாள், எதுவரையில் தமிழ் மக்கள் ஏதிலியாய் இருப்பர், எதுவரையில் தமிழன்னை இழிநிலையில் தவிப்பள், எதுவரையில் இந்நாடு தமிழர்களை மிதிக்கும், அது ஒழியும்வரை தமிழர் முழக்கம் அஞ்சாது முழங்கும் - என்கிற முதன்மைப்பா - இதழின் கருத்தையும், செயற்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது. இநத மலர் அ4 அளவில் 48 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. வீரமுடன் எழுவோம், தமிழனுக்கோர் நாடின்றித் தமிழ் தழைக்குமா தமிழ் தேசிய விடுதலைக்குக் களம் அமைப்போம், எத்தனை வருடங்கள் சென்றாலும் போரில் வெற்றி பெற இயலாது, தமிழால் முடியு��், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன தமிழ் தேசிய விடுதலைக்குக் களம் அமைப்போம், எத்தனை வருடங்கள் சென்றாலும் போரில் வெற்றி பெற இயலாது, தமிழால் முடியும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன, தமிழர்கள் சிந்தனைக்கு, குவளபுரத்தை ஆண்ட கங்க அரசர்கள், உலக வரைபடத்தில் ஒரு புதிய நாடு, அதிகரித்து வரும் புலால் உணவுப் பழக்கம், இனமும் மொழியும் இரு கண்கள், - என்கிற கட்டுரைகள் இந்த மலரில் காணப்படுகிற உயர்தரக் கட்டுரைகள். தமிழ் இல்லாத சூழலில்தான் தமிழின் உயர்வு தெரியும். இதை உலக நாடுகளில், தமிழகத்தின் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களிடம் காண முடிகிறது. தமிழகத் தமிழனோ, தமிழைப் புறம் தள்ளி, தமிங்கிலனாக, பெருமை பேசுகிறான், தமிழ்நாட்டில் தமிழன் அந்நியனாக மாறினால்தான் தமிழனுக்கு தமிழ் உணர்வு வரும் போலிருக்கிறது, அரசும் இதில் மெத்தனமாகவே இருக்கிறது.என்று விடியும் இந்த மோகம், தமிழர்கள் சிந்தனைக்கு, குவளபுரத்தை ஆண்ட கங்க அரசர்கள், உலக வரைபடத்தில் ஒரு புதிய நாடு, அதிகரித்து வரும் புலால் உணவுப் பழக்கம், இனமும் மொழியும் இரு கண்கள், - என்கிற கட்டுரைகள் இந்த மலரில் காணப்படுகிற உயர்தரக் கட்டுரைகள். தமிழ் இல்லாத சூழலில்தான் தமிழின் உயர்வு தெரியும். இதை உலக நாடுகளில், தமிழகத்தின் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களிடம் காண முடிகிறது. தமிழகத் தமிழனோ, தமிழைப் புறம் தள்ளி, தமிங்கிலனாக, பெருமை பேசுகிறான், தமிழ்நாட்டில் தமிழன் அந்நியனாக மாறினால்தான் தமிழனுக்கு தமிழ் உணர்வு வரும் போலிருக்கிறது, அரசும் இதில் மெத்தனமாகவே இருக்கிறது.என்று விடியும் இந்த மோகம்\nபெங்களூரிலிருந்து கருநாடகத் தமிழர் இயக்கத் திங்களிதழாக 6 ஆண்டுகளை நிறைவு செய்து ஏழாவது ஆண்டின் முதல் இதழாக இந்த இதழ் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சிற்றிதழை அதுவும் வேறு மாநிலத்திலிருந்து, தொடர்ந்து தொய்வின்றி, தரமாக, தமிழர் நலம் பேசும் இதழாக, வணிக நோக்கமற்று, விளம்பரத்துள் வீழ்ந்துவிடாது - வெளியிடுவது என்பது வணங்குதற்குரிய செயலே. இந்தச் செயலைத் திரு வேதகுமார் அவர்கள் இதழ்வழி சிறப்பாகச் செய்து வருகிறார். எதுவரையில் தமிழ் மக்கள் ஏதிலியாய் இருப்பர், எதுவரையில் தமிழன்னை இழிநிலையில் தவிப்பள், எத���வரையில் இந்நாடு தமிழர்களை மிதிக்கும், அது ஒழியும் வரை தமிழர் முழக்கம், அஞ்சாது முழங்கும் என்று தலைப்பிலிட்டுத் தொடர்வது இதழின் இலக்கையும், தொலைநோக்கையும் காட்டுகிறது. தமிழிய இயங்குதலையும, மொழிக்கான வரலாற்றையும், இதழில் பதிவு செய்கிறது, உலகநாடுகளிலெல்லாம் தமிழர் நலம் கெடும் பொழுது அதனைச் சுட்டிக்காட்டி - எழ வழி அமைப்பது வாழ்த்துதற்குரியது. தரமான படைப்பாக்கங்களுக்குத் தளமாகவும் இதழ் இருந்து வருகிறது. இதழ் தொடர வாழ்த்துகள்.\nபெங்களூரிலிருந்து கருநாடகத் தமிழர் இயக்கத் திங்களிதழ் என்று அறிவித்துக் கொண்டு, தமிழர் முழக்கம் திங்களிதழ் கடந்த ஆறு ஆண்டுககாகத் தொடர்ந்து தொய்வின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது. இது 69 ஆவது இதழ். இதழின் அட்டையில் தமிழீழ அரசியல் பிரிவுத் தலைவர் தளபதி சுப.தமிழ்ச் செல்வன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளது. பின் அட்டையில் காசி ஆனந்தன் அவர்களது உரைவீச்சும் இடம்பெற்றுள்ளது. இதழின் தலையங்கத்தில் தமிழ் ஈழ மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளது. பொறிஞர் அகன் சென்ற இதழிலும் இந்த இதழிலும் மேலை நாகரிகம் எனப் பொய்யுரை கூறிக் கீழிறங்குவதை நுட்பமாக எடுத்துக் காட்டியுள்ளார். அறிவு ஒளியின் வித்து ஊன்றியவர்கள் தொடர், தமிழ் மொழிக்காக இயங்கியவர்களது வரலாற்றுத் தொடராகும். இதழைப் பற்றி என்ற பகுதியில் வந்த மடல்களை வரிசைப் படுத்தியுள்ளனர். வெண்பாப் போட்டியும் இதழில் காணப்படுகிறது. தமிழ்த் தேசம் மற்றும் கன்னட தேசத் தமிழர்கள் நல்லுறவு பற்றி பறம்பை அறிவன் கருத்துரைத்துள்ளார்.\nதமிழர் முழக்கம் இதழ் பெங்களூரிலிருந்து தொடர்ந்து இனஉணர்வோடு வெளிவந்து கொண்டிருக்கும் திங்களிதழ். எது வரையில் தமிழ் மக்கள் ஏதிலியாய் இருப்பர், எது வரையில் தமிழன்னை இழிநிலையில் தவிப்பள், எதுவரையில் இந்நாடு தமிழர்களை மிதிக்கும், அது ஒழியும்வரை தமிழர் முழக்கம் அஞ்சாது முழங்கும் என்ற முழக்கத்தைத் தலைப்பிலிட்டு சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கோலார் தங்கச் சுரங்கம் பற்றிய குறிப்பினை இந்த இதழில் விளக்குகிறது. சாதி மதங்களின் வழி கீழிரங்கும் தமிழனைச் சுட்டிக்காட்டி உணர்வேற்றுகிறது. அய்யப்பனின் பிரச்சனையை இந்த இதழில் விவரித்துள்ளது. தமிழ் கற்பித்தல் பற்றிய செய்தியை முனைவர் தமிழப்பனும், நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் பற்றிய நிலையையும் விவரிக்கிறது. தமிழர்கள் அனைவரும் ஆண்டு கையொப்பம் அளித்துப் படிக்க வேண்டிய தரமான இதழ். ஆண்டுக் கட்டணம் ரூ 100. முகவரி : Vedha Kumar. Editor. Thamizhar Muzhakkam., No.487, 15 th cross, II nd stage, Indira Nagar, Bangalore- 38.\nபெங்களூரிலிருந்து கர்நாடகத் தமிழரின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து வெளிவருகிற திங்களிதழ். இது ஐந்தாவது ஆண்டின் இரண்டாவது இதழ். இந்த இதழ் 50 ஆவது இதழ். எனவே சிறப்பிதழாக அ4 அளவுடையதாக தரமான தாளில், அச்சு நேர்த்தியுடன் மிகச் சிறப்பாக ஆக்கியுள்ளது. இதழின் ஒவ்வொரு பக்கமும் மொழிப் பாதுகாப்பிற்கான கருத்துகளைக் கொண்டுள்ளது. முனைவர் தமிழப்பனின் பல்வேறு படைப்புகளையும், குணா அவர்களது வாழ்வுரிமை என்கிற கட்டுரையையும், இதழ் வெளியீட்டு விழாக் குறிப்புகளும் இதழுக்குச் சிறப்பூட்டுகின்றன. நாம் பிழைக்க வந்தவர்களல்ல, என்கிற தலையங்கக் கட்டுரை தமிழர்களது நிலைப்பாட்டினை மிகச்சரியாகக் காட்டுகிறது. ஒவ்வொரு நிலையிலும் கீழிறக்கப் பட்டாலும் மேலெழுந்து துடிப்போடு இயங்குகிற ஒருசிலரால் தமிழ் மேலெழுகிறது. பொறிஞர் அகனின் மெய்ப் பொருள் காண்பதறிவு என்கிற கட்டுரை தமிழில் நுட்பம் காட்டுவது. பொறிஞர் அகனின் பாப்புக்குடி, முருகு சுப்பிரமணியத்தின் நட்புக்கு இலக்கணம் - சிறுகதைகள் சிறப்பானவை. மறைமுதல்வனின் கேள்விக்குறியாக நிற்கும் கருநாடகத் தமிழரின் வாழ்வுரிமை கட்டுரை, தமிழரின் வரலாற்றை நுட்பமாகக் காட்டுவதே. முத்து செல்வனின் சங்கப்பரிவாரங்களும் தீண்டாமையும் தலித் மக்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதனைக் காட்டுகிறது. இதழில் வெளியாகியுள்ள மரபுப் பாக்கள் தமிழிய நோக்கில் எழுதப்பட்டுள்ள தரமான, உணர்வூட்டுகிற பாக்களே. தமிழர் முழக்கம் திங்களிதழின் 50 ஆவது இதழ் சிறப்பிதழாக மலர்ந்து தமிழுக்கு வளம் சேர்த்துள்ளது. தமிழர் முழக்கம் இதழ் பாதுகாக்கப்படவேண்டிய இதழே. இதழ் தொடர வாழ்த்துகள்.\nபெங்களூரிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிற திங்களிதழ். கருநாடகத்தமிழரின் உரிமைக்குரலாக இதழ் வெளிவருகிறது. ஆண்டுக் கையொப்பம் ரூ80. இதழின் கட்டுரைகளும், மரபுப் பாக்களும் தமிழிய நோக்கில் தரமானவைகளாக உள்ளன. இதழின் கட்டுரைகள் நுட்பமானவைகளாக, கரு���்து விதைப்புகளாக இருந்து வழி நடத்துகின்றன. வணிக விளம்பரங்களில்லாமல், கருத்துவிதைப்பில், தொடர்ந்து தொய்வின்றி இதழை நடத்துவது என்பது வணங்குதற்குரியது. ஐந்தாமாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இதழ் தொடர வாழ்த்துகிறோம்.\nகருநாடகத் தமிழரின் உரிமைக் குரலாக பெங்களூரிலிருந்து வெளிவருகிற இதழ். இந்த இதழில் சாதியக் கட்டமைப்பு பற்றி எழுதியுள்ளது. அதன் தாக்கத்தை, கொடுமையைக் குறிப்பிடும் பொழுது இதிலிருந்து விடுபடும் நாள் எந்த நாள் என்றே எண்ணத்தோன்றுகிறது. பொறிஞர் அகன் அவர்களது மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கட்டுரைத் தொடர் இலக்கிய நயத்தோடு தமிழன் காட்டுவதே. நமக்கு வந்த இதழ்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதழில் வெளியாகியுள்ள மரபுப் பாக்கள் உயர்தரத்தவை.\nஆசிரியர் வேதகுமார் பெங்களூரிலிருந்து தொடர்ந்து வெளியிடுகிற திங்களிதழ். விளம்பரங்களில்லாது, கருத்தை முதன்மைப்படுத்தித் தொடருகிற இதழ். இடிப்பார் இல்லாத மன்னன் கெடுப்பார் இல்லாது கெடும் என்கிற தன்மையதாய், இடித்துக் காட்டுகிற இதழ். மன்னன்தான் கேட்பதாக இல்லை. தமிழுணர்வுச் செய்திகளை முதன்மைப்படுத்தி, தமிழுணர்வாளர்களோடெல்லாம் தொடர்பு கொண்டு கருத்து விதைக்கிற இதழ். அனைத்துலகத் தமிழ்மாமன்ற இலக்கிய மாநாட்டில் இந்த இதழுக்குச் சிறந்த இதழுக்கான பரிசு அளிக்கப்பட்டது. 487. 15 th Cross, II nd stage. Anna Nagar, Bangalore - 560 038\nதமிழர் முழக்கம் : பெங்களூரிலிருந்து கருநாடகத் தமிழரின் உரிமைக் குரலாக, தொடர்ந்து, சிறப்பாக, வேதகுமார் அவர்கள் வெளியிட்டு வருகிற தமிழ் உணர்வுத் திங்களிதழ் இது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. இதில் உள்ள கட்டுரைகள் தரமுடையன. மரபுப் பாக்கள் உரமூட்டுபவை. ஆண்டு நன்கொடை ரூ 75\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_84.html", "date_download": "2018-10-19T15:29:10Z", "digest": "sha1:FCGCX3DY7TUIYD2VJSTZD3ESUN7RMH2T", "length": 6076, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் பொது பல சேனா உறுப்பினர் கைது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் பொது பல சேனா உறுப்பினர் கைது\nபதிந்தவர்: தம்பியன் 13 June 2017\nகொழும்பு, மஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nநாட்டின் சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, குறித்த நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.\nகொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், மஹரகம கடை எரிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன முறுகலையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற இவ்வாறான தனிநபர்கள் மற்றும் குழுவினர் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.\n0 Responses to வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் பொது பல சேனா உறுப்பினர் கைது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசிரியா விவகாரம் - கோபி அனான் பதவி விலக முடிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் பொது பல சேனா உறுப்பினர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2017/04/blog-post_323.html", "date_download": "2018-10-19T15:51:33Z", "digest": "sha1:AADMBDORBBULDR2RRCHGD5MFZZXB3ZZT", "length": 8971, "nlines": 61, "source_domain": "akshanews.blogspot.com", "title": "அகிம்சைப் போராட்டங்க���ை மதிக்கப் பழகுங்கள் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » அகிம்சைப் போராட்டங்களை மதிக்கப் பழகுங்கள்\nஅகிம்சைப் போராட்டங்களை மதிக்கப் பழகுங்கள்\nஇந்திய தேசத்தின் விடுதலைக்காக மகாத்மா காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.\nஅகிம்சை வழியில் அவர் நடத்திய போராட்டத்தை அன்றைய பிரித்தானிய வல்லரசு மனிதநேயத்தோடு பார்த்தது.\nஒரு மனிதன் தன்னை வருத்தி; உண வொறுப்புச் செய்து நடத்துகின்ற போராட்டம் கண்டு திணுக்குற்றது.\nஉண்ணாவிரதத்தால் காந்தி உயிரிழந்தால், அந்தப் பாவமும் பழியும் தம் மீது வந்து சேருமே என்று பிரித்தானிய ஆட்சியாளர்கள் அஞ்சினர்.\nஅதனால் இந்திய தேசத்துக்கு சுதந்திரத்தை வழங்கிவிட்டு மூட்டை முடிச்சைக்கட்ட முடிவு செய்தனர்.\nஆக, காந்தி நடத்திய உண்ணாவிரதத்துக்கு பிரித்தானியர்கள் கொடுத்த மதிப்பே இந்தியாவின் சுதந்திரமாயிற்று.\nஇந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததால் தான் இலங்கையும் கத்தியின்றி இரத்தமின்றி சுதந்திரமடைந்தது.\nஅந்நேரத்தில் கூட தமிழ்த் தலைமை நினைத்திருந்தால், தமிழர் தாயகத்தைப் பிரித்து எங்கள் கையில் தந்துவிட்டு போ என்றால் பிரித்தானியா இல்லை என்று ஒருபோதும் சொல்லியிருக்காது.\nமுதலில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கட்டும். தமிழர் தாயகத்தைப் பிரித்துத்தா என்று கேட்டு பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணாமல் சிங்கள ஆட்சியாளர்களோடு சேர்ந்து பேசி, எங்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம் என்று தமிழ்த் தலைமை நினைத்தது.\nஅந்த நினைப்பு நல்ல நோக்கம் கொண்டது. எனினும் சிங்கள ஆட்சியாளர்கள் அதனை வேறுவிதமாக அணுகினர். தமிழ் மக்களை சிறுபான்மையாக்கி இலங்கையைத் தமதாக்கத் திட்டம் தீட்டினர்.\nசுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகள் கூட அவர்களால் பொறுமை காக்க முடியாமல், 1958இலேயே தமிழர்கள் மீதான கலகத்தை ஏற்படுத்தினர்.\n1958இல் நடந்த கலவரம் சிங்கள ஆட்சியாளர்களின் கெட்ட நினைப்பின் வெளிப்பாடு. அந்த கெட்ட சிந்தனை இன்றுவரை அழிவாக; அக்கிரமமாக; மனிதப் படுகொலைகளாக; இன அழிப்பாக; மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் அநீதியாக நீண்டு செல்கிறது.\nதமிழர்கள் என்றால் அவர்களை எப்படியும் வதைக்கலாம் என்பதே சிங்களத் தரப்பின் நினைப்பும் செயலுமாயிற்று.\nஇல்லையயன்றால் காணாமல்போன உறவுகளுக்காக - நில மீட்புக்காக - தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக - தமிழ் மக்கள் இத்துணை தூரம் தங்களை வருத்திப் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது.\nமகாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை பிரித்தானியர்கள் மதிக்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் இரத்தாறு ஓடியிருக்கும்.\nசுதந்திரத்துக்குப் பின் இந்தியாவை எந்த இனம் உரிமை கோரியிருந்தாலும் இந்தியா அழிந்திருக்கும்.\nகுறித்த இரண்டு விடயமும் நடக்காததால் உலகின் முதல் வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது.\nஆனால் அண்டை நாடான எங்கள் இலங்கையோ இனவாதம் பேசி நாட்டை அழித்து நரபலி எடுக்கிறது.\nஆகையால் நேற்று தமிழர் தாயகத்தில் நடந்த பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை அரசும் சிங்கள மக்களும் மதிப்பளிக்க வேண்டும். இதுவே நாட்டைக் காக்கும்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/blog-post_612.html", "date_download": "2018-10-19T15:55:32Z", "digest": "sha1:Z55C2MNS4V3YZLN3QUAKE5VWPYX7EYNN", "length": 5183, "nlines": 45, "source_domain": "akshanews.blogspot.com", "title": "மாகாணசபை தேர்தலில் தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்கள் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nமாகாணசபை தேர்தலில் தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்கள்\nமாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக விருப்பு வாக்குமுறையை நீக்கி, தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “ஜனாதிபதியை சந்தித்து சமகால அரசியல் கலநிலவரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஆட்சிமாற்றம் குறித்த�� இதன்போது பேசப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை.\nபுதிய தேர்தல் முறையினால் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த இடங்களில் தங்களது கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்’ என கூறினார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/triphala-benefits-for-digestive-wellness-this-monsoon-016748.html", "date_download": "2018-10-19T16:06:21Z", "digest": "sha1:GULEHVU2JQ3SDSLO64CDG6KLZSFLBBGG", "length": 14093, "nlines": 137, "source_domain": "tamil.boldsky.com", "title": "திரிபலாவை பருவ மழைக்காலங்களில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! | Five Ways Triphala Can Help You Maintain Digestive Wellness This Monsoon - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திரிபலாவை பருவ மழைக்காலங்களில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதிரிபலாவை பருவ மழைக்காலங்களில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாழ்க்கை முறை மாற்றங்களால் வயது வந்தோருக்கும் முதியோருக்கும் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் பொதுவானதாக இருக்கிறது. நாகரிக வளர்ச்சி மற்றும் பரபரப்பான வாழ்க்கை சூழல் நமது உணவுமுறைகளில் கூட மிகத்தீவிரமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உணவு பழக்கங்களில் ஏற்படும் மாற்றமானது, உடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான இயக்கத்தை பயங்கரமாக பாதிக்கிறது.\nகுடல்களை சுத்தப்படுத்தி உடலை இளைக்க வைக்கும் ஆயுர்வேத மூலிகை இவைதான்\nஇந்த சூழ்நிலையில், நமது உடலின் ஆரோக்கியம் காக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் ஜீரண மண்டலத்தின் நலத்தை பாதுகாப்பது மிக முக்கியம்.\nநல்ல செரிமான திறனை வளர்க்க மிக எளிய வழி என்னவென்றால் திரிபலாவை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதே. திரிபலா ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் சிறந்த மூலிகை கலவைகளில் ஒன்று. திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கலவையாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆயுர்வேத நூல்களும் அதற்கு சமகால ஆய்வுகளும் கூறுவது என்னவெனில், திரிபலா இரைப்பையில் இருந்து உணவை விரைவில் செரிக்கவைத்து, வயிற்றை காலியாக்குகிறது. இதனால் நீண்டகால மலச்சிக்கலில் இருந்து உங்களை விடுவிக்கிறது.\nதிரிபலாவில் உள்ள மூன்று மூலிகை பொருட்களுமே நமது உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த மூலிகைகள் உடலினுள் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது, அதே சமயம் ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.\nதிரிபலாவில் உள்ள நெல்லிக்காய், ஒவ்வாமை மற்றும் அழற்சி நீக்கியாக இருந்து, குடலின் உள்பகுதியை புத்துயிர் பெறச்செய்கிறது. மேலும் இது குடற்சுவர்களை புத்துணர்வு பெறச்செய்வதோடு அவற்றை ஆசுவாசப்படுத்தி, அடிவயிற்று வீக்கம் மற்றும் ஒவ்வாமை தொந்தரவுகளில் இருந்து உங்களை விடுவிக்கிறது.\nதிரிபலா வளர்சிதை மாற்றங்களை தூண்டி, உங்கள் உடலின் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. தினமும் இரவு உறங்கச்செல்லும் முன்னர் சிறிதளவு திரிபலாவை உட்கொண்டால் உங்கள் குடலியக்கம் சீராக இருக்கும்.\nஆயுர்வேத நூல்களின் கூற்றுப்படி, திரிபலா இறைபணி மற்றும் குடல்களில் உள்ள வளர்சிதை கழிவுகள் மற்றும் செரிமான கழிவுகளை முற்றிலும் அகற்றி, உங்கள் உடலின் நச்சுப்பொருட்கள் நீக்குவானாக விளங்குகிறது.\nதிரிபலாவில் உள்ள காலிக் அமிலம், பிளவனாய்டுகள், டானின்கள் போன்ற பல ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உடலின் கழிவுகளை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்துவதில் உதவுவதோடு, திசுக்களை சேதப்படுத்தக்கூடிய தீவிர காரணிகளை குறிவைத்து தாக்குகிறது.\nஇந்த மூன்று மூலிகைகளில் உள்ள மூலக்கூறு செயலிகள் ஆன்டிஆக்ஸிடென்ட் திறன்களை வலுவான முறையில் உடலுக்குள் செலுத்தி உங்கள் குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே இந்த மழைக்காலத்தில் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நன்கு பாதுகாத்து சிறப்பான நாட்களை எதிர்நோக்குங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியும��\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇளமையான மற்றும் வெண்மையான முகத்தை பெற சாக்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..\nபுது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி\nசின்ன பொண்ணு தான் வேணும்னா, என்ன 10 வருஷமா ஏமாத்துனது ஏன்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107436", "date_download": "2018-10-19T15:01:39Z", "digest": "sha1:4QICFQW5XVCFAPUC3TJYCUKPXPFWFPFD", "length": 17619, "nlines": 114, "source_domain": "www.ibctamil.com", "title": "புத்தர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்த தேரர் - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபுத்தர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்த தேரர்\nவடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்படுவதற்குப் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே செயற்பட்டு வருகிறார்கள் என்ற பகிரங்கமான குற்றச்சாட்டை தென்னிலங்கையின் கடும்போக்குவாத அமைப்புக்களில் ஒன்றான தேசிய பிக்குகள் முன்னணி முன்வைத்துள்ளது.\nவடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்படுவதற்குப் பின்னணியில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக தெரிவித்த புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவரான பெங்கமுவே நாலக்க தேரர், தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைப்பதில் எழுகின்ற எதிர்ப்புக்களை போராட்டங்களின் ஊடாகவே அடக்கியாள முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nவடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை சேதப்படுத்துகின்ற செயற்பாடுகளை தென்னிலங்கையிலிருந்து அங்கு செல்லும் சிலரே மேற்கொள்வதாக ஸ்ரீலங்காவின் புத்தசாசன அமைச்சரான விஜேதாஸ ராஜபக்ச, நேற்றைய தினம நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில் அமைச்சரின் இந்தக் கருத்து தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் பதிலளித்தார்.\nபுத்தசாசன அமைச்சரின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த தேரர், சிங்கள மக்கள் அல்லாத கிராமங்களை உருவாக்கும் முயற்சிகள் வடபகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும் இதனை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டதோடு வடபகுதியில் பொலிஸார் தமிழர் தரப்புக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.\n‘முழுமையாக பிழையான கருத்தாகும். புத்தசாசன அமைச்சர் அங்கு செல்லாத நபர் என்பதோடு ஒன்றுமே அவருக்குத் தெரியாது. அண்மையில் கொக்கிளாய், நாயாறு பகுதிகளுக்கு நாங்கள் விஜயம் செய்தோம். முழுமையாக விகாரைகள், புத்தர் சிலைகள் அங்கு இருப்பதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது. விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரே எதிர்த்தனர்.\nகுருந்தன்குளம் என்ற தொல்பொருள் பகுதி 1833ஆம் ஆண்டில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிரதேசமாகும். தொல்பொருள் அதிகாரிகளும், கல்கமுவே சாந்தபோதி பிக்குவுடன் சென்றபோது சிறிய புத்தர் சிலை ஒன்றை எடுத்துச் சென்றிருந்தனர். அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை அழைத்துவந்து எதிர்ப்பு வெளியிட்டதோடு பொலிஸாரும் அப்போது பிழையாகவே அறிக்கையிட்டனர்.\nசாந்தபோதி பிக்குவுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவையும் பொலிஸார் நீதிமன்றில் கோரினர். குழப்பத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக பொலிஸார் செயற்பட்டவில்லை. இவ்வாறே வடக்கு, கிழக்கு பகுதியில் இடம்பெறுகின்றன.\nநாயாறு பிரதேசம் மிகவும் பழைமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். அங்கு பழைமைவாய்ந்த தொல்பொருட்களை அழித்துவிட்டே வீதிகளை அமைத்துள்ளனர். அந்த இடங்களை பாதுகாப்பாக துப்பரவு செய்ய முயற்சித்தபோதே தமிழ் மக்கள் வந்து எதிர்ப்பு வெளியிட்டனர்.\nஅங்கு மக்களை கூட்டமைப்பினரே தூண்டிவிட்டன. சாந்தபோதி பிக்கு தளராமல் அங்கு செயற்பட்டதால் எதிர்ப்பு வெளியிட்ட மக்கள் திரும்பிச்சென்றனர். ஆனால் இப்போது முல்லைத்தீவு நீதிமன்றம் அங்கு விகாரைகளை அமைக்க வேண்டாமென உத்தரவிட்டது. இதுபற்றி புத்தசாசன அமைச்சருக்கு என்ன தெரியும் நாடாளுமன்றத்தில் அவர் பொய்களையே உரைக்கிறார்.\nஇப்படிப்பட்ட பொய்களினால் நாடாளுமன்றத்தின் இறைமையே மீறப்படுகின்றன. வடக்கில் தமிழ் கூட்டமைப்பு மற்றும் ரிஷாட் பதியுதீனுக்கு ஏற்ற விதத்தில்தான் வடக்கில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தமிழ், சிங்களம், முஸ்லிம் அல்லாத வேறு இனத்தவர்களை ரிஷாட் பதியுதீன் வடக்கில் குடியமர்த்த முயற்சி செய்தார்.\nஆகவே முஸ்லிம் மட்டுமே இருக்கும் கிராமங்களை உருவாக்க ரிஷாட் முயற்சிசெய்கிற அதேவேளை சிங்களம், முஸ்லிம் அல்லாத தமிழ் கிராமங்களை உருவாக்க கூட்டமைப்பு முயல்கிறது. இவற்றை பேச்சின் மூலம் நிறுத்த முடியாது. மாறாக போராட்டத்தின் ஊடாகவே முடியும்.\nஇதேவேளை இந்த ஊடக சந்திப்பில் மேலும் உரையாற்றிய அவர், கடந்த மூன்று வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாதக் கைதிகளே என்று தெரிவித்தார்.\nதமிழ் அரசியல் விடுதலை செய்யுமாறு கூறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\n‘விடுதலை செய்யுங்கள் என்று கூறுவதற்கு உரிமையில்லை. ஏனென்றால் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையவர்கள் என்றுகூறிதான் கைது செய்யப்பட்டார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக சட்��நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஎனினும் அவர்கள் அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை விடுதலை செய்யுமாறு கூட்டமைப்பினரால் கூறமுடியும். அவர்கள் அரசியல் கைதிகள் அல்ல. மாறாக பயங்கரவாத கைதிகளே. ஆகவே பயங்கரவாத கைதிகளை விடுதலை செய்யும்படி எவருக்கும் கோரிக்கை விடுக்க முடியாது. சட்டரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்யவோ அல்லது தண்டனை வழங்கவோ முடியும். மேலும் வழக்குகளை விரைவுபடுத்துமாறு நாங்களும் கோருகிறோம்.\nஅவர்களுக்கு எதிரான வழக்குகள் மட்டுமல்ல, சிங்களவர்களுக்கு எதிரான வழக்குகளும்தான். சட்டத்தின்படி அவர்களுக்கு தண்டனையோ அல்லது விடுதலையோ வழங்கலாம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகிறதனால் அவர்களுக்கு விடுதலை வழங்குவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது”)\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/samsung-81-cm-32-inches-32j6300-full-hd-curved-led-smart-tv-silver-price-pqZ5Cu.html", "date_download": "2018-10-19T16:20:33Z", "digest": "sha1:YP6WLM22EZYVYXDLFYHZPXKH72HA4OP2", "length": 19850, "nlines": 421, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்��ில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர்\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர்\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர் சமீபத்திய விலை Sep 15, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர்அமேசான் கிடைக்கிறது.\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 49,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nரெப்பிரேஷ் ரேட் 100 hertz\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபவர் கோன்சும்ப்ட்டின் 40 Watts\nஇந்த தி போஸ் No\nசாம்சங் 81 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ஜ்௬௩௦௦ பிலால் ஹட சுரவேட் லெட் ஸ்மார்ட் டிவி சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/03/31/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-10-19T15:56:37Z", "digest": "sha1:MLKRZB7GGOERVTUKIKEQE3O2SEIL3SK2", "length": 8350, "nlines": 80, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியான அஜித், விக்ரமின் கதாநாயகி!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியான அஜித், விக்ரமின் கதாநாயகி\nநடிகர் வடிவேலுவுக்கு ஜோடியான அஜித், விக்ரமின் கதாநாயகி\nMarch 31, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு மார்க்கெட் இழந்தால் அவர்கள் நிலைமை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, அந்த வகையில் அந்நியன், திருப்பதி போன்ற படங்களின் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சதா.\nபிறகு இவர் கொடுத்த தொடர் தோல்வியால் தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்தார். பின் புலிவேஷம் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் கைகொடுக்க வில்லை, தற்போது எலி படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஎஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு …\nநடிகர் விஜய் பாணியில் அதர்வா\n8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் குட்டி ராதிகா\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=76", "date_download": "2018-10-19T15:37:17Z", "digest": "sha1:AQ5AOQ6JTSR3O4IEWUHMRHJK3XTFZ36M", "length": 1939, "nlines": 38, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n2. உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாவார் சங்கம் எதற்குப் பெயர் பெற்றது\n3. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமையகம் எங்குள்ளது\n4. தேவதாசி ஒழிப்புச் சட்டத்தின் நிறைவேற்றப்பட்ட ஆண்டு __________\n5. வளர்ச்சி அளிக்கும் ஊட்டச்சத்து எது\n6. கோத்தாரி குழு தனது அறிக்கையை சமர்பித்த ஆண்டு __________\n7. நாகம நாயக்கரின் மகன் __________\n8. பச்சையத்தைக் கரைக்கக் கூடியது __________\n9. சோழர்களின் சின்னம் __________\n10. ஒரே மாதிரியான இரட்டை குழந்தைகள் பறப்பது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/05/blog-post_23.html", "date_download": "2018-10-19T15:25:56Z", "digest": "sha1:LQODHSQDSCZZZENHBLMCJIM75NWQ5GLY", "length": 17871, "nlines": 398, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: கலித்தொகை", "raw_content": "\nசங்க நூல்களுள் ஒன்றென நம்பப்பட்ட கலித்தொகை, பிற்கால நூல் என்று திறனாய்வாளர் தெரிவிக்கின்றனர்.\n1 - சங்க நூல்கள் யாவும் அகவல்பாவால் ஆக்கப்பட்டிருக்க இது கலிப்பாவால் இயன்று வே��ுபடுகின்றது.\n2 - முந்தைய அகத் திணை நூல்கள் இயல்பான காதலைப் பாடுகின்றன; அன்புடை நெஞ்சம் தாங் கலந்தன என்றபடி நிபந்தனை ஏதுமின்றி மனக் கலப்பு நிகழ்ந்தது. கலித்தொகையோ காளையை அடக்கவேண்டும் என்று விதிக்கிறது.\n\" ஏறு தழுவினவர் அல்லாத எவரும் இவளை அடைய முடியாது என எல்லாரும் கேட்கும்படி பல தடவை அறிவிக்கப்பட்டவள் என்று தலைவி சுட்டப்படுகிறாள்.( பா - 2 )\nகொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்\nபுல்லாளே ஆய மகள் (பா 3)\nபொருள்: ஏற்றுக் கோடு - காளையின் கொம்புகள் ; புல்லாளே - தழுவாளே.\n3 - பிற்காலப் புராணச் செய்தியைக் காண்கிறோம்: கைலை மலையை இராவணன் தூக்க முயன்றான். (38 )\nஇமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்\nஉமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக\nஐயிரு தலையின் அரக்கர் கோமான்\nதொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை\nஎடுக்கல் செல்லாது உழப்பவன் போல........\n4 - பாலியல் வன்முறையும் அறம் தான் என்ற கருத்து இடம்பெற்றுள்ளது:\n\"வௌவிக் கொளலும் அறன்\" (62)\n5 - பழைய நூல் எதுவும் சொல்லாத மாற்றுத் திறனாளிகள் இருவரின் ஊடலுங் கூடலும் விவரிக்கப்படுகின்றன. (94)\nஇதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு எனக் கணித்தனர் ஆராய்ச்சியாளர்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 10:53\nLabels: இலக்கியம், கட்டுரை, கலித்தொகை\nதிண்டுக்கல் தனபாலன் 24 May 2013 at 11:22\nஅருமை... விளக்கத்திற்கு நன்றி ஐயா...\nகவியாழி கண்ணதாசன் 24 May 2013 at 14:08\nமுனைவர் இரா.குணசீலன் 24 May 2013 at 15:00\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/technology-news/4", "date_download": "2018-10-19T15:18:14Z", "digest": "sha1:U7AYG5ZD46DE3ET5GFDWJ3KKXYSDAOE2", "length": 4680, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் 2018-08-21T08:58:34Z tech\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.75 கோடி வழங்கும் ஃபேஸ்புக் 2018-08-21T05:21:48Z tech\nசீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் 2018-08-20T20:39:12Z tech\nஇதய நோய் வருவதை முன்கூடியே அறிந்துகொள்ளும் ஏ.ஐ.தொழில்நுட்பம்: அசத்தும் மைக்ரோசாஃப்ட் 2018-08-19T10:44:25Z tech\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம் 2018-08-19T09:37:05Z tech\nவிரைவில் இந்தியா வரும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் 2018-08-18T09:11:45Z tech\nஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் 2018-08-17T20:56:59Z tech\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் 2018-08-17T20:53:17Z tech\n2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் வசதி, 512 ஜிபி மெமரி 2018-08-16T21:51:49Z tech\nஉலகின் முதல் 5ஜி மோடெமை சாம்சங் அறிமுகம் செய்தது 2018-08-16T21:49:32Z tech\nவவுனியா வீதியில் இளைஞனிற்கு காத்திருந்த சோகம் 2018-10-18T08:29:30Z srilanka\nகூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா\nஇந்தப் பிள்­ளை­கள் எல்­லோ­ரும் புலி­கள் பெற்­றெ­டுத்த குட்­டி­கள்- கிளிநொச்சியில் இயக்­கு­நர் பார­தி­ராஜா\nமாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கை கோர்க்கிறார் அனந்தி சசிதரனின் 2018-10-15T21:54:28Z srilanka\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத சம்பவம்\nஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ 2018-10-17T13:35:12Z india\nஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்: நடந்த விபரீதம்\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… 2018-10-15T06:50:34Z india\nமாணவி கேட்ட சிக்கலான கேள்வி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி\nபா.ஜ.கவில்தான் டீ விற்பவர்கள் கூட பிரதமராக உயர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/cleanmaster", "date_download": "2018-10-19T16:23:44Z", "digest": "sha1:IIRV3E22AW7NHXJAXXKZ2CIPLTYNWLYQ", "length": 14495, "nlines": 227, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Clean Master 6 – Windows – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nவகை: சுத்தம் & உகப்பாக்கம்\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Clean Master\nசுத்தமான மாஸ்டர் – சுத்தம் மற்றும் அமைப்பு மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள். மென்பொருள் நீங்கள் மென்பொருள் நீக்குதல் பின்னர் பதிவேட்டில், அமைப்பு அல்லது வலை கேச் மற்றும் எஞ்சிய கோப்புகளை சுத்தம் செய்ய அனுமதிக்கிறது. சுத்தமான மாஸ்டர் ஸ்கேன் தானாக மேற்கொள்கிறது மற்றும் கோப்புகளை பற்றி விரிவான தகவல்களை காட்சி குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது கூறுகள் பிரிக்கிறது. மென்பொருள் ஒரு திட்டத்தின்படி அமைப்பின் ஸ்கேன் வழங்குகிறது என்று ஒரு உள்ளமைக்கப்பட்ட தொகுதி கொண்டிருக்கிறது. சுத்தமான மாஸ்டர் உள்ளுணர்வு மற்றும் இடைமுகம் பயன்படுத்த எளிதாக உள்ளது.\nசுத்தப்படுத்துகிறது மற்றும் அமைப்பு ஒருங்கிணைக்கிறது\nகோப்புகளை பற்றி விரிவான தகவல்களை காட்டுகிறது\nஎளிய மற்றும் உள்ளுணர்வு இடைமுகம்\nClean Master தொடர்புடைய மென்பொருள்\nஒரு பிரபலமான மென்பொருள் சுத்தம் மற்றும் கணினியில் மேம்படுத்த. மென்பொருள் நீங்கள் பதிவக தரவு நீக்க மற்றும் இணைய செயல்பாடு வரலாற்றில் சுத்தம் செய்ய அனுமதிக்கிறது.\nகணினி செயல்திறனை மேம்படுத்த மற்றும் அமைப்பு பிழைகள் சரி செய்ய கருவி. மென்பொருள் ��ீங்கள் ஆழமான ஸ்கேன் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடத்த மற்றும் சரி செய்ய அனுமதிக்கிறது.\nமென்பொருள் கோப்பு குப்பைத் தொட்டியில் கணினியில் பதிவு சுத்தம் செய்ய. மென்பொருள் வன் மீது இல்லாத பயன்பாடுகள் கண்டறிந்து நீங்கள் பதிவேட்டில் இருந்து தங்கள் விசைகளை நீக்க அனுமதிக்கிறது.\nமென்பொருள் மேம்படுத்த மற்றும் கணினி செயல்திறன் சரிப்படுத்தும். மென்பொருள் கணினி தனிப்பயனாக்கலாம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்ற கருவிகள் ஒரு பரவலான கொண்டிருக்கிறது.\nகருவிகளின் தொகுப்பை சுத்தம் மற்றும் இயங்கு மேம்படுத்த. மென்பொருள் நீங்கள் கணினியை மேலாண்மை மற்றும் தேவையற்ற கோப்புகளை நீக்க அனுமதிக்கிறது.\nஇந்த மென்பொருளை கணினியை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய கருவிகளைக் கொண்டிருக்கிறது மற்றும் பொதுவாக பல்வேறு வழிகளில் அதன் செயல்திறனை மேம்படுத்துகிறது.\nமென்பொருள் பிழைகள் திருத்துகிறார் மற்றும் கணினியில் பதிவு சுத்திகரிக்கிறது. மென்பொருள் கணினி செயல்திறனை மேம்படுத்த கூடுதல் கருவிகள் உள்ளன.\nஇது ஒப்பீட்டளவில் பல தாவல்களை ஆதரிக்கிறது, ஒரு மேம்பட்ட தேடல் வடிப்பான் மற்றும் ஒரு defragmentation கருவியை ஆதரிக்கும் ஒரு முழுமையான பதிவகையான பதிப்பாகும்.\nசுத்தம் & உகப்பாக்கம், சோதனை & கண்டறிதல்\nமென்பொருள், கணினி பாதிப்புகள் சோதனை பதிவேட்டில் சுத்தம் மற்றும் வன் டிஃபிராக்மெண்ட் உங்கள் கணினியில் செயல்திறனை அதிகரிக்கிறது.\nஇந்த மென்பொருளானது கணினியின் மாநிலத்தை சரிபார்க்க பலவிதமான கருவிகளைக் கொண்டு வருகிறது மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு முறைகளை பயன்படுத்துகிறது.\nமென்பொருள் உங்கள் கணினியில் செயல்திறனை மேம்படுத்த. மென்பொருள் வரை வேகம் மற்றும் கணினி இணக்கப்படுத்துவதற்கு பல கருவிகள் கொண்டிருக்கிறது.\nவன் வட்டுகள், சுத்தம் & உகப்பாக்கம்\nகருவி மேம்படுத்த மற்றும் தேவையற்ற கோப்புகளை இருந்து அமைப்பு சுத்தம் செய்ய. மென்பொருள் நீங்கள் தற்காலிக கோப்புகளை நீக்க உங்கள் வன் டீஃப்ராக்மென்டேஷன் நடத்த அனுமதிக்கும்.\nபயன்பாடு உங்கள் கணினி மற்றும் பல்வேறு தரவு கேரியர்கள் மீது நீக்கப்பட்ட கோப்புகளை மீட்க. மேலும் சேதமடைந்த அல்லது வடிவமைக்கப்பட்ட டிரைவ்களில் தரவு மீட்பு ஒரு செயல்பாடு உள்ளது.\nகணினி நெட்வொர்க் ஸ்கேனரைப் பயன்படுத்த எளிதானது, கணினியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு வடிவமைக்கப்பட்ட செயல்பாடுகளை கொண்டது.\nமென்பொருள் ஒரு உள்ளூர் நெட்வொர்க் மூலம் அல்லது ஒரு கோப்பு படம் உருவாக்குவதன் மூலம் வேறு ஒரு ஒரு கணினியில் இருந்து தரவு மற்றும் மென்பொருள் மாற்ற.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/makeup-products-that-should-be-avoided-during-monsoon-016800.html", "date_download": "2018-10-19T15:29:29Z", "digest": "sha1:H64JVW4ISTGA2EABKCDTLNTLSAUYQD5H", "length": 16008, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த மழைக்காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய மேக்கப் சாதனங்கள்!! | Makeup Products That Should Be Avoided During Monsoon - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த மழைக்காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய மேக்கப் சாதனங்கள்\nஇந்த மழைக்காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய மேக்கப் சாதனங்கள்\nமழைக்காலம் வந்தாலே நம்மை நிறைய வகைகளில் தொந்தரவுகளும் தொத்திக் கொள்கின்றன. இதனால் நமது தினசரி வேலைகளை செய்வதிலும் நமக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே தான் நீங்கள் வெளியில் செல்வதற்கு முன்னாடி இந்த மழைக்காலத்தை கருத்தில் வைத்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇந்த காலத்தில் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை பேணிக்காக்க சில நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் எல்லாம் பாழாகி விடும் அல்லவா.\nஎனவே உங்கள் உடை மற்றும் மேக்கப்பில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. கண்டிப்பாக இந்த மழைக்காலத்தில் வெளியே செல்லும் போது அடர்ந்த நிற வர்ணங்கள் நிறைந்த உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்துங்கள். சகதி மற்றும் சாக்கடை நிறையவே நிரம்பி வழியும் இக்காலத்தில் இதனால் ஹை ஹீல்ஸ் போட்டு கவனமாக நடப்பது நல்லது.\nஇக்காலத்தில் குட்டை பாவாடையை போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இந்த சீசனில் அதிகமாக காற்றடிக்க வாய்ப்புள்ளது.\nகருப்பான பெண்கள் எப்படி தங்களை கல்யாணத்திற்கு அழகுபடுத்திக் கொள்ளலாம்\nஎதற்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இன்னொரு செட் ட்ரெஸ் மற்றும் செப்பல் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இக்காலத்தில் நம்ம மேக்கப்க்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் மாய்ஸ்சரைசர் நமது சுற்றுப் புறத்திலே இருப்பதால் நம்ம மேக்கப் எளிதாக கலைய வாய்ப்புள்ளது.\nஆனால் நீங்கள் இதற்காக கவலைப்பட வேண்டாம். அதற்கான மாற்றங்களை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம் இதற்கு சில மேக்கப் பொருட்களை இந்த மழைக்காலத்தில் சற்றே ஒதுக்கி வையுங்கள்.\nசரி வாங்க இந்த மழைக்காலத்திற்கான சில மேக்கப் நடவடிக்கைகளை பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதலில் வாட்டர் ப்ரூவ் மேக்கப் பொருட்களை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தால் அதன் விலை அதிகமாகி உங்களை பேரம் பேச வைத்து விடும். இந்த வாட்டர் ப்ரூவ் பொருட்கள் உங்கள் மேக்கப் அழகை மழைக்காலத்தில் காப்பாற்ற உதவும்.\nமழைக்காலத்தில் கண் மையால் உங்கள் கண்களை அழகுபடுத்துவதை தவிருங்கள். ஏனெனில் இது அழிந்து பரவி உங்கள் கண்களை அசிங்கமாக்கி விடும். அதற்கு பதிலாக ஜெல் டைப் ஐ - லைனர் பயன்படுத்தலாம். இது நீண்ட நேரம் அழியாமலும் வாட்டர் ப்ரூவ் ஆக இருப்பதால் மழையில் அழியாமலும் இருக்கும்.\nலிக்விட் பவுண்டேஷன் கண்டிப்பாக இந்த மழைக்காலத்தில் உங்கள் முகத்தில் நிலைத்து நிற்காது. இதற்கு பதிலாக பிபி க்ரீம் மற்றும் பவுடர் மேக்கப் மட்டுமே நிலைத்திருக்கும். அதிகமான கவரேஜ் தேவைப்பட்டால் மேட் பவுண்டேஷன் மூலம் லேசான கவரப் மட்டுமே செய்து கொள்ளுங்கள்.\nஇந்த காலத்தில் உங்கள் லிப்ஸ்க்கு மேட் லிப்ஸ்டிக் சிறந்தது. உங்கள் லிப் கிளாஸ் சீக்கிரமே அழிய வாய்ப்புள்ளது. எனவே க்ரீமி மேட் லிப்ஸ்டிக் உங்களுக்கு நீண்ட நேர அழகை கொடுக்கும்.\n5. கூந்தல் பராமரிப்பு பொருட்கள்\nதினசரி பயன்படுத்தும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை இக்காலத்தில் தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கு சிறந்த பலனை தருவதில்லை.\nமழைக்காலத்தில் அதிகமாக சிக்கலான முடியாக இருக்கும். எனவே இதற்கு ஹோம் மேடு ஹேர் மாஸ்க் பயன்படுத்தினால் உங்கள் சிக்கலான கூந்தலிருந்து பணமும் நேரமும் செலவழியாமல் எளிதாக பலனை பெறலாம்.\nநமது சருமமும் கூந்தலும் இக்காலத்தில் அதிகப்படியான மழையால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். ஒண்ணே ஒண்ணை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் ஈர���ான கூந்தலுடன் தூங்க வேண்டாம்.\nநன்றாக ஹேர் ட்ரையர் பயன்படுத்தி உலர்த்தி விட்டு தூங்க செல்லுங்கள். ஈரமான தலைமுடியால் சளி மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.\nஎனவே இந்த மழைக்காலத்தில் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை நன்றாக உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nAug 18, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/celebrities-who-live-with-mental-illness-017288.html", "date_download": "2018-10-19T15:43:57Z", "digest": "sha1:YXY53ZPEFB5GANPFZRYXZH2ZZYPP2GC6", "length": 15407, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "மன நலக் கோளாறிலிருந்து மீண்டு வந்து வாழ்க்கையை தொடங்கிய பிரபலங்கள்!! | Celebrities who live with mental illness - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மன நலக் கோளாறிலிருந்து மீண்டு வந்து வாழ்க்கையை தொடங்கிய பிரபலங்கள்\nமன நலக் கோளாறிலிருந்து மீண்டு வந்து வாழ்க்கையை தொடங்கிய பிரபலங்கள்\nமனநிலையில் மாற்றம் அல்லது கோளாறு ஏற்படுவது எல்லா மனிதர்களுக்கும் இயற்கை . இது அதிக அளவில் இருக்கும் போது மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் , போதை அல்லது தீ�� நெறிகளுக்கு அடிமையாதல், உணவு சீர்குலைவு, இருமுனை சீர்குலைவு போன்றவை ஏற்படும்.\nஇந்த வித மன கோளாறுகள் ஏற்படும்போது தனி மனித முயற்சி மற்றும் மருத்துவத்தின் உதவியால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.\nஉலக புகழ் பெற்ற சிலரும் இந்த மனநிலை கோளாறு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்களை பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம் .\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர் ஆளுமை சிதைவினால் பாதிக்கப்பட்டார் .\nசிகிச்சைக்கு முன்னர், ஏஞ்செலீனா பல நிலையற்ற உறவுகளில் தன்னை உட்படுத்தி, சுய மரியாதை குறைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள் தோன்றும் அளவிற்கு சென்றார். சரியான சிகிச்சைக்கு பிறகு அந்த கோளாறிலிருந்து மீண்டு மன ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த ஆரம்பித்தார்.\nஇவர் போதை மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டார் .\nஇவர் 6 முறை சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங்கில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர். க்ளாரா 2014ம் ஆண்டு, கனடா முழுவதும் பைக்கில் பயணித்து மனநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nஅவர் விளையாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னர் தமது 16ம் வயதில் போதை பொருட்களுக்கு அடிமையானார். ஒலிம்பிக்கில் முதன்முறை பங்கேற்றதற்கு பின்னர் கடும் மனஉளைச்சலால் பாதிக்க பட்டார் . பின்பு தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அவரிடம் அன்பு செலுத்துபவர்களால் அதில் இருந்து மீண்டு வந்தார்.\nஇவர் பதட்ட கோளாறால் பாதிக்கப்பட்டார்.\nஇவர் சமூக ஊடகங்களில் தான் பல வருடங்களாக மன உளைச்சலால் பாதிக்க பட்டிருப்பதாகவும், அதில் இருந்து மீள மறுவாழ்வு மையத்திற்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பாதிப்பால், அவர் தற்கொலைக்கு கூட முயற்சித்ததாகவும் தெரிவித்தார். \"உணர்ச்சிகளின் குளத்தில் நீந்தும் ஒரு சேதமடைந்த மனிதன்\" என்று தன்னை தானே விமர்சித்து கொண்டார்.\nஇவர் உணவு சீர்குலைவு, பயம், பதட்டம், மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டார்.\n2015ம் ஆண்டு, ஒரு மனநல மாநாட்டில் பேசும் போது, மன நல கோளாறில் இருந்து மீள்வதற்கு என்று தனியாக ஒரு நாள் இல்லை என்று கூறினார். இளம் பாடகி மற்றும் நடிகையான இவர் இளம் வயதிலேயே புலிமியா என்ற அளவுக்கதிகமான பசி, கொக்கைன் என்ற போதைக்கு அடிமையாதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார்.\n2010ம் ஆண்டு, திரை வெளிச்சத்தில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டார். ஆனாலும் அவர் தனிப்பட்ட வாழ்வு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் இன்று ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுத்து , உடற் பயிற்சி மற்றும் சரியான மருத்துவ சிகிச்சையின் உதவியுடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறா\nஇவர் பைபோலார் டிசார்டர் என்று சொல்லப்படும் இருமுனை சீர்குலைவு மற்றும் பதட்ட கோளாறால் பாதிக்கப்பட்டார்.\n2007ம் ஆண்டு, இந்த புகழ் பெற்ற பாப் பாடகிக்கு நரம்பு முறிவு ஏற்பட்டதால், தலையை மொட்டையடித்து கொண்டார். மனநல பாதிப்பு, போதை மற்றும் குடி பழக்கம், இரண்டு குழந்தைகளின் தாயை வாழ்க்கையின் ஒரு ஓரத்திற்கு கொண்டு சென்றது. மறுவாழ்வு மையத்தின் உதவியால் மற்றும் மருந்துகளின் செயல்பாட்டால் இன்று ஒரு நல்ல இடத்தில இருக்கிறார். யோகா மற்றும் சுவாச பயிற்சி இவருக்கு மன நலத்தை மீட்டு தந்தது.\nஇப்படி நமக்கு தெரிந்த தெரியாத பலர், வாழ்க்கையோடு பல விதங்களில் போராடி கொண்டிருக்கின்றனர். தகுந்த நேரத்தில், தகுந்த சிகிச்சை மற்றும் தன்னம்பிக்கை மற்றும் சொந்தங்களின் அன்பு ஆகியவை எந்த ஒரு சூழ்நிலையையும் மாற்றும். நோயையும் குணப்படுத்தும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇளமையான மற்றும் வெண்மையான முகத்தை பெற சாக்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..\nபுது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப���பது எப்படி\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்... வீட்டிலே தயாரிக்கலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/03/imf-s-first-woman-chief-economist-gita-gopinath-who-is-she-012737.html", "date_download": "2018-10-19T15:01:00Z", "digest": "sha1:TCJURIOAWP732V4IEHGUG2MVTX5YIOUW", "length": 22491, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..! யார் இவர்? | IMF's First Woman Chief Economist Gita Gopinath. Who Is she? - Tamil Goodreturns", "raw_content": "\n» சர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\nசர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nயார் இந்த கீதா கோபிநாத்.. ஒட்டுமொத்த கேரளாவையும் கலக்கும் பெண்..\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்த ஷிவ நாடார்..\nமாணவர்களின் கட்டணத்தில் ஜியோ பல்கலைக்கழகம்.. அம்பானியின் பலே திட்டம்..\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nகரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தர சர்க்கரை ஆலைகளுக்கு நிதி: அமைச்சரவை ஒப்புதல்\nதற்கால இளைஞர்கள் சந்திக்கும் 5 முக்கிய நிதி பிரச்சனைகள்\nசர்வதேச நாணய நிதியம் கீதா கோபிநாத் என்ற இந்தியரை முதன்மை பொருளாதார நிபுணராக நியமித்துள்ளது. கீதா கோபிநாத் தான் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் பொருளாதார நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅது மட்டும் இல்லாமல் ரகுராம் ராஜனுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இருந்து இரண்டாவதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பொருளாதார நிபுணராகக் கீதா பதவி ஏற்றுள்ளார்,\nகேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹார்வர்ட் பேராசிரியர் கீதா கோபிநாத் அவர்களை மாநிலத்தின் நிதி ஆலோசகராக 2017-ம் ஆண்டு நியமித்தது கேரளாவில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது.\n45 வயதான கீதா கோபிநாத் உலகளவில் மூன்றாம் சிறந்த பெண் பொருளாதார நிபுணர் ஆவார். அமர்த்தியா சென் அவர்களுக்குப் பிறகு முதல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் இந்திய பேராசிரியராக இருந்துள்ளார்.\nகீதா கோபிநாத் அவர்களின் தந்தை டிவி கோபிநாத் அவர்கள் கேரள மாநிலத்தின் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தாய���ர் தமங்காடு நம்பியார் குடும்பத்தாரைச் சேர்ந்தவர்.\nகேரளா எனது சொந்த மாநிலம், எனது தாய், தந்தை இருவரும் கன்னூஎர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், எனவே கேரளாவின் வளர்ச்சிக்காக எனது திறன்களையும் முயற்சிகளையும் பங்களிக்க அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பினால் தலை வணங்குகின்றேன் என்று கூறியுள்ளார்.\nகீதா கோபிநாத் தனது இளங்கிளை பொருளாதாரப் படிப்பினை டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் முடித்துள்ளார், பின்னர்த் தனது முதுகலைப் பட்டத்தினை டெல்லி ஸ்கூள் ஆப் எக்னாமிஸிலும், முனைவர் பட்டத்தினை அமெரிக்காவிலும் பெற்றுள்ளார். ஆனாலும் தன்னை இந்திய கலிவி முறையில் படித்தவர் என்று தான் இவர் அடையாளம் காட்டிக்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் முதல் பெரிய நிதி மற்றும் நாணய நெருக்கடி\nஇவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இலங்கலைப் பட்டம் பெற்ற போது 1990-91 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பெரிய வெளிநாட்டு நிதி மற்றும் நாணய நெருக்கடி ஏற்பட்டது என்று அவர் கூறினார். அது தான் தன்னைப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊக்குவித்ததாகவும், முனிவர் பட்டத்திற்காக வெளிநாடு வரை சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஐவரி லீக் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராகப் பணிபுரிந்த நோபல் பரிசு பெற்ற அமர்யா சென் அடுத்து உலகளவில் மூன்றாவது பெண் மற்றும் முதல் இந்தியரான இவர் ஜான் ஸவான்ஸ்ட்ரா இண்டெர்னேஷனல் ஸ்டடிஸ் மற்றும் ஹார்வர்டிலும் பொருளாதாரத் துறையில் பேராசிரியர் ஆவார்.\nநியூயார்க்கின் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் பல\nநியூயார்க்கின் மத்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரான போஸ்டனின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் கோபிநாத் ஒரு பார்வையாளர், அறிஞர் ஆவார்.\nபொருளாதார ஆய்வின் மறுபரிசீலனை, அமெரிக்கப் பொருளாதார விமர்சனம் மற்றும் ஐஎம்எ பொருளாதார விமர்சனம் போன்று எழுத்தாளர் நிலையிலும் உள்ளார்.\nஇந்திய ரிசர்வ் வங்கியில் ரகுராம் ராஜனின் பதவி கலத்தினை நீட்டிக்காததற்குத் தனது கட்டுரைகளில் இந்திய அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சி குறித்துப் பெருமை படும் என்னைப் போன்றவர்களுக்கு ரகுராம் ரஜனின் பதவி கலத்தை நீட்டிக்காதது மிகப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது என்றும் கீதா கோபிநாத் கூறியிருந்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: கீதா கோபிநாத் நிதி பொருளாதாரம் முனைவர் சர்வதேச நாணய நிதியம் economist imf money tips harvard professor woman\nஎஸ்பிஐ நெட் பேங்கிங் சேவையில் புதிய மாற்றம்.. டிசம்பர் 1-க்குள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nஅனில் அம்பானிக்கு அடித்த 60,000 கோடி ரூபாய் ஜாக்பாட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104511", "date_download": "2018-10-19T15:01:31Z", "digest": "sha1:L52KCCUVGY5W5OQBZR2NFEHBVQAO2JTC", "length": 9148, "nlines": 105, "source_domain": "www.ibctamil.com", "title": "வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துசெல்வோருக்கு அடித்த யோகம்! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துசெல்வோருக்கு அடித்த யோகம்\nஸ்ரீ லங்காவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை விடுத்துள்ளது.\nஇந்த தகவலை அரசாங்கம் சார்பாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளார். வட் வரி திருத்த விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர இந்த தகவலை வெளியிட்டார்.\nஇதன்படி எந்தவொரு வெளிநாட்டவரும் இலங்கையில் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சலுகை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஉள் நாட்டினுள் பெறப்படும் இந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக அறிவிடப்பட்டுவந்த வட் வரியை மீண்டும் அவர்களிடமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த வேலைத்திட்டம் 2018 வரவு செலவுத் திட்டத்திற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடுத்த மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n”இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் 15% வற் வரி அறவிடப்படுகின்றது. இந்த வரியை மீண்டும் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வட் வரியை மீட்கும் முறை ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது. 2008ஆம் ஆண்டு வரையில் சுற்றுலா பயணிகளின் வருகை 2.1 மில்லியன் வரை அதிகரித்துள்ளமையினால் 4000 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வருமானம் கிடைத்துள்ளது.\nஇந்த நிலையை மேலும் அதிகரித்து 2020ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 4 மில்லியன் வரை அதிகரிப்பதற்கு சுற்றுலா அமைச்சினால் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் இலங்கைக்கு 7000 மில்லியன் வருமானம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=77", "date_download": "2018-10-19T15:26:17Z", "digest": "sha1:ZYAO45HODYO4GV6CHNQEFGFKGYZJKCNC", "length": 2100, "nlines": 37, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n1. மகாவீரர் தன் கொள்கையை போதித்த மொழி __________\n2. முல்லை நிலத்தில் வாழ்ந்தவர்கள்\n3. மிகவும் பரபலமான மலைவாழ் மக்கள் தாவரவியல் (எத்னோபாடனிஸ்ட்)-லின் இந்திய விஞ்ஞானி��ாக கருதப்படுபவர்\n4. வெப்பச் சலன முறையால் மழை பொழியும் இடங்கள்\n5. __________ என்ற சமூக அமைப்பு பின் வேத காலத்தில் தோன்றியது\n6. இந்தியாவின் 28வது மாநிலம்\n7. __________ பேரரசை கி.மு.322ல் நிறுவியவர் சந்திரகுப்த மௌரியர்\n8. பூஞ்சை ஓட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு __________\n9. வளர் நுனிகளில் காணப்படும் திசுக்களின் பெயர் __________\n10. மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம் __________\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://onemorecinema.forumotion.com/t137-topic", "date_download": "2018-10-19T15:57:03Z", "digest": "sha1:LJHQMTIQIIY366JKJZPKOREBZGRHKTO6", "length": 7264, "nlines": 84, "source_domain": "onemorecinema.forumotion.com", "title": "என் வழி... ரஜினி வழி! - இது ஆர்கேவின் ரூட்!", "raw_content": "\nOne More Cinema » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nஎன் வழி... ரஜினி வழி - இது ஆர்கேவின் ரூட்\nஎல்லாம் அவன் செயல், அழகர் மலை, புலிவேசம், அவன் இவன் போன்ற படங்களைத் தந்த ஆர்கேவின் அடுத்த படம் என் வழி தனி வழி என தலைப்பிடப்பட்டுள்ளது.\nமக்கள் பாசறை நிறுவனம் சார்பில் தயாராகும் இந்தப் படத்தை ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். எல்லாம் அவன் செயல் என்ற பிரமாதமான படத்தைப் படைத்த வெற்றிக் கூட்டணி இது என்பதால், எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nஆர்கேயின் வாழ்க்கையிலும் சரி, இந்தப் படத்திலும் சரி.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தாக்கம் அதிகம்.\n\"ரஜினிகாந்தின் சுருக்கம்தான் ஆர் கே. அவரின் வெகு பிரபலமான வசனம்தான் என் வழி தனி வழி. இப்போது இந்த ஆர் கே, சூப்பர் ஸ்டாரான ஆர் கே வின் (ரஜினியின்) பிரபல வசனத்தை தனது படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறேன், அவரது ஆசியுடன்.. நம்ம வழி ரஜினி வழிதானே..,\" என்கிறார் படத்தின் நாயகன் ஆர்கே.\nபடத்தில் மிகப்பெரும் நடிகப் பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் ஆர் கே. டத்தோ ராதாரவி, விசு, ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், இளவரசு, சம்பத், சீதா, ரோஜா மற்றும் காமடிக்கு விவேக் , பரோட்டா சூரி, ஹீரோயின்களாக பூனம் கவுர், தெனாலிராமன் புகழ் மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇதற்கு முன் வக்கீல் கதாபாத்திரமேற்ற ஆர் கே இதில் போலீஸ் அதிகாரியின் பாத்திரமேற்கிறார். இந்தப் படத்தில் ஆர் கேவின் கதாபாத்திரம் போலீஸ் அதிகாரியாக வந்து என்னசெய்யப்போகிறது என்பதை புதுமையாக சட்ட ஆதாரத்தோடு படமாக்கியிருக்கிறாரியக்குனர் ஷாஜி கைலாஷ். \"போலீஸ் அதிகாரிகளின் துயரத்தையும் அவர்கள் கடந்து வரும் பாதையும் அவர்களுக்கான விடிவையும் இந்த என் வழி தனி வழி பேசப்போகிறது,\" என்கிறார் ஆர் கே.\n\"போலீஸ் அதிகாரிகள் நெஞ்சை நிமிர்த்தி தங்கள் வீடுகளில் இப்படத்தை போட்டுக்காட்டலாம். அவர்களுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் படமாக இது அமையும்,\" என்கிறார் இதன் வசனகர்த்தா வி பிரபாகர். போக்கிரி படம் உட்பட பதினைந்து படங்களுக்கு எழுதிய பிரபாகர் என் வழி தனி வழி யின் வசனம் எழுதும் பணியைச் செய்துள்ளார்.\nஅட்லீனா கேத்ரீனா என்ற ரஷ்யன் மாடல் அந்தரத்திலே தொங்கிக்கொண்டு கயிற்றில் ஆடுவதில் உலக அளவில் புகழ் பெற்றவர். அவரை வைத்து ஒரு பாடல் படம்பிடிக்கப்பட்டுள்ளது. காமிராவை ராஜரத்தினம் கையாள, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். சூப்பர் சுப்பாராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். சென்னை, கேரளா, ஜோர்டான் ஆகிய இடங்களில் என் வழி தனி வழி மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2870", "date_download": "2018-10-19T16:32:14Z", "digest": "sha1:TEZ3QNQH6MYJBYMWBKDMNI2DD2O7A267", "length": 33313, "nlines": 117, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் – தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் – தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்\nஎங்கள் அப்பா 50 வருடங்கள் பூஜித்த முருகப் பெருமான்\nகடந்த முப்பத்திரெண்டு நாட்களாக ஸுப்ரமண்ய புஜங்கத்துல தினமும் ஒரு ஸ்லோகத்தை எடுத்துண்டு அதோட அர்த்தத்தை சிந்தனை பண்ணி சந்தோஷப் பட்டுண்டு இருந்தோம். இன்னிக்கு கடைசி ஸ்லோகம், முப்பத்தி மூணாவது ஸ்லோகம், இந்த பலஸ்ருதி ஸ்லோகம். அதை படிக்கறதுக்கு முன்னாடி sense of gratitude ன்னு சொல்றாளே, நம்மை பகவான் இந்த அளவுல வெச்சுருக்கான் அப்படீங்கிற திருப்தியும் அதனால ஒரு நன்றி உணர்ச்சியும் இருந்தாலே நமக்கு, மேலும் மேலும் அனுக்ரஹமும் க்ஷேமமும் ஏற்படறது. ஸ்தோத்ரங்களோட purpose-ஏ அதுதான். நாம எதுக்கு பகவானை ஸ்தோத்ரம் பண்ணணும் பகவானுக்கு நைவேத்தியம் பண்ணணும்னா, அவருக்கு சாப்பட்றதுக்கு கொடுக்க போறது இல்லை, எனக்கு சாப்படறதுக்கு இன்னிக்கு நீ இந்த அன்னத்தை கொடுத்தியே, இன்னிக்கி இந்த பழங்களை கொடுத்தியே, அப்படீன்னு அவர் முன்னாடி படைச்சு நமஸ்காரம் பண்ணி, அந்த நன்றியோட அதை அவருடய ஆசீர்வாதமா ஏத்துக்கறதுங்கறது தான் நைவேத்தியம். பகவானை ஸ்தோத்ரம் பண்றதுன்னா, அந்த நன்றி உணர்ச்சியால வர்ற வார்த்தைதான் ஸ்தோத்ரம்ங்கறது. அப்பேற்பட்ட ஸுப்ரமண்ய புஜங்கம், எவ்வளவு ஒரு ஆச்சர்யமான ஒரு ஸ்தோத்ரம். எனக்கே கொஞ்சம் ஆழ்ந்து படிச்ச போது, நான் நிறைய தெரிச்சிண்டேன். அந்த நன்றியோடு இந்த முப்பத்தி மூணாவது ஸ்லோகத்தை சொல்லி பூர்த்தி பண்றேன்.\nபுஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய:\nபடேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய |\nஸபுத்ரம் களத்ரம் தனம் தீர்கமாயுர்\nலபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ: ||\n‘ஆக்யா’ னா பேர்-னு அப்படீன்னு அர்த்தம், ‘புஜங்காக்ய’ -புஜங்கம் என்ற பெயரைக் கொண்ட, வ்ருத்தத்தில் அமைந்து இருக்கும், ‘வ்ருத்தேன க்லுப்தம்’ – வ்ருத்தத்தில் அமைந்து இருக்கும், ‘ஸ்தவம்’ – இந்த ஸ்தோத்ரம், ‘ய: படேத்’ – யவன் ஒருவன் இதை ‘பக்தியுக்த:’ பக்தியோடு கூட படிக்கிறானோ, ‘குஹம் ஸம்ப்ரணம்ய’ – முருகப் பெருமானை வணங்கி இந்த ஸ்தோத்ரத்தை, இந்த ஸுப்ரமண்ய புஜங்கதை எவன் ஒருவன் படிக்கிறானோ, ‘ஸம்ப்ரணம்ய’ – அப்படீங்கற வார்த்தை இருக்கறதுனால, நமஸ்காரம் பண்ணி, ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் நமஸ்காரம் பண்ணி, இதை பாராயணம் பண்றதுன்னு ஒரு முறை இருக்குன்னு சொல்லுவா பெரியவா. அவன் ‘ஸபுத்ரம் களத்ரம்’, அவன் பிள்ளைகளோடும், மனைவியோடும் ‘தனம்’ –செல்வத்தோடும் ‘தீர்க்கம் ஆயுஹு’ – நீண்ட ஆயுசோடும் ‘லபேத்’ – இவை எல்லாவற்றையும் அடைந்து, ‘அந்தே’ முடிவில் ‘ஸ: நரஹ’ – அந்த மனிதன், ‘ஸ்கந்தஸாயுஜ்யம்’ அடைவான். அவன் முருகப் பெருமானுடைய சாயுஜ்ய பதவியையும் அடைவான், அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.\nஇந்த ஸ்லோகத்துல சொல்லி இருக்கறது சத்யம் அப்படீங்கறது, என் கண் முன்னாடி நான் எங்க அப்பாவை பார்த்து இருக்கேன். எங்க அப்பா எண்பது வருஷங்கள் வாழ்ந்தார். அவருக்கு நல்ல health இருந்தது. தீர்க்காயுசா, கடைசி வரைக்கும் நன்னா திருப்தியா சாப்டுண்டு, வ்யாதிகள் எல்லாம் ரொம்ப அவரை தொல்லை பண்ணல, கடைசி ஒரு வருஷத்துல கொஞ்சம் கொஞ்சம் ஸ்ரமங்கள் இருந்தது. ஆனா அதுவரைக்கும் அவரால தன் கார்யங்கள் எல்லாம் தானே பண்ண முடிஞ்சுது. புத்தி ரொம��ப தெளிவா இருந்துது. எல்லார் கிட்டேயும் அளவற்ற அன்போடு, கருணையோடு இருந்தார்.\nஎங்க அப்பா பேர் சுந்தரேச சர்மா, சுந்தரம்-ன்னு கூப்பிடுவா. அவர் தினமும் காத்தால சிவ பஞ்சாயதன பூஜை பண்ணுவார். ஒரு ரெண்டு மணி நேரம் நிதானமா சிவ பூஜை பண்ணுவார். சாயங்காலத்துல திருப்புகழ் பாராயணங்கள் பண்ணுவார். திருவல்லிகேணில முருகன் திருவருட் சங்கம், அப்படீன்னு ஒரு சங்கம். அதோட founder member எங்க அப்பா. அறுபத்தியெட்டு வருஷங்களா இருக்கு. அந்த சங்கத்துல வாரா வாரம் ஒரு பஜனையாவது ஏற்பாடு பண்ணுவா. விடாமல் அந்த திருப்புகழ் பஜனைல போய் கலந்துப்பார். திருப்புகழ்ல ரொம்ப அவருக்கு இஷ்டம். திருநெல்வேலியில பிறந்தவர், அதனால திருச்செந்தூர் குலதெய்வம். அடிக்கடி திருச்செந்தூருக்கு போயிருக்கோம். அவருக்கு இந்த ஸ்லோகத்துல சொன்ன மாதிரி, மனைவி, குழந்தைகள், பணம், அந்தகாலத்துல பணம்னா, மனுஷா bank-ல லக்ஷம், கோடி சேர்த்தா தான் பணம்னு நினைக்கல. ‘அடியவர் இச்சையில் யவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே’ அப்படீன்னு அருணகிரி நாதர் பாடறார். அந்த மாதிரி பையன் college-ல சேரணுமா அதுக்கு பணம் இருந்ததா சரி. குழந்தைக்கு கல்யாணமா, அதுக்கு அப்போ பணம் கையில வந்து சேர்ந்துதுன்னா, ‘ஆஹா முருகா’ அப்படீன்னு தான் அவா பணத்தை நினைச்சாளே தவிர, நிறைய சேர்த்து வெச்சுண்டாத் தான் பணம்னு நினைக்கல. அப்படி எங்க அப்பா பணக்காரரா இருந்தார். கொஞ்சம் கொஞ்சம் நாங்க எல்லாமும் வேலைக்கு போய் சேர்ந்து பணம் கொடுத்த பின்ன, நிறைய தான தர்மங்கள் பண்ணார். அந்த மாதிரி பணம், இல்லாத போதே பரோபகாரம் பண்ணுவார், கொஞ்சம் கையில பணம் வந்த போது தாராளமா, நல்ல கார்யங்கள் பண்ணினார். நிறைய வைதிகாளுக்கும் கோவில்களுக்கும் குடுப்பார். ஏழைகளுக்கும் கொடுப்பார். அன்னதானம் பண்றதுல அவருக்கு ரொம்ப ஆசை. நிறைய ஆத்துலயே கூப்பிட்டு சாப்பாடு போடறதும் பண்ணுவார். கோவில்ல அன்னதானதுக்கும் கொடுப்பார். அப்படி தனம், தீர்க்காயுசு எல்லாம் இருந்தது. முடிவுல அவர் அன்னிக்கு சாயங்காலம் சித்தி அடைந்தார்ன்னா, கார்த்தால என் கிட்ட\n‘மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன் வந்தால் – என்முன்னே\nதோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்’\nஅப்படின்னு சொன்னார். அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்த போது, பக்கத்து ரூம்ல bedஐ சாய்க்கலாம் அப்படின்னு சொல்லி ��க்கத்து Room க்கு மாத்தினா. அந்த ரூம்ல படுத்துண்டு இருந்த போது, அவர் கண்ணுக்கு முன்னாடி, ஒரு நூறு வருஷ பழைய ஒரு அறுமுக ஸ்வாமி படம், எதிர்ல அருணகிரிநாதர் நின்னு கை கூப்பிண்டு இருக்கற மாதிரி, பின்னாடி பார்வதி பரமேஸ்வரா, அந்த படத்தப் பாத்துண்டே இருந்தார். ‘தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்’ ங்கிற வார்த்தை சொன்னார். அப்படி அவர் ஸ்கந்த சாயுஜ்யம் அடைந்தார்ங்கறதை நேராகப் பார்த்தோம்.\nஇதுல என்னனா ‘குஹம் ஸம்ப்ரணம்ய’ – மிகவும் வணக்கத்தோடு இந்த ஸ்தோத்திரத்தை பண்ணுபவன் அப்படின்னு வருது. இந்த மாதிரி பூஜைகள் பண்றவா,முருக பக்தியோடு இருக்கிறவா இருக்கா. ஆனா ஸ்வாமிகள் சொல்லுவார் ‘முருக பக்தி பண்ணினா எப்படி இருக்கணுமோ அப்படி உங்க அப்பா இருக்கார். நீ அவரைப் பாத்துக்கோ’ என்பார். அதாவது, ஸ்வாமிகள் பெரிய மஹானாக, ஞான வைராக்கியத்தோட, உலக பாசங்கள் எல்லாம் விட்டு இருந்தார். எங்க அப்பா பேரன்,பேத்திகளைக் கொஞ்சிண்டு அவருக்கு கிடைச்ச வரங்களெல்லாம் அனுபவிச்சிண்டு இருந்தார். நான் இப்படி புரிஞ்சிண்டேன். ‘என் அளவுக்கு நீ ஞான வைராக்கியம் அடையல்லைன்னாலும், உங்க அப்பா வாழ்க்கையை அனுபவிக்கும் போது, மனசை முருகர் கிட்டயே வைச்சுண்டு இருக்கார். அதைத் தவிர அவருக்கு ஆத்ம குணங்கள் இருக்கு. இதெல்லாம் பாத்துண்டு, இந்த ஜன்மத்துல, இந்த அளவுக்கு நீ வந்தாலே, உனக்கு ரொம்ப ஒரு பெரிய பாக்கியம்’ அப்படின்னு சொல்றார்ன்னு நான் புரிஞ்சுண்டேன்.\nஎங்க அப்பாவோட ஆத்ம குணங்கள் எல்லாம், ரொம்ப ஆச்சரியம். அவர் நித்யம் அனுஷ்டானங்கள், பூஜை எல்லாம் பண்ணினார், திருப்புகழ் பாராயணம் பண்ணினார். அதுக்கும் மேல ஆகார நியமம். வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டார். ஹோட்டல்ல சாப்பிட மாட்டார். ரொம்ப ‘நன்னா’ சாப்பிடுவார். திருப்தியா சாப்பிடுவார். என்ன என்ன சமைக்கலாம்ன்னு plan போட்டு கறிகாய் வாங்கிட்டு வந்து அம்மா சமைத்து, டேஸ்ட்டா இருக்குன்னு சொல்லி சாப்பிடுவார். ஆனா அநாசார வஸ்துக்களைச் சேர்க்க மாட்டார்.\nகவர்ன்மென்ட்ல வேலை பார்த்தார். ஒரு பைசா லஞ்சம் வாங்கினது கிடையாது. ஆனா அவருக்கு பரபரப்பே கிடையாது. எந்த ப்ரமோஷனோ. ட்ரான்ஸ்பரோ வேண்டாம்ன்னு சொல்லி அந்த க்ளர்க் வேலைல சேர்ந்து க்ளர்க் வேலையிலேயே ரிட்டயர் ஆனார். ஆனா எல்லார்கிட்டயும் நல்ல பேர். சத்யம். ப��ய்யே பேச மாட்டார். பொறாமையே தெரியாது.\nஅதிகம் பேசவே மாட்டார். ரொம்ப மௌனி. முனிவர் மாதிரி தான் அவர். நான் பிறந்து எனக்கு நாற்பத்தெட்டு வயசுக்குள்ள என் கிட்டயே ஒரு பத்து வார்த்தைகள்தான் பேசி இருப்பார்ன்னு தோணும். அவ்வளவு கொஞ்சமா பேசுவார். ஆனா பேசினா ரொம்ப இனிமையாப் பேசுவார். ஒருத்தரை புண் படுத்த மாட்டார். ஒருத்தர் மேல குத்தம் சொல்ல மாட்டார். குற்றங்களை பார்க்கவே மாட்டார். எப்படித் தான் இப்படி இருக்காரோன்னு ஆச்சரியமா இருக்கும். நாம ஒரு நாள் காத்தாலே இருந்து சாயங்காலம் வரை ‘என்னடா பேசினோம்’ ன்னு யோசிச்சு கணக்கு எடுத்து பார்த்தா, நுாத்துக்கு தொண்ணுாறு மத்தவா மேல குத்தம் சொல்வதா இருக்கு. மத்த பத்து sentence வந்து எதோ factஐ சொல்வதாக இருக்கே தவிர, மத்தவாள பாராட்டி encourage பண்ணி இனிமையா பேசிறதுங்கறது, ரொம்ப பெரிய ஒரு முயற்சியா இருக்கு. ஆனா எங்கப்பாவுக்கு அது இயல்பா வந்தது. எல்லார் கிட்டயும் ஒரு நல்லதைப் பார்த்து, அதை எடுத்துச் சொல்லி, அவாள encourage பண்ணுவார். அதை அவா life time புடிச்சிண்டு follow பண்ணுவா, பாத்துருக்கேன்.\nரொம்ப எளிமையான வாழ்க்கை. அவர் வேஷ்டி தான் கட்டிண்டு இருந்தார். life முழுக்க pant போட்டது கிடையாது. வேஷ்டி, அங்கவஸ்திரம். ஆபிஸ் போகும் போது கொஞ்ச நாள் சட்டை போட்டு இருந்தார். ரிட்டயர் ஆன பின்ன, கடைசி வரைக்கும் இருபது வருஷம் சட்டையே போடல. இருக்கிற இடமும் ரொம்ப சிம்பிளான இடத்துல தான் இருப்பார். அவருடைய தேவைகள் ரொம்ப கம்மி. அதிகமான பொருள் சேர்க்க மாட்டார். Life முழுக்க அவர் சினிமா பார்த்தது கிடையாது. கெட்ட பழக்கங்கள், சீட் ஆடறதோ, புகையிலை போடறதோ, அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. சாத்விகம்னா அவ்வளவு சாத்விகமா இருந்தார்.\nதான் ஆச்சாரமா இருப்பார். மத்தவாளை, ‘இங்க நிக்கிறயே,அங்கே நடக்கறயே, இதை தொட்டயே.. கை அலம்பு’ ன்னு பேசவே மாட்டார். அவர் கிட்ட வந்து சொல்லுவா,’நீங்க ஷஷ்டி பூஜை பண்ணும் போது இவாள்ளாம் வர்றா’ ன்னு. அதுக்கு அவர் சொல்லுவார்,’எனக்கு புஷ்பம் இருக்கு. முருகன் இருக்கான். நான் குளிச்சிட்டு வந்து பூஜை பண்றேன். எல்லாரையும் திருத்தறதுக்கு எனக்கு நேரம் இல்லையப்பா’ ன்னு சொல்லிடுவார். யாராவது ரொம்ப ஆச்சாரமா இருக்கிறவா வந்தா, ‘உனக்கு முடிஞ்சா பழகு. இதெல்லாம் பகுளந்தான். நீ பாத்துக்கோ’ ன்னுடுவார். அப்படி அவர், தன் ��ண்ல ‘முருகன், புஷ்பம், அர்ச்சனை’ ன்னு பண்ணிண்டுருந்தார். ரொம்ப தயாள குணம், ரொம்ப பரோபகாரம். இதே நேரத்துல, நான் சொன்ன மாதிரி, பேரன் பேத்திகளோட கொஞ்சிண்டு ரொம்ப சொலப்யமாவும் இருந்தார். ரொம்ப humble ஆ, ரொம்ப சிம்பிளாவும் இருந்தார். அப்படி சிவன் சார் புக்ல சொல்ற மாதிரி ‘ஸாது’ குணங்கள் எல்லாம் அவர் கிட்ட இருந்தது.\nஇந்த காலத்து SSLC தான் அவர் படிச்சார். அதோட short hand கத்துண்டு வேலைக்கு போய்ட்டதால அதுலயே ரிட்டயர்ட் ஆனார். ஆனால் இந்த காலத்து படிப்பு படிக்கலயே தவிர, வேதம் படிச்சிண்டே வந்தார். நாலு காண்டம் வேதம் படிச்சார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சூர்ய நமஸ்காரம் பண்ணுவார். ஒவ்வொரு ஏகாதசிக்கும் பவமானம் படிப்பார். துவாதசிக்கு ‘தைத்ரீய உபநிஷத்’ பாராயணம் பண்ணுவார். நித்யம் ருத்ரம், சமகம், ஸூக்தாதிகள் சொல்லி பூஜை பண்ணுவார். அப்படி எது உண்மையான படிப்போ அதைப் படிச்சிருந்தார். எழுபத்தி அஞ்சு வயசுல ‘கந்தர் அலங்காரம்’ முழுக்க மனப்பாடம் பண்ணார். ‘புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டி அன்பால் முக்தியை வாங்க அறிகின்றிலேன்’ அப்படின்னு சொல்ற மாதிரி, புத்தியை பகவான் எதுக்குக் குடுத்திருக்கான்னா,பகவானோட காரியத்தப் பண்ணி முக்தியை வாங்கறதுக்குத் தான் குடுத்திருக்கான். அது அவர் பண்ணிணார். இந்த உலகப் படிப்பை அவர் ரொம்ப சட்டை பண்ணல. அப்படி ஒரு பெரியவர். முருக பக்தியினால இந்த பல ஸ்ருதியில சொன்ன எல்லாம் அவருக்கு கிடைச்சுது அப்படிங்கறத நான் நினைச்சுப் பாக்கறேன். அவருக்குப் பிள்ளையா பிறந்தது ஒரு பாக்யம். அவர்,\nகளத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா\nநரோவாத நாரீ க்ருஹே யே மதீயா: |\nயஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்\nஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார ||\n‘என்னைச் சேர்ந்தவா எல்லாரும் முருக பக்தியோட இருக்கணும்’ ன்னு வேண்டிண்டு இருந்தார். அதுனால தான் இந்த ஸூப்ரமண்ய புஜங்கத்தை படிச்சு புரிஞ்சுண்டு, அதை எடுத்து பேசறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. முப்பத்துமூணு நாட்கள் நடந்த இந்த உபன்யாசத்தை அவருக்கு செலுத்திய அஞ்சலியாக நினைக்கிறேன்.\nஸுப்ரமண்ய புஜங்கம் முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் (13 min audio file,)\nவெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா\nTags: subramanya bhujangam, subramanya bhujangam tamil meaning, சுப்ரமண்ய புஜங்கம் தமிழில் பொருள், ஸுப்ரமண்ய புஜங்கம்\nஇந்த திவ���ய தம்பதிகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்…நல்ல புத்திரனை தந்த அந்த அழகு சுந்தரத்திற்கு நமஸ்காரம்…இந்த கணபதிக்கும் நமஸ்காரம்…சொல்ல வேறு என்ன இருக்கு\nஅன்பரே, தங்கள் தொண்டுக்கு வாழ்த்த வார்த்தைகளே இல்லை, வாழ்க வளமுடன். நன்றி.நமஸ்காரம்.\nவெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/technology-news/5", "date_download": "2018-10-19T16:26:22Z", "digest": "sha1:ZZMXFGFHBYSICNQEPIPVQ4LTJX2XHZA7", "length": 4863, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nபேஸ்புக் அதிபர் மார்க்கின் ஒரு நாளுக்கான பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன் 2018-08-15T21:50:07Z tech\nஅந்தரத்திலும் நடனமாடக்கூடிய புதிய ரோபோ உருவாக்கம் 2018-08-14T19:18:53Z tech\nஇறப்பு எவ்வாறு ஒரு கலத்தின் ஊடாக நகர்கின்றது தெரியுமா\nநீங்கள் ஸ்மார்ட்போன்னை அதிகம் காதலிக்கின்றீர்களா இதை கட்டாயம் படியுங்கள் 2018-08-14T12:38:13Z tech\nசக்திவாயந்த பிராசஸர் கொண்டு உருவாகும் சியோமி போகோ ஸ்மார்ட்போன் 2018-08-13T08:58:55Z tech\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் 2018-08-12T08:13:11Z tech\nமூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2018-08-11T23:50:32Z tech\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 இந்திய விலை 2018-08-10T15:28:31Z tech\nவாட்ஸ்அப் மெசேஜ்களை இப்படியெல்லாம் ஹேக் செய்யலாமாம் – ஆராய்ச்சியாளர்களின் பகீர் தகவல் 2018-08-10T15:24:49Z tech\nவவுனியா வீதியில் இளைஞனிற்கு காத்திருந்த சோகம் 2018-10-18T08:29:30Z srilanka\nகூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா\nஇந்தப் பிள்­ளை­கள் எல்­லோ­ரும் புலி­கள் பெற்­றெ­டுத்த குட்­டி­கள்- கிளிநொச்சியில் இயக்­கு­நர் பார­தி­ராஜா\nமாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கை கோர்க்கிறார் அனந்தி சசிதரனின் 2018-10-15T21:54:28Z srilanka\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத சம்பவம்\nஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ 2018-10-17T13:35:12Z india\nஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்: நடந்த விபரீதம்\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… 2018-10-15T06:50:34Z india\nமாணவி கேட்ட சிக்கலான கேள்வி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி\nபா.ஜ.கவில்தான் டீ விற்பவர்கள் கூட பிரதமராக உயர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/muthucharam/21086-muthucharam-18-05-2018.html", "date_download": "2018-10-19T16:01:55Z", "digest": "sha1:2KEML2TFMR66UYES3DCMIZKWM2KUSYDN", "length": 4666, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 18/05/2018 | Muthucharam - 18/05/2018", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும��� ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/12/tanjore-methene-project.html", "date_download": "2018-10-19T15:01:39Z", "digest": "sha1:ZGQD3WB3DIRLX6DOZB2ZSS2M5DGDKPGN", "length": 10647, "nlines": 84, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வளத்தை அழித்து தான் வளர்ச்சியை பார்க்க வேண்டுமா?", "raw_content": "\nவளத்தை அழித்து தான் வளர்ச்சியை பார்க்க வேண்டுமா\nதமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் வருடத்திற்கு மூன்று போகம் நெல் விளையுமாம்.. அதற்கு அங்குள்ள வண்டல் மண்ணும் ஒரு காரணம் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.\nதற்போது அந்த பகுதியை வளர்ச்சி என்ற பெயரில் கார்பரேட் நிறுவனங்கள் சீரழிக்க முனைந்துள்ளது வருத்தமான செயலாக மாறி உள்ளது.\nதஞ்சாவூர் பகுதியில் நிலத்தடியில் அதிக அளவு நிலக்கரி அடிப்பகுதியில் உள்ளதாகவும் அவற்றிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயு பாறை இடுக்குகளில் இடைப்பட்டு உள்ளதாகவும் கண்டறிந்துள்ளார்கள். இந்த மீத்தேன் வாயு எரிவாயுவாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த மீத்தேன் வாயுவை எடுப்பதற்கு Great Eastern Energy Corporation என்ற நிறுவனம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுள்ளது.\nதிமுக அரசில் இந்த திட்டம் தடையில்லா சான்றிதழ் பெற்றது. ஆனால் தற்போது எதிர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தற்காலிக தடையில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇது தற்காலிக தடை என்பதால் என்றும் மீண்டும் தொடங்கலாம். அநேகமாக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் உயிர் பெற வாய்ப்பு உள்ளது.\nஇந்த வாயுவை எடுப்பதற்கு முதலில் 1500 அடி வரை உள்ள நிலத்தடி நன்னீரை வெளியேற்றி விடுவார்கள் அதன் பிறகு தான் வாயுவை எடுக்க முடியும். இதனால் அந்த நீர் வீணாகி வறண்ட பூமியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இடப்படும் துளைகள் வழியாக கடல் நீர் உட்புகலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nகீழே உள்ள வீடியோவை பாருங்கள்.. மீத்தேன் வாயு எப்படி எடுக்கப்படுகிறது என்பதை தமிழில் நன்றாக சொல்லி உள்ளார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\nவிவசாய நிலத்தில் இந்த திட்டம் அவசியமா என்று அரசு ஏன் சிந்திக்க்காமல் உள்ளது என்று தெரியவில்லை\nதுவக்கத்தில் 1,66,000 ஏக்கர் பரப்பளவு விவ���ாய நிலம் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்த மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விரிவாக்கப்படும் சூழ்நிலையில் தஞ்சையில் விவசாயத்தைக் காண்பது அரிதான சூழ்நிலை வந்தாலும் வியப்பில்லை.\nலண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள GEECL நிறுவனம் விரைவில் இந்திய பங்குச்சந்தையிலும் IPOவாக வர திட்டமிட்டுள்ளது.\nஒரு முதலீட்டாளனாக, தமிழனாக நமது எதிர்ப்பைக் காட்டும் வகையில் Great Eastern Energy என்ற பங்கை தவிர்க்குமாறு முதலீடு தளத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.\nபங்குச்சந்தை வழியாகவும் நமது எதிர்ப்பைக் காட்டுவது போராடும் மக்களுக்கு நம்மால் முடிந்த ஒரு சிறு உதவியாக இருக்கும்..\nபங்குச்சந்தையில் சமூக அக்கறையுடன் தவிர்க்க வேண்டிய பங்குகள்\nவளர்ச்சி என்பதை ஏற்கனவே இருக்கும் வளங்களை அழித்து தான் பெற வேண்டும் என்பது அறிவான செயலாக இருக்காது. எரிபொருளை விட உணவு என்பது அதிமுக்கியமே\nநேர்மையில்லாத CAIRN பங்கை என்ன செய்யலாம்\nCROSS HOLDING: முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட நரித்தந்திரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=78", "date_download": "2018-10-19T15:25:59Z", "digest": "sha1:VKWDH54JHZKAYZVPI6EV5Z6MQGXYN4SZ", "length": 2086, "nlines": 37, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n1. உலகிலேயே அதிக அளவு தங்கத்தை வைத்துள்ள நாடு எது\n2. புளியின் அறிவியல் பெயர் __________\n3. ஒரு செல்லின் உயிருள்ள பகுதி __________என்று அழைக்கப்படுகிறது\n4. குப்தப் பேரரசில் __________ காலத்தில் நவரத்தினங்கள் அவை செயல்பட்டது\n5. ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்\n6. தாவரங்களில் சுவாசித்தலின்போது வெளிவரும் வாயு __________\n7. பிம்பிரியில் __________ தயாரிக்கப்படுகிறது\n8. புத்தர் பனிரெண்டு ஆண்டுகள் __________ என்ற இடத்தில் இருந்தார்\n9. கடல் அனிமோன்கள் என்பவை __________\n10. கணிப்பொறித் துறையில் துரித வளர்ச்சி பெற்றுள்ள நாடு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rajana.in/social/sthisweekmevantam.html", "date_download": "2018-10-19T15:58:07Z", "digest": "sha1:Q3V7LTSERGD2GJA5QZVXUWL7HBU5BD2X", "length": 8093, "nlines": 58, "source_domain": "rajana.in", "title": "Rajana...reloading the happiness", "raw_content": "\nமேவன் (MEVAN) நமக்கு நல்லதா, கெட்டதா\n“இந்தியாவும் அமெரிக்காவும்,பரஸ்பர நல்லுறவுடன் பூமியில் மட்டுமல்ல செவ்வாய் கிரகத்திலும் இருக்கின்றன , அமெரிக்கா கடந்த 22ஆம் தேதி செவ்வாயில் இறங்கினார்கள், நாம் 24ஆம் தேதி இறங்கினோம்” என்று நமது பிரதமர் திரு.மோடி, நியூயார்க் மாடிசன் அரங்ககத்தில் கடந்த ஞாயிறு (28/09/2014) பல்லாயிரகணக்கான இந்தியர்கள் முன் உரையாற்றினார் பிரதமர் குறிப்பிட்டது “மேவன்” –MEVAN என்ற அமெரிக்க விண்கலம், நமது மங்கல்யானுக்கு முன்னால் செவ்வாயில், சென்றடைந்ததை தான் குறிப்பிட்டார்.\nமேவன் என்பது, அமெரிக்காவின் விண்கலம், நமது மங்கல்யான் போலவே செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது.\nஇந்த இரண்டு விண்கலங்களும் ஒரே நேரத்தில் செவ்வாயை சென்றடைந்ததால், பலவித சர்ச்சைகள், ஒப்பிடுதல்கள் ஏற்ப்பட்டன.\nமேவன் நமது மங்கல்யனுக்கு எதிரி என்ற விதத்தில் கருத்துகளும் நிலவுகின்ற஁\nநாம் அதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாமே\nமேவன் நவம்பர் 18,2013 ல் விண்ணில் ஏவப்பட்டு, 150கிமீ தூரத்தில் செவ்வாய் கிரகத்தில் செப்டம்பர் 22,2014-ல் நிலை நிறுத்தப்பட்டது, 671மில்லியன் டாலர் திட்டமதிப்புள்ள மேவன் விண்கலம் அமெரிக்காவின் 10வது செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலமாகும் ( இதற்கு முன்னால் மூன்று முறை தோல்வியடைந்தது வேறு விஷயம் )\nஅக்டோபர் 01,2013-ல் ,அமெரிக்க கஜானா காலி என்று (US government shutdown), அமெரிக்கவே ஸ்தம்பித்த நிலையில், மேவன் விண்ணில் ஏவ, ஏழு வாரங்களே இருந்தன. டிசம்பர் 7க்குள் விண்ணில் ஏவ முடியாவிட்டால், செவ்வாய் தன நீள் வட்ட பாதையில் தொலை தூரம் செல்வதால் முழுமையான திட்டமும் வீணாகும் நிலை. பின்னர் இரண்டு நாளில் NASA மேவன் திட்டம் அவசரமும், அவசியமும் என்று அறிவித்தது.\nஇதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே செவ்வாயில் இருக்கும் Opportunity and Curiosity விண்கலங்கள் நவம்பர் 2014-ல் செயலிழக்கும். நிலயில் இருந்தன. அமெரிக்க அரசு NASAவிற்கு உடனடி நிதி சாங்க்ஷன் செய்தது. இதனால் மேவன் திட்டம், திட்டமிட்டபடி நடந்து விண்கலம் செவ்வாயையும்சென்றடைந்தது.\nஅக்டோபர் 2013-ல் நிதி நெருக்கடியிலும், NASA நமது மங்கல்யான் திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து தனது தரை கட்டுப்பாடு நிலையங்கள், மங்கல்யா���ின் சிக்னல்களை வாங்கி நமக்கு அனுப்பும் என்று உறுதியளித்தது. ( மங்கல்யான் செவ்வாய் சென்றடைந்து அரை மணி நேரத்தில் Canberraவிலிருந்து NASA, மங்கல்யான் செவ்வாய் சென்றடைந்ததை உறுதி செய்தது ).\nநாசா நமக்காக அதன் அன்டனாக்களை உபயோகிக்க அனுமதியளித்துள்ளது .\nஅக்டோபர் 2013லேயே ISRO தலைவர் திரு.ராதாகிருஷ்ணன், மேவனும், மங்கல்யானும் வெற்றி பெற்றால் , இரண்டும் ஒன்றுகொன்று உதவிக்கொள்ளும் என்றார்.\nமங்கல்யானின் செயல் திட்டம்வேறு, மேவனின் செயல் திட்டம் வேறு.\nநமது மங்கல்யான் அனுப்பியதே, நம்மாலும் செவ்வாயை தொடமுடியும் என்று காண்பிக்கத்தான்.\nஎனவே மேவன் நமது நண்பனே இதற்கேற்றாற்போல், இரண்டும் செவ்வாயை சென்றடைந்தவுடன், நமஸ்தே , howdy என்று ட்ட்வீட்டி கொண்டன\nமங்கல்யான்- தெரிந்ததும் , தெரியாததும் ..\nமங்கல்யான்- தெரிந்ததும் , தெரியாததும்\nவந்தேமாதரம்- தெரிந்ததும் , தெரியாததும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qaruppan.blogspot.com/2010/10/blog-post_12.html", "date_download": "2018-10-19T16:28:27Z", "digest": "sha1:CCXDR3TVOKCVKWSEQYUTVJVAS5SMJWQY", "length": 9877, "nlines": 116, "source_domain": "qaruppan.blogspot.com", "title": "இரட்டையர் திருவிழா ~ .கருப்பன்.", "raw_content": "\nTrending: உங்களுக்காக உங்களில் ஒருவன்\nவிழா எடுப்பதில் நம்ம சப்ப மூக்குகாரன் அதனுங்கோ நம்ம சீன காரனனுங்கள விட்டா ஆளில்லை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பீஜிங் நகரில் இரட்டையருக்கான வருடாந்த விழாவை சிறப்பாக நடாதிமுடிதுள்ளது. இந்த விழாவில் 1500 இற்கும் அதிகமான இரட்டையர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த வைத்தனர்.இந்த விழாவிற்கு \"இரட்டையர் கலாசார விழா\" என பெயரிட்டுள்ள ஏற்பாட்டு குழுவினர் அடுத்த ஆண்டிற்கான விழா 2011-ஆகஸ்ட் 5,6,7 ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.\n0 Responses to “இரட்டையர் திருவிழா”\nதங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஅர��ர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nFamily Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி\nநாங்கள் கொண்டுவந்த இந்த சிறிய வாழ்க்கை வரத்திலே, ஆயிரம் ஆயிரம் சொந்தங்களும் பந்தங்களும் வந்து போவார்கள். ஆனால், கடைசிவரை எங்களுடன் கூட இருப...\nWiFi Hack செய்யலாம் வாங்க \nகம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக...\nஎன்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை...\nதாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா\nபாசத்தில் தாய் பாசத்தினை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது . தாய் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனிற்கு மட்டுமல்...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nநீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ....\n10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்\nஇந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு , புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை ....\nஉங்கள் பாஸை கொல்வது எப்படி \nவணக்கம் அன்பான வாக்காளர் பெருமக்களே .. அட சீ இந்த கொஞ்சநாளாக அரசியல் சம்பந்த பதிவுகளை படிச்சே அண்ணனும் கொஞ்சம் அரசியல் தலைவர் மாதிரியே ப...\nஒசாமா கடலில் வீசப்பட்ட வீடியோ காட்சி\nஒசாமா கொல்லப்பட்ட பின் சடலத்தினை மக்கள் பார்வைக்கு காட்டுவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லும் போது ஏற்பட்ட விபரீதம் உங்கள் பார்வைக்கு முதல்...\nதற்கொலை செய்ய சிறந்த வழிகள் ........\nஇதுக்கு முன்னாடி தற்கொலை செய்ய சிறந்த வழிகள் பாத்தோம். அதே நேரம் கொலை பண்றதுக்கு என்ன வழிகள் இருக்குதுன்னு யோசிக்கிகுன்னே போகும்போது, நான்...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2017/07/blog-post_8.html", "date_download": "2018-10-19T16:00:30Z", "digest": "sha1:Y7UBAYXUPCLBDSVNRERE7LJUHPWEASYB", "length": 19686, "nlines": 186, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "தொடர்ச்சியற்ற எண்ணங்கள் - Being Mohandoss", "raw_content": "\nIn Eun Gyo R.P. ராஜநாயஹம் உண்மைத் தமிழன் கே என் செந்தில் மோகனீயம்\nராஜநாயகத்தின் பதிவுகள் படித்தால் கழிவிரக்கம் நம்மையும் தொத்திக் கொள்கிறது. உலகமே அவருக்கு எதிராக சதி செய்வதைப் போல் தோன்றுகிறது.\nநான் தமிழ் சினிமாவில் படமெடுக்கும் ஒரு காலம் வந்தால், ராஜநாயகத்தை ஹீரோவாகப் போட்டு படமெடுக்கும் முடிவுற்கு வந்து கனகாலம் ஆகிறது. பாக்கியராஜ் தான் வில்லன்.\nஅவர் எழுதும் பதிவுகளின் கருத்து அடர்த்தி பிரமிக்க வைக்கிறது, ஆனால் அத்தனை படித்தும் இன்னும் ஹியுமிலிட்டி வரலையே என்பது தான் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. நேர்ப்பழக்கத்தில் வருமாகக்கூடயிருக்கும், ஆனால் எழுத்தில் வருவதில்லை.\n\"எளிய நிகழ்வுகளை மெல்ல திருப்பி ஒளிக்குக் காட்டுவதனூடாக படிமமாக ஆக்கும் கலை நிகழும் கவிதைகள் அவருடையவை.\" - ஜெயமோகனின் இயல் விருதுகள் கட்டுரையில்..\n- இதன் விளக்கத்தை யாராவது தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுங்களேன்..\nசூரியன் வயலினோடு கொண்ட காதல் அறிவாயா சிந்து உலகப்புகழ் பெற்ற ஸ்ட்ராடிவேரியஸ் வயலின் பொழியும் தனித்துவமான இசை நிகழ சூரியன் செய்த வித்தை தெரியுமா உலகப்புகழ் பெற்ற ஸ்ட்ராடிவேரியஸ் வயலின் பொழியும் தனித்துவமான இசை நிகழ சூரியன் செய்த வித்தை தெரியுமா கொரேஷியாவின் மேப்பில் மரங்கள் சூரியன் ஆளுமை குறைந்த பனிப் பொழுதுகளில் குன்றிய வளர்ச்சி ஏற்படுத்திய அடர்த்தி மிகுந்த மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்டதுதான். 1645 - 1750 களில் நிலவிய வெப்பநிலை காரணமாய் இக்காலத்தை சிறிய பனிக்காலம், என்று சூரிய ஒளியை ஆராயும் அறிஞர்கள் கூறுகிறார்கள். சூரிய ஒளிக்குறைப்பாட்டால் வளர்ச்சிக் குன்றிய இந்த மரங்கள், தனக்கு அடர்த்தியைக் கூட்டிக் கொண்டது. ஸ்ட்ராடிவேரியஸ் வயலின்களை ஆராய்ந்த இசை வல்லுநர்கள் இப்பொழுது கொள்ளும் முடிவு இந்த சிறிய பனிக்காலத்தில் குறைவாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்த மேப்பில் மரங்களில் இருந்து செய்யப்பட்டதால் தான் இந்த வயலின்களில் இருந்து வரும் இசை பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. உனக்குப் புரிகிறதா சிந்து கொடுப்பது மட்டுமல்ல மறைப்பதுவும் கூட காதல் தான், வளர்வது மட்டுமல்ல வளராமல் மட்டப்படுவதும் கூட இயற்கையாகவே தேவைதான்.\nமோகனீயம் சீரியஸிற்காக எழுதியது. எங்கையாவது நுழைக்கணும்.\nகே என் செந்திலின் இன்டர்வியூ படித்தேன். அவர் சொல்லும் கருத்து ஒத்துக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.\nஇளங்கோ டிசெ, இதைப் படித்தபின் தான் இன்டர்வியூ கொடுப்பதில்லை என்று எழுதியிருந்தார் போலிருக்கிறது. இது சரியான கருத்து இல்லை.\nஅராத்து, சரவணன் சந்திரன், ஜி.கார்ல் மார்க்ஸ், கணேசகுமாரன், விநாயக முருகன், ஆத்மார்த்தி இவங்கல்லாம் யாரு அராத்துங்கிற ஆளு சாரு நிவேதிதாவுக்கு தண்ணி செலவு செய்யறவர்ங்கிற அளவுல தெரியும். இவரு இப்ப புக்கெல்லாம் எழுதுறாரா என்ன\nவழக்கம் போல் சிவராமன் அண்ணன் உயிர்மைக்கு கம்பு சுத்தறார் போல. பர்ஸனலாப் பார்த்தா கேக்கணும் ஏன் அப்படின்னு, ஒரு வேளை ஹமீது திமுகங்கிறதாலயா இருக்குமோ ஹமீது இப்ப திமுக சேர்ந்ததுக்கு அப்புறமும் உயிர்மையை இலக்கியப் பத்திரிக்கைங்கிற கேட்டகிரியில தான் வைச்சிருக்காங்களா.\nபோகன் வழக்கம் போல எந்தப் பக்கம் கம்பு சுத்துறாருன்னே புரியலை, கமலஹாசன் போல் எல்லார் தலையிலையும் கொட்டுறார், அதெல்லாம் கூட பரவாயில்லை படிச்சிக்கிட்டிருக்கிற நம்ம தலையிலையும் கொட்டுறார். ஆமா கே என் செந்தில் ஏன் போகனைப் பத்திப் பேசலை, போகன் எழுதுற இலக்கியம்னு நினைக்கிறதாலயா இல்லை அராத்து அளவுக்குக் கூட பொருட்படுத்த வேண்டாம்னு நினைக்கிறதாலயா\nஅரூப நெருப்பு புக்கு படிச்சே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். அமெரிக்காவுக்கு இப்பலாம் யாரு புக் வேகமா அனுப்புறா\nயாருமே லிங்க் கொடுக்காம அடிக்கிறதா நான் பர்ஸனலா நெனக்கிறதால, இதோ லிங்க்.\nமுப்பது லைக்கு என்று வம்பிழுப்பது போகனைத்தான.\nஏங்காணுங் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிபண்ணிக் கொடுத்த புக் போட்டுக்கொடுக்குறேன்னு தான் சொல்றாரே ப்ரோ.\nஆனா அந்த முப்பது லைக் யார் போடுவது, அவங்க மேல பதிப்பாளருக்கு என்ன காண்டு\nகாலச்சுவடு எ. உயிர்மை கருத்து வந்தாச்சு. எங்கப்பா இன்னும் ஜாதியைச் சொல்லி ஒன்னு வரலை. ஜெயமோகன் சாருல்லாம் வேற இதப்பத்தி இப்ப பேசியாகணும்.\nஇந்த பிக் பாஸ் காலத்தில இவனுங்களுக்கு இந்தப் பிரச்சனையை வைத்து நாலு புக் வித்துடலமான்னு எல்லாப்பக்கமும் கமென்ட்டா போட்டுத் தள்ளுறானுங்க. உருப்படியா ஒரு எழவும் வரலை.\nகே என் செந்தில் எழுதியதில் எங்களையெல்லாம் ஏன் இலக்கியவாதி இல்லையென்று கூட சொல்லவில்லைன்னு ஒரு க்ரூப் கிளம்புது, இது வித்தியாசமான முயற்சியா இருக்கேன்.\nசெந்தில் நீங்க நடத்துற பத்திரிக்கையில் இதுக்காக மாசத்துக்கு ஒரு பத்தி எழுதுங்க. பாவம் புள்ளைக பொழச்சி போகட்டும்.\nEun Gyo R.P. ராஜநாயஹம் உண்மைத் தமிழன் கே என் செந்தில் மோகனீயம்\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nபிக் பாஸின் பாப்பார புத்தி\nஉள்ளம் உடைக்கும் காதல் 9\nஉள்ளம் உடைக்கும் காதல் 8\nஉள்ளம் உடைக்கும் காதல் 7\nஉள்ளம் உடைக்கும் காதல் 6\nஉள்ளம் உடைக்கும் காதல் 5\nப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை\nகாக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897409", "date_download": "2018-10-19T16:16:17Z", "digest": "sha1:LLIYWIFCUB5ZS2I7XFBMMTJJQOIUHWNL", "length": 18669, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "நவ.,24க்குள் கலைத்திருவிழா: பள்ளி இயக்குநர் சுற்றறிக்கை| Dinamalar", "raw_content": "\nரயில் விபத்தை அரசியலாக்குவதா: சித்து மனைவி ஆவேசம்\nசபரிமலை போராட்டம்: யார் அந்த ரஹானா பாத்திமா\nபஞ்சாப் :ரயில் விபத்தில் 50 பேர் பலி \nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு 6\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 21\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 8\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 19\nநவ.,24க்குள் கலைத்திருவிழா: பள்ளி இயக்குநர் சுற்றறிக்கை\n: பெண்கள் பேட்டி 145\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 45\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 40\nகரூர்: பள்ளிகள் அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை, வரும், 24க்குள் நடத்த வேண்டும் என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nபள்ளி மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில், கலையருவி திட்டத்தில், அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, வட்டார அளவில், 21 போட்டிகள், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 25 போட்டிகள், ஒன்பது முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, 86 போட்டிகள், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 91 வகையான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதில், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், நடனம், பறை, களரியாட்டம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் மற்றும் பழங்கால இசை வாத்தியங்களை வாசிக்கும் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் முதலான அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் சார்பில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்கப்பள்ளி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஅதில், கூறியிருப்பதாவது: இப்போட்டிகளை பள்ளி அளவில் வரும், 24க்குள் நடத்தி முடித்திருக்க வேண்டும். ஒன்றிய மற்றும் கல்வி மாவட்டம் அளவில், வரும், 27 முதல், டிச., 4க்குள், வட்ட அளவில், ஜன., 1 முதல், 12க்குள் நடத்த வேண்டும். பின், மாநில அளவில், ஜன., 20 முதல், 30க்குள் நடத்தப்படும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் செயல்முறைப்படி, ஏற்கனவே போட்டிகள் நடத்தப்பட்டிருந்தால், மீண்டும் நடத்த வேண்டியதில்லை. இதுவரை போட்டி நடத்தாமல் இருந்தால், வரும், 24க்குள் கண்டிப்பாக நடத்த வேண்டும். கடந்த மாதம் சென்னை கருத்தரங்கில் பங்கேற்ற ஆசிரியர்களை பயன்படுத்தி போட்டிகள் நடத்த வேண்டும். நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டி புத்தகம் அச்சிட்டு, அனைத்து பள்ளிகளும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வே��்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?cat=2", "date_download": "2018-10-19T15:26:20Z", "digest": "sha1:6R37HLQCV35YX3C3J7CDGWHMHIF33UBZ", "length": 9670, "nlines": 134, "source_domain": "www.nillanthan.net", "title": "பிரதிகள் மீது.. | நிலாந்தன்", "raw_content": "\nவற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக்கிடக்கும் நண்டுக் கூடு\nஒரு புலம்பெயரிலின் துக்கமும், தத்தளிப்புமே இக்கவிதைகளின் பிரதான உளவியல் ஊற்று மூலம் எனலாம். பெரும்பாலான புலம்பெயரிகளைப் போலவே நெற்கொழுதாசனும் திரும்பக்கிடைக்காத ஓர் இறந்த காலத்தை அல்லது அவரே சொல்வது போல ”போகாதிருக்கும் நினைவுகளை’ உறைபதனிட்டு வைத்திருக்கிறார் அல்லது மம்மியாக்கம் செய்து வைத்திருக்கிறார் அல்லது இலண்டனில் உள்ள ஒரு செயற்பாட்டாளர் கூறியபோல, இறந்த காலத்தை ஊறுகாய்போட்டு வைத்திருக்கிறார்….\nIn category: பிரதிகள் மீது..\nஅ.இரவி எழுதிய காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள ஆயுதவரி (நெடுங்கதைகளின் தொகுப்பு) நுாலில் எழுதிய முன்னுரை படைப்பு ஒரு மாறிலி. ஆனால், படைப்பாளி மாறிலி அல்ல. படைப்பு ஒரு தூலமான உயிரி அல்ல. ஆனால், படைப்பாளி ஓர் உயிரி. எனவே, வளரி. வளரக்கூடியது மாறும். படைப்பாளியும் மாறுபவர்தான். படைப்பாளி மாறும்போது மாறிலியான அவரது படைப்பு சில சமயம்…\nIn category: பிரதிகள் மீது..\n18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம் ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை.பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர்…\nIn category: பிரதிகள் மீது..\nகருணாகரனின் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புக்கள் நுாலுக்கு எழுதிய முன்னுரை எது உண்மை பலம் தான் உண்மை என்று நீட்ஷே சொன்னார். ஈழப்போரிலக்கியப் பரப்பில் வெற்றி பெற்றவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு படைப்பாளியும் வெற்றி பெற்ற தரப்பிற்கு எதிரான உண்மைகளை வெளிப்படையாக பேச முடியாத ஓர் இலக்கியச் சூழல் நிலவி வந்திருக்கின்றது. நிலவுகிறது….\nIn category: பிரதிகள் மீது..\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nநொண்டி நொண்டி நடந்து அடுத்த ஆண்டு பயணத்தை முடிக்கலாமா\nவடமாகாண சபையின் அடுத்த கட்டம்\nஉண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா\nநவிப்பிள்ளையும் தமிழர்களும்September 11, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_979.html", "date_download": "2018-10-19T16:20:15Z", "digest": "sha1:YB3MAVPW3HTGFXYOGH5GO4Y6ZFULMEKA", "length": 9516, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இவர் முன்னால் கால்ப்பந்து வீரர், ஆனால் தற்போது ஒரு நாட்டின் ஜனாதிபதி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇவர் முன்னால் கால்ப்பந்து வீரர், ஆனால் தற்போது ஒரு நாட்டின் ஜனாதிபதி\nமுன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர் ஜார்ஜ் வியா லைபீரியாவின் அதிபராக பதவியேற்றுள்ளார்.\nதலைநகர் மொன்ரொவியாவில் நடைப்பெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், \"எனது வாழ்வின் பல ஆண்டுகளை மைதானங்களில் செலவழித்திருந்தாலும், இன்றைய தினம் வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது` என்றார்.\nமொன்ரொவியாவில் உள்ள சாமுவேல் டோ மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வினை, 35 ஆயிரம் மக்கள் கண்டுகளித்தனர்.\nநாட்டில் அமைதியை பேணியதாக, முன்னாள் அதிபர் எலன் ஜான்சன் சிர்லீஃப்-க்கு ஜார்ஜ் வியா நன்றி தெரிவித்தார்.\nஆனால், தற்போது சிறைதண்டனை அனுபவித்துவரும் லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லரின் முன்னாள் மனைவியை துணை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது பற்றி சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.\nஜார்ஜ் வியா, 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி லைபீரியா தலைநகரில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் பிறந்தவர்.\nபோதுமான கல்வித் தகுதி இல்லை என்று இகழப்பட்ட நிலையில், வணிகப் பாடப்பிரிவில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.\n2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, ம���க்கிய ஆவனங்களுடன் Al Sa...\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள கொலை விவகாரம் யார் இந்த ஜமால் கசோக்ஜி\nசவூதி அரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் கசோக்ஜி துருக்கி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி அரேபியாவின் கண்சுலேட் எனப்படும் இணைதூதரகத்தில் வை...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T15:30:07Z", "digest": "sha1:FSQCEUE3O7ROWCGKA6CZ6XUCCS2HQQL6", "length": 113480, "nlines": 326, "source_domain": "hemgan.blog", "title": "புத்தர் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபெண்ணியவாதி தெய்வம் – தாரா\n(இன்று சரஸ்வதி பூஜை. இவ்வலைப்பதிவின் இருநூறாவது இடுகை இது. பௌத்த சமயத்தின் சரஸ்வதியான தாராவைப் பற்றிய இக்கட்டுரை இருநூறாவது பதிவாக வருகிறது பிப்ரவரி 2010இல் வலையில் எழுதத் தொடங்கிய போது இருநூறாவது பதிவு வரை போகும் என்று சற்றும் நினைக்கவில்லை. தொடர்ச்சியாக யாரேனும் இடுகைகளை வாசித்து வருகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் விளையாட்டுத்தனம் கலக்காத சீரிய பதிவுகளையே இடுவது என்ற உறுதியிலிருந்து விலகாமல் இன்று வரை முயன்று வருகிறேன்.)\nதாரை வழிபாடு முதலில் எந்த மரபில் தோன்றியது என்பதில் ஆய்வாளர்களுக்கு நடுவில் ஒருமித்த கருத்து இல்லை. சக்தி வழிபாட்டு மரபுகளிலிருந்து ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இந்து மதத்துள்ளும், பௌத்த சமயத்துள்ளும் நுழைந்திருக்கலாம் என்பது பெரும்பாலோரின் கருத்து. இந்து புராணங்களில் வரும் துர்கையின் ஒரு வடிவமாக தாரை தேவி வழிபாடு தோன்றியிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.\nமூல பௌத்தத்தில் பெண் தெய்வங்கள் இருந்ததில்லை. மகாயான பௌத்தம் பிரபலமாகத் தொடங்கிய முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் பெண் தெய்வங்கள் பௌத்த சமயத்துள் நுழைந்திருக்கலாம் என்று��் கருத இடமுள்ளது. மிகவும் பழைமையான நூலான பிரஜ்னபாரமித சூத்திரத்தில் தான் முதன்முதலில் பிரஜ்னபாரமிதா என்கிற பெண் தெய்வத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நூல் சமஸ்கிருத மூலத்தில் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன. பௌத்தத்தில் பெண்மைக் கொள்கை “பிரஜ்னபாரமிதா” என்கிற பெண் தெய்வத்தின் வடிவத்தில் முதன்முதலாகத் தோன்றியது. தெளிவான ஞானமெனும் கருணையின் வெளிப்பாடாக தாரா பௌத்தத்தில் வருவது பிற்காலத்தில் தான். (கி.பி 5-8ம் நூற்றாண்டு). மிகப்பழைமையானதும், மிகத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதுமான தாராவின் உருவம் (கி.பி 7ம் நூற்றாண்டு) நமக்கு எல்லோரா மலைக்குகை எண் 6 இல் காணக் கிடைக்கிறது. இந்தியாவின் வட-கிழக்குப் பிராந்தியங்களை ஆண்ட பால் வம்சத்தின் ஆட்சியின் போது தாரை வழிபாடு மிகவும் பரவலாகத் தொடங்கியது. தாந்த்ரீக பௌத்தம் பிரபலமடைந்த பால் வம்ச ஆட்சியின் போது தான் தாரா வழிபாடு வஜ்ராயன பௌத்தத்திலும் கலந்தது. பத்மசம்பவர் தாரா தேவியையொட்டிய வழிபாட்டு நடைமுறைகளை திபெத்துக்கு கொண்டு சென்றார். காலப்போக்கில் “அனைத்து புத்தர்களின் தாய்” என்று தாரா வணங்கப்பட்டாள் ; “தெய்வத்தாய்” என்னும் வேத மற்றும் வரலாற்றுக்காலத்துக்கும் பண்டைய கருத்தியலின் எதிரொலியாக இதை எண்ணலாம்.\nதெய்வம், புத்தர் மற்றும் போதிசத்துவர் – எவ்வாறாக கருதப்பட்டாலும் , திபெத், நேபால், மங்கோலியா, பூட்டான் ஆகிய நாடுகளில் தாரை வழிபாடு மிகப் பிரபலம் ; உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகங்களில் தாரை தொடர்ந்து வழிபடப்படுகிறாள். தாரை வழிபாட்டில் பச்சைத் தாராவும் வெள்ளைத் தாராவும் மிகப் பிரபலமான வடிவங்கள். அச்சம் போக்கும் தெய்வமாக பச்சைத் தாரா விளங்குகிறாள் ; நீண்ட ஆயுள் தரும் தெய்வமாக வெள்ளைத் தாரா இருக்கிறாள்.\nஒரு போதிசத்துவராக தாராவின் தோற்றத்தைப் பற்றி பல பௌத்த தொன்மங்கள் பேசுகின்றன. பெண்ணியத்தின் முதல் பிரதிநிதி தாரா என்று சொல்லும் ஒரு தொன்மக்கதை இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெண்ணியவாதிகளுள் அதிர்வை ஏற்படுத்தலாம்.\nபல லட்சம் ஆண்டுகட்கு முன் இன்னோர் உலகத்தில் ஓர் இளவரசி வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் யேஷே தாவா. பல யுகங்களாக அவ்வுலகத்தில் வாழ்ந்த ஒரு புத்தருக்கு ��வள் காணிக்கைகள் வழங்கி வந்தாள். அந்த புத்தரின் பெயர் தோன்யோ த்ரூபா. அவளுக்கு போதிசித்தம் (போதிசத்துவரின் மனோ-ஹ்ருதயம்) பற்றிய முக்கிய போதனை ஒன்றை த்ரூபா அளிக்கிறார், போதனை பெற்ற இளவரசியை சில துறவிகள் அணுகி அவள் அடைந்த சாதனையின் பலனாக அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கும் பிரார்த்தனை செய்யும் படி ஆலோசனை சொல்கிறார்கள். அப்போது தான் ஆன்மீகத்தின் அடுத்த நிலைகளை அவள் அடைய இயலும் என்றும் சொல்கிறார்கள். “பலவீனமான சிந்தனை கொண்ட உலகத்தோரே ஞானத்தை எட்ட பாலியல் வேற்றுமையை ஒரு தடையாகக் கருதுவர்” என்று சொல்லி அத்துறவிகளின் பேச்சை மறுதளித்தாள். பெண் ரூபத்தில் உயிர்களின் தொண்டாற்ற விழைவோர் குறைவாகவே இருப்பதை எண்ணி வருத்தமடைகிறாள். பிறவிகளை முடிவதற்கு முன்னர் எல்லாப் பிறவிகளிலும் பெண்ணாகவே பிறக்க உறுதி பூணுகிறாள். பின்னர் பத்தாயிரம் ஆண்டுகள் அவள் தியானத்தில் ஈடுபடுகிறாள். அவளின் தியானம் பல்லாயிரக் கணக்கான உயிர்களை சம்சாரத்திலிருந்து விடுவிக்கிறது. இதை உணர்ந்து த்ரூபா புத்தர் “இனி வரப் போகிற பல்வேறு உலக அமைப்புகளில் உயர்ந்த போதியின் அடையாளமாக நீ பெண் கடவுள் தாராவாக வெளிப்படுவாய்” என்று அவளுக்குச் சொல்கிறார்.\nகருணை இயக்கம் என்னும் தலைப்பில் 1989-இல் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த மாநாட்டில் வணக்கத்துக்குரிய தலாய் லாமா தாரா பற்றிப் பேசினார்.\n“தாராவின் தொடர்பு கொண்ட உண்மையான பெண்ணிய இயக்கமொன்று பௌத்தத்தில் இருக்கிறது. போதிசித்தத்தின் அடிப்படையும் போதிசத்வனின் உறுதியும் கொண்டு முழு விழிப்பு நிலை எனும் இலக்கை அவள் நோக்கினாள். மிகக் குறைவான பெண்களே புத்த நிலையை அடைந்த தகவல் அவளை பாதித்தது. “ஒரு பெண்ணாக நான் போதிசித்தத்தைக் கைக் கொண்டேன். என் எல்லாப் பிறப்புகளிலுல் ஒரு பெண்ணாகவே பிறக்க உறுதி கொள்கிறேன். என் இறுதிப் பிறப்பில் நான் ஒரு புத்த நிலையை ஒரு பெண்ணாகவே எய்துவேன்” என்று அவள் சபதம் பூண்டாள்”\nபௌத்த கொள்கைகளின் உருவகமாக இருக்கும் தாரா பெண் பௌத்த-நடைமுறையாளர்களை ஈர்க்கும் தன்மை உடையவளாக இருக்கிறாள். போதிசத்துவனாக தாராவின் வெளிப்பாடு பெண்களையும் தன் குடைக்குள் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமயமாக விரிவடைய மகாயான பௌத்தத்தின் முயற்சியாகக் கொள்ளலாம்.\nபுத்தரு���் ராவணனும் – பகுதி 1\nராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி\nஅதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார் சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார் எப்போது எழுதப்பட்டது\n”லங்காவதார” என்பதன் சொற்பூர்வ அர்த்தம் “இலங்கைக்கு நுழைதல்” என்பதாகும். புத்தர் இலங்கை சென்ற போது இந்த சூத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. இலங்கை சென்றவர் வரலாற்று புத்தர் என்று சொல்ல முடியாது. ஆனால் பிரபஞ்ச புத்தர் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாமே பிரபஞ்ச புத்தருக்க��ம் இலங்கையில் குழுமியிருந்த போதிசத்துவர்களின் தலைவராக இருக்கும் மகாமதி என்கிற போதிசத்துவருக்குமிடையில் நிகழும் உரையாடலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு மகாயான நூலான அவதாம்ஸக சூத்திரத்தில் பிரபஞ்ச புத்தர் தன் உரையை ஒரு தொன்ம லோகத்தில் நிகழ்த்துவார். ராட்சஸர்களின் தலைவனாக உருவகப்படுத்தப்படும் ராவணனுடனான சம்பாஷணை என்றாலும் அது இலங்கையில் நடக்கிறது என்று சொன்ன படியால் லங்காவதார சூத்திரத்துக்கு ஒரு பூலோக பரிமாணம் கிடைத்து விடுகிறது.\nவடமொழியில் இயற்றப்பட்ட இந்த சூத்திரத்தை இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பௌத்த அறிஞர்கள் வெவ்வேறு கால கட்டத்தில் சீன மொழியில் தந்திருக்கின்றனர். தற்போது கிடைக்கும் பதிப்புகளில் குணபத்ரரின் மொழிபெயர்ப்பு தான் காலத்தால் முந்தியது.\nலங்காவதார சூத்திரத்தின் முதல் மொழிபெயர்ப்பு கி..பி 420க்கும் கி பி 430க்கும் இடைப்பட்ட காலத்தில் தர்மரக்‌ஷர் என்பவரால் செய்யப்பட்டது. ; இரண்டாம் மொழிபெயர்ப்பு ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்திருக்கிறது. இதைச் செய்தவர் குணபத்ரர். மூன்றாவது மொழிபெயர்ப்பு வெளிவர மேலும் நூறு ஆண்டுகள் பிடித்தன. மொழிபெயர்ப்பாளர் போதிருசி. கடைசி மற்றும் நான்காவது மொழிபெயர்ப்பு சிக்ஷானந்தா என்பவரால் எட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. முதல் மொழிபெயர்ப்புக்கும் கடைசிக்கும் கிட்டத்தட்ட முன்னூறாண்டுகள் இடைவெளி.\nதர்மரக்‌ஷரின் மொழிபெயர்ப்பு காலப்போக்கில் அழிந்துவிட்டது ; நமக்கு கிடைக்கவில்லை.\nதிபெத்திய மொழியிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஆய்ந்து, 1923-இல் ஜப்பானிய சமஸ்கிருத மொழி வல்லுனரும் பௌத்த பிரசாரகருமான புன்யூ நான்ஜோ அவர்களால் அச்சிடப்பட்ட வடமொழி பிரதியுடன் ஒப்பு நோக்கிய பின் பேராசிரியர் சுஸுகி பின் வரும் முடிவுகளுக்கு வருகிறார் (1) குணபத்ரரின் பதிப்பு மற்ற பதிப்புகளை விட சுருக்கமானதும் எளிமையானதுமாகும் (2) சமஸ்கிருத வடிவத்தின் அத்தியாயப் பிரிவுகளோடு சிக்‌ஷானந்தரின் மொழிபெயர்ப்பு மற்றும் திபெத்திய மொழிபெயர்ப்புகள் ஒத்துப் போக்கின்றன. (3) போதிருசியின் புத்தகத்தில் அத்தியாயங்களின் எண்ணிக்கை அதிகம் ; மூலத்தின் பெரிய அத்தியாயங்களை சிறு சிறு பிரிவ���களாக பிரித்து எழுதியிருக்கிறார். (4) குணபத்ரரின் பதிப்பில் அத்தியாயப் பிரிவுகளே இல்லை.\nகுணபத்ரரின் மொழிபெயர்ப்பு மிகவும் பழமையானது. குணபத்ரருக்கும் போதிருசிக்கும் இடையிலான நூறாண்டு இடைவெளியில் மூன்று உதிரி அத்தியாயங்கள் பிற்காலத்திய மொழிபெயர்ப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இலங்கை மன்னன் ராவணன் பிரபஞ்ச புத்தரை சந்திப்பதும், அகவெளியின் சத்தியத்தை விரித்துரைக்கச் சொல்லி கேட்பதும். “லங்காவதார சூத்திரத்தின் விரிவாக்கத்துக்கான மேலோட்டமான முகவுரையாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த அத்தியாயம் இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது பின்னர் இணைக்கப்பட்டது தான் எனபதில் சந்தேகமில்லை” என்று பேராசிரியர் சுஸூகி கருதுகிறார்.\nராம-ராவண கதை கி.பி மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டுகளில் திட்டவட்டமான காவிய வடிவத்தை எய்தியிருக்கக் கூடும் என்று வரலாற்றறிஞர்கள் சொல்கின்றனர். பிற்கால மகாயான பௌத்தர்கள் லங்காவதார சூத்திரத்துக்கு ஓரு ராமாயண இணைப்பு கொடுத்து விட வேண்டும் என்ற விழைவில் ராவண – பிரபஞ்ச புத்தர் சந்திப்பை முன்னுரையாக சேர்த்திருக்கக் கூடும். “குணபத்ரரின் மொழிபெயர்ப்பை வாசிக்கையில் ராவண நிகழ்வின் இடைச்செருகல் சூத்திரத்தை புரிந்து கொள்வதில் எந்த சிறப்பு உதவியையும் ஆற்றவில்லை என்பது தெளிவாகும்” என்கிறார் சுஸுகி.\nநான் கேள்விப்பட்டது. பெருங்கடலின் மத்தியில் அமைந்த மலாய மலைச் சிகரத்தின் உச்சியில் இருந்த இலங்கைக் கோட்டையில் ஆசிர்வதிக்கப்பட்டவர் தங்கியிருந்தார். ஆபரணங்களால் செய்யப்பட்ட மலர்களால் அம்மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிக்‌ஷுக்களும், திரளான போதிசத்துவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர்களெல்லோரும் வெவ்வேறு புத்த நிலங்களிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருந்தனர். மகாமதி போதுசத்துவரின் தலைமையில் அங்கு கூடியிருந்த போதிசத்துவர்கள்-மகாசத்துவர்கள் பல்வேறு சமாதி நிலைகளின் வித்தகர்கள்; பத்து வித சுய-தேர்ச்சிகள், பத்து ஆற்றல்கள், ஆறு வித மனோ சித்திகள் – இவைகள் கை வரப் பெற்றவர்கள். மனதின் நீட்சியாகவே புறவுலகம் இருக்கிறது என்ற உண்மையின் மகத்துவத்தை அறிந்தவர்கள். வெவ்வேறு உயிர்களின் மனபோக்கை, நடத்தையைப் பொறுத்து வட���வம், போதனை மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று புரிந்தவர்கள். ஐந்து தர்மங்கள், மூன்று சுபாவங்கள், எட்டு விஞ்ஞானங்கள் மற்றும் இருவகை அனாத்மங்கள் – இவை பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள்.\nகடல்-நாகங்களின் அரசனுடைய அரண்மனையில் போதனை செய்து விட்டு ஏழு நாட்களின் முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டவர். திரும்பியிருந்தார். சக்கரர்களும், பிரம்மனும், நாக கன்னிகைகளும் அவரை வரவேற்றனர். மலாய மலையின் மேலிருந்த லங்கா மாளிகையை நோக்கிய படி சிரித்தவாறே அவர் சொன்னார் “இறந்த காலத்தில் அருகர்களாகவும், முழு நிர்வாண நிலை அடைந்தவர்களாகவும் இருந்த புத்தர்களால், மலாய மலைச்சிகர உச்சியில் இருக்கும் இலங்கைக் கோட்டையில் தர்மம் எனும் உண்மை அவர்களுடைய உரையாடலின் கருப்பொருளானது – உயரிய ஞானத்தை அடைதல் வாயிலாக உள்ளார்ந்த சுயத்தில் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க உண்மை அது ; தத்துவம் பேசும் தத்துவாசிரியர்களாலோ, ஸ்ராவகர்கள் மற்றும் பிரத்யேகபுத்தர்களின் பிரக்ஞை வாயிலாக கற்பனை செய்து பார்க்கவோ இயலாத உண்மை. யக்‌ஷர்களின் எஜமானனான ராவணனுக்காக நானும் அங்கு இருப்பேன்”\nததாகதரின் ஆன்மீக ஆற்றலால் அருளப்பெற்று, ராவணன், ராட்சசர்களின் தலைவன், அவரின் குரலையும் சிந்தனையையும் செவி மடுத்தான். “ஆசீர்வதிக்கப்பட்டவர் கடல் நாகங்களுடைய அரசனின் அரண்மனையை விட்டு, சக்கரர்கள், பிரம்மன் மற்றும் நாககன்னிகைகள் புடைசூழ, கடலின் மேலோடும் அலைகளை நோக்கியவாறு, கூடியிருப்போரின் மன அதிர்வுகளை புரிந்தவாறு, பொதுநிலையால் தூண்டப்பட்ட விஞ்ஞானங்கள் உட்கலக்கும் ஆலய விஞ்ஞானம் பற்றி சிந்தித்தவாறு வெளியே வருகிறார்.” அங்கு நின்ற ராவணன் சொன்னான் “நான் சென்று ஆசீர்வதிக்கப்பட்டவரை இலங்கைக்குள் வருமாறு கேட்டுக் கொள்வேன் ; அது (அவரின் வருகை) இந்த நீண்ட இரவில் லாபம் ஈந்து, நனமையை அருளி, கடவுளரின் மற்றும் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்தும்”\nதன் பணியாளர்களை அழைத்துக்கொண்டு ராவணன் புஷ்பக விமானமேறி ஆசிர்வதிக்கப்பட்டவர் வந்திருந்த இடத்துக்கு வந்தடைந்தான். அவனின் பிரஜைகள் ஆசீர்வதிக்கப்பட்டவரை இடமிருந்த வலமாக சுற்றி வந்தனர். நீலக்கல் பதிக்கப்பட்ட பிரம்பை வைத்து ஓர் இசைக்கருவியை மீட்டத் தொடங்கினர். சஹர்ஷயம், ரிஷபம், காந்தாரம���, தைவதம், நிஷாதம், மத்யமம் மற்றும் கைசிகம் முதலிய இசைக்குறிப்புகளை வாசித்தனர். சரியான கணக்கில் பாடும் குரல் சேர்ந்திசைக்கும் குழலோடு இழைந்து ஒலித்தது.\n”சுய இயல்பு கற்பிக்கப்பட்ட மனம் எனும் கொள்கையுள்ள உண்மைப் புதையல் சுயத்தன்மையற்றது ; தர்க்கத்தினின்று தள்ளி நிற்பது ; அசுத்தங்களில்லாதது ; அது ஒருவனின் உள்ளார்ந்த உணர்வில் அடைந்த ஞானத்தை குறிக்கிறது. ஓ பிரபுவே, நீர் இங்கு எனக்கு இங்கே உண்மையை அடையும் வழியைக் காட்டுவீராக”\n“பல வடிவங்களுக்கு சொந்தக்காரர்களான புத்திரர்களோடு இறந்த கால புத்தர்கள் பலர் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர். ஓ பிரபு உயரிய ஞானத்தை எனக்கு போதிப்பீராக ; பல்வேறு உருவம் படைத்த யக்‌ஷர்களும் அதைக் கேட்கட்டும்”\nபாடலின் யாப்பு சிதறாது ராவணன் ராகத்தோடு பாடினான்.\nததாகதருக்கு உரிய காணிக்கைகளை சமர்ப்பித்து விட்டு, மரியாதையுடன் பேசலானான் ராவணன்\n“இங்கு வந்திருக்கும் என் பெயர் ராவணன், ராட்சசர்களின், பத்து தலை கொண்ட தலைவன்.\nமதிப்பு வாய்ந்த கற்கள் பதிக்கப்பட்ட இச்சிகரத்தின் உச்சியில் இறந்த காலத்தில் முழுமையான ஞானம் அடைந்தவர்களால் உள்ளார்ந்த பிரக்ஞை மிக்க முழுமையாக ஞானமானது உணர்த்தப்பட்டது.\nசீடர்களால் சூழப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்டவர் இப்போது அதே ஞானத்தை இலங்கையில் இருக்கும் எங்களுக்கு போதித்தருள வேண்டும்.\nஇறந்த கால புத்தர்களால் புகழப்பட்ட லங்காவதார சூத்திரம் எந்தவொரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டு முறையைச் சாராமல் இருப்பதால், உள்ளார்ந்த பிரக்ஞை நிலையை தெளிவுற அறிவிக்கிறது.\nஇறந்த கால புத்தர்கள் வெற்றி பெற்றவரின் மக்கள் புடை சூழ இச்சூத்திரத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவரும் இப்போது அதைப் பேசுவார்.\nவருங்காலத்தில் புத்தர்களும், புத்த-மக்களும் யக்‌ஷர்களிடம் கருணை கொள்வார்கள் ; ஈடிணையற்ற இக்கோட்பாட்டைப் பற்றி இரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இம்மலையின் உச்சியில் நின்று தலைவர்கள் போதிப்பார்கள்.\n பேராசை எனும் குறையிலிருந்து விடுபட்டுவிட்ட இங்கிருக்கும் யக்‌ஷர்கள் உள்நிறை பிரக்ஞையைத் தெளிந்து விட்டார்கள் ; இறந்த புத்தர்களுக்கு காணிக்கையிடுகிறார்கள். ; அவர்கள் மகாயான போதனையில் நம்பிக்கையுடையவர்கள் ; ஒருவருக்கொருவரை ஒழுக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள்.\nமகாயானம் பற்றி அறியும் ஆர்வமிக்க இளம் யக்‌ஷர்களும், ஆடவரும், பெண்களும் இங்கிருக்கிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்டவரே வாரும் மலாய மலையின் மேலிருக்கும் இலங்கைக்கு வாருங்கள்.\nகும்பகர்ணனின் தலைமையில் இந்நகரில் வசிக்கும் ராட்சசர்கள் மகாயானத்தின் மேலுள்ள அர்ப்பணிப்பால், உங்களிடமிருந்து உட்கருத்து உணர்தலைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளனர்.\n என் மாளிகையை ஏற்றுக் கொள்ளுங்கள், அப்சரஸ் நங்கைகளின் துணையையும், பல்வித அணிநகைகளையும் மற்றும் உல்லாச மிகு அசோக வனத்தயையும் கூட ஏற்றுக் கொள்ளுங்கள்.\n“புத்தர்களுக்கு சேவை செய்ய நான் என்னையே அர்ப்பணித்துக் கொள்வேன்.. அவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயங்கும் எதுவும் என்னிடம் இல்லை. ஓ மாமுனியே\nஅவன் இவ்வாறு பேசுவதைக் கேட்ட மூவுலகின் பிரபு சொன்னார் “யக்‌ஷர்களின் அரசே இரத்தினக்கற்கள் பதித்த இம்மலைக்கு இறந்த காலத் தலைவர்கள் பலர் விஜயம் புரிந்திருக்கின்றனர்.\nஉன் மேல் கருணை மிகுத்து அவர்களின் உள்நிறை ஞானத்தைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். வருங்கால புத்தர்களும் அதே ஞானத்தை மீண்டும் பிரகடனப்படுத்துவார்கள்.\nஉண்மைக்கருகில் நிற்கும் பயிற்சியாளர்களுக்குள்ளே உறையும் உள்ளார்ந்த ஞானம். யக்‌ஷர்களின் ராஜனே என்னிலும் சுகதாவிலும் இருக்கும் இரக்ககுணம் உன்னுள்ளிலும் இருக்கிறது”\nராவணனின் அழைப்பை ஏற்று, ஆசீர்வதிக்கப்பட்டவர் அமைதியாகவும் குழப்பமில்லாமலும் இருந்தார். ராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டார்.\nஇன்ப நகரத்தை அடைந்ததும் புத்தருக்கு மீண்டும் மரியாதைகள் செய்யப்பட்டன ; ராவணன் அடங்கிய யக்‌ஷர்களின் குழுவொன்றும், யக்‌ஷிகளின் குழுவொன்றும் அவருக்கு மரியாதை செய்தன.\n“நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன் ; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென் – சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல் நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது”என்றார்.\nஅரசன் நெற்றி சுருக்கினான்; பிறகு சுதார��த்துக் கொண்டு, வினவினான். “புத்தர் இருக்கிறாரா அவரைக் காணுதல் சாத்தியமா\nஇம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார்,. “இல்லை”\nபோதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “. என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்”என்று அவன் ஆணையிட்டதும். போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின.\nசில வினாடிகளில் அவர் அவையை விட்டு நீங்கினார். அவையில் மௌனம் வெகு நேரம் நீடித்தது. அரசனின் கேள்விகளுக்குப் பின்னர் தொக்கி நின்ற குணங்களைப் புரிந்து சுருக்கமான பதில் தந்து போதி தர்மர் காத்த மௌனத்திற்கும், சபையோரின் மௌனத்திற்கும் புரியாததொரு பொதுத்தொடர்பு இருந்தது போன்று தோன்றியது. சபை வேறொரு அலுவல் எதுவுமின்றி அன்று கலைந்தது.\nபேரரசன் வூ-வுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அந்தப்புர நங்கையரிடமும் அவன் செல்லவில்லை. அவையை விட்டு நீங்கும்முன் போதி தர்மர் பார்த்த பார்வை அரசனுக்குள் ஒரு வித அவஸ்தையை ஏற்படுத்தியிருந்தது. அவர் நீங்கிய பிறகு சபையோரின் கண்கள் வெட்கமுற்று அரசனின் பார்வையைத் தவிர்த்தது மாதிரி தோன்றியது பிரமையா அல்லது உண்மையா\nமந்திரிகளிடமோ அதிகாரிகளிடமோ யாரிடமும் அன்று சபையில் நடந்தவற்றைப் பற்றி அவனால் பேச முடியவில்லை. அப்படி பேசினால், அவர்கள் இவனை ஏளனமாகப் பார்த்து சிரிப்பார்களோ சிரிக்கமாட்டார்கள். பேரரசன் முன் தைரியத்துடன் எதிர் வார்த்தை பேச அவர்கள் எல்லாம் என்ன போதி தர்மர்களா\nகோபமாக போதி தர்மரை விரட்டியடித்து விட்டாலும்வூ-வுக்கு போதி தர்மர் மேல் உள்ளுர கோபம் வரவில்லை என்பதுதான் உண்மை. சாதாரண குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளித்து பல மணி நேரங்கள் ஆனபின்னர், குற்றவாளிகள் மேல் எழுந்த அடக்கவொண்ணா சினம் காரணமாக தான் முன்னர் அளித்த தண்டனையை மரண தண்டனையாக மாற்றச் சொல்லியிருக்கிறான். இம்முறையோ அந்த பௌத்தரை துரத்தி அனுப்பியிருக்காமல் இருந்திருக்கலாமோ என்ற சிந்தனை ஏற்பட்டு வூ-வுக்கு குற்றவுணர்ச்சி அதிகரித்தது.\nஅடுத்த நாள், நான் – ஜின்-னுக்குக் கிளம்ப வேண்டும். அவனுடைய முன்னாள் தளபதிய���ம் இந்நாள் பௌத்த துறவியுமான ஷென் – குவாங்-கை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.\nநான் – ஜின் நகர மத்தியில் இருந்த பூங்காவொன்றில் மக்கள் திரளாகக். கூடியிருந்தனர். பல போர்களில் தலைமையேற்று வெற்றி கண்டு பேரரசின் எல்லைகளை விஸ்தரித்த ஷென் – குவாங் சில வருடங்களுக்கு முன் பௌத்த சமயத்தை தழுவி துறவு ஏற்றிருந்தார். நாடெங்கும் சுற்றி மக்களுக்கு பௌத்த சமயம் பற்றியும் சீன சாம்ராச்சியத்தின் பழம்பெருமைகள் பற்றியும் உரைகள் நிகழ்த்தி வந்தார் அவர். அன்றும் நல்ல கூட்டம் ; குறிப்பாக, இளைஞர் கூட்டம் அலை மோதியது.\nபேரரசர் வூ-வின் சபையிலிருந்து துரத்தி விரட்டப்பட்ட போதி தர்மர் கூட்டத்தின் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அங்கு இருந்த மக்கள் திரளில் போதி தர்மரை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. கருத்த தோல், சுருங்கிய கன்னங்கள், நல்ல உயரம், தீர்க்கமான பெரிய கண்கள்\nவழக்கம் போல தேச பக்தி பாடலை பாடி தன் உரையைத் தொடங்கினார் ஷென் – குவாங். கூட்டத்தில் சலசலப்பு. துறவிகளுக்கான அங்கி அணிந்திருந்த ஷென் – குவாங் இரு கைகளால் சைகைகள் புரிந்தவாறு பேசினார். சாக்கிய முனியின் அரச குடிப்பிறப்பு பற்றியும் சிறு வயதில் அவருக்குப் பயில்விக்கப்பட்ட வீரக்கலைகள் பற்றியும் அவர் பேசியபோது, சீன மக்களும் அத்தகைய கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று சொன்னார். அவர் பேச்சு ஒரு மணி நேரம் தொடர்ந்தது.\nஷென் – குவாங்-கின் உரையை கவனத்துடன் கேட்ட போதிதர்மர் உரை முடிந்தவுடன் அங்கிருந்து நகர்கையில் ஷென் – குவாங்-கின் உதவியாளர் ஒருவர் அவரை அணுகினார் ; ஷென் – குவாங் அழைத்து வரச் சொன்னதாக சொன்னார், தலையை ஆட்டி “ஹ்ம்ம்- செல்லலாம்”என்று பதிலளித்த போதிதர்மர் ஷென் – குவாங்-கிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.\n” – கம்பீரமான குரலில் முன்னாள் தளபதி வினவினார்.\nதலையை சற்றுச் குனிந்தவாறே மெலிந்த குரலில் பதில் சொன்னார் போதி தர்மர்.\n“ஹ்ம்ம் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள்”\nபோதி தர்மர் ஷென் – குவாங்கின் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தார்.\n“நான் பேசும்போது உங்களைப் பார்த்தேன். நான் சொல்லிய சில வார்த்தைகளை ஆமோதிப்பது போல தலையசைத்தீர்கள் ; பல சமயம் மறுப்பது போன்று உங்கள் தலையை பலமாக ஆட்டினீர்…அதற்கு என���ன அர்த்தம்\n“எப்போதெல்லாம் உங்கள் கருத்து சரியென்று எனக்குப் பட்டதோ அப்போதெல்லாம் ஆமோதித்தேன்; சரியென்று படாதபோது மறுத்தேன்”\nஷென் – குவாங் போதி தர்மரை எரித்து விடுவது போன்று பார்த்தார்.\n“நான் யாரென்று உமக்கு தெரியாது…சீனப் போர்படை தளபதியாக இருந்தவன். என் பேச்சைக் கேட்பவர்கள் படையில் இன்னும் இருக்கிறார்கள்”என்று சொல்லி நிறுத்தினார்.\nபோதிதர்மர் ஒரு சலனமும் இல்லாமல் புன்னகைத்தார். வெண் பற்கள் ஒளிர்ந்தன. அவர் சிரிக்கும்போது அவருடைய கண்களும் சேர்ந்து சிரித்தன.\nஷென் – குவாங் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரைவிட்டுத் திரும்பி, அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். உதவியாட்கள் ஷென் – குவாங்கின் கட்டளைக்காக காத்திருந்தனர். ஷென் – குவாங்கின் கண்கள் கோபத்துடன் காணப்பட்டாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை ; மௌனமாயிருந்தார். போதி தர்மர் அவர் பார்வையிலிருந்து விலகும்வரை வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தார்.\nபேரரசர் வூ இரண்டு நாட்கள் கழித்து நான் – ஜிங் வந்து பால்ய சினேகிதரைச் சந்தித்தார். இருவருமே போதிதர்மர் பற்றிய தத்தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இருவராலும் நீலக் கண் கொண்ட புத்தபிக்‌ஷுவை தம் நினைவுகளிலிருந்து அகற்ற இயலவில்லை.\nபோதி தர்மர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு சிஷ்யர்களோ புரவலர்களோ யாரும் இல்லை. வூ-வின் ஒற்றர்கள் போதி தர்மரை தேடிய வண்ணம் இருந்தார்கள். ஷென் – குவாங்கின் சீடர்கள் சீனாவின் பல்வேறு புத்த விகாரங்களிலும் அயல்-நாட்டு பௌத்தரைத் தேடினர். ஒரு கட்டத்தில் அந்த சன்னியாசி சீனாவை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.\nஆண்டுகள் பல சென்றன. வெய் பேரரசனின் ஆளுகைக்குட்பட்ட வட-சீனத்தின் வட எல்லையில் இருந்த மலைக்குகையொன்றில் ஒரு துறவி கண்களைத் திறந்தவாறே குகையின் சுவற்றைப் பார்த்துக் கொண்டு பல வருடங்களாக அமர்ந்திருக்கிறார் என்ற செய்தி ஷென் – குவாங்-கை எட்டியது. அது பல வருடங்களுக்கு முன் அவர் சந்தித்த “நீலக் கண் காட்டுமிராண்டியாக இருக்கலாம் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. கிடைத்த செய்திகளின்படி சுவர் நோக்கி அமர்ந்திருந்த துறவியின் அங்க அடையாளங்கள் நான் – ஜிங்கில் சந்தித்த இந்தியத் துறவியின் அங்க அடையாளங்களுடன் ஒத்துப் போயின.\nபகை ராச்சியத்துக்குள் வூ-வால் நுழைய முடியாது. மாறுவேடம் அணிந்து வட-சீனாவுக்குள் நுழையும் திட்டத்தை வூ பிரஸ்தாபித்தபோது ஒற்றர் படை அதனை நிராகரித்துவிட்டது. ஷென் – குவாங் இப்போது நாடறிந்த பௌத்த துறவி. எனவே அவர் வட-சீனாவில் நுழைவதில் பிரச்னை இருக்காது. ஷென் –குவாங் தானே சென்று காட்டுமிராண்டி பௌத்தனை தென் – சீனாவுக்கு அழைத்து வருவதாக உறுதியளித்தார்.\nவட-சீனாவின் வட எல்லை மலைக் குகையை அடைய பல மாதங்கள் பிடித்தன. ஷென் – குவாங்-குடன் வந்த உதவியாளர்கள் எல்லாம் வழியிலேயே இறந்து போயினர். மலையடிவாரத்தை அடைந்தபோது அவர் குழுவில் ஷென் – குவாங் மட்டுமே மிஞ்சியிருந்தார்.\nஆயிரம் ஆடிகள் மலையில் ஏறி குகையை கண்டு பிடித்தார் ஷென் – குவாங் . சுவற்றைப் பார்த்தபடி கண்களை திறந்திருக்க போதி தர்மர் உட்கார்ந்திருந்தார். ஜடாமுடியாக அவரின் கேசம் நீண்டு, முடிச்சிட்டு வளர்ந்திருந்தது. புதராக முகமெல்லாம் தாடி. கண்கள் இமைக்காமல் சுவரை வெறித்து நோக்கியபடி இருந்தன. புருவங்கள் இல்லாமல் பிறந்தவரோ என்ற கேள்வி ஷென் – குவாங்கின் உள்ளத்தில் பூத்தது. நான் – ஜிங்கில் பாரத்தபோது போதிதர்மருக்கு புருவம் இருந்ததே\nஷென் – குவாங் “காட்டு-மிராண்டி”என்று உரக்க அழைத்தார். அதட்டினார். தோளைத் தட்டி கூப்பிட்டார். போதி தர்மரிடமிருந்து ஒரு மறுமொழியும் இல்லை. அவரின் சுவாசம் ஓருவித தாளலயத்துடன் குகையெங்கும் எதிரொலித்தது.\nஅன்றிரவே ஷென் – குவாங்-குக்கு கடும் குளிர்க் காய்ச்சல் பீடித்தது. கிராமத்துக்காரர்கள் ஷென் – குவாங்கிற்கு உணவும் மருந்தும் எடுத்து வந்தார்கள். சில நாட்களில் அவர் குணமானார். கிராம மக்கள் வருவதோ, தீபமேற்றிச் செல்வதோ, ஷென் – குவாங் அதே குகையில் தன்னுடன் இருந்து உணவு உண்பதோ, குகையை வளைய வருவதோ போதி தர்மருக்கு ஓர் இடையூறும் தரவில்லை. சுவரோடு சுவராக உயிரற்ற சிலை போல் அமர்ந்திருந்தார். விளக்கேற்றப்படாத நாட்களில்கூட அக்குகை ஒளியுடன் திகழ்வதாக ஷென் – குவாங்குக்குத் தோன்றியது.\nமாதங்கள் பல சென்றன. ஷென் – குவாங்-கின் விண்ணப்பங்கள், அழைப்புகள், கூவல்கள் எதுவும் போதி தர்மர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.\nகுளிர் காலத்தில் ஒரு நாள் குகை வாசலை பனி மூடியது. அச்சிறு குகையில் போதி தர்மரும், ஷென் – குவாங்கும் மட்டும் இருந்தனர். ஷென் – குவாங்கிற்கு உணவு கொடுக்க கிராமத்தார் யாரும் பல வாரங்களாக வரவில்லை. பசி மீறி மயக்க நிலையில் ஷென் – குவாங் தரையில் விழுந்தார். சுவர் முன் ஒரு கல் போல உட்கார்ந்திருந்த போதி தர்மரை காண முடியாமல் போனது ; அவரது கண்கள் மூடியே கிடந்தன. மிகப் பிரயத்தனப்பட்டு சுவர்ப் பக்கம் ஒரு முறை நோக்கினார். போதி தர்மரைச் சுற்றி ஒளி வட்டம் பிரகாசமாய்ச் சூழ்ந்திருப்பது போல அரை மயக்கத்திலிருந்த ஷென் – குவாங்குக்கு தோன்றியது. மனதுள் அழுகை பீறிட்டு எழுந்தது. கண்ணீர்த் துளியும் தோன்றாத அளவுக்கு அவர் உடல் வலுவிழந்திருந்தது.\nவலது கைக்கு தரையில் ஏதோ தட்டுப்பட்டது. ஒரு முனை கூர்மையாக இருந்த கனமாக கல். உணர்ச்சி அலை மோத, கொஞ்சநஞ்ச சக்தியை ஒன்று திரட்டி. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, அக்கல்லால் தன் இடது கையை பலமுறை குத்திக் கொண்டார் ;. ரத்தம் பெருகி வழிந்தது. முட்டிக்குக் கீழ் தன் இடது கையை பெயர்த்தெடுத்தார். வலது கையால் அதை போதி தர்மர் முன் வீசியெறிந்தார். சுவற்றுக்கும் போதிதர்மருக்கும் இடையில் இருந்த இடைவெளியில் ஷென் – குவாங்கின் இடக்கை விழுந்தது.\nபோதி தர்மரின் தலை ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அன்று அசைந்தது. ஷென் – குவாங் தரையில் குற்றுயிராகக் கிடந்தார்.\nஷென் – குவாங்கை தன் மடியில் கிடத்தி வெட்டப்பட்ட இடக்கையின் நீள் வெட்டு தோற்றத்தை போதிதர்மர் சோதித்துக் கொண்டிருந்தபோது குகைவாயிலின் பனிக் கதவை உடைத்துக் கொண்டு கிராமத்தினர் குகைக்குள் நுழைந்தனர்.\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.\n ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி) ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது ���ூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.\nஅனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.\nமன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.\nமனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.\nஇரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.\nமூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்தம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமிலா காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மா��ு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.\nஅனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,\nமகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்\nபேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என்கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”\nஇச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத���திரம் ; சுருக்கம்\nகச்சாமி – ஷோபா சக்தியின் சிறுகதை – ஒரு மதிப்புரை\nதத்துவங்களின் குறியீடாக விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்களை ஆழமாக தியானிக்கும் பொருட்டு உருவான மதங்கள் சிந்திக்கும் பயிற்சியில்லாத சாமானியர்களுக்காக விக்கிரகங்களை படைத்துக்கொண்டன. “புத்தரைத் தேடாதே ; புத்த நிலையைத் தேடு” என்று முழங்கினார் புத்தர். ஆனால் தேரவாத பௌத்தத்திலிருந்து கிளைத்த பல்வேறு பௌத்த பிரிவுகள் புத்தரை ஆசானாக குருவாக மனிதராக மட்டும் எண்ணாமல் பரமனாகவும் ஆக்கின. பிரம்மாண்ட புத்தர் சிலைகள் காந்தாரத்தில் உருவாகத் தொடங்கின. பின்னர் பௌத்த உலகெங்கும் புத்தர் சிலைகள், விக்கிரகங்கள் பல்கிப் பெருகின. தியான நிலைப் புத்தர், பரி நிர்வாண நிலையில் புத்தர், பொன்னால் செய்யப்பட்ட புத்தர், புத்தரின் முன் பிறவிகள் என்று புனையப்பட்ட ஜாதகக் கதைகளின் ஒவ்வொரு நாயகனின் உருவிலும் புத்தர், என்று புத்தரின் திருவுருவங்கள் விகாரைகளிலும், ஸ்தூபங்களிலும், ஓவியங்களிலும் புத்தகங்களிலும் சித்தரிக்கப்படலாயின.\nமுதலில் சமூகக் குறியீடுகளாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பின்னர் அரசியல் குறியீடுகளாகவும் இனக் குறியீடுகளாகவும் சமயக் குறியீடுகள் செயல்படுகின்றன என்பது கண்கூடு. காவியங்களினால், தத்துவநூல்களினால், காலகாலமாக நிற்கும் சிலைகளினால், பொது நினைவுகளில் அமைதியாக நிறுவப்படும் இக்குறியீடுகள், சமன் சிந்தனையற்ற மனங்களில் பெருமிதம், கர்வம், மேட்டிமைத்தனம் முதலான உணர்ச்சிகளை எழுப்ப வல்லனவாகின்றன. சிறுபான்மையினராய் இருக்கும் வேற்று நம்பிக்கையுடையோரின் மேல் அடையாள வன்முறையை திணிக்கும் சாதனங்களாகவும் பெரும்பான்மை சமூகத்தினரின் உபயோகத்துக்குள்ளாகின்றன.\nஇலக்கியத்தில் குறியீடுகளை பயன் படுத்துதல் ஓர் உத்தி; சொல்ல வந்த கருத்தை பூடகமாக சொல்வதற்கும், வாசக அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் அவை ஏற்றவை. சக்தி வாய்ந்த படிமங்கள் சித்தரிக்கப்படும் சிறுகதைகள் வாசகரின் நினைவுகளில் நெடுங்காலம் தங்கும். மிகவும் பேசப்படும் சிறுகதைகளில் குறியீடுகளின் தக்க, பயனுறுதி மிக்க பயன்பாடு இன்றியமையாத அங்கமாயுள்ளது.\np=1081) சிறுகதையினூடே புத்தர் வருகிறார் – கெய்லாவின் முதுகில் வரையப்பட்ட tattoo-வாக, நிலத்தில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உடைத்து புதைக்கப்படும் புராதன சிலையாக, புளியங்குளத்தில் இன்னும் பிரசன்னமாகாத புத்தராக. ஒவ்வோர் இடத்திலும் புத்தரின் படிமம் நம்முள் வெவ்வேறு உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.\nகதை சொல்லியும் அவருடைய தோழியும் இலங்கையில் சுற்றுலா செல்கிறார்கள். தோழி தன் முதுகில் புத்தர் தியானம் செய்யும் சித்திரமொன்றை tattoo – குத்திக்கொண்டிருக்கிறாள். அது தெரியும் வண்ணம் உடை அணிந்திருந்ததால் போலீஸ் காரர்கள் விசாரிக்கிறார்கள். “புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்துவது தண்டனைக்குரிய குற்றம்” என்று அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கதை சொல்லியை அவனுடைய பூர்வீக கிராமத்துக்கு அழைத்து செல்வதாய் சொல்லியிருந்த தோழிக்கு ஏமாற்றவுணர்ச்சியில் ஆத்திரம் ; கோபம் மேலிட பிரச்னையை முடிவு செய்ய இலங்கையை விட்டு இருபத்தி நான்கு மணி நேரத்தில் வெளியேற முடிவு செய்கிறார்கள்.\nகதை சொல்லி இனப்பிரச்னையின் காரணமாக புலம் பெயர்ந்தவர்களில் ஒருவன். தான் ஆறு ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்குச் செல்லும் வழித்தடத்தை கண்டிக்கருகே அவன் காண்கிறான். அவன் ஏன் சிறை செய்யப்பட்டான் என்ற காரணம் சொல்லப்படவில்லை. கடந்தகால நினைவுகள் ஒரு சிறைவாசமாக அவன் மனதை பாரமாக அழுத்துவதை சொல்வதாக இதைக் கொள்ளலாம்.\nமுன்னதாக வியட்நாமிலிருந்து இலங்கை செல்லும் எண்ணம் கதை சொல்லிக்கு வருகிறது ; காலியாகப் போய்விட்ட சொந்த ஊரில் தங்குவதற்கென்று ஓர் உறவினர் கூட இல்லாமல் போய் சந்திப்பதற்கென ஒருவரும் இல்லாமல் போன பிறகு கடந்த கால கசப்பான நினைவுகளின் வேதனையை தனியாக இருந்து தாங்கிக் கொள்ள இயலாது என்ற காரணத்தினாலோ என்னவோ “நீ என்னை யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு செல்வாயா” என்று ஒரு சின்னக் குழந்தை போல கெய்லாவிடம் கேட்கிறான்.\nகெய்லாவின் free-spiritedness சம்பவங்கள் வாயிலாக தெளிவுற சொல்லப்படுகின்றன. கட்டுப்பாடுகளை ஏற்காத கிளர்ச்சியை கோபத்தினால் வெளிப்படுத்தும் கெய்லா, காதலன் தன் பூர்வீகத்தை காணாமல் திரும்பக் கூடாது என்ற அக்கறை மேலிட தன்னுடைய tattoo வை அழிக்க தன் முதுகில் ஊற்றிக் கொள்ளும் எரி சாராயம் free-spirit-ஐ வரம்புக்குள் அடக்கி வைக்கும் சட்டத்தின் இரும்புக்கரங்களின் குறியீடு. தோழமையின் பாற்பட்ட தாய்மை கலந்த அன்பின் பரிமாணமா���வும் இதைக் கொள்ளலாம்.\nTattoo அழிந்து கருத்துப்போயிருந்த கெய்லாவின் முதுகுப்புற காயம் கதைசொல்லியின் மனதில் ஒரு பழைய நினைவைக் கிளறுகிறது. மலையகத் தமிழர்களை வன்னிக்காட்டுப் பகுதிகளில் குடியேற்றுவதற்கான இயக்கத்தில் கதை சொல்லி பங்கு பெற்ற போது நிகழ்ந்த சம்பவம். கதை சொல்லியும் அவனுடைய நண்பர்களும் செல்வா நகர் என்ற புது காலனியை சமைப்பதற்காக ஒரு நாள் குழி தோண்டிக் கொண்டிருந்த போது புத்தர் சிலையொன்று தட்டுப் படுகிறது. புத்தர் சிலை அவ்விடத்தில் கிடைத்தது என்று தெரிந்தால் வன்னி மண் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை மறுப்பார்கள். பிக்குக்கள் வழிபாடுகளுக்கும், தொல்பொருளியலார் ஆய்வுகளுக்கும் வந்து குவிவார்கள் என்று சொல்லி பாதிரியார் ஒருவர் அச்சிலையை உடைத்து விடுமாறு ஆலோசனை கூறுகிறார்.\n“புத்தரைக் கீழே போட்டுவிட்டு, நான் அலவாங்கால் முதல் அடியை புத்தரின் மார்பில் இறக்கினேன். சிலையிலிருந்து ‘கிலுங் கிலுங்‘ எனச் சில்லறை நாணயங்கள் குலுங்குவது போல ஒலி எழுந்தது. அலவாங்கு என் கைகளிலிருந்து துள்ளப் பார்த்தது. ஏதோ நூதனமான கல்லில் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். மூன்றாவது அடியில் புத்தரின் மார்பு இரண்டாகப் பிளந்தது. நாங்கள் மூவரும் ஆள்மாறி ஆளாக அடித்து அந்தச் சிலையைத் தூள் தூளாக்கினோம். ஒவ்வொரு அடிக்கும் ‘கிலுங் கிலுங்‘ என்ற ஒலி எழுந்துகொண்டேயிருந்தது. சிலையைச் சல்லிக் கற்களாகச் சிதைத்தோம். அந்தக் கற்களைகாட்டின் எல்லாத் திசைகளிலும் சில்லஞ் சில்லமாகக் குழிதோண்டிப் புதைத்தோம்”\nபெரும்பான்மையரின் நோக்கின்படி வரலாறுகள் திரிக்கப்படுவதையும் அதனால் எழும் அச்சங்களின் பொருட்டு அதே வரலாறு இருட்டடிப்புக்குள்ளாக்கப்படுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறும் பகுதி இது. வரலாற்று உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படும்போது அவை முரண்பட்டிருக்கும் இரு தரப்பினரையும் சுத்திகரித்துப் பிணைக்கிறதென்றால், உண்மைகள் குறித்த பெருமிதங்களும் அச்சங்களும் இருவரையும் பொய்மையால் பிணிக்கின்றன.\nகதை சொல்லியும் கெய்லாவும் பயணம் செய்யும் பஸ் புளியங்குளத்தருகே செல்வா நகருக்கருகில் நிற்கிறது. கதை சொல்லி தூங்குவதைப் போல கண்ணை இறுக மூடி தலை கவிழ்ந்திருக்கிறான். பேருந்துக்கு வெள���யே “இந்த இடத்தில் புத்தர் சிலையொன்றை நிர்மாணிக்கப் போகிறோம் ; தானம் செய்யுங்கள்” என்று யாரோ உண்டியல் குலுக்குகிறார்கள். ஏற்கெனவே உடைத்தெறியப் பட்ட பழைய புத்தர் சிலை புதைந்திருந்த இடத்தில் ஒரு புதிய சிலை வரவிருக்கிறது ; அதற்கு முன்னரே சிங்களக் குரல்கள் வந்து விட்டதை கண்ணை மூடியவாறே கதை சொல்லி கேட்கிறான்..\nபஸ் நகரத் தொடங்கியவுடன் கெய்லா கதை சொல்லியில் தோள்களில் ஆதுரமாய சாய்ந்து கொள்ள, அவளின் காயத்தை அன்புடன் வருடி விடுகையில் கதைசொல்லியின் உள்ளங் கைகளில் புத்தர் இருந்தார் என்று சொல்லி கவித்துவமாக முடிகிறது கதை.\nஒரு ஜென் குட்டிக் கதை – கரிய மூக்கு புத்தர்\nஒரு பெண் புத்தத் துறவி தன்னொளி பெறுவதற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அவள் தங்கத்தால் வெகு அழகாக புத்தச் சிலை ஒன்றினைச் செய்தாள். எங்கு சென்றாலும் அந்தச் சிலையைக் கூடவே எடுத்துச் செல்வாள்.\nநாட்கள் கடந்தன. அப்படியே நடந்து கொண்டிருந்தவள், அமைதியான ஆனால் இயற்கை அழகுடன் இருந்த ஒரு கிராமத்திற்கு வந்தாள். அங்கு இருந்த சிறிய புத்தக் கோயிலை மிகவும் பிடித்து விட்டது. அங்கேயே வசிப்பது என முடிவெடுத்தாள். அந்தச் சிறிய கோயிலில் பல புத்தர் சிலைகள் இருந்தன.\nதன்னுடைய தங்கச்சிலைக்கு நறுமணப் பொருட்களை (சாம்பிராணி, ஊதுவத்தி) எற்றி வைக்க ஆசைப் பட்டாள். ஆனால் அந்த சின்னக் கோயிலில் இருந்த மற்ற புத்த விக்கிரங்களுக்கு தன்னுடைய நறுமணப் பொருட்கள் செல்லக் கூடாது என முடிவெடுத்தவள், அதற்காக ஒரு கூம்பு வடிவினால் ஆன புனல் ஒன்றினைத் தயாரித்தாள். சாம்பிராணி ஏற்றியதும், அது அவளுடைய புத்த விக்கிரத்திற்கு மட்டுமே போகும்படி செய்தாள். சாம்பிராணியும் புத்தரின் முகத்திற்கு அருகில் மட்டுமே சென்றது. ஆனால் கொஞ்ச நாட்களில் தங்க புத்தரின் மூக்கு கறுத்துப் போய் மிகவும் அசிங்கமாகிவிட்டது\nபடரும் கொடி போல வளரும் ;\nவனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல்\nஉன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது\nகடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய்\nஉன் துயரங்கள் வளரத் தொடங்கும்\nதாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல\nஇங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும் சொல்கிறேன் ;\nகோரைப் புற்களைக் களைவது போல்\nகாட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாணல்கள் போல்\nமாரன் உங்களை வெ���்டிச் சாய்க்காமல் இருக்கட்டும்\nவந்து கொண்டிருக்கும் (334 – 337)\nஅழகின் ஈர்ப்பில் கட்டுண்டும் கிடப்பவனின்\nவேட்கை சதா வளர்ந்து கொண்டே இருக்கிறது\nஆனால், சிந்தனையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்பவனாக,\nஅழுகிய உறுப்புகளின் மேல் பிறழாத கவனத்துடன் திகழ்பவனே\nமாரனுடனான பிணைப்பை வெட்டி எறிபவனும் அவனே\n-முதலில் வருவது எது, பின்னர் வருவது எது–\nஎன்று தெளிவாக தெரிந்தவனாய் இருப்பான்.\nஅவன் கடைசி உடல் தறித்த\nஅளவிலா நுண்ணறிவு மிக்க பெருமகன். (351-352)\n‘நான்’ என்பதை முழுக்க உணர்ந்து\nஎல்லாவற்றின் இயல்பையும் அறிந்த நான்\nதம்மத்தின் கொடை எல்லா கொடைகளையும் கைப்பற்றும்\nதம்மத்தின் சுவை எல்லா சுவைகளையும்\nதம்மத்தின் இன்பம் எல்லா இன்பங்களையும்\nவேட்கையின் முடிவு எல்லா துயரங்களையும் அழுத்தங்களையும்\nமனிதனை செல்வம் அழித்துவிடுகிறது ;\nஆனால் மறுமையை வேண்டுபவர்களை அழிப்பதில்லை.\nஅது போலவே தன்னையும் அழித்துக்கொள்கிறான். (355)\nசிறந்த கனியாக முதிர்கிறது (356 – 359)\n(“தம்மபதம்” – இருபத்தி நான்காவது அங்கம் – “தீவிர வேட்கை”)\n(தனிஸ்ஸாரோ பிக்கு என்பவரின் மூல தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=79", "date_download": "2018-10-19T15:25:34Z", "digest": "sha1:ZCAUVSAE7E7OPJLYYQGDMHOLFREBETOR", "length": 2136, "nlines": 37, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n1. மத்திய ஆசியாவில் காணப்படும் காலநிலை\n2. பிதாகரஸ் தெற்றத்தை விளக்கியர்\n3. __________ கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த மருத்துவ அறிஞர்கள்\n4. எந்த இன மனிதனின் புதைப்படிவங்கள் இந்தியாவில் காணப்பட்டன\n5. வங்காள விரிகுடாவில் கலக்காத தீபகற்ப ஆறுகள்\n6. பை மதிப்பைக் கண்டறிந்தவர்\n7. காமராசர் அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராக விளங்கியவர் __________\n8. பூமியில் உள்ள ஓசோன் படலம் எவ்வாறு உயிரினங்களுக்கு உதவுகிறது\n9. ஆல்கா மற்றும் பூஞ்சை உறுப்பனர்களைக் கூட்டாக கொண்ட தாவர வகையை __________ என்பர்\n10. நீலகிரி பீடபூமியின் பரப்பளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-10-19T16:32:11Z", "digest": "sha1:A3XBTKTJF6WKWNS34FAH5FV4ONRKYHHJ", "length": 28417, "nlines": 239, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்?", "raw_content": "\nஇந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, அவரது கணவர் பெரோஸ் காந்தி உடனான உறவு மிகவும் சிக்கலானதாக இருந்தது.\nஆனால், பெரோஸ் காந்தி மறைந்த பிறகு இந்திரா எழுதிய கடிதம் ஒன்றில், தனக்கு தேவைப்பட்டபோதெல்லாம், பெரோஸ் துணை நின்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.\nலக்னோவில் இருந்த தங்கள் இல்லத்திலிருந்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தனது தந்தையின் வீடான ஆனந்த பவனத்துக்கு இந்திரா குடிபுகும் வரை நன்றாகவே இருந்தது.\nஇந்திரா, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான அதே 1955-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய ஊழலுக்கு எதிராக பெரோஸ் காந்தி செயல்படத் தொடங்கியது ஒரு வேளை தற்செயலாக நடைபெற்ற சம்பவமாக இல்லாமல் போகலாம்.\nஅந்த காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மிகவும் வலிமையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் சிறிய கட்சிகளாக மட்டும் இல்லை.\nஅவை வலுவற்றவையாகவும் இருந்தன. அதனால், ஜனநாயகத்தில் ஒரு வெற்றிடம் உண்டானது.\nஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் கடைசி வரிசையில் இருந்தவரான பெரோஸ் காந்தி, அப்போதைய அதிகாரப்பூர்வமற்ற எதிர் கட்சித் தலைவராக மட்டுமல்லாமல், இந்த இளம் தேசத்தின் முதல் ஊழல் எதிர்ப்புப் போராளியாகவும் ஆனார்.\nஅவர் வெளியிட்ட ஊழல்களால், நிறையப்பேர் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது, காப்பீட்டுத் துறை அரசுடைமை ஆக்கப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக வேண்டி இருந்தது.\nதனது மருமகன் பெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் செயல்பட்ட விதம் குறித்து ஜவஹர்லால் நேரு மகிழ்ச்சியாக இல்லை. இந்திராவும் தனது கணவரின் முக்கியமான செயல்களுக்காக அவரைப் பாராட்டவில்லை.\nதனது மனைவியின் எதேச்சதிகாரப் போக்கை பெரோஸ் காந்திதான் முதல் முறையாகக் கண்டறிந்தார்.\n1959-ஆம் ஆண்டு, தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த உலகின் முதல் கம்யூனிஸ்ட் அரசை கலைத்துவிட்டு, கேரளாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதை இந்திரா உறுதி செய்ததால், ஆனந்த பவனத்தில், உணவு மேசையில் நேருவின் முன்னிலையிலேயே, இந்திராவை ‘ஃபாசிஸ்ட்’ என்று அவர் அழைத்தார்.\nஅவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்பதை கிட்டத்தட்ட அவரது உரை ஒன்றில் கணித்தார்.\nபெரோஸ் காந்தி கருத்துரிமைக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவராக இருந்தார். நாடாளுமன்றத்தில் எது வேண்டுமானாலும் கூறப்படலாம்.\nஆனால், என்ன கூறப்பட்டது என்பதை செய்தியாக வெளியிட்டால், அந்த இதழியலாளர் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஅந்தப் போக்கு பற்றி பெரோஸ் ஒரு தனிநபர் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதுதான் பின்னாளில் ‘பெரோஸ் காந்தி பத்திரிக்கைச் சட்டம் ‘ என்று பரவலாக அறியப்பட்ட சட்டம்.\nஇந்தச் சட்டத்துக்கு ஒரு வியக்கத்தகு வரலாறு உண்டு. தனது கணவர் மறைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய இந்திரா காந்தி, அந்தச் சட்டத்தை குப்பைக்கூடைக்கு அனுப்பி வைத்தார்.\nஆனால், பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியால், அச்சட்டம் மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.\nஇப்போது மக்களவை மற்றும் மாநிலங்களவையின் செயல்பாடுகளை நம்மால் தொலைக்காட்சி மூலமாக நேரலையில் பார்க்க முடியும். பெரோஸ் காந்தியின் பெருமை இதன் மூலம் நிலை கொண்டுவிட்டதாகத் தோன்றுகிறது.\nபெரோஸ் மற்றும் இந்திரா எல்லா விவகாரங்கள் குறித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை வளர்ப்பது குறித்து அவர்கள் மிகவும் முரண்பட்டனர். அரசியல் ரீதியாகவும் அவர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.\n“ஆண்டுகள் ஆக ஆக, நானும் இந்திராவும் நட்புடன் விவாதம் செய்யத் தொடங்கினோம். பிறரை தங்கள் இயல்புடன் இருக்க மற்றவர்கள் விட வேண்டும் என்று நான் நினைத்தேன்.\nஆனால், இந்திரா ‘இந்தியத் தாய்’ எனும் கருத்தில் உறுதியாக இருந்தார். தன்னிடமே எல்லா அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்று இந்திரா விரும்பினார்.\nஇந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அவர் இருந்தார்,” என்கிறார் இந்திராவுக்கு நெருக்கமாக இருந்த மேரி செல்வான்கர்.\n“ஒரு கூட்டாட்சி அமைப்புடைய நாடாக செயல்படும் அளவுக்கு இந்தியா முன்னேறவில்லை என்று இந்திரா கருதினார்.\nஆனால், பெரோஸ் வேறு மாதிரி நினைத்தார���. 1950களில் பெரோஸை நான் இரண்டு, மூன்று முறை சந்தித்தேன்.\nஅவருடனான எனது உரையாடல்களில் அவர் இந்தியாவில் கூட்டாட்சிக்கு ஆதரவாக இருந்தார் என்றும், இந்திரா அதிகாரக் குவிப்புக்கு ஆதரவாக இருந்தார் என்பதையும் புரிந்து கொண்டேன்,” என்கிறார் அவர்.\nபெரோஸ் காந்தி ஜனநாயகத்திற்கு ஆற்றிய பங்கை சிறுமைப்படுத்துவதில் இந்திரா வெற்றி பெற்றார் என்பது உண்மை.\nஆனால், அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத ஒரு விடயத்தில் அவர்களுக்குள் ஒற்றுமை இருந்தது. இருவருமே தோட்டத்தை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.\nநவம்பர் 22 ,1943-இல் அகமத்நகர் கோட்டைச் சிறையில் இருந்த தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இந்திரா அதற்காக பெரோஸை பாராட்டியுள்ளார்.\n“அவர் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ளாவிட்டால், நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு எங்கும் களை செடிகள் இருந்தன. இப்போது அவை அனைத்தும் வெட்டப்பட்டு, தரை சீராக உள்ளது,” என்று அவர் எழுதியிருந்தார்.\nபெரோஸ் காந்திக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருந்ததாக சில புரளிகள் உள்ளன. இந்திராவுடன் தங்களுக்கு தொடர்பு இருந்ததாக கூறிக்கொள்ளும் ஆண்களும் உண்டு.\nபெரோஸ் மற்றும் இந்திரா இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை கருத்தில் கொண்டால், அந்த கிசுகிசுக்கள் அனைத்தும் தொடர்பில்லாதவை. அவர்கள் இருவரும் அன்பும் பகையுமாய் இருந்த ஓர் உறவைக் கொண்டிருந்தனர்.\nகேரள ஆட்சி கலைப்பு விவகாரம் குறித்து இந்திராவுக்கு பெரோஸ் காட்டிய எதிர்ப்பு இந்திராவுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருந்தது.\nதனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள் 0\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி 0\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nகருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ��னநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீ��ு நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-34.html", "date_download": "2018-10-19T15:46:50Z", "digest": "sha1:YTMYFOBJM2WRI7DGKHCGCKICKSWIDIML", "length": 49917, "nlines": 214, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 4\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\nதலைக்கு மேலே வெள்ளம் ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே இருந்தது. நெற்றியின் மேலே அலை மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே இருந்தது. காதில் 'ஹோ' என்று இரைந்த அலை ஓசை பல்லாயிரம் மக்களின் சோகம் நிறைந்த ஓலத்தையொத்த அலை ஓசை, மற்ற எல்லா ஓசைகளையும் அமுக்கிக் கொண்டு மேலெழுந்த பேரலையின் பேரோசை கேட்டுக் கொண்டே, கேட்டுக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருந்தது. தலைக்கு மேல் ஓடிய வெள்ளத்தில் பாரமும் நெற்றியில் மோதிய அலையின் வேகமும் காதில் தாக்கிய அலை ஓசை இரைச்சலும் முடிவில்லாமல், இடைவெளியில்லாமல் நீடித்துக்கொண்டே இருந்தன.\nஇல்லை, இல்லை; முடிவில்லாமல் இல்லை அப்பாடா கடைசியாக இதோ வெள்ளம் வடிந்து வருகிறது. நெற்றியில் அலையின் மோதலும் குறைந்து வருகிறது. இதோ வெள்ளம் வடிந்துவிட்டது. கழுத்துக்குக் கீழே இறங்கிவிட்டது. மூச்சுவிட முடிகிறது; கண்ணால் பார்க்க முடிகிறது. ஆனால் காதிலே அலை ஓசை கேட்பது மட்டும் நின்றபாடில்லை. வேறு ஒரு சத்தமும் கேட்க முடியவில்லை.\n இருளடைந்த ஒரு குகை வீடுபோல அல்லவா இருக்கிறது இங்கே எப்படி வந்தேன் படகிலிருந்து நதியில் விழுந்து முழுகியவள் இங்கே எப்படி வந்தேன் செத்துப் போன பிறகு இங்கே வந்து சேர்ந்தேனா செத்துப் போன பிறகு இங்கே வந்து சேர்ந்தேனா இதுதான் மறு உலகமா மறு உலகமாயிருந்தால் இருட்டும் குப்பையும் நிறைந்து துர்நாற்றம் அடிக்கும். இந்த இடம் நரக வீடாகத்தான் இருக்க வேண்டும் நான் செய்திருக்கும் பாவங்களுக்கு நரகத்தைத் தவிர வேறு என்ன இடம் கிடைக்கும் நான் செய்திருக்கும் பாவங்களுக்கு நரகத்தைத் தவிர வேறு என்ன இடம் கிடைக்கும் பதியை விட்டுவிட்டு ஓடிப்போனவளுக்கு வேறு என்ன கதி கிடைக்கும் பத��யை விட்டுவிட்டு ஓடிப்போனவளுக்கு வேறு என்ன கதி கிடைக்கும் அருமைச் சிநேகிதி லலிதாவுக்குத் துரோகம் செய்தவளுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும் அருமைச் சிநேகிதி லலிதாவுக்குத் துரோகம் செய்தவளுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும் சொற்ப பாவம் செய்தவர்கள் கொஞ்சநாள் நரகத்திலிருந்துவிட்டு அப்புறம் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று கேட்டதுண்டு சொற்ப பாவம் செய்தவர்கள் கொஞ்சநாள் நரகத்திலிருந்துவிட்டு அப்புறம் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று கேட்டதுண்டு ஆனால் எனக்குச் சொர்க்கத்தின் ஆசையே வேண்டியதில்லை. என்றென்றைக்கும் இந்த நரகத்தில் கிடந்து உழல வேண்டியதுதான்\nஇதோ என் தலைமாட்டில் நிற்கிறது யார் யமனா எப்போதோ பார்த்த மாதிரி இருக்கிறதே... கையில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார்... கையில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார் இல்லை; தண்டாயுதமில்லை. வேறு எந்த ஆயுதமும் இல்லை. அது ஒரு கிண்டி; மண்ணால் செய்த கிண்டி. அதன் நீண்ட குறுகிய மூக்கு வழியாகத் தண்ணீர் சொட்டுகிறது. எதற்காக நம்முடைய நெற்றியில் ஜில் என்று குளிர்ந்த தண்ணீரை விடுகிறார் இல்லை; தண்டாயுதமில்லை. வேறு எந்த ஆயுதமும் இல்லை. அது ஒரு கிண்டி; மண்ணால் செய்த கிண்டி. அதன் நீண்ட குறுகிய மூக்கு வழியாகத் தண்ணீர் சொட்டுகிறது. எதற்காக நம்முடைய நெற்றியில் ஜில் என்று குளிர்ந்த தண்ணீரை விடுகிறார் ஆகா எத்தனை இதமாயிருக்கிறது\nசீதா சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். படுக்கை என்பது தரையில் விரித்திருந்த ஒரு பழைய கம்பளிதான். அது உடம்பின் மேல் பட்ட இடங்களில் சொர சொரவென்று குத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் தன் நெற்றியில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை விட்ட ஆசாமி யார் என்று நன்றாகத் திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதரின் மெலிந்த சுருங்கிய முகத்தில் அப்போது புன்னகை மலர்ந்தது. ஆகா இந்த மனிதர் என் அப்பா அல்லவா; பழைய அப்பா துரைசாமி ஐயர் அல்லவா அந்தத் தாடியுள்ள மௌல்வி சாகிபு அல்ல. இளைத்து மெலிந்து கறுத்துப் போயிருக்கிறார். கன்னங்களின் எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறது; கண்கள் குழி விழுந்திருக்கின்றன. ஆயினும் பழைய அப்பாதான்; சந்தேகமில்லை. அந்த மௌல்வி சாகிபு என் தந்தை என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு வந்தது ஏதோ வஞ்சகம் போலிருக்கிறது. அவரிடமிருந்து நிஜமான அப்பா என்னைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். ஒருவேளை அதெல்லாம் அந்தப் பயங்கர நிகழ்ச்சிகள் எல்லாம் கனவுதானோ, என்னமோ அந்தத் தாடியுள்ள மௌல்வி சாகிபு அல்ல. இளைத்து மெலிந்து கறுத்துப் போயிருக்கிறார். கன்னங்களின் எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறது; கண்கள் குழி விழுந்திருக்கின்றன. ஆயினும் பழைய அப்பாதான்; சந்தேகமில்லை. அந்த மௌல்வி சாகிபு என் தந்தை என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு வந்தது ஏதோ வஞ்சகம் போலிருக்கிறது. அவரிடமிருந்து நிஜமான அப்பா என்னைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். ஒருவேளை அதெல்லாம் அந்தப் பயங்கர நிகழ்ச்சிகள் எல்லாம் கனவுதானோ, என்னமோ - எல்லாவற்றுக்கும் அப்பாவைக் கேட்டுப் பார்க்கலாம்\nசீதா பேச முயன்றாள், தகப்பனாரிடம் தன் மனதிலெழுந்த சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றாள். \"நீங்கள் என் அப்பா துரைசாமி ஐயர்தானே எதற்காகக் கிண்டியிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை என் நெற்றியில் விடுகிறீர்கள் எதற்காகக் கிண்டியிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை என் நெற்றியில் விடுகிறீர்கள் நாம் எங்கே இருக்கிறோம் இவர் - என் அகத்துக்காரர் எங்கே\" என்று இவ்வளவு கேள்விகளையும் கேட்க அவள் மனம் விரைந்தது; நாக்குத் துடித்தது; உதடுகள் திறந்தன; மூடின. ஆனால் வார்த்தை ஒன்றும் வரவில்லை. முயன்று முயன்று பார்த்தும் வார்த்தை ஒன்றும் வௌதவரவில்லை.\nஅப்பா ஏதோ சொல்லுவது போலிருந்தது. வாயைத் திறந்து திறந்து மூடினார். பேச்சில்லாத சினிமாப் படங்களில் பாத்திரங்கள் வாயைத் திறந்து மூடுவது போலிருந்தது. பேசியது ஒன்றும் அவள் காதில் விழவில்லை; காதில் விழவேயில்லை. எப்படிக் காதில் விழும் வேறு சத்தம் எதுவும் காதில் விழ முடியாதபடிதான் இந்தப் பயங்கரமான அலை ஓசை ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கிறதே வேறு சத்தம் எதுவும் காதில் விழ முடியாதபடிதான் இந்தப் பயங்கரமான அலை ஓசை ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கிறதே இதுதான் என்னைப் பைத்தியமாக அடித்துக்கொண்டு வருகிறது. \"எதற்காகத் தப்பிப் பிழைத்தோம்; நதியில் முழுகிச் செத்துத் தொலைந்து போயிருக்கக் கூடாதா இதுதான் என்னைப் பைத்தியமாக அடித்துக்கொண்டு வருகிறது. \"எதற்காகத் தப்பிப் பிழை���்தோம்; நதியில் முழுகிச் செத்துத் தொலைந்து போயிருக்கக் கூடாதா\" என்ற எண்ணத்தை உண்டாக்கி வருகிறதே\nஒரு நிமிஷத்துக்குள்ளே சென்ற சில மாதத்து அநுபவங்கள் எல்லாம் சட், சட்டென்று ஞாபகம் வந்தன. குருக்ஷேத்திரம் முகாமில் கண்ணுக்கெட்டிய தூரம் போட்டிருந்த ஆயிரக்கணக்கான அகதி முகாம் கூடாரங்கள் கண் முன்னால் வந்தன. உடுக்க ஒரு துணிக்கு மேல் இல்லாத லட்சக்கணக்கான அகதி ஸ்திரீகளும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள். சில நாள் குடி தண்ணீருக்குப் பட்ட கஷ்டம் நினைவு வந்தது. இன்னும் சில நாள் பெருமழை பெய்து கூடாரத்துக்குள் முழங்கால் ஆழம் தண்ணீர் நின்ற காட்சி நினைவுக்கு வந்தது. தனக்குக் கடுமையான சுரம் வந்ததும் அப்பாவும் சூரியாவும் தனக்குச் செய்த சிசுருஷைகளும் நினைவுக்கு வந்தன. ஒரே ஒரு நாள் அகதி முகாமில் ஓரிடத்தில் பெருங்கூட்டத்தைக் கண்டு தான் அங்கே சென்று பார்த்ததும் காந்தி மகாத்மா கூட்டத்தின் நடுவில் நின்று ஏதோ பேசியதும் நினைவுக்கு வந்தன. துரதிர்ஷ்டம், அந்த அவதார புருஷர் பேசிய பொன் மொழியைத் தன் காதுகள் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை\nகாந்திமகான் ஏறியிருந்த காருக்குப் பின்னால் சென்ற பெரும் ஜனக் கூட்டத்தோடு அவளும் சென்றாள். அகதி முகாமிலிருந்து அவர் புறப்பட்டபோது தானும் அவருடன் போய்விடப் பிரயத்தனம் செய்தாள் அந்த முயற்சி பலிக்கவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.\nஅதற்குப் பிறகு கடுங்குளிர் காலம் வந்தது. அந்தக் குளிரிலும் பனியிலும் கூடாரத்தில் வசித்தால் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அப்பாவும் சூரியாவும் எண்ணினார்கள். ஆகையால் ஒரு மச்சுக் கட்டிடத்துக்கு அழைத்துப்போக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ரொம்பவும் சிரமப்பட்டு அகதி முகாம் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு குருக்ஷேத்திரத்திலிருந்து பிரயாணமானார்கள். பானிபத் என்னும் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே அதிர்ஷ்டவசமாக ஒரு பழைய காலத்து முஸ்லிம் பக்கிரியின் சமாதி மண்டபம் காலியாயிருந்தது. அந்த இடத்தை இவர்கள் பிடித்துக் கொண்டார்கள், அதில் வசித்து வந்தார்கள்.\nஅடிக்கடி சீதாவுக்குத் திடீர் என்று பிரக்ஞை தவறிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமயங்களில் அவளைக் கட்டை மாதிரி போட்டுவ��ட்டது. குளிர்ந்த தண்ணீரைக் கிண்டி மூக்கு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றியில் விட்டுக் கொண்டிருந்தால் பிரக்ஞை திரும்ப வந்தது. அப்பா இன்றைக்கும் அம்மாதிரி செய்துதான் உணர்வு வரப் பண்ணியிருக்கிறார்.\nசூரியா டில்லிக்குப் போயிருக்கிறான். ஆம்; டில்லியிலேயே ஜாகை கிடைக்குமா என்று பார்த்து வரப் போயிருக்கிறான். தாரிணியையும் வஸந்தியையும் இவரையும் பற்றிக்கூட ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரித்து வருவதற்குப் போயிருக்கிறான். அது மட்டுமல்ல; காந்தி மகாத்மாவைப் பற்றி விசாரித்துக் கொண்டு வருவதற்கும் போயிருக்கிறான். சீதாவின் மனதிற்குள் அடிக்கடி தான் இனி வெகுகாலம் பிழைத்திருப்பது துர்லபம் என்று தோன்றிக் கொண்டிருந்தது. பிழைத்திருக்க அவள் விரும்பவும் இல்லை. பேசும் சக்தியை வாய் இழந்து விட்டது. பேச முயன்றால், தாடைகள் வலிப்பதைத் தவிர வேறு பயன் ஒன்றுமில்லை. காதோ கேட்கும் சக்தியை அடியோடு இழந்துவிட்டது. ஒரு பயங்கரமான அலை ஓசை காதில் சதா சர்வகாலமும் கேட்டுக் கொண்டிருந்தது. எப்படியும் சீக்கிரம் தன் உயிர் போவது நிச்சயம். அதற்குள் தன் அருமைக் குழந்தை வஸந்தியை ஒரு தடவை பார்த்துக் கட்டி முத்தமிடவேண்டும். அப்புறம் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் விழிப்பிலும் தூக்கத்திலும் நன்மையிலும் தீமையிலும் தன்னுடைய வழிபடு தெய்வமாகக் கொண்டு போற்றி வந்த காந்தி மகாத்மாவை இன்னொரு தடவை தரிசிக்க வேண்டும். அவருடைய புனிதமான திருமேனியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். அவளுடைய மனோரதம் இவ்வளவு தான்.\nஇதையெல்லாம் பற்றிச் சீதா மின்னல் மின்னும் வேகத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அப்பா துரைசாமி ஐயர் சூடான டீ போட்டுக்கொண்டு வந்தார். சீதா வாங்கிக் சாப்பிட்டாள்; பிறகு அப்பாவைத் தொட்டுக் கூப்பிட்டு, சமிக்ஞையினால், \"சூரியா எங்கே இன்னும் வரவில்லையா\" என்று விசாரித்தாள். அப்பாவும் சமிக்ஞையினால் \"இன்னும் வரவில்லை\" என்று தெரிவித்தார். சீதாவின் முகம் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. டில்லியில் இன்னும் கலகம் நின்றபாடில்லை என்று சொன்னார்களே, ஒருவேளை சூரியாவுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று எண்ணினாள். ஆமாம்; இந்த துரதிர்ஷ்டக்காரிக்கு உதவி செய்தவர்களோ, சிநேகமாயிருந்���வர்களோ, யார்தான் கஷ்ட நஷ்டங்களை அடையாமலிருந்தார்கள்\" என்று தெரிவித்தார். சீதாவின் முகம் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. டில்லியில் இன்னும் கலகம் நின்றபாடில்லை என்று சொன்னார்களே, ஒருவேளை சூரியாவுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று எண்ணினாள். ஆமாம்; இந்த துரதிர்ஷ்டக்காரிக்கு உதவி செய்தவர்களோ, சிநேகமாயிருந்தவர்களோ, யார்தான் கஷ்ட நஷ்டங்களை அடையாமலிருந்தார்கள் நான் இந்த உலகத்தை விட்டுத் தொலைந்து போனால் எத்தனையோ பேர் சுகமடைவார்கள். ஆனாலும் எனக்கு இன்னும் முடிவு காலம் வரவில்லையே நான் இந்த உலகத்தை விட்டுத் தொலைந்து போனால் எத்தனையோ பேர் சுகமடைவார்கள். ஆனாலும் எனக்கு இன்னும் முடிவு காலம் வரவில்லையே பஞ்சாப் பயங்கரத்தில் எத்தனையோ லட்சம் பேர் செத்துப் போனார்கள்; நான் மட்டும் சாகவில்லையே பஞ்சாப் பயங்கரத்தில் எத்தனையோ லட்சம் பேர் செத்துப் போனார்கள்; நான் மட்டும் சாகவில்லையே எல்லா ஆபத்துக்களுக்கும் பிழைத்து உட்கார்ந்திருக்கிறேனே\nசீதா தன் தலைமாட்டில் பத்திரமாய் வைத்திருந்த காந்தி மகாத்மாவின் படத்தை எடுத்துப் பார்த்தாள்.\n என்னைத் தங்கள் சிஷ்ய கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளக்கூடாதா என்னாலான பணிகள் செய்து கொண்டிருக்க மாட்டேனா என்னாலான பணிகள் செய்து கொண்டிருக்க மாட்டேனா\" என்று இரங்கி வேண்டினாள்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத���தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nசுவையான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/india-news/2", "date_download": "2018-10-19T15:56:15Z", "digest": "sha1:PU65MMZ6N2Y7CO4DQXPYZFA3W5TXTXQ2", "length": 4813, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "இந்தியா செய்திகள்", "raw_content": "\nசந்தி சிரித்தபின் சிந்திக்கும் வைரமுத்து மீது சந்தேகம் உள்ளது\nசு.ப.தமிழ் செல்வன் சாவைக் காசாக மாற்றிய வைரமுத்து: உண்மை சம்பவம் \nஇந்த ஒரு உணவில் தானாம் கேரள பெண்களின் அழகின் ரகசியம் …. 2018-10-14T02:20:10Z india\nசின்மயி வைரமுத்து மட்டும் தான் உங்களிடம் இப்படி நடந்து கொண்டாரா\nபத்திரிக்கையாளர்களை எச்சரித்த பாடகி சின்மயி நடந்தது என்ன \nபோக்குவரத்து அமைச்சர் வீட்டில், ஐடி துறை த���டீர் ரெய்டு\nபொது இடத்தில் பல ஆண்களால் பெண்ணிற்க்கு நடந்த கொடுமை \nபிறந்து ஒரு மாதமே ஆன, ஆண் குழந்தையைக் கொன்ற பெண்….\nகொந்தளிக்கும் தமிழக அரசியல்.. 2018-10-07T01:35:18Z india\nஒரே கயிற்றில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை இறப்பிலும் பிரியாத தூய காதல் இறப்பிலும் பிரியாத தூய காதல் \nவவுனியா வீதியில் இளைஞனிற்கு காத்திருந்த சோகம் 2018-10-18T08:29:30Z srilanka\nகூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா\nஇந்தப் பிள்­ளை­கள் எல்­லோ­ரும் புலி­கள் பெற்­றெ­டுத்த குட்­டி­கள்- கிளிநொச்சியில் இயக்­கு­நர் பார­தி­ராஜா\nமாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கை கோர்க்கிறார் அனந்தி சசிதரனின் 2018-10-15T21:54:28Z srilanka\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத சம்பவம்\nஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ 2018-10-17T13:35:12Z india\nஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்: நடந்த விபரீதம்\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… 2018-10-15T06:50:34Z india\nமாணவி கேட்ட சிக்கலான கேள்வி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி\nபா.ஜ.கவில்தான் டீ விற்பவர்கள் கூட பிரதமராக உயர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/tvs", "date_download": "2018-10-19T16:49:15Z", "digest": "sha1:HYI6ZXTMP3CEUNCKMUOTMUVDZ3W6UDPE", "length": 7871, "nlines": 181, "source_domain": "ikman.lk", "title": "njhiyf;fhl;rp மற்றும் tPbNah கொழும்பு 3யில் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-25 of 34 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் தொலைகாட்சிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/06/19111720/1171116/hair-problems-by-Ayurveda.vpf", "date_download": "2018-10-19T16:32:03Z", "digest": "sha1:X6K5MJ6ZCSDT65XBTLZBYRVTZFHINTJL", "length": 20339, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆயுர���வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு || hair problems by Ayurveda", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nகூந்தல் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.\nகூந்தல் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.\nகூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். தற்போது அனேகமானோர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது. இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை (முதுமை) வயது, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதிகமான மாசுக்கள், அதிகப்படியான கெமிக்கல்களைப் பயன்படுத்துவது என்று பல. ஆனால் இத்தகைய காரணங்களால் ஏற்படும் பிரச்சனையை கட்டுப்படுத்தவோ அல்லது உதிர்தலின் அளவை குறைக்கவோ முடியும்.\nஇதற்கு இயற்கை முறைகளே சிறந்தது. அதிலும் ஒருசில ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். கூந்தல் உதிர்தலைத் தடுக்கும், அத்தகைய பொருட்கள் என்னவென்பதையும் அவை எவ்வறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.\n1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.\n2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.\n3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.\n4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.\n5. இரவில் லேசான சூட்டில் தேங்கா���் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.\n6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம்.\n7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும்.\n8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும்.\n9. வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.\n9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது.\n10. ஆலிவ் எண்ணெயை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\n11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.\n12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.\n13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணெய் தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.\n14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறிது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.\n15. கறிவேப்பிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம்.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங��கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nவண்ணமயமான இயற்கை பருத்தி சேலைகள்\nதோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nபெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்\nசுருள் முடி உள்ளவர்களுக்கு வரும் பிரச்சனையும் - தீர்வும்\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் இயற்கை வழிமுறைகள்\nபெண்களுக்கு 40 வயதில் ஏற்படும் கூந்தல் பிரச்சனையும் - தீர்வும்\nஎந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க வழிகள்\nகூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/76353/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-19T15:23:35Z", "digest": "sha1:452IPFIKW6NH2GULZ6LT6VIL53E4PCOK", "length": 13269, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ���சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா இருந்தா 40 பவுன் போட்டு கல்யாணம் கட்டிக்கலாமே ============== 2 தமிழிசை,ஹெச் ராஜா கவனத்துக்கு ,கோலமாவுகோகிலா ல இந்துக்களை புண்படுத்தும் ,இந்து மதத்தினரை புண்படுத்தும் பல காட்சிகள் இருக்கின்றன.தடை விதிக்கப்போராடவும் பை ஈரோடு மாவட்ட நயன்\n2 +Vote Tags: சினிமா அரசியல் சிரிப்பு\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nஅடேங்கப்பா அல்போன்சா பிடிக்காத ப்ளவர் லோட்டசா -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஇரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்..\nகண்களும் கண்மணிக்ளும் - ஒரு பார்வை..\nபற்கள் பராமரிப்பு : தகவல்கள்\nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா : அயன்\n�கட்�டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்\n\\'படிக்கட்டில் பயணம் செய்யாதே\\' : நாணல்\nசாட்சிக்காரன் குறிப்புகள் : PaRa\nஇப்படிக்கு நிஷா : VISA\nகிராமத்து விளையாட்டுக்கள் : சங்கவி\nஏக் டவுன் மே(ங்) ஏக் மோக்ளி ஹிந்தி படித்தான் ஹை : இரா. வசந்த குமார்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/3/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/66", "date_download": "2018-10-19T15:43:30Z", "digest": "sha1:3UTT5YTTGCWLQKUUJ77NDZRIZCNSN627", "length": 6134, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "அனுபவம்", "raw_content": "\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | பயணம் | புகைப்படங்கள்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 25 ...\nஜின்னா ஒரு நகைப் பைத்தியம் \nதுளசி கோபால் | அனுபவம்\nபயணங்களில் குறிப்பா சென்னையில் இருக்கும் நாட்களுக்கு மட்டும் சிலபல சம்ப்ரதாயச் சடங்குகள் இருக்குன்றதால் தொடர்ந்து வந்த சில நாட்களில் உறவினர் வீடு, தோழிகள் வீடு, எடுத்த ...\n\"தொப்பைக்கான \" காரணங்களும் தீர்வும் - ஒரு அலசல்\n| அனுபவம் | சமூகம் | சமையல்.\n\"தொப்பை ஏற்படப் பல காரணங்கள் இருந்தாலும், அதிகமாக உணவு உட்கொள்வதும், உடல் உழைப்பு இல்லாததும்தான் இதற்கு ...\n\"தொப்பைக்கான \" காரணங்களும் தீர்வும் - ஒரு அலசல்\n| அனுபவம் | சமூகம் | சமையல்.\n\"தொப்பை ஏற்படப் பல காரணங்கள் இருந்தாலும், அதிகமாக உணவு உட்கொள்வதும், உடல் உழைப்பு இல்லாததும்தான் இதற்கு ...\nகும்மாச்சி | அனுபவம் | சமூகம் | நகைச்சுவை\nஒரு மைக்கு கைதட்ட கொஞ்சம் அல்லக்கைகள் அவ்ளவுதான் வேணும் எதற்கு வேண்டுமானாலும் பேசலாம். இனி சீமான் சொன்னதும் சொல்லாததும். இருபத்தி எட்டு கிலோ ஆமைக்கறி ஒரே ஆளா தின்னு, தலைவரோட ...\nகும்மாச்சி | அனுபவம் | சமூகம் | நகைச்சுவை\nஒரு மைக்கு கைதட்ட கொஞ்சம் அல்லக்கைகள் அவ்ளவுதான் வேணும் எதற்கு வேண்டுமானாலும் பேசலாம். இனி சீமான் சொன்னதும் சொல்லாததும். இருபத்தி எட்டு கிலோ ஆமைக்கறி ஒரே ஆளா தின்னு, தலைவரோட ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள் 1. கோயில்களில் தேர்கள் ...\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 5) ஷாப்பிங் + ஊர் ...\nதிருப்பதி மஹேஷ் | அனுபவம்\nஆகஸ்ட் 17. வியாளக்கிழமை காலையில் எழுந்ததும் ‘இன்னைக்குதான் சிங்கப்பூர்ல இருக்க போற கடைசி நாள். இரவு ஊர் திரும்பணும்’ என்கிற நினைவு ஞாபகம் ...\nகதம்பம் – அகர் அகர் இனிப்பு – வரலக்ஷ்மி விரதம் ...\nADHI VENKAT | அனுபவம் | ஆதி வெங்கட் | கதம்பம்\nஅகர் அகர் இனிப்பு… ...\nகதம்பம் – அகர் அகர் இனிப்பு – வரலக்ஷ்மி விரதம் ...\nADHI VENKAT | அனுபவம் | ஆதி வெங்கட் | கதம்பம்\nஅகர் அகர் இனிப்பு… ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-19T16:25:57Z", "digest": "sha1:D5BH2LN4VEKOQCA3G2XXPHCSNAMLVP37", "length": 6679, "nlines": 154, "source_domain": "writervetrivel.com", "title": "வானவல்லி - புத்தக வெளியீடு - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome வானவல்லி வானவல்லி – புத்தக வெளியீடு\nவானவல்லி – புத்தக வெளியீடு\nவானவல்லி புதினம் நான்கு பாகங்களாக வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானதி பதிப்பகம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மே மாதத்தில் வானவல்லி வானதி’யில் கிடைக்கும்.\nநண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்…\nPrevious articleவதாபி (பதாமி) – பயணக் கட்டுரை\nNext articleஉனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்…\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nசெ.அருட்செல்வப்பேரரசன் March 30, 2016 at 11:43 AM\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/vvssirukathaippotti-vallal-34-3/", "date_download": "2018-10-19T16:05:51Z", "digest": "sha1:FGM6VMZ6ELENTV2HH27CCCJ3PXCZK6EF", "length": 20309, "nlines": 159, "source_domain": "writervetrivel.com", "title": "சிறுகதைப் போட்டி – 34 : வள்ளல் – பத்மா [பகுதி 3] - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சிறுகதைகள் சிறுகதைப் போட்டி – 34 : வள்ளல் – பத்மா\nசிறுகதைப் போட்டி – 34 : வள்ளல் – பத்மா [பகுதி 3]\n<< வள்ளல் – பகுதி 2\nஅரண்மனை பரபரப்பாக இருந்தது. முரச நாட்டின் மூத்த சேனாதிபதி தன் பதவியில் இருந்து விலக எண்ணி குமணனிடம் அது குறித்து பேசியிருந்தார். அவர் விலகல் குறித்தும் அடுத்து அவர் இடத்திற்கு வருபவர் குறித்தும் இன்று முடிவாகவேண்டியிருந்தது. குமணன் அரசவைக்கு வந்துவிட்டான். தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்த குமணன் “வரவேண்டியவர் அனைவரும் வந்து விட்டனரா” என கம்பீரமாக கேட்டான். மந்திரி வேம்பன் எழுந்து “அரசே, அனைவரும் வந்து விட்டனர், ஒருவரை தவிர. தங்கள் இளவல் இளங்குமணன் இன்னும் வந்��ு சேரவில்லை” என்றார். சிறிது யோசித்த குமணன் “அவனை அழைத்து வர ஆள் அனுப்புங்கள். நாம் சபையை தொடங்குவோம். என் முடிவை மீறி அவன் என்ன சொல்லிவிட போகிறான்” என்றான் தம்பி மேல் உள்ள அன்பினாலும் நம்பிக்கையினாலும்.\n“நாம் இன்று இங்கே கூடிய நோக்கம் உங்களுக்கு தெரிந்திருக்கும். நமது சேனாதிபதி வயது முதிர்வின் காரணமாக அந்த பதவியில் விலக விரும்புகிறார். அவரது சேவையை நானும் நாடும் போற்றி வணங்கி அவர் ஆசி வேண்டுகிறது” என்ற குமணன் தன் இருக்கையில் இருந்து எழுந்து சேனாதிபதியின் பாதத்தில் தன் வாளை வைத்து தன் சிரத்தை அந்த வாளின் மீது வைத்து வணங்கினான். “குமணா. உன் வீரத்தாலும், தர்ம சிந்தனையினாலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உன் பெயர் வரலாற்றில் நிலைபெரும். நூறாண்டு வாழ்ந்து மக்களுக்கு நல் வழிகாட்டியாக இருப்பாயாக” என வாழ்த்தினார் சேனாதிபதி. எழுந்த குமணன் தன் இருப்பிடம் திரும்பினான். பின் அவையினர் அனைவரையும் சுற்றி பார்த்தான். “நம் சேனாதிபதியின் இடத்திற்கு யாரை நியமிக்கலாம். தங்கள் கருத்து என்ன” என்றான். மந்திரி வேம்பன் இளங்குமணன் பேரைக்கூற அவையினர் யாவரும் அதை வழி மொழிந்தனர். குமணன் சேனாதிபதியின் முகத்தை பார்த்தான். அவர் முகத்தில் அதிருப்தி தெரிந்தது. “தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் சேனாதிபதி” என்று குமணன் கூற “இளங்குமணன் நல்ல வீரன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் அவன் அப்பாவி. எடுப்பார் கைப்பிள்ளை. யார் எது சொன்னாலும் நம்பும் வெகுளி. இன்னும் பக்குவம் கைவரவில்லை” என்றார். தலை அசைத்து அவர் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்ட குமணன் “எனில், தங்களின் தேர்வு யார்” என்றான். “சால்வன். வீரத்தோடு தந்தையை போலவே மதியூகமும் நிறைந்தவன். இவனே எனது தேர்வு. எனினும் தாங்கள் தங்கள் இளவலை தேர்வு செய்வது தங்கள் விருப்பம்” என்றார் சேனாதிபதி. “ஆஹா, சரியான தேர்வு” என புகழ்ந்த குமணன் “தெளிவான காரணங்களுடன் சால்வன் இந்த பதவியை பெற தகுதியானவன் என எடுத்து சொல்லிவிட்டார் சேனாதிபதி. இதில் தங்கள் யாருக்காவது ஆட்சேபனை உண்டோ” என்று கூறி அவையினரை பார்த்தான் குமணன். அனைவரும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளவும் “சால்வன். வா, வந்து சேனாதிபதியின் வாளை பெற்றுக்கொண்டு அவர் பதவியினை ஏற்றுக்கொள்” என்றான். சால்வன் எழுந்து வந்���ு வாளை இரு கைகளையும் நீட்டி பெற்றுக்கொண்டான்.\nசரியாக அந்நேரம் உள்ளே நுழைந்த இளங்குமணன் அதிர்ந்து நின்றான். தனக்கு தான் அடுத்த சேனாதிபதி பதவி கிடைக்கும் என நம்பி, பதவி கிட்டியதும் தாமரையை பார்க்க செல்லலாம் என ஆசையுடன் பார்த்துப்பார்த்து ஆடை அணிகலன்கள் அணிந்து உற்சாகமாக உள்நுழைந்தவன் கண்ணில் சால்வன் பதவியேற்பது பட்டதும் காலம்பன் சொன்னது சரி என்ற முடிவுக்கு வந்தான். தன் அண்ணன் தன்னை விட்டு இன்னொருவனை முன்னிருத்துவது அவனுள் ஆத்திரத்தை வரவழைத்தது. காலம்பன் நட்ட விதை துளிர்த்து வெகு சீக்கிரத்தில் மரமாக வளர்ந்து நின்றது. ஆத்திரத்தில் அறிவிழந்தான். “நிறுத்துங்கள்” என கூச்சல் எழுப்பிய படி வேகமாக நடந்து குனிந்த நிலையில் வாளை இருகைகளால் வாங்கிய படி இருந்த சால்வன் முதுகில் எட்டி உதைத்தான். அவையில் இவ்வாறாக அவமரியாதையாக நடப்பதைக்கண்டு குமணன் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தான். சரேலென தன் வாளை உருவியவன் இளங்குமணனை நோக்கி வாளை ஓங்கினான். “சபாஷ். உண்மை இன்று வெளிப்பட்டது. நான் கேள்விப்பட்டது உண்மை தான் போலும். தாங்கள் எனக்கெதிராக சதி செய்கிறீர்கள் என கேள்விப்பட்டேன். ஆனால் தாங்கள் என்னை கொல்லும் எண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ள இன்று தான் சந்தர்ப்பம் கிட்டியது. ஏன் நிறுத்தி விட்டீர்கள். கேட்பவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் தாங்கள் எனக்கு மரணத்தை பரிசிலாக்க துணித்துவிட்டீர்கள். ம்ம்ம்ம். நடத்துங்கள்” என ஆத்திரத்தில் அறிவிழந்து கூச்சலிட்டான்.\nகேட்டுக்கொண்டிருந்த குமணன் அதிர்ந்து நின்றான். “தம்பி, நீ என் உயிர். நீ பிறந்தது முதல் உன்னை உயிராக எண்ணி வளர்த்து வருகிறேன். நான் ஏன் உன்னை கொல்ல போகிறேன். அவையில் நீ அவமரியாதையாக நடந்ததால் உன்னை எச்சரிக்க வாள் ஓங்கினேன். அதற்காக உன்னை கொன்று விடுவேன் என நினைப்பதா சால்வனை தெரிவு செய்தது அவை, நான் அல்ல” என அவனை சமாதானப்படுத்த முயன்றார். “ஓஹ், எனக்கும் அனைவருக்கும் உண்மை தெரிந்து விட்டதால் சமாதானம் பேசுகிறீரோ. இனியும் ஏமாற தயாராக இல்லை இந்த இளங்குமணன்” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் குமணன். “இப்பொழுது உனக்கு என்ன வேண்டும். நிதானமாக கேள்” என்று குமணன் கேட்க நாவில் நின்று ஆடிய விதி சொல்லியபடி “உங்கள் பதவி தான் வேண்டும் எனக்கு. தர இயலுமா தங்களால்” என்றான் இளங்குமணன். சற்று யோசித்த குமணன் “ஏன் இயலாது சால்வனை தெரிவு செய்தது அவை, நான் அல்ல” என அவனை சமாதானப்படுத்த முயன்றார். “ஓஹ், எனக்கும் அனைவருக்கும் உண்மை தெரிந்து விட்டதால் சமாதானம் பேசுகிறீரோ. இனியும் ஏமாற தயாராக இல்லை இந்த இளங்குமணன்” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் குமணன். “இப்பொழுது உனக்கு என்ன வேண்டும். நிதானமாக கேள்” என்று குமணன் கேட்க நாவில் நின்று ஆடிய விதி சொல்லியபடி “உங்கள் பதவி தான் வேண்டும் எனக்கு. தர இயலுமா தங்களால்” என்றான் இளங்குமணன். சற்று யோசித்த குமணன் “ஏன் இயலாது நீ என் தம்பி. இந்த நாட்டின் மேல் உனக்கும் உரிமை உண்டு. இதோ. இந்த கணம் முதல் நீயே மன்னன். போதுமா” என்றான். அவை திகைத்து நிற்க இன்னும் பேசினான் இளங்குமணன். “போதாது. தாங்கள் இங்கு உள்ளவரையில் எனக்கான முக்கியத்துவம் கிடைக்காது. எனவே தாங்கள் இந்த நாட்டை விட்டு நீங்க வேண்டும்” என அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தான். அதற்குள் இங்கு நடைபெறுவதை சேடி பெண்கள் மூலம் அறிந்து இருவரையும் சமாதானம் செய்யும் எண்ணத்துடன் அரசவைக்கு வந்த எழிலி இளங்குமணன் குமணனை நாட்டை விட்டு நீங்க சொன்னது கேட்டு உறைந்து நின்றாள். அவளை கண்டுவிட்ட குமணன் அவளருகில் வந்தான். தன் வலக்கையை நீட்டினான், அவனின் நீட்டிய கரங்களுக்குள் தன் கரத்தை வைத்தாள் எழிலி. அழுத்தமாக அவள் கரத்தை பற்றிய படி வெளியேற தொடங்கினான் குமணன். கண்ணீருடன் அவனுடன் நடந்தாள் எழிலி. சபையினர் நடப்பது கண்டு கல்லாய் உறைந்து நின்றனர்.\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம்\nPrevious articleசிறுகதைப் போட்டி – 34 : வள்ளல் – பத்மா [பகுதி 2]\nNext articleசிறுகதைப் போட்டி – 35 : விடியல் – மாலா உத்தண்டராமன்\n‘வென்வேல் சென்னி’ வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி – முக்கிய அறிவிப்பு…\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\nசிறுகதைப் போட்டி – 34 : வள்ளல் – பத்மா [பகுதி 2] – சி.வெற்றிவேல் July 15, 2018 at 7:20 PM\n[…] வள்ளல் – பகுதி 3 >> […]\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்த���ைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/india-news/3", "date_download": "2018-10-19T15:01:01Z", "digest": "sha1:BCZ6B3XQOZEPUMHGDQ7BEW752ZSUCOSS", "length": 4539, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "இந்தியா செய்திகள்", "raw_content": "\n2000 ரூபாய் நோட்டு செல்லாது.\nதாயின் உடலத்தில் அமர்ந்து மரணப் பூஜை\nஇந்தோனேசியாவை தொடர்ந்து இந்தியாவிற்கும் வந்த பேராபத்து\nபாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் 109 பேர் உயிரிழந்தனர்.\nசுந்தரத்தை நேரில் பார்த்த அபிராமி என்ன செய்தார்\nஇறுதிவரை இந்திய அணியை நடுங்க வைத்த வங்கதேச அணி. இறுதியில்\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை பெற்றுக்கொண்ட விராட் கோலி \nவிரைவில் தொடங்கும் 5 ஜி சேவை\nபற்றி எரியும் காவல் நிலையங்கள் தொடர்ந்து பதற்றத்தில் மக்கள்\nவவுனியா வீதியில் இளைஞனிற்கு காத்திருந்த சோகம் 2018-10-18T08:29:30Z srilanka\nகூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா\nஇந்தப் பிள்­ளை­கள் எல்­லோ­ரும் புலி­கள் பெற்­றெ­டுத்த குட்­டி­கள்- கிளிநொச்சியில் இயக்­கு­நர் பார­தி­ராஜா\nமாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கை கோர்க்கிறார் அனந்தி சசிதரனின் 2018-10-15T21:54:28Z srilanka\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத சம்பவம்\nஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ 2018-10-17T13:35:12Z india\nஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்: நடந்த விபரீதம்\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… 2018-10-15T06:50:34Z india\nமாணவி கேட்ட சிக்கலான கேள்வி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி\nபா.ஜ.கவில்தான் டீ விற்பவர்கள் கூட பிரதமராக உயர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/01/inline-image-1-100.html", "date_download": "2018-10-19T16:04:38Z", "digest": "sha1:7QFGM3C5ZQYFH3YDI3SVQ3Z2SV5JTNSE", "length": 22529, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Inline image 1 தேசிய இளைஞர் தினம் | எப்படிப்பட்ட 100 இளைஞர்கள்?", "raw_content": "\nInline image 1 தேசிய இளைஞர் தினம் | எப்படிப்பட்ட 100 இளைஞர்கள்\nதேசிய இளைஞர் தினம் | எப்படிப்பட்ட 100 இளைஞர்கள் | ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் அடையாளமாக இருக்க முடியும் | ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் அடையாளமாக இருக்க முடியும் அப்படி என்ன அவர் இளைஞர்களுக்குச் சொன்னார் அப்படி என்ன அவர் இளைஞர்களுக்குச் சொன்னார் அவருடைய வழிகாட்டுதல் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பொருந்துமா என்பதை போன்ற கேள்விகள் எழுகிறதல்லவா அவருடைய வழிகாட்டுதல் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பொருந்துமா என்பதை போன்ற கேள்விகள் எழுகிறதல்லவா எல்லாரையும்விட இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார் விவேகானந்தர். \"துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். நரை எய்த பின்பு அல்ல\" என்றார் அவர். ஆன்மிகத்தைக் கடந்தும் உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத் திறன் மேம்பாடு குறித்துத் தொடர்ந்து அவர் பேசினார். சொல்லப்போனால் விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகி ஆகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றில் அவர் செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மிக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார். அறிவுத் திறனை நாடு எல்லாரையும்விட இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார் விவேகானந்தர். \"துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். நரை எய்த பின்பு அல்ல\" என்றார் அவர். ஆன்மிகத்தைக் கடந்தும் உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத் திறன் மேம்பாடு குறித்துத் தொடர்ந்து அவர் பேசினார். சொல்லப்போனால் விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகி ஆகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம ம���ர்க்கம் ஆகியவற்றில் அவர் செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மிக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார். அறிவுத் திறனை நாடு கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர். \"வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி\" என்றவர், தேசியக் கல்விக் கொள்கையானது, \"மதச்சார்பின்மையோடு சமய நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக வடிவமைக்கப்பட வேண்டும்\" என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார். \"வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி\" என்றார். உடல் ஆரோக்கியத்தைத் தேடு கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர். \"வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி\" என்றவர், தேசியக் கல்விக் கொள்கையானது, \"மதச்சார்பின்மையோடு சமய நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக வடிவமைக்கப்பட வேண்டும்\" என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார். \"வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி\" என்றார். உடல் ஆரோக்கியத்தைத் தேடு வாழ்க்கையில் எத்தகைய உயரத்தை எட்டினாலும் அர்த்தமுள்ளதாக அதை மாற்ற உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும் என்றார் விவேகானந்தர். அதற்கு முதல் கட்டமான அச்சம் தவிர்க்கச் சொன்னார். \"எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே வாழ்க்கையில் எத்தகைய உயரத்தை எட்டினாலும் அர்த்தமுள்ளதாக அதை மாற்ற உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும் என்றார் விவேகானந்தர். அதற்கு முதல் கட்டமான அச்சம் தவிர்க்கச் சொன்னார். \"எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே\" என்று அறைகூவல் விடுத்தார். இங்குத் தெய்வீகத் தன்மை என்கிற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இது முழுக்க முழுக்க ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான பொன்மொழியே. நிச்சயமாக இந்த வரிகள் இளைஞர்களுக்கு எக்காலமும் பொருந்தும், உத்வேகம் ஊட்டும். மனவலிமையை மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தி அவர் உரையாற்றினார். \"கீதையைப் படிப்பதை விடவும் கால்பந்து விளையாடும்போது நீ சொர்க்கத்தை நெருங்குகிறாய்\" என்கிற வரி, அவர் எத்தனை யதார்த்தமாக யோசிக்கக்கூடியவர் என்பதைக் காட்டுகிறது. வெறும் ஆன்மிகவாதியாக மட்டுமே அடையாளப்படுத்தப்படும் ஒருவர், அதைவிடவும் நிதர்சன உலகுக்கு முக்கியத்துவம் தருவது ஆச்சரியமளிக்கிறது. 'இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்' என அவர் தொடர்ந்து போதித்தார். 'பலம்தான் வாழ்வு, பலவீனம் மரணம்' என்பதைத் தூக்கிப்பிடித்தார். சமூகப் பொறுப்போடு செயல்படு\" என்று அறைகூவல் விடுத்தார். இங்குத் தெய்வீகத் தன்மை என்��ிற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இது முழுக்க முழுக்க ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான பொன்மொழியே. நிச்சயமாக இந்த வரிகள் இளைஞர்களுக்கு எக்காலமும் பொருந்தும், உத்வேகம் ஊட்டும். மனவலிமையை மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தி அவர் உரையாற்றினார். \"கீதையைப் படிப்பதை விடவும் கால்பந்து விளையாடும்போது நீ சொர்க்கத்தை நெருங்குகிறாய்\" என்கிற வரி, அவர் எத்தனை யதார்த்தமாக யோசிக்கக்கூடியவர் என்பதைக் காட்டுகிறது. வெறும் ஆன்மிகவாதியாக மட்டுமே அடையாளப்படுத்தப்படும் ஒருவர், அதைவிடவும் நிதர்சன உலகுக்கு முக்கியத்துவம் தருவது ஆச்சரியமளிக்கிறது. 'இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்' என அவர் தொடர்ந்து போதித்தார். 'பலம்தான் வாழ்வு, பலவீனம் மரணம்' என்பதைத் தூக்கிப்பிடித்தார். சமூகப் பொறுப்போடு செயல்படு சமூகப் பணிகளைச் செய்வது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத் தேவையாகக் கருதினார் விவேகானந்தர். \"அற்புதமான தாய்நாடு இந்தியா என்கிற சிந்தனையைத் தவிர, அத்தனை கடவுளர்களும் நம் மனதிலிருந்து மறைந்து போகட்டும்.- அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்முடைய தொடக்க உரை இதுவே\" என்றார். மனதைச் சுத்தப்படுத்திச் சமூக முன்னேற்றத்துக்கு உழைக்க அழைப்புவிடுத்தார். \"நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே சமூகப் பணிகளைச் செய்வது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத் தேவையாகக் கருதினார் விவேகானந்தர். \"அற்புதமான தாய்நாடு இந்தியா என்கிற சிந்தனையைத் தவிர, அத்தனை கடவுளர்களும் நம் மனதிலிருந்து மறைந்து போகட்டும்.- அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்முடைய தொடக்க உரை இதுவே\" என்றார். மனதைச் சுத்தப்படுத்திச் சமூக முன்னேற்றத்துக்கு உழைக்க அழைப்புவிடுத்தார். \"நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்\" என்றார். அவர் சுட்டிக்காட்டும் சக மனிதர்கள் ஒடுக்கப்பட்ட மக்களும் சாமானியர்களும்தான். சொல்லப்போனால், சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தித் தொடர்ந்து அவர் மக்களிடம் பேசினார். \"எல்லாமே கிடைத்துவிடும். ஆனால் வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்\" என எழுச்சி உரை ஆற்றினார். இதில் கவனிக்க வேண்டியது. விவேகானந்தர் ஏதோ 100 இளைஞர்களைக் கேட்கவில்லை. வலிமை மிகுந்த, நம்பத்தகுந்த எனும்போது அங்கு உடல் பலம், சிந்தனை வளம், கொள்கையில் உறுதி உடைய இளைஞர்களையே அவர் தேடினார். அப்போதுதான் புரட்சி சாத்தியம் என்று குரல் எழுப்பினார். இப்படி எது கல்வி என்பதில் தொடங்கி, உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம், சமூக நல்லிணக்கம் என்பதுவரை இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் விவேகானந்தர். ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற பார்வையும் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளை ஆன்மிகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்���ளுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/20.html", "date_download": "2018-10-19T15:56:09Z", "digest": "sha1:I2XIBGFDBYYZNQAXZDLIQLPZZG7BEZA6", "length": 7677, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்தது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்தது\nபதிந்தவர்: தம்பியன் 07 September 2017\n20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு மாகாண சபை அறிவித்துள்ளது.\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்காக மத்திய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 20வது திருத்த சட்டமூலம், கடந்த 04ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் ஆராயப்பட்ட நிலையில், இன்று இறுதித் தீர்மானம் எடுப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்கமைய வடக்கு மாகாண சபையின் 105வது அமர்வு இன்று வியாழக்கிழமை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது, “தற்போது எம் முன் இருப்பது வரைவு, அது சம்பந்தமாக தன்னால் கருத்துக்கள் கொடுக்கப்பட வேண்டி இருக்கின்றது. இத் திருத்தத்தில் குழப்பங்கள் இருப்பதனால் கருத்துக்களை கூறமுடியாது, ஏதாவது திருத்தம் செய்வதானால் எமக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்னர் கருத்துக்களை தெரிவிக்கமுடியும்.” என்றார்.\nவடக்கு மாகாண சபையின் கடந்த அமர்வில் 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டு கடுமையான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்திருத்தத்��ினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று முடிவெடுக்கப்படுமென அவைத்தலைவர் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று சபையில் 20வது திருத்தச் சட்டம் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போது, அதனை நிராகரிப்பதாகவும், அவ்வாறு அதில் திருத்தம் வந்தால், அது தொடர்பில் சபை பரிசீலிக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அதனடிப்படையில், வடக்கு மாகாண சபை 20வது திருத்தத்தினை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்தது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசிரியா விவகாரம் - கோபி அனான் பதவி விலக முடிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasavu.com/2015/01/", "date_download": "2018-10-19T16:32:58Z", "digest": "sha1:I3NDZWRW46RSKTQY25ICOY27V7EAUBOV", "length": 13242, "nlines": 95, "source_domain": "www.vasavu.com", "title": "January 2015 – வசவு", "raw_content": "\nமஞ்சுவிரட்டு மேற்கத்திய விழையாட்டு என்று அமைச்சர் மேனகா காந்தி தெறிவித்துள்ளார்…\nமேலும் அவர் ஜல்லிக்கட்டு இந்தியத்திற்கு எதிரானது என்றும் தெறிவித்துள்ளார்…\nதமிழத்தையும்(திராவிடத்தையும்) இந்தியத்தையும் ஒன்று என்று சத்தியம் செய்யும் நமது முனுசாமிகள் சற்று அதிர்ச்சியில்தான் உள்ளனர்…\nஎன்னங்கம்மா இப்படி பன்றீங்களேம்மா என்று வாயிலும் வவுத்திலும் அடித்துக்கொள்ளாத குறையாக அழுதாலும் முனுசாமிகளுக்கு ஆறுதல் கூறத்தான் ஆழில்லை…\nஏற்கனவே பல வீர விழையாட்டுகளை இழந்துவிட்ட தமிழத்தின் பட்டியலில் மஞ்சுவிரட்டும் சேர்த்தாச்சு…\nஇப்படி ஏற்கன��ே சோகத்தில் சிக்கி தவிக்கும் நமது மக்களின் எறியும் சோகத்தில் எள் நெய் ஊற்றினார் போல் அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது..\nஅமைச்சரின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும் “மனிதர்கள் பொதுக்கருத்தைவிட தங்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கேற்பவே செயல்படுவார்கள் என்ற அடிப்படையில்” இதை அவாளின் பொதுக்கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்…\nஇது போன்ற கருத்துக்களை பொதுமக்கள் சார் பணியில் இருப்பவர்கள் நன்கு சிந்தித்து பொருப்பை உணர்ந்து வெளியிட வேண்டும்…\nகால்நடைகளை வணங்குவதுதான் நமது பண்பாடு அதை துன்புறுத்துவது நமது பண்பாடல்ல என்று கூறும் திருமதி.மேனகா காந்தி எல்லா மாட்டிறைச்சி சார்ந்த நிறுவனங்களையும் இந்திய பண்பாட்டிற்கு எதிரானது என்று தடை செய்ய ஆவன செய்ய வேண்டியதுதானே…\nநிறுவன அமைப்புகளிடம் செல்லுபடியாகாத இவர்களின் பன்பாடும் உணர்வுகளும் தானுன்டு தன் கலை மற்றும் வேலையுன்டு என்று தமிழக இந்திய கட்டுக்கோப்பில் வாழ முயற்ச்சிக்கும் நம் தமிழர்களிடையேதான் செல்லுபடியாகும்…\nஇதை தமிழக மக்கள் நன்றாக உணர வேண்டும்…எதிர்க்கவும் வேண்டும்…\nபல நூறு வருடங்களாக நடைபெற்று வந்த மஞ்சு விரட்டு என அழைக்க பெறும் காளைகளை வீரர்கள் அடக்கும் வீர விழையாட்டுக்கு தமிழகத்தில் இருந்து விரட்டு விழா கொண்டாடியாகி விட்டது…\nகாளைகள் மஞ்சு விரட்டினால் அதிகம் வதைக்கப்படுகின்றன.நோகாத இன்னல்களுக்கு உள்ளாகி மிரண்டு பயந்து மன ரீதியாக மனநோய்க்கு உள்ளாகின்றன.\nஎனவே மஞ்சு விரட்டு போன்ற கொடூரமான விழையாட்டுகளை அடியோடு மறந்து விட வேண்டும்..\nதமிழர்கள்தானே சகிப்புக்கென்றே பேர் போனவர்களாயிற்றே…\nமுக்கியமாக தமிழர்கள் தமிழ் என்ற வார்த்தையுடன் சேர்த்து எந்த விழாவையும் கொண்டாடிவிடக் கூடாது….\nஇப்படி மஞ்சு விரட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் என்ன … உரியடி போன்ற வீர விழையாட்டுக்கள் இருக்கே என்று தடியை தூக்கினீர்களாகில் “தடியை காட்சிப் பொருளாக பயன்படுத்துவதில் இருந்து அதற்கும் விழக்கு அளிக்க வேண்டி வரலாம்…ஏன் எனில் அவைகள் காளைகளை அடிக்க பயன்படுத்தப்படலாம் அல்லவா…\nஏன் எனில் மேற்கண்ட தடைகள் நமக்கு சொல்வது என்ன…\nஎனக்கு தெரிந்து எங்களது கிராமத்தில் நிறைய எறுதுகள் ஒரு காலத்தில் நிரம்பி இருந்த���ு…\nதயிரும்,மோரும் என தாராளமாக புழங்கிய பொருள்கள் இன்று கிடைத்தாலும் தரமற்றவைகளாக சுவையில் உள்ளது..\nகிராமங்களில் தாராளமாக நம்மை போன்றே தாராளமாக வளர்ந்து வந்த பசுக்களும் மற்றும் காளைகளும் சொற்பமாகின காரணங்களை சற்றே அசை போடுவோம் ..\nபசுக்கள் (நாட்டு மாடுகள்) சினைப்படவென இருந்த காளைகள் அக்காலத்தில் பசுக்களுக்கு நிகராக பல வகைகளில் பயன்படுத்தி வந்துள்ளோம்..\nமஞ்சு விரட்டு,வண்டி இழுத்தல் என பயன்பட்டு வந்த காளைகள் மெல்ல மெல்ல\n…மக்களது லாப நோக்கிலான சிந்தனைகளுக்கிடையே சிக்கி கேரளாவிற்கு அடிமாடாக அனுப்பப்பட்டன…\nசீமை மாடுகள் என்னதான் அதிக பாலை கரந்தாலும் அவைகளின் குனநலன் பசும்பாலுக்கு குறைந்ததாகவே நம்பப்படுகிறது…\nஎஞ்சி நின்ற கிராமத்து பசுக்களும் தாங்கள் கூட காளைகள் இல்லாது கால்நடை அலுவலர்களால் சிறப்பாக இனக்கலப்பு செய்யப்பட்டன…\nஅப்படி இப்படின்னு இத்தகைய பொருளாதார கொள்கைகளால் மறக்கடிக்கப்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு போன்ற விழையாட்டுகளின் மூலமாக தங்களது வாழ்நாளை தள்ளிப்போட்டன…\nஇப்படி பல வழிகள் வைத்து மடக்கினாலும் ….இன்னுமா நீ உயிரோடிருக்க…என்ற வகையில் அனைவரது முன்னிலையிலுமே காளைகள் டார்வினின் வாழ வழியற்றவைகளின் பட்டியலில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட உள்ளன…\nஇன்று எங்கள் வீட்டிலேயே பைகளில் அடைக்கப்பட்ட பாலை() உண்ண வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுவிட்டது…..\nகாளைகளை நாம் மறந்தோமா அல்லது அவைகள் நம்மை மறந்துவிட்டனவா…\nதேனீக்கள் அற்பமானவையாக தோன்றினாலும் அவை இல்லாவிட்டால் மகரந்த சேர்க்கையும் அதைத்தொடர்ந்து பூ,காய் மற்றும் கணி அப்புறம் விதை உருவாதல் தடைபட்டு உலகமே பாலையாகிவிடும் அபாயம் உள்ளதாக அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்…\nஇப்படி நமது “தமிழ்” முன்னோர்கள் பல வகைகளில் நமக்கு தேவையான விடயங்கள் பலவற்றை ஒவ்வொன்றாய் சிந்தித்து சிந்தித்து உருவாக்கி வைத்துள்ளனர்…\nஅவைகளில் பலருக்கு சிறியதென படும் “மஞ்சுவிரட்டுக்கு தடை” போன்ற விடயங்கள் பெரிய அளவில் நமது சமூக மற்றும் சிந்தனை ஓட்டங்களில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன….\n(அறியாமையே துண்பத்திற்கு முதல் காரணம்-புத்தர்)\nஐ ஐ டி களின் பஜனை சேவை\nநீட்டா வாழ்க்கையில விளையான்ட நீட்\nshiva on குறள்கள் காட்டும் தமிழ் பண்பாட்டு கூறுகள்\n on குறள்கள் காட்டும் தமிழ் பண்பாட்டு கூறுகள்\n on சுய நாணம் ஏன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=130", "date_download": "2018-10-19T15:43:22Z", "digest": "sha1:NZ3WELYGBIZGK2QZNONIM7G6KSNOMJOK", "length": 1416, "nlines": 14, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – ஜராசந்தனை 2 ஆக உடைத்த பீமன் - பகுதி - 24ல்\nஜராசந்தனை 2 ஆக உடைத்த பீமன் - பகுதி - 24ல்\nநான் செவி வழி கேட்ட கதையில் பீமன் முதல் முறை 2 ஆக பிரிக்கும் போது உடல் மீண்டும் இணையும் பிறகு கண்ணன் அறிவுரைப்படி பீமன் உடலை 2 ஆக பிரித்து இரண்டு உடல் பாகமும் இணையாத படி தலைகீழக போடுவான் என்பதாகும். ஆனால், இந்த முழு மகாபாரதத்தில் முதல் முறையே பீமன் ஜராசந்தனை 2 ஆக உடைத்தான் என உள்ளதே விளக்கமளியுங்கள். http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section24.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulamthasthageer.blogspot.com/2009/12/blog-post_8305.html", "date_download": "2018-10-19T15:56:48Z", "digest": "sha1:X52YYRR66KSKRWHFHQJXA53VZS4G2FFS", "length": 18693, "nlines": 170, "source_domain": "gulamthasthageer.blogspot.com", "title": "بَسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ: முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா?", "raw_content": "\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103\nமுஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு\nமுஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா சற்று சிந்தனை செய்யுங்கள் நீங்கள் முஸ்லிம் என்று சொல்லுகின்ற வார்த்தையின் கருத்தென்ன மனிதன் தன் தாய் வயிற்றுலிருந்தே இஸ்லாத்தை தன்னோடு கொண்டு வருகிறானா மனிதன் தன் தாய் வயிற்றுலிருந்தே இஸ்லாத்தை தன்னோடு கொண்டு வருகிறானா முஸ்லிமுடைய மகன் முஸ்லிமுடைய பேரன் என்னும் அடிப்படையில் ஒரு மனிதன் முஸ்லிமாகிறானா\nஆங்கில சமூகத்தில் பிறந்ததால் ஒருவன் ஆங்கிலேயனாகிறான். பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகிறான். ஹரிஜன் மகன் ஹரிஜனாகிறான்; இப்படி முஸ்லிமுக்கு பிறந்தவன் முஸ்லிமாகிறானா பிறப்பினாலோ, பரம்பரையினாலோ ஏற்பட்ட உறவு முறைக்குத்தான் முஸ்லிம் என்று பெயரா பிறப்பினாலோ, பரம்பரையினாலோ ஏற்பட்ட உறவு முறைக்குத்தான் முஸ்லிம் என்று பெயரா இவற்றிற்கு நீங்கள் என்ன விடை கொடுப்பீர்கள்\n பிறப்பினால் ஒரு மனிதன் முஸ்லி��ாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான்; இஸ்லாத்தை கடைபிடிக்காவிட்டால் ஒருவன் முஸ்லிமாவதில்லை; என்றுதானே சொல்வீர்கள். ஒரு மனிதன் ராஜாவாக இருந்தாலும், ஆங்கிலேயனாக இருந்தலும், பிராமணனாக இருந்தாலும், கருப்பராக இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவனும் முஸ்லிமாக விளங்குவான். முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளியே போய்விடுவான் அவன் ஸையித் வம்சத்தில் வந்தவனாயிருந்தாலும் சரி.\nஏன் அன்பர்களே, என் கேள்விக்கு இப்படித்தானே பதில் கொடுப்பீர்கள் அப்படியானால் உங்கள் பதிலிலிருந்தே ஓர் உண்மை தெளிவாகிறது. உங்களுக்கு கிடைத்திருக்கிற இந்த அருட்கொடை இறைவன் வளங்கியுள்ள கொடைகளிலேயே மிகப் பெரிய அறுட்கொடையாகும். இந்த அருட்கொடை உங்கள் தாய் தந்தையிடமிருந்து தானாக வந்த வாரிசு சொத்து அல்ல அப்படியானால் உங்கள் பதிலிலிருந்தே ஓர் உண்மை தெளிவாகிறது. உங்களுக்கு கிடைத்திருக்கிற இந்த அருட்கொடை இறைவன் வளங்கியுள்ள கொடைகளிலேயே மிகப் பெரிய அறுட்கொடையாகும். இந்த அருட்கொடை உங்கள் தாய் தந்தையிடமிருந்து தானாக வந்த வாரிசு சொத்து அல்ல விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்நாள் முழுவதும் ஓட்டிக்கொண்டிருக்கின்ற பிறப்புரிமையல்ல. அதை அடைவதற்கு நீங்கள்\nமுயற்சி செய்யவேண்டும். முயற்சி எடுத்தால் அது உங்களுக்கு கிடைக்கும். அதை நீங்கள் அலட்சியம் செய்தால் அது உங்களிடமிருந்து பறிக்கப்படும். (இறைவன் நம்மை காப்பாற்றுவானாக\nமுஸ்லிமுடைய வீட்டில் பிறந்து, முஸ்லிம்களுக்கு இருப்பது போன்ற பெயர்களைத் தமக்குச் சூட்டிக்கொண்டு, முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை அணிந்துகொண்டு தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்கிறவன் எவனும் உண்மையில் முஸ்லிம் அல்லன். ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு முஸ்லிமல்லாதவனுக்கும் இடையிலுள்ள அடிப்படை வேற்றுமை பெயர், உடை ரீதியானதல்லஇவ்விருவருக்கும் இடையில் அடிப்படையான வேற்றுமை அறிவு ரீதியானதாகும்.\nஒரு முஸ்லிமுக்கு மிகப்பெரிய ஆபத்து என்றால் அது இஸ்லாத்தின் அறிவுரைகளை அவன் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்; திருக்குர்ஆன் எதைக் கற்று கொடுத்தது நபி (ஸல்) அவர்கள��� அறிவுரைகளை அவன் உணர்ந்து கொள்ளாமல் இருந்தால் இந்த அறியாமையின் காரணத்தால் அவன் தானே வழிகெட்டுப்போக முடியும்; அல்லது தஜ்ஜாலினாலும் வழி கெடுக்கப்படவும் முடியும்; என்றாலும் அறிவு என்ற விளக்கு இருந்தால் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அவனால் இஸ்லாத்தின் நேரிய பாதையைப் பார்த்துக் கொள்ள முடியும். வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும் இறைமறுப்பு, இணைவைத்தல், வழிகேடு, பாவம், கெடுதிகளை அறிவு பெற்ற மனிதனால் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும். வழிகெடுப்பவன் யார் என்று அவன் கூறுகின்ற ஒன்றிரண்டு விஷயங்களைக் கேட்டதும் அவன் வழிகெடுப்பவன் என்பதைத் தெரிந்து கொள்வான். தான் அவனை பின்பற்றக் கூடாது என்பதையும் உணர்ந்து கொள்வான்.\nஅப்படியானால் நீங்கள் முஸ்லிமாக இருப்பதற்கு மூல அறிவின் விஷயத்தின் ஏன் அலட்சியம் செய்கிறீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் மெளலவியாகி (அறிஞராகி) பெரிய பெரிய நூல்களை படிக்க வேண்டும் என்றோ பத்து ஆண்டுகளைக் கல்விக்காக செலவிட வேண்டுமென்றோ உங்களிடம் நான் சொல்லவில்லை. நீங்கள் முஸ்லிமாவதற்கு இவ்வளவு தூரம் படிக்க வேண்டிய தேவையில்லை. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது மார்க்க அறிவு பெருவதற்காக செலவிடுங்கள். திருக்குர்ஆன் எந்த நோகத்திற்காக என்ன அறிவுரையைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை தெளிவாகக் தெரிந்து கொள்ளுங்கள். ரசூல் (சல்) அவர்கள் எதை அழித்து, அதன் இடத்தில் எதை நிலைப்படுத்தினார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். (அல்லாஹ் துணை செய்வானாக\nஇறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக ஆமீன்\n\"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு\"\nஇறைமறை குர்ஆனை பல மொழிகளில் ஓத.... க்ளிக் செய்யுங்கள்\nஆசிஃபா - உடைபடும் கோவில்களின் புனிதங்கள் - மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய...\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா - லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் இன்று 17-8-16 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹாஜிகள் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது நமது ஜாமிஆ மன்பவுல் அன...\nசத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ் - கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர...\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் - நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்) முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions) - ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின்கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (word...\n - அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் \"முஹம்மதே எங்களின் தலைவரே\n“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது”(அல்-குர்ஆன் 4:103)\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள். கருணை நபி என்று சொல்லப்படும் அள...\nஉலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்\np=325 “பிரார்த்தனையில் எங்கள் இறைவனே எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2013/04/130427_keheliyacabada", "date_download": "2018-10-19T15:51:38Z", "digest": "sha1:EH77IY2JTSQPIT3VIM372H33OP7TXFGN", "length": 8069, "nlines": 106, "source_domain": "www.bbc.com", "title": "'பணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்' - BBC News தமிழ்", "raw_content": "\n'பணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்'\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிவருகின்றன\nஇலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று கோரிக்கை விடுக்கும் கனடா மற்றும் மனித உரிமை அமைப்புகள் முன்னாள் புலிகளிடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் பணம்வாங்கிக�� கொண்டு வேலை செய்வதாக இலங்கை அரசாங்கம் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசியிடம் கூறினார்.\nதம்மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் பேச வேண்டிய தரப்பினருடன் பேசி முடிந்துவிட்டது என்றும் இலங்கையில் மாநாட்டை நடத்தும் விடயத்தில் தடைகள் ஏதும் இல்லை என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nதம்மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கும் அமைப்புகள் பக்கச்சார்புடன் செயற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.\nஇலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் படுகொலைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டபோது மனித உரிமை அமைப்புக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கே போனார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nமனித உரிமை அமைப்புகள் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாக சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டபோது, இலங்கை மீது மனித உரிமை குற்றச்சாட்டு சுமத்துபவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று இலங்கை அமைச்சர் கேட்டார்.\n'இலங்கை இறைமையுள்ள ஜனநாயக நாடு, இங்கு சுயாதீன விசாரணை எல்லாம் நடத்த முடியாது' என்றும் அமைச்சர் கெஹெலிய கூறினார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107453?ref=ls_d_ibc", "date_download": "2018-10-19T15:02:14Z", "digest": "sha1:PNDEGMW6UT6FSLOFXG22TTXKCKDEYF66", "length": 7603, "nlines": 102, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரணதண்டனை; கதறிக் கதறி அழுத உறவினர்கள்! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரணதண்டனை; கதறிக் கதறி அழுத உறவினர்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட மூன்று பேரின் மரண தண்டனையை நேற்றைய தினம் உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதன் பின்னர் அடுத்து, அவரது உறவினர்கள் துமிந்த சில்வாவை கட்டி அணைத்து கதறிக் கதறி அழுதுள்ளனர்.\nஇதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரம் மரண ஓலம் எழுந்ததைப் போல இருந்ததாக கூறப்பட்டுள்ளது.\nதுமிந்த சில்வாவின் தந்தை, இளைய சகோதரர், தங்கை, தாயின் தங்கை ஆகியோர் தீர்ப்பு வழங்கப்பட்ட போது நீதிமன்ற மண்டபத்தில் அவரை கட்டிப்பிடித்து அழுதுள்ளனர்.\nமற்றுமொரு குற்றவாளியான தெமட்டகொட சமிந்த என்ற சமிந்த ரவி ஜயநாத், உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் அழைத்து வரப்பட்ட போது இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கதறி அழுதனர்.\nதீர்ப்பு அறிவிக்கப்பட்டு 40 நிமிடங்களுக்குள் துமிந்த சில்வா உட்பட குற்றவாளிகளை சிறைச்சாலை காவலர்கள் உயர் நீதிமன்றத்தின் முன் நுழைவாயில் ஊடாக அழைத்து வந்து சிறைச்சாலை அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றி, சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/art/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-10-19T15:42:27Z", "digest": "sha1:RIOMRGFFQ4R4PC52L5WAF53NAACDDJTF", "length": 13382, "nlines": 148, "source_domain": "www.techtamil.com", "title": "நூறு, ஆயிரம், கோடி, பத்துகோடி எண்கள் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nநூறு, ஆயி��ம், கோடி, பத்துகோடி எண்கள்\nநூறு, ஆயிரம், கோடி, பத்துகோடி எண்கள்\nபத்தினுடைய பத்து மடங்கு எனப்படும் நூறு சிறப்புடையது. மகாபாரதத்தில் சகோதரர்கள் நூறு பேர் “கௌரவர்கள்” என்னும் சிறப்புடைய பெயர் பெற்றவர்கள். சூதிலே தருமன் மனைவி, சகோதரர், நாடு என அனைத்தையும் இழந்தான். அச்சூதாடிகள் அடையும் இழிநிலையை சென்னபோதார்.\nஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம் கொல்.\nநன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு ( 932 )\nஒருமடங்கு பொருளை சூதில் வெல்வதுபோல் தோன்றினாலும் நூறுமடங்கு பொருளை சூதில் இழக்கின்ற சூதாடிகள் நன்மைபெற்று வாழ வழி இல்லை என்கிறார்.\nஅவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்\nஉயிர் செகுத்து உண்ணாமை நன்று ( 259 )\nநெய் முதலான பொருட்களை இட்டு செயபடுகின்ற ஆயிரம் வேள்விகளை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது என்பது அவ்வேள்விகளால் கிடைக்கும் நன்மையை விட அதிகமாகும்.\nஆயிரதைக் காட்டிலும் கோடி என்பது மிக அதிகமான எண்ணிக்கை. ஒரே நாளில் ஒளவையாரிடம் நான்குகோடி பாடல்கள் கேட்க அவ்வையாரும் தன் பாடல் அடிகளில் “கோடி” என்ற சொல் இடம்பெற நான்குவரியில் நான்குகோடி எழுதினார் என்று சுவையான இலக்கிய நிகழ்ச்சி உண்டு. மதியாதார் தலை வாசல் மிதியாமை கோடியுறும் என்று தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nதொகுத்தார்க்கும் துயித்தல் அரிது. ( 373 )\nஊழின் துணை இல்லாமல் முயன்று கோடிக் கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகரமுடியது.\nஅவ்வாறு கோடி கணக்கான பொருட்களை நுகரமுடியாமல் போனாலும் அகத்தில் அன்பு இல்லாமல் முகத்தால் நகைப்பவரால் வரும் துன்பம் பத்துக்கோடியையும் தாண்டும் என்கிறார்.\nநகை வகையர் ஆகிய நட்பின் பகைவரால்\nபத்தடுத்த கோடி உறும் ( 817 )\nஅக நட்பு இல்லாத நண்பரைவிட பகைவரால் வரும் தீமை கூட பத்துகோடி மடங்கு நன்மையாகும்.\nமுடிவுரை : வான்புகழ் வள்ளுவர் தந்த திருக்குறளும் 1330௦ பாக்கள் என்றும் 133 அதிகாரங்கள் என்றும் அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் என்றும் முப்பெரும் பால்களைக் கொண்டதென்றும், திருக்குறளுக்கு உரை வகுத்தவர் பதின்மர் என்றும், பதிண் எண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று என்றும் திருக்குறளின் பெருமையை எண்ணில் அடக்க அதன் புகழ் எண்ணில் அடங்காமல் ஏற்றத்தோடு திகழ்கிறது.\nஎண்ணில்லா வாழ்க்கை ஏற���றமின்றிப் போகும்.\nLG V10 அன்ட்ராய்டு கேமரா தொலைபேசியின் உதவியுடன் ...\nதற்போது நான் LG போனைப் பற்றிய விமர்சனத்தையோ அல்லது அதன் கேமிரா தொழில் நுட்பத்தைப் பற்றியோ விமர்சிக்க போவதில்லை . எல்ஜி V10 அன்ராய்டு கேமராவின் உதவியுட...\nயார் நீரில் அதிக வட்டங்கள் ஏற்படுத்துவதென்ற நமக்கான போட்டி குளத்துப் படிக்கட்டுகளில் தாவியிறங்கிக் கொண்டிருந்தது கூழாங்கற்களுக்கிடையில் கவிதை வரிகளைத...\nகப்பலில் வேலை – முல்லா கதைகள்...\nமுல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார் .அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார் .அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார் “புயல்...\nஆறு மற்றும் ஏழாம் எண்கள்...\nஆறு என்னும் எண்ணை நினைத்த உடன் அறுமுகக் கடவுள் நினைவும் அவரது காக்கும் கை பன்னிரண்டும் நினைவுக்கு வருகிறது. இதோடு இல்லாமல் ஐந்து திணையின் அங்கத்தில்...\nஎட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் எண்கள்...\nஏழுவரை தொடர்ச்சியாகக் கூறிய வள்ளுவர் அடுத்து ஆயிரம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். \"ஆயிரத்தில் ஒருவர்\" என்ற வழக்கு சிறப்புடையது. ஏழு பிறப்பிலும் புக...\nதிருக்குறளில் இரண்டு மற்றும் மூன்றாம் எண்கள்....\nஇந்த உலகத்தில் ஒப்பற்றது மனிதன் ஈட்டுகின்ற இணையில்லாத புகழ். அப்புகழுக்கு ஒன்றைத் தவிர இவ்வுலகில் எஞ்சுவது வேறில்லை. இரண்டு என்னும் எண் இருபொருளை ஒப...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஎட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் எண்கள்\nலண்டனில் ஃபிரான்க் புயல் ஏற்படுத்திய பேரழிவை சொல்லும் தத்ரூப புகைப்படங்கள் :\n2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் :\nபேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் பிடிக்கலாம் :\nகூகுள் பிளே ஸ்டோரின் டிசைன் முதல் முறையாக உங்களுக்காக…..\nஹாப்பி பொங்கல்… கவித.. கவித..\nஎட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் எண்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nலண்டனில் ஃபிரான்க் புயல் ஏற்படுத்திய பேரழிவை சொல்லும்…\n2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் :\nபேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம்…\nகூகுள் பிளே ஸ்டோரின் டிசைன் முதல் முறையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-10-19T15:13:03Z", "digest": "sha1:EDJNTD7CTUZKPZ3TC3VDS6MBV4LGOMQY", "length": 27060, "nlines": 430, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: பாவேந்தர் படைப்புகளில் பிரஞ்சுத் தாக்கம்", "raw_content": "\nபாவேந்தர் படைப்புகளில் பிரஞ்சுத் தாக்கம்\n1672 முதல் 1954 வரையில், ஏறத்தாழ 280 ஆண்டுகள், புதுச்சேரிப் பகுதி பிரஞ்சுக்காரரின் பிடியில் இருந்தது. பிரான்சு நாட்டின் அரசியல் மாற்றங்கள், மக்கள் வாழ்க்கைமுறை, இலக்கியப் போக்கு, மொழியுணர்வு முதலியவற்றின் தாக்குறவுகள் புதுச்சேரியிலும் காணப்பட்டன. உணர்வு மிக்க பாவலர்களை இவற்றின் முற்போக்கான பகுதிகள் கவர்ந்தன; அதனாலாகிய விளைவுகள் அவர்களின் படைப்புகளில் காணப்பட்டன.\n1891-இல் புதுச்சேரியில் தோன்றிப் பிரஞ்சு ஆட்சியில் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளில் இவ்வியல்பு படிந்திருப்பதில் வியப்பேதும் இல்லை.\n1 -- முப்பெருங் கோட்பாடுகள்:\nபிரஞ்சுத் தாக்கங்கள் சில, தம்மிடம் பிள்ளைப் பருவம் முதலே இயல்பாகப் பதிந்திருந்தன என்று பாவேந்தரே,\nஇது அறிவெனத் தெரிந்த நாள்முதல் புதுவையில்\nசுதந்தரம் சமத்துவம் சகோ தரத்துவம்\nமூன்றும் என்னுயிர் உணர்வில் ஊறியவை (நாள் மலர்கள், பக்கம் 65)\nஎன்று கூறுகிறார்; மற்றோரிடத்தில் இந்த முப்பெருங் கோட்பாடுகள் உலக மக்கள் அனைவர்க்குமே வேண்டியன என்பதை\nசுதந்தரம் சமத்துவம் சகோதரத் துவமெனும்\nஇதந்தரும் பதவி எவர்க்கும் வேண்டும் (குடியரசு 9, 10)\nசுதந்தரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற தலைப்பில் தாம் எழுதிய கட்டுரையில்,\nஒருநாடு இன்ப வாழ்வடைய வேண்டுமானால் பிரான்சின்\nமுப்பெருங் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்\nஎன்றும் பரிந்துரைக்கிறார்; மேலும், சுதந்தரம், சமத்துவப் பாட்டு, சகோதரத்துவம் எனத் தம் பாடல்களுக்குத் தலைப்புகள் தந்திருக்கிறார். பிரஞ்சு நாட்டு மக்களின் உயிரிலும் உணர்விலும் ஊறிய இம்முப்பெருங் கோட்பாடுகள் பாவேந்தரின் உயிர் உணர்விலும் ஊறியிருந்தன என்பதை இவற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம்.\n2 -- விக்தோர் உய்கோ (Victo Hugo) என்னும் புகழ் மிக்க பிரஞ்சுப் பாவலனை இவர் பல இடங்களில் பாராட்டுகிறார்:\nநாளை நடப்பதை மனிதன் அறியா னென்று\nநல்லகவி விக்தோர் உய்கோ சொன்னான்\n(தமிழச்சியின் கத்தி பக். 28)\nசெல்வர் இல்லோர் நல்வாழ் வுக்கே\nஎல்லா மக்களும் என்ற பிரான்சில்\nகுடிகள் குடிகட் கெனக் கவிகுவிக்க\nவிக்தோர் உய்கோ மேவினான் அன்றோ\n(கவிதைகள் - 2,பக் 78)\nபுகழ்வதால் இவருக்கு உய்கோவிடம் இருந்த மதிப்பு புலனாகிறது; இதில், 'செல்வர் இல்லோர் நல்வாழ்வுக்கே எல்லா மக்களும்' என்ற பகுதியில், ழான் ழாக் ருசோ என்ற பிரஞ்சுப் பேரறிஞனின் கருத்தும் அமைந்திருப்பதைக் காணலாம்.\n3 - பிரஞ்சுப் புரட்சி ---\nஉருசியப் புரட்சியைப் பாரதியார் சிறப்பித்துப் பாடியதைப் போலவே பாரிசு விடுதலையைப் பாவேந்தர் பாராட்டிப் பாடினார். அந்நாட்டில் நசுக்கப்பட்ட மக்கள் திரண்டெழுந்து புரட்சி செய்து விடுதலை பெற்றதை,\nபிறப்புரி மைகாண் யார்க்கும் விடுதலை எனப்பிழிந்த\nநறுந்தேனை எங்கும் பெய்தாய்; நால்வகைச் சாதி இல்லை\nதறுக்குறும் மேல்கீழ் இல்லை; சமம் யாரும் என்றாய்; வானில்\nஅறைந்தனை முரசம் ' மக்கள் உடன்பிறப் பாளர் ' என்றே.\n(கவிதைகள் 4 பக். 230)\n4 - சொல்லாட்சிகள் --\nபாவேந்தர் படைப்புகளில் ஆங்கு ஈங்காகச் சில பிரஞ்சுச் சொற்கள் இடைமிடைந்திருக்கின்றன; இது வேறு எந்தத் தமிழ்ப் பாவலனிடத்தும் காண முடியாத தனித்தன்மை:\nகொம்மிசேர், தெப்புய்த்தே, பர்க்கே, சொசிஎத்தே ப்ரொக்ரெசீஸ்த்து, கோந்த்ரோலர், கோந்த்ரவான்சிஒன், கொம்முய்ன், பிரான், கபினே, அத்மினிஸ்த்ராத்தேர் முதலிய பிரஞ்சு சொற்கள் அவர்தம் 'குயில்' இதழ்களில் காணப்படுகின்றன.\nபாவேந்தர், 'புரட்சிப் பாவலர்' என்று பெயர் பெற்று விளங்கியதற்குப் பிரஞ்சின் தாக்கம் ஒரு காரணம் என்பது பேரறிஞர் அண்ணாவின் கருத்து. ஏ, தாழ்ந்த தமிழமே என்ற நூலில் அவர், \"இந்த லோகத்தைப் பற்றிப் புரட்சிகரமாகப் பாடுவதற்குக் காரணம் அவர் வாழும் புதுவையாகும். புதுவையானது பிரான்சு நாட்டை சேர்ந்தது. பிரான்சு சுதந்தரத்துக்குப் பிறப்பிடம். அந்தப் பிரான்சின் சாயல், அந்தப் பிரான்சின் தென்றல், அவர் வாழ்ந்துள்ள புதுவையில் வீசுவதால்தான் அவர் கொடுக்கும் தலைப்புகள் புரட்சிகரமானவையாகப் புரட்சிக் கருத்துகளைக் கொண்டிலங்குகின்றன\" என்று கூறியிருக்கிறார்.\n(படம் உதவி - இணையம்)\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 23:10\nLabels: தமிழ், பாரதிதாசன், பிரெஞ��சு\nவை.கோபாலகிருஷ்ணன் 4 April 2017 at 03:13\nபாவேந்தர் பற்றி மிக அருமையான செய்திகள் கொடுத்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணாவின் கூற்று மேலும் சுவையூட்டுவதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.\nபாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .\nபிரான்சின் முப்பெருங்கோட்பாடுகள் வியக்கவைக்கின்றன. அதனால்தான் மத இன நிற வேறுபாடு காட்டாமல் அம்மக்களால் எளிதில் மற்றவர்களுடன் நட்புறவோடு பழகமுடிகிறது என்பது புரிகிறது. பாவேந்தரின் குயில் இதழில் பிரெஞ்சுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குப் புதிய தகவல். பகிரவுக்கு மிகவும் நன்றி.\nவிளக்கமுள்ள பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .வாய்மையே வெல்லும் என நாம் பிரகனப்படுத்துவது போல அவர்கள் , சுதந்தரம் சமத்துவம் சகோதரத்துவம் என எல்லா அரசு வெளியீடுகளிலும் தலைப்பில் எழுதுவார்கள் ; 1789 இல் நிகழ்ந்த புரட்சியின்போது ,மனித உரிமைப் பிரகடனம் என்ற ஆவணமொன்றைப் புரட்சிக்காரர்கள் வெளியிட்டு அதன் தலைப்பில் மேற்கண்ட கோட்பாடுகளை முதன்முதலாய்ப் பொறித்தார்கள் .\nபாவேந்தர் பாடல்களில் பிரஞ்சுத் தாக்கம் பற்றிய செய்திகளை அறிந்தேன்.தாக்குறவு என்ற புதுச்சொல்லையும் இன்று தான் தெரிந்து கொண்டேன். தாக்கம் என்பதற்கு இன்னொரு சொல் தாக்குறவா புதுச்செய்திகளைப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி\nபாவேந்தர் படைப்புகளில் பிரஞ்சுத் தாக்கம்\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-19T16:45:21Z", "digest": "sha1:JV3C7Y2CY5IVUKXOVOVDBTBNEGI2B3PL", "length": 6029, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News8 பேர் பலி Archives - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\n‘டிட்லி’ புயல் ஆந்திராவை வலுவாக தாக்கியதில் 8 பேர் பலி; முக்கிய சாலைகள் துண்டிப்பு\nஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. வங்கக் கடலில் கடந்த தி���்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது. நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியில் ‘டிட்லி’ என்றால் ...\nஅமெரிக்கா: மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி; அதிபர் டிரம்ப் கண்டனம்\nநியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் உள்ளது. இதனருகே பள்ளியும் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அந்த பள்ளியின் அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது ...\nஇலங்கையில் கடந்த இரு தினங்களாக கன மழை: 8 பேர் பலி, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்வு\nஇலங்கையில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரம் வயர்களும் சேதம் அடைந்துள்ளதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கபட்டுள்ளன. 8 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சென்றது. மேலும், பல இடங்களில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/aug/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2977355.html", "date_download": "2018-10-19T16:21:15Z", "digest": "sha1:MHYAR3YPCLNVAFIIV3DWWELNL7H4CX73", "length": 11398, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்- Dinamani", "raw_content": "\nகாழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nBy DIN | Published on : 10th August 2018 01:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் ஒதுக்குவதில் காழ்ப்புணர்ச் சியுடன் செயல்படவில்லை. திமுகவின் பழிச் சொற்கள் கண்டு கலங்கமாட்டோம். கடமை தவறமாட்டோம் என அதிமுக தெரிவித்துள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் அடக்கத்துக்காக இடம் ஒதுக்கும் விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nதிமுக தலைவர் கருணாநிதி முதுமையாலும், உடல்நலக் குறைவாலும் காலமானார் என்ற துயரமான நிகழ்வு நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு மீது அபாண்டமான குற்றச்சாட்டையும், நஞ்சை விதைக்கும் பழிச் சொல்லையும் கூறியுள்ளார். இதைக் கண்டு உள்ளம் பதைபதைக்கிறது.\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nமெரீனா கடற்கரையில் புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக ஐந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் இருந்தன.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை மெரீனா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்திவிடத் துடித்தவர்கள் தொடுத்த வழக்குகள்தான் அவை.\nஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சட்டச் சிக்கல்கள் உருவாகி கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் அண்ணாசதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போனது.\n அடக்கத்துக்காக காரியங்கள் நடைபெறுவதில் நடைமுறை இடர்ப்பாடுகள் வந்துவிடக் கூடாது என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முன்வந்தது. அதில் ஏது காழ்ப்புணர்ச்சி\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்தை சட்டப் பேரவைக்குள் திறந்து வைக்க எதிர்ப்புத் தெரிவித்து கேலி பேசியது திமுக. மெரீனா கடற்கரையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் என மேடை போட்டுப் பேசிய அந்தக் கட்சியினருக்கு மனசாட்சி இருக்கிறதா என்ற கேள்வியே எழுகிறது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து அவருக்கு மனவேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த திமுகவினருக்கு, அதிமுக அரசின் களங்கமில்லாத வெள்ளை உள்ளம் புரியாது.\nக���ட்சிக்கு எளியவர்களாய், கடுஞ்சொல் அற்றவர்களாய், தமிழகத்தை வலிமை மிக்க எதிர்காலம் நோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாங்களும், திமுக தலைமை பழைய பாதையில் பயணித்து பழிச் சொல் வீசுவது கண்டு கலங்கப் போவதும் இல்லை-கடமை தவறப் போவதும் இல்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/sitrulipathipagam/", "date_download": "2018-10-19T15:24:25Z", "digest": "sha1:WGXG64DNVPNY7NBHSVX5PV2SKAB2BK2D", "length": 6842, "nlines": 127, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "பதிப்பகம் – இளந்தமிழகம்", "raw_content": "\nசிற்றுளி பதிப்பகம் வெளியீடுகள் : –\nஇந்த நூல் எமது இயக்கத்தின் பதிப்பகமான “சிற்றுளி பதிப்பகத்தின்” முதல் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. இந்நூலிற்கு தோழர்.விடுதலை இராசேந்திரன் அணிந்துரை எழுதியுள்ளார்.\n‘வளர்ச்சி’யின் பெயரால் மோடியை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கம், ஈழத்தின் பெயரால் காங்கிரசுக்கு மாற்று என்று கருதிக் கொண்டு பா.ஜ.க.வை ஆதரிக்கும் மற்றொரு சாரார், என இரு சாரார் தமிழகத்தில் உள்ளனர். தேர்தலைக் கடந்து நீண்ட காலக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் சங் பரிவார் அமைப்புகள், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் சமூகத்தின் ஆழ்மட்டத்தில் வேரூன்றி கிளைப் பரப்பக் கூடியவை. இதற்கு மாற்றாக , நாம் தொடர்ந்து புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தும், போலி வளர்ச்சி கொள்கைகளை எதிர்த்தும் பரப்புரை தொடர வேண்டியுள்ளது. மேலும் மிக எளிதாக பலியிடக்க கூடிய மக்கள் பிரிவினராக இஸ்லாமியர்களைக் கருதுகின்றது இந்திய ஆளும்வர்க்கம்.\nஇந்தப் பின்னணியிலே ‘மோடி – வெளிச்சங்களின் நிழலில்’ என்ற இந்நூலை வெளியிடுகின்றோம். இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கு ஒரு கருவியாக இ��்நூல் பயன்படும் என்று நம்புகிறோம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுமாறு ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்ட பல்வேறு அரசியல் நீரோட்டங்களைச் சேர்ந்த ஜனநாயக ஆற்றல்கள், அரசியல் இயக்கங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். ஏராளாமான உண்மைகள், தகவல்கள், எளிய நடை, சிறப்பான எடுத்துக்காட்டுகள் என்ற சிறப்பம்சங்களைத் தாண்டி அவருடைய ஜனநாயக உணர்வின், மக்கள் மீது கொண்ட பற்றின் எழுத்து வடிவமே இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/india-news/4", "date_download": "2018-10-19T15:44:57Z", "digest": "sha1:EFH66B4BMHPMCYTWEM6GYJWOR2ZMLKM6", "length": 4687, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "இந்தியா செய்திகள்", "raw_content": "\nகுழந்தைகள் மற்றும் மனைவியை எரித்துக்கொன்ற கணவன்.\nஇன்று தெரிந்துவிடும்.. ஹெல்மெட் அணிவது கட்டாயமா\nமகளின் திருமணத்திற்காக பிச்சை எடுத்த தந்தை 2018-09-19T21:51:51Z india\nஇந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி காலமானார்\nதிருவாரூர் தேர்தலில் களமிறங்கும் பிரபல நடிகருக்கு அழகிரி ஆதரவா\nகுழந்தைகளைக் கொன்ற பின்பு அபிராமியும் சுந்தரமும் என்ன பேசினார்கள் தெரியுமா… லீக்கான ஆடியோ\n7 தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி\nபெண் வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்……….. 2018-09-15T02:06:14Z india\nஉடல்நலக் குறைவால் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..\n: டிரம்ப் ஓவர் டாக்\nவவுனியா வீதியில் இளைஞனிற்கு காத்திருந்த சோகம் 2018-10-18T08:29:30Z srilanka\nகூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா\nஇந்தப் பிள்­ளை­கள் எல்­லோ­ரும் புலி­கள் பெற்­றெ­டுத்த குட்­டி­கள்- கிளிநொச்சியில் இயக்­கு­நர் பார­தி­ராஜா\nமாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கை கோர்க்கிறார் அனந்தி சசிதரனின் 2018-10-15T21:54:28Z srilanka\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத சம்பவம்\nஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ 2018-10-17T13:35:12Z india\nஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்: நடந்த விபரீதம்\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… 2018-10-15T06:50:34Z india\nமாணவி கேட்ட சிக்கலான கேள்வி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி\nபா.ஜ.கவில்தான் டீ விற்பவர்கள் கூட பிரதமராக உயர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/technology-news/9", "date_download": "2018-10-19T15:00:53Z", "digest": "sha1:NUVEU25HMZ27N4EPCN2BCLTMRRYW3FMZ", "length": 4736, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஆங்கிலம் தெரியாதவர்களுக்கு கைக்கொடுக்கும் கூகுள் டூல் 2018-07-25T15:34:11Z tech\nகேலக்ஸி நோட் 9 புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆனது 2018-07-25T15:29:47Z tech\nகிரகணத்தின் போது மறந்தும் கூட இவற்றை செய்துவிடாதீர்கள்.. மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 லைவ் படங்கள் லீக் ஆனது 2018-07-22T09:05:12Z tech\nவாட்ஸ்அப் சஸ்பீஷியஸ் லின்க் அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டாவில் அறிமுகம் 2018-07-22T09:03:27Z tech\nவிவோ நெக்ஸ் விற்பனை துவங்கியது – விலை மற்றும் அறிமுக சலுகைகள் 2018-07-21T13:27:27Z tech\n6 ஜிபி ரேம் கொண்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்திய விற்பனை தேதி 2018-07-21T07:18:14Z tech\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\nஐரோப்பிய யூனியன் ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் – கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பதில் 2018-07-19T17:04:48Z tech\nகுளிரூட்டப்பட்ட முதலாவது ஓட்டோ அறிமுகம்\nவவுனியா வீதியில் இளைஞனிற்கு காத்திருந்த சோகம் 2018-10-18T08:29:30Z srilanka\nகூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா\nஇந்தப் பிள்­ளை­கள் எல்­லோ­ரும் புலி­கள் பெற்­றெ­டுத்த குட்­டி­கள்- கிளிநொச்சியில் இயக்­கு­நர் பார­தி­ராஜா\nமாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கை கோர்க்கிறார் அனந்தி சசிதரனின் 2018-10-15T21:54:28Z srilanka\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத சம்பவம்\nஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ 2018-10-17T13:35:12Z india\nஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்: நடந்த விபரீதம்\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… 2018-10-15T06:50:34Z india\nமாணவி கேட்ட சிக்கலான கேள்வி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி\nபா.ஜ.கவில்தான் டீ விற்பவர்கள் கூட பிரதமராக உயர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48785-when-suresh-raina-came-to-team-india-bus-driver-s-aide-during-wife-s-illness.html", "date_download": "2018-10-19T15:00:50Z", "digest": "sha1:QCQXAJX72D72IOMBUUG7FBUFYCOAIVZM", "length": 11215, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரெய்னா செய்த அந்த உதவி: நெகிழ்கிறார் இங்கிலாந்து பஸ் டிரைவர்! | When Suresh Raina came to Team India bus driver's aide during wife's illness", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nரெய்னா செய்த அந்த உதவி: நெகிழ்கிறார் இங்கிலாந்து பஸ் டிரைவர்\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா செய்த உதவியை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது என்று இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணியை ஏற்றிச் செல்லும் பஸ்சின் டிரைவர் ஜெஃப் குட்வின் கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியினர் செல்லும் பஸ்சின் டிரைவராக இருப்பவர் ஜெஃப் குட்வின். இந்திய அணி எப்போது வந்தாலும் இவரே பஸ் டிரைவராக இருந்துள்ளார். இதனால் அனைத்து வீரர்களுக்கும் இவர் பரிச்சயம். நெருங்கிய தொடர்பும் வைத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இருந்தே பல்வேறு அணிகளை அழைத்துச் செல்லும் பஸ் டிரைவராக இவர் பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் அவரது பேட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி ஒழுங்கமானது என்று புகழ்ந்துள்ளார்.\nஅவர் கூறும்போது, ’சச்சின் டெண்டுல்கர் எப்போதும் எனக்கு வலதுபக்கத்தில்தான் அமர்வார். விராத் கோலி, முன்பக்கம் உட்கார்வார். மற்ற அணிகளை விட இந்திய கிரிக்கெட் அணி, ஒழுக்கமானது. போட்டி முடிந்ததுமே பஸ்சுக்கு வந்துவிடுவார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல்தான் டிரெஸ்சிங் ரூமில் இருந்தே கிளம்புவார்கள். அதுவரை குடித்துக்கொண்டே இருப்பார்கள். இப்போது அப்படியில்லை.\nசுரேஷ் ரெய்னா செய்த உதவியை என்னால் மறக்க முடியாது. எனது மனைவி உடல் நலமில்லாமல் இருந்தார். பணம் இல்லாமல் கஷ்டப் பட்���ுக் கொண்டிருந்தேன். இதைக் கேள்விபட்டு தனது ஜெர்சியை ஏலத்தில் விட்டு அந்தப் பணத்தை எனக்குக் கொடுத்தார் அவர். இதை என்னால் எப்போதும் மறக்க முடியாது. தோனி, சிறந்த விக்கெட் கீப்பர்தான். சேஹல் என்னை, ‘ஓல்டு மேன்’ என்று அழைகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.\nநடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி\nப.சிதம்பரம் குடும்ப வழக்கில் இன்று தீர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'இளைஞர்களே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' விராட் கோலி அட்வைஸ் \nரசிகர்களின் மனதை பதற வைத்த அந்த நாள் - தோனி செய்த மேஜிக் \nபாண்ட்யாவுக்கு ரெஸ்ட் - ஓராண்டுக்கு பின் களமிறங்கிய ஜடேஜா\nசிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்காதது காரணமா\nகே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா\nஇந்தியாவுக்கு 245 ரன் இலக்கு - சாதிக்குமா சறுக்குமா\nஇங்கிலாந்து அணியை வீழ்த்தியது எப்படி\n‘அடுத்தடுத்து 3 விக்கெட்’ - டென்ஷன் ஆன ரசிகர்களை கூல் செய்த பும்ரா\nசரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து - வெற்றிக் கனியை பறிக்குமா இந்தியா\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி\nப.சிதம்பரம் குடும்ப வழக்கில் இன்று தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_6.html", "date_download": "2018-10-19T16:06:17Z", "digest": "sha1:IROSVK46EZFISJHKAJ5QAMRHMYK4OUDR", "length": 24266, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பசுமை வழிச்சாலை தேவையா?", "raw_content": "\n உதயகீதம் என்ற படத்தில் ஒரு வசனம் வரும். ‘ரயில்ல பாம் வைப்பா... பஸ்ல பாம் வைப்பா... தேங்காய்ல பாம் வைப்பாளோ...’ அதுபோலத் தான் கேட்கத் தோன்றுகிறது. ‘நியூட்ரினோ வேண்டாம் என்றார்கள். மீத்தேன் தேவையா’ அதுபோலத் தான் கேட்கத் தோன்றுகிறது. ‘நியூட்ரினோ வேண்டாம் என்றார்கள். மீத்தேன் தேவையா என்றார்கள். ரோடு கூட போடக்கூடாது என்பார்களா என்றார்கள். ரோடு கூட போடக்கூடாது என்பார்களா’ ஏற்கனவே இரண்டு பாதைகள் இருக்கின்றன; மூன்றாவது பாதை எதுக்கு என்பது அடுத்த கேள்வி. அதான் கூரை வீடு இருக்கே; காரை வீடு எதுக்கு எனக் கேட்பார்களோ’ ஏற்கனவே இரண்டு பாதைகள் இருக்கின்றன; மூன்றாவது பாதை எதுக்கு என்பது அடுத்த கேள்வி. அதான் கூரை வீடு இருக்கே; காரை வீடு எதுக்கு எனக் கேட்பார்களோ என்னவோ. வளர்ச்சி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் உரிமை. அதை சாத்தியமாக்கிக் கொடுப்பது, ஒவ்வொரு அரசின் கடமை. தொலை நோக்கு இல்லாத அரசாங்கங்கள் தொலையும் என்பது வரலாறு. இன்று நாம் பார்க்கும் அத்தனை நெடுஞ்சாலைகளும், வானளாவிய கட்டிடங்களும், பிரமாண்ட பாலங்களும், ஒரு காலத்தில் வனமாகவோ, மலையாகவோ, விளைநிலமாகவோ, யாரோ ஒரு ஏழைக் குடியானவனின் வீடாகவோ இருந்தவை தான். கவிஞர் வைரமுத்து பிறந்த இடத்தைப் பார்க்க வேண்டுமானால், நீங்கள் வைகை அணைக்குள் மூழ்க வேண்டும். ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் மேட்டூர் அணையின் மதகுகளுக்குப் பின்னால் 60 கிராமங்கள் இருந்தன. நன்றாகப் படியுங்கள்; இருந்தன. அதாவது, இன்று இல்லை. சிங்காரச் சென்னை என்பதும்; சென்னையை சிங்கப்பூராக்குவேன் என்பதும் சும்மா வந்துவிடுமா என்னவோ. வளர்ச்சி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் உரிமை. அதை சாத்தியமாக்கிக் கொடுப்பது, ஒவ்வொரு அரசின் கடமை. தொலை நோக்கு இல்லாத அரசாங்கங்கள் தொலையும் என்பது வரலாறு. இன்று நாம் பார்க்கும் அத்தனை நெடுஞ்சாலைகளும், வானளாவிய கட்டிடங்களும், பிரமாண்ட பாலங்களும், ஒரு காலத்தில் வனமாகவோ, மலையாகவோ, விளைநிலமாகவோ, யாரோ ஒரு ஏழைக் குடியானவனின் வீடாகவோ இருந்தவை தான். கவிஞர் வைரமுத்து பிறந்த இடத்தைப் பார்க்க வேண்டுமானால், நீங்கள் வைகை அணைக்குள் மூழ்க வேண்டும். ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் மேட்டூர் அணையின் மதகுகளுக்குப் பின்னால் 60 கிராமங்கள் இருந்தன. நன்றாகப் படியுங்கள்; இருந்தன. அதாவது, இன்று இல்லை. சிங்காரச் சென்னை என்பதும்; சென்னையை சிங்கப்பூராக்குவேன் என்பதும் சும்மா வந்துவிடுமா இன்று நாம் பார்க்கும் பெருநகர் சென்னையின் பெரும்பாலான பகுதிகள், கட்டமைக்கப்பட்டவை. நன்றாக நினைவிருக்கிறது. நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் பாதாளப் பாதை அமைக்கப்படும் முன், பல குடியிருப்புகள் அங்கிருந்தன. அத்தனையும் அகற்றப்பட்டு, பாதை அமைக்கப்பட்டது. ஒரே ஒரு வீடு மட்டும், நட்டநடு ரோட்டில் இருந்தது. உச்ச நீதிமன்றம் வரை கடுமையாகப் போராடினார் உரிமையாளர். கடைசியில் பாதை முழுமையடைந்தது. அவ்வளவு ஏன் இன்று நாம் பார்க்கும் பெருநகர் சென்னையின் பெரும்பாலான பகுதிகள், கட்டமைக்கப்பட்டவை. நன்றாக நினைவிருக்கிறது. நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் பாதாளப் பாதை அமைக்கப்படும் முன், பல குடியிருப்புகள் அங்கிருந்தன. அத்தனையும் அகற்றப்பட்டு, பாதை அமைக்கப்பட்டது. ஒரே ஒரு வீடு மட்டும், நட்டநடு ரோட்டில் இருந்தது. உச்ச நீதிமன்றம் வரை கடுமையாகப் போராடினார் உரிமையாளர். கடைசியில் பாதை முழுமையடைந்தது. அவ்வளவு ஏன் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைந்திருப்பதே, உலகநேரி என்னும் ஏரியின் மீது தானே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைந்திருப்பதே, உலகநேரி என்னும் ஏரியின் மீது தானே பக்கத்து மாநிலமான கேரளாவின் முதல்வர், எங்கள் மாநிலத்துக்கு வந்திருக்க வேண்டிய ரெயில் பெட்டி தொழிற்சாலையை, அரியானாவுக்கு கொண்டு சென்றது நியாயமா பக்கத்து மாநிலமான கேரளாவின் முதல்வர், எங்கள் மாநிலத்துக்கு வந்திருக்க வேண்டிய ரெயில் பெட்டி தொழிற்சாலையை, அரியானாவுக்கு கொண்டு சென்றது நியாயமா என தலைநகர் டெல்லியின் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார். இங்கு என்னடாவென்றால், தொழிற்சாலைகளை வைத்திருப்பது நியாயமா என தலைநகர் டெல்லியின் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார். இங்கு என்னடாவென்றால், தொழிற்சாலைகளை வைத்திருப்பது நியாயமா என கேட்டுக்கொண்டிருக்கிறோம். சிங்கூரில் டாடா நானோ தொழிற்சாலையைக் கொண்டுவர முயற்சித்தது அப்போதைய மேற்குவங்க கம்யூனிஸ்டு அரசு. மம்தாவின் எதிர்ப்பு அரசியலால், குஜராத்துக்கு குடிபெயர்ந்தது திட்டம். யாருக்கு நட்டம் என கேட்டுக்கொண்டிருக்கிறோம். சிங்கூரில் டாடா நானோ தொழிற்சாலையைக் கொண்டுவர முயற்சித்தது அப்போதைய மேற்குவங்�� கம்யூனிஸ்டு அரசு. மம்தாவின் எதிர்ப்பு அரசியலால், குஜராத்துக்கு குடிபெயர்ந்தது திட்டம். யாருக்கு நட்டம் ஓராண்டில் மட்டும் 50 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றால், 5 லட்சம் பேர் வேலை இழந்துவிட்டார்கள் என்று அர்த்தம். வேலை வேண்டும் என்றால் புதிய புதிய ஆலை வேண்டும். ஆலைக்கு அச்சாரம் சாலை. எங்கே தொழில் தொடங்குவார்கள் ஓராண்டில் மட்டும் 50 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றால், 5 லட்சம் பேர் வேலை இழந்துவிட்டார்கள் என்று அர்த்தம். வேலை வேண்டும் என்றால் புதிய புதிய ஆலை வேண்டும். ஆலைக்கு அச்சாரம் சாலை. எங்கே தொழில் தொடங்குவார்கள் எங்கே துறைமுகமும், விமான நிலையமும், சாலை வசதியும் இருக்கிறதோ அங்கு தான் தொடங்குவார்கள். அதனால் தான் கோவையும் தூத்துக்குடியும் தொழில் நகரங்களாகின்றன. சேலம், ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரம் என மூன்றாம் கட்ட நகரங்கள் எல்லாம் வானில் பறக்க இருக்கின்றன. சாலை வசதியே வேண்டாம் என்பவர்கள், விவசாயிக்கு விமானம் எதற்கு என கேட்பார்களோ என அச்சமாக இருக்கிறது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி என மொத்தம் 6 மாவட்டங்களை சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை இணைக்கிறது. எதிரும் புதிருமாக 8 வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். ஒவ்வொரு 50 கிலோ மீட்டரிலும் ஏ.டி.எம். எந்திரங்கள், கடைகள், கழிவறைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அவசரகால ஊர்திகள், வாகன பரிசோதனைக் கூடங்கள், புறக்காவல் நிலையங்கள் அமைய இருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் இவை அமைகின்றன என்றால், சம்பந்தப்பட்ட ஊருக்கும் சேர்த்து தானே எங்கே துறைமுகமும், விமான நிலையமும், சாலை வசதியும் இருக்கிறதோ அங்கு தான் தொடங்குவார்கள். அதனால் தான் கோவையும் தூத்துக்குடியும் தொழில் நகரங்களாகின்றன. சேலம், ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரம் என மூன்றாம் கட்ட நகரங்கள் எல்லாம் வானில் பறக்க இருக்கின்றன. சாலை வசதியே வேண்டாம் என்பவர்கள், விவசாயிக்கு விமானம் எதற்கு என கேட்பார்களோ என அச்சமாக இருக்கிறது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி என மொத்தம் 6 மாவட்டங்களை சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை இணைக்கிறது. எதிரும் புதிருமாக 8 வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். ஒவ்வொரு 50 கிலோ மீட்டரிலும் ஏ.டி.எம். எந்திரங்கள், கடைகள், கழிவறைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அவசரகால ஊர்திகள், வாகன பரிசோதனைக் கூடங்கள், புறக்காவல் நிலையங்கள் அமைய இருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் இவை அமைகின்றன என்றால், சம்பந்தப்பட்ட ஊருக்கும் சேர்த்து தானே இந்தத் திட்டத்துக்காக, தனியாரிடம் மொத்தம் எடுக்கப்படப் போவதே 4 ஆயிரத்து 695 ஏக்கர் தான். 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 42 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, நில வங்கியை உருவாக்கியிருப்பதாக, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியது, கவனிக்கத்தக்கது. அது 42 ஆயிரம் ஏக்கர்; இது 4 ஆயிரத்து 695 ஏக்கர். இதிலும், ஆயிரம் ஏக்கர் தான் பாசன நிலம். இது, இந்த ஐந்து மாவட்ட பாசனப் பரப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு. இத்தனைக்கும், இந்தியாவிலேயே கடுமையான நிலம் கையப்படுத்தும் சட்டம், தமிழகத்தில் தான் உள்ளது. அந்தச் சட்டத்தின்படி இல்லாமல், சந்தை மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு முதல் நான்கு மடங்கு வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது. சேலம் ஆட்சியர் சொன்னதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஹெக்டேருக்கு 21 லட்சம் ரூபாய் முதல் 9 கோடி ரூபாய் வரை கிடைக்கலாம். மரத்துக்கும், கிணத்துக்கும் கூட தனி இழப்பீடு உண்டு. வீட்டுக்கும், கடைக்கும் இழப்பீடு பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் கூட இழப்பீடு உண்டு என்பது தெரியுமா இந்தத் திட்டத்துக்காக, தனியாரிடம் மொத்தம் எடுக்கப்படப் போவதே 4 ஆயிரத்து 695 ஏக்கர் தான். 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 42 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, நில வங்கியை உருவாக்கியிருப்பதாக, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியது, கவனிக்கத்தக்கது. அது 42 ஆயிரம் ஏக்கர்; இது 4 ஆயிரத்து 695 ஏக்கர். இதிலும், ஆயிரம் ஏக்கர் தான் பாசன நிலம். இது, இந்த ஐந்து மாவட்ட பாசனப் பரப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு. இத்தனைக்கும், இந்தியாவிலேயே கடுமையான நிலம் கையப்படுத்தும் சட்டம், தமிழகத்தில் தான் உள்ளது. அந்தச் சட்டத்தின்படி இல்லாமல், சந்தை மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு முதல் நான்கு மடங்கு வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது. சேலம் ஆட்சியர் சொன்னதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஹெக்டேருக்கு 21 லட்சம் ரூபாய் முதல் 9 கோடி ரூபாய் வரை கிடைக்க���ாம். மரத்துக்கும், கிணத்துக்கும் கூட தனி இழப்பீடு உண்டு. வீட்டுக்கும், கடைக்கும் இழப்பீடு பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் கூட இழப்பீடு உண்டு என்பது தெரியுமா அவ்வளவு ஏன் வயலிலும், கடையிலும் வேலை பார்ப்பவர்களுக்கும், மூன்று மாத சம்பளம் அல்லது 25 ஆயிரம் ரூபாய், இதில் எது அதிகமோ இழப்பீடாக வழங்கப்படும். இவை தவிர, அக்கம் பக்கத்து நிலங்களின் சந்தை மதிப்பு அதிகரிக்கும். இணைப்புச் சாலைகளால் புதிய வேகத்தில் வர்த்தகம் வளரும். எந்த வனப்பாதுகாப்பு மண்டலத்திலிருந்தும் 10 கிலோ மீட்டர் தூரம் தள்ளி தான் இந்தச் சாலை அமைகிறது. 10 ஆயிரத்துக்கும் குறைவான மரங்கள் வெட்டப்பட உள்ளன. அதற்கு ஈடாக 3 லட்சம் மரங்கள் நடுவோம் என சத்தியம் செய்கிறது மத்திய அரசு. கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கவுதிமலை, வேடியப்பன் மலை, தீர்த்தமலை என எதுவும் தொடப்படாது. இன்னும் சொல்லப்போனால், கஞ்சமலை, கவுதிமலையில் கைவைப்பதற்கு உச்ச நீதிமன்றத் தடையே உள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், தமிழகத்தின் முதல் அதிவிரைவுச் சாலை இதுவே. இந்தியாவின் ஆறாவது மிகப் பெரிய அதிவிரைவுச் சாலையாகவும் இதுவே இருக்கும். இதன்மூலம், சென்னை-சேலத்தின் பயண தூரம் பாதியாகும். 10.4 கோடி லிட்டர் டீசல் மிச்சமாகும். அதாவது பண மதிப்பில், ஆண்டுதோறும் 700 கோடி ரூபாய் இந்தப் பாதையில் தற்போது நடக்கும் போக்குவரத்தில் 60 சதவீதம் வேலைக்கும் வியாபாரத்துக்கும் நடக்கிறது. அடுத்ததாக, படிப்புக்காகவும், மூன்றாவதாக கோவில்களுக்கும் சுற்றுலாவுக்கும் பயன்படுகிறது. இவர்களின் பணம் தான் ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் மிச்சமாகப் போகிறது. வளர்ச்சி தான் ஒரு நாட்டின் முதல் முயற்சியாக இருக்க வேண்டும். வளர்ச்சிக்கு வழிகோலுபவை சாலைகள் தான். தொடர் முயற்சிகளின் மூலமாக தான் பல சாதனைகள் சாத்தியமாகி இருக்கின்றன. நல்ல திட்டங்களுக்கு சாலை வழிவகுக்கும். நல்ல சாலைகளுக்கு நாம் வழிவகுப்போம். -அழகிய சிங்கன்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a/ta/forthcoming-business-of-the-house/view/1589?category=26", "date_download": "2018-10-19T15:37:54Z", "digest": "sha1:GE34UOHD5I56WQ4CEMYJXKXBQPVS6CFU", "length": 21233, "nlines": 244, "source_domain": "xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a", "title": "இலங்கை பாராளுமன்றம் - அடுத்துள்ள சபை அலுவல்கள் - செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் அடுத்துள்ள சபை அலுவல்கள் செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்\nசெப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்\n2018, செப்டெம்பர் 06ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.\n2018 செப்டெம்பர் 18 செவ்வாய்க்கிழமை\nபி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்\nபி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு\n(ii) குடியியல், வான்செலவுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்\n(இவ்விடயங்கள் 2018.09.06 ஆம் திகதிய 33ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 21 மற்றும் 24ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)\nபி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)\n2018 செப்டெம்பர் 19 புதன்கிழமை\nபி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்\n(i) பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு\n(ii) பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு\n(இத்தினத்திற்கு முதல் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் கலந்துரையாடலை முடிவுறுத்தி வழங்கியிருக்கும்)\n(iii) இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு\n(இவ்விடயங்கள் 2018.09.06 ஆம் திகதிய 33ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 20, 16 மற்றும் 22ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)\nபி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)\n2018 செப்டெம்பர் 20 வியாழக்கிழமை\nமு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்\nமு.ப. 11.00 - பி.ப. 05.30 (i) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத��தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை\n(இவ்விடயம் 2018.09.06 ஆம் திகதிய 33ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 25ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)\n(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்\n(இவ்வறிவித்தல் இலக்கங்களான 10/2018 மற்றும் 11/2018 என்பன 2018.06.13 ஆம் திகதிய முறையே 2075/23 மற்றும் 2075/24 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2018.09.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2018.09.07 அன்று வெளியிடப்பட்ட 2(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)\n(iii) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு\n(iv) சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி\n(இவ்விடயங்கள் 2018.09.06 ஆம் திகதிய 33ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)\nபி.ப. 05.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்புப் பிரேரணை (மவிமு)\n2018 செப்டெம்பர் 21 வெள்ளிக்கிழமை\nமு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்\nமு.ப. 11.00 - பி.ப. 06.30 அனுதாபப் பிரேரணைகள்-\n(i) மறைந்த கௌரவ எச்.எம். உபதிஸ்ஸ சில்வா, முன்னாள் பாஉ\n(ii) மறைந்த கௌரவ எம். திலகரத்ன, முன்னாள் பாஉ\n(iii) மறைந்த கௌரவ மங்கள முனசிங்க, முன்னாள் பாஉ\nபி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/sniper-ghost-warrior/", "date_download": "2018-10-19T16:15:55Z", "digest": "sha1:B4N6LZRT3SHM5VTEQHURNOIHWN7NEAFJ", "length": 5175, "nlines": 109, "source_domain": "www.techtamil.com", "title": "Sniper: Ghost Warrior – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇது மிகவும் பிரபலமான கணினி விளையாட்டு ஆகும். இது IGI போல் மிக��ும் விறுவிறுப்பான கணினி விளையாட்டு. இதனை பதிவிறக்கம் செய்து விழையாடி மகிழுங்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/list-articles/pt-magazine-february-08-2018", "date_download": "2018-10-19T15:05:01Z", "digest": "sha1:EEHNAGFGYUVLYW7IQCLLCKQZ7GHI6Z6L", "length": 24829, "nlines": 180, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nதிரையில் வாகை சூட கூகை வா\n“சினிமா இயக்க வெறும் ‘கதை’ அறிவு இருந்தால் மட்டும் போதாது; அதையும் தாண்டி அரசியல், வரலாறு, சட்டம், நீதி, மக்களின் வாழ்வியல் முறை அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இதை புத்தக வாசிப்பின் மூலம் வளர்த்துக்கொள்ள முடியும்\nஹாலிவுட்டில் தொடங்கி இப்போது கோலிவுட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது ‘மீ டு புயல்’. பிரபலங்கள் பலர் மீதும் பால���யல் குற்றச்சாட்டுகள் அணி வகுக்கின்றன. புகார் சொல்பவர்கள், புகாருக்கு ஆளானவர்கள் என இருதரப்பினர்\nபறக்கிறார் அஜித் பதவிக்கு அல்ல\nஅரசியல் வானில் பறக்க யார் யாரோ ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்பை பற்றவைக்கும் பிரச்சினைகளுக்கும் பஞ்சமில்லாமல் நாட்டுநடப்புகளும் நகர்ந்துகொண்டிருக்கின்றன.\nகூடங்குளம் மின்சாரம் இருக்கிறதா இல்லையா\nதமிழகம் முழுவதும் மீண்டும் மின்தடை தலைதூக்கியுள்ளது. ஏன் இந்த திடீர் மின் தட்டுப்பாடு என்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக ஒரு மெகாவாட் மின்சாரம்கூட\nராஜீவ்… போஃபர்ஸ் மோடி… ரஃபேல்\nபிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவிக்காலம் முடிய இன்னும் எட்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள சூழ்நிலையில், மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளாகி நின்றுக்கொண்டிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆரால் உறவுச் சலங்கை கட்டும் இலங்கை\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கான தருணம் வந்துவிட்டது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இலங்கையில் முதல்முறையாக\nஇந்தோனேஷியா சுனாமி பூகம்பம் எரிமலை\nபால்வெண்மை நுரைகளை, கரையிட்ட அலைகளை நீட்டும் கருநீலக்கடலும், பஞ்சுப்பொதியாக மேகங்கள் மிதக்கும் நீலவானமும் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் மலைகளும் கொண்ட இந்தோனேஷியாவின் அழகான இயற்கை அண்மையில்\nஎது நிம்மதி அதிக வருமானமா\nமுன் எப்போதும் இல்லாத அளவு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துவிட்டன, அதன் காரணமாக அந்த விலைகளுக்குள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.\nதோப்பை காடாக்கி வளர்த்தாயே வனத் தாயே\n‘மனிதனால் காட்டை உருவாக்க முடியாது; பாதுகாக்கவே முடியும்’ என்ற கூற்றை உடைத்து மனிதராலும் காட்டை உருவாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தேவகி அம்மாள்.\nராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா பிறந்து தவழ்ந்து வளர்ந்த வீடு பூமியில் வாய்த்த சொர்க்கம். பாட்டி மடியில், தாத்தா தோளில், அம்மா அப்பா நடுவில் அடைந்து வாழ்ந்த அந்த வாழ்க்கை அதி அற்புதம்.\nதெலங்கானாவில் கடந்த மாதம் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரனாய்க்கும், எனது சங்கருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அம்ருதாவிடமும் என்னிடமும் காதல் கணவர்களை பிரித்தது சாதிதான். பிரனாய் கொல்லப்பட்ட கொடூர வீடியோவைப் பார்த்தபோது,\nஒரு சித்திரத்துக்குள் நுழையலாம். காவல் நிலையத்தின் உள்ளறைகளில் ஒன்று. சற்றே கூடுதலாய் மையிட்ட கண்களைப் போல் மத்தியானத்திற்கு ஒவ்வாத அறையின் இருள் மூலையில் மர பெஞ்சில் யாரோ அமர்ந்திருக்க...\nதமிழக ஆறுகளை அலங்கோலப்படுத்திய பல மணல்குவாரிகள் மூடக் காரணமாக இருந்தவர்; கூடங்குளம், முல்லைப்பெரியாறு, காவிரி, கெயில், ஹைட்ரோகார்பன் என தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில் முன்நிற்கும் போராளி.\nபமும் நியாயமும் சீமானின் சொத்துக்கள். அரசியல், விலைவாசி, வம்பு, வழக்குகள் என நாட்டு நடப்பு பற்றி லேசாக உரசினாலே சீற்றம் கொண்டு பேசுவது சீமானின் இயல்பு. பேசினோம்.\nபாஜக உடன் இணையமாட்டார் ரஜினி\nஅடிக்கடி சர்ச்சை, அவ்வப்போது பரபரப்பையும் பார்க்காவிட்டால் கராத்தே தியாகராஜனுக்கு தூக்கம் வராது. காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவராக இருப்பவர், கட்சியின் மாநில பொறுப்பின் மீது\nகிரிக்கெட் உலகில் 15 வயது சிறுவனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே 546 ரன்கள் குவித்தபோது யார் இந்த குட்டிப்புலி என ஆச்சர்யத்தில் மூழ்கடித்தவர் பிரித்வி ஷா. அடுத்தடுத்து ஆடிய ஆட்டங்களிலும் புஜபலம் காட்டி ரன்மழை பொழிந்தவர்\nபாம்பாட்டம் ஆடி பந்தாடும் கூட்டம்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்கள் குட்டி நாடான வங்கதேச அணியினர். இந்த குட்டிப்புலியின் சூறாவளி சுழற்சியில் இந்தியாவும் தப்பவில்லை\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் சிட்டி… சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது தடத்தைப் பதிக்க வேண்டுமென்ற வெறியுடன் உலகம் முழுவதிலிருந்தும் வீரர்கள் குவிந்திருந்தனர். பலர் முந்தைய பல சாதனைகளைத் தகர்த்தவர்கள், பல புதிய சாதனைகளைப் படைத்தவர்கள்\n“நேர்மையான சினிமா என் லட்சியம்\nதீண்டாமை... ஆணவப் படுகொலை... சாதியத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவமானங்களை ஆகசிறப்புடன் பதிவு செய்து தமிழ் சி��ிமாவில் அழுத்தமாக கால் பதித்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ்.\nஇந்திய திரையுலகினரை ‘ஆஸம்’ சொல்ல வைத்திருக்கிறது, அசாம் பெண் இயக்குநர் ரிமாதாஸின் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ திரைப்படம். சிறந்த வெளிநாட்டு மொழிப் பிரிவுக்கான ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள திரைப்படம்.\nஇந்திய அளவில் இருக்கும் ஏரியல் சினிமாட்டோகிராபர்களில் மிக முக்கியமானவர் விஜய்தீபக். திரைப்படங்களில் பருந்துப் பார்வை பார்க்கும் கேமராக்களை கையாளும் ஹேலிகேம் ஸ்பெஷலிஸ்ட்.\n“இது சோனா... என் செல்லக்குட்டி. அது சனா... என் கண்ணுக்குட்டி. இது காமா... என் வைரக்கட்டி.அதோ எங்கிட்ட ஓடி வந்து ஒட்டிக்கத் தவிக்குதே\nபுல்லட் பைக் என்றாலே ஒரு கெத்துதான். அதிலேயே ஃபுட் பைக் ரெஸ்ட்டாரண்ட் தொடங்கி புதுச்சேரியை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்\nநித்தியானந்தா ஆசிரமம் எப்படி இருக்கிறது\nசமூக வலைதளங்களில் நித்தியானந்தா சிஷ்யைகள் வீடியோக்கள்தான் இப்போது ஹாட் டாபிக். நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் இருந்துகொண்டு சிறுமிகளும் இளம்\nஐபிஎல் 2018 புத்தம் புதிய மிரட்டல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் தல தோனி தலைமை என்பதால் ஐபிஎல் பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டுவிட்டது. மேலும், இந்த ஐபிஎல் சீசனில் இளம் கிரிக்கெட்\nஅடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டது உலக சினிமா. ஆஸ்கர் விருது அறிவிப்புகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. 90-ஆவது ஆஸ்கர் விருது\nசாதனைகளில் உயரம் தொட்ட சரவணனின் வெற்றிக்தை ஒரு கட்டட வேலை நடந்துகொண்டிருக்கிறது. அங்கு வேலை செய்பவர்களை அதட்டி\nதமிழ் காத்த தகடூர் கோபி\nஇன்றைக்கு கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் தமிழில் தட்டச்சு செய்வது மிக எளிது. ஆனால், இணையம் புழக்கத்தில் வந்த 1990-களின் இறுதியில் தமிழில்\nஒரே ஒரு எம்.ஜி.ஆர் / இரண்டாம் பாகம்\nஎம்.ஜி.ஆர். எனும் ஆகர்ஷ சக்தியின் வீச்சும், தாக்கமும் இன்னும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகலை ஏற்படுத்தி வருவதை ஒரு சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.\nநாதம் என் ஜீவனே வா வா என் தேவனே\nஏழு ஸ்வரங்களில் எண்ணற்ற ராகங்களைக் கொடுத்த எட்டாவது அதிசயம் இளையராஜா. அந்த இசைதேவனுக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவித்துள்ளதன் மூலம்\nசர்ச்சைகள் எப்போதும் சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்க வைக்கும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பதைப் போலவே அதன் பின்னணி குறித்து\nபாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து நான்காண்டு காலம் ஆகிவிட்டது.\nமாணவர்களிடம் நிகழ்த்துக் கலைகளின் மூலமாக எந்த ஒரு சேதியையும் கொண்டுசெல்ல முடியும். ஒரு அடிப்படை தத்துவத்தை\n2019 நாடாளுமன்றத் தேர்தல் திமுக-சிபிஎம் காங்கிரஸுக்கு கை கொடுக்குமா\nதேசியக் கட்சிகள் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகத் தொடங்கிவிட்டன. அதன் வெளிப்பாடுதான், வரும் தேர்தலில்,\n உலகமே வியந்துபோய்ப் பார்க்கும் தமிழ்த்தாய்... தன்னை வாழ்த்தும் பாடலுக்கு ஒருசிலர் எழுந்து நிற்காமல் போனதைக் கண்டால்\n2019 நாடாளுமன்றத் தேர்தல் திமுக-சிபிஎம் காங்கிரஸுக்கு கை கொடுக்குமா\nதேசியக் கட்சிகள் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகத் தொடங்கிவிட்டன. அதன் வெளிப்பாடுதான், வரும் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன்\nதொலைக்காட்சிகளில் மட்டுமே நாம் பார்த்து ரசித்த பாய்மரப் படகுப் போட்டியை இப்போது நேரிலேயே பார்க்க ஒரு வாய்ப்பு.\nபாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து நான்காண்டு காலம் ஆகிவிட்டது.\nபுன்னகை பாதி புதையல் பாதி\n எதுவும் செய்யும், எல்லாம் செய்யும், நன்மைகள் விளையும், அன்பு ஒரு மந்திரச் சொல்.\nதேதி : 1963 செப்டம்பர் 1, திங்கள்கிழமை இடம் : அண்ணாமலை பஸ் ட்ரான்ஸ்போர்ட்டின் பொள்ளாச்சி ஆபீஸ். மூன்றாவது முறையாக தேர்தலில் நின்று,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3414", "date_download": "2018-10-19T16:26:52Z", "digest": "sha1:FLSGXYRAMOZORSA4JGBXGMOOUSENG4WW", "length": 7266, "nlines": 105, "source_domain": "valmikiramayanam.in", "title": "கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nகோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> http://valmikiramayanam.in/page_id=2 ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன்.\nயத் பாவம் தத் பவதி\nசிவன் சார் அபய வாக்கு\nவேகம் கெடுத்தாண்டவேந்தன் அடி போற்றி\nகருணா வருணாலய பாலய மாம்\nக்யாதி லாப பூஜாஸு வைமுக்யம்\nசெந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ\nமேலே உள்ள ஒலிப்பேழைகளை சில பக்தர்கள் கேட்டு எழுதி ஒரு புத்தக வடிவமாக ஆக்கித் தந்தார்கள். அதை இங்கே படிக்கலாம் – Book 1- கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த (click on the link to read the above audio recordings transcribed as a book in tamizh)\nTags: govinda damodara swamigal ebook, கோவிந்த தாமோதர குணமந்திர, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.manithar.com/india-news/5", "date_download": "2018-10-19T16:42:41Z", "digest": "sha1:EAGS3TDOOSLK5FRGBKUOAZ3DRULQVZAX", "length": 4655, "nlines": 47, "source_domain": "www.manithar.com", "title": "இந்தியா செய்திகள்", "raw_content": "\nதிருமணத்திற்கு செக் வைத்த வாட்ஸ்அப்\nதமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெண்\n இந்திய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2018-09-06T20:33:12Z india\nதீர்ப்பு வெளியானது… தமிழக ஆளுனர் அதிரடி நடவடிக்கை.\nகள்ளகாதலனால் 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை. காவல்நிலையத்தில் கத்தி கதறிய தாய். காவல்நிலையத்தில் கத்தி கதறிய தாய்.\nசிக்கலில் மாட்டிகொண்ட எடப்பாடி அரசு சிக்கிய ஆதாரங்கள்\nகுடியில் மூழ்கிய தந்தை: தற்கொலை செய்த மகள் 2018-09-01T08:01:41Z india\nபேருந்தில் மாணவர்கள் செய்த ரகளை.. பயங்கர காட்சி\nஏழு பேராக வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்: கண்கலங்கவைக்\nகணவன் இறந்து மூன்று வருடம் கழித்து., மனைவிக்கு பிறந்த குழந்தை.\nவவுனியா வீதியில் இளைஞனிற்கு காத்திருந்த சோகம் 2018-10-18T08:29:30Z srilanka\nகூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா\nஇந்தப் பிள்­ளை­கள் எல்­லோ­ரும் புலி­கள் பெற்­றெ­டுத்த குட்­டி­கள்- கிளிநொச்சியில் இயக்­கு­நர் பார­தி­ராஜா\n���ாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கை கோர்க்கிறார் அனந்தி சசிதரனின் 2018-10-15T21:54:28Z srilanka\nமட்டக்களப்பில் மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத சம்பவம்\nஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ 2018-10-17T13:35:12Z india\nஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்: நடந்த விபரீதம்\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… 2018-10-15T06:50:34Z india\nமாணவி கேட்ட சிக்கலான கேள்வி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த அன்புமணி\nபா.ஜ.கவில்தான் டீ விற்பவர்கள் கூட பிரதமராக உயர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/07/blog-post_20.html", "date_download": "2018-10-19T15:37:01Z", "digest": "sha1:LGNXG66RR5JPHQ6Q4B7GXW3FBH7D5CD7", "length": 39824, "nlines": 229, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: சைக்கிளை மடக்கிக் கட்டு", "raw_content": "\nஅரை மணி ஒரு மணி நேரத்திற்கு வாடகைக்கு சைக்கிள் எடுத்து கற்றுக்கொண்டோம். பூபதி வாடகை சைக்கிள் கம்பனியிலிருந்து (லிமிடெட் மட்டும் தான் போட்டுக் கொள்ளவில்லை, அவ்வளவு பெரிய சைக்கிள் கம்பெனி. சைக்கிள் முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் பிரேக் இல்லாத பெல் இல்லாத சைக்கிள்தான் கிடைக்கும்) சிகப்பு கலர் கட்டை வண்டி வாடகைக்கு எடுத்து ஓட்டும்போது, அதற்க்கு பூட்டும் கிடையாது, ஸ்டாண்டும் கிடையாது. சைக்கிள் எடுத்து வீட்டு வாசலில் சுவற்றில் சார்த்தி வைத்து விட்டு தண்ணீர் குடிக்க வீட்டிற்குள் போனாலும் வெளியே பார்த்துக்கொண்டே குடிக்க வேண்டும். காரணம், இரண்டு அச்சுறுத்தல்கள், ஒன்று சைக்கிள் திருட்டு போய் விட்டால் வீட்டில் தர்ம அடி வாங்கி மீண்டும் சைக்கிள் ஒட்டவே முடியாது, இரண்டாவது காரணம் தெருப் பையன்கள் யாராவது எடுத்து சுற்ற ஆரம்பித்து விடுவார்கள். மணிக்கு ஒரு ரூபாய்க்கு சைக்கிள் எடுத்து கற்றுக்கொண்டோம்.\nபக்கத்து வீட்டில் இருக்கும் கணேசன் வாத்தியார் எப்போதும் சைக்கிள் உடன் வரும் அழுத்துப் பூட்டு இருந்தாலும், வளையப் பூட்டு ஒன்று வாங்கி அதையும் பூட்டி அழகு பார்ப்பார். ஒரு நாள் பாங்கிற்கு போய் பணம் எடுத்த்க்கொண்டு வெளியே வந்து பார்க்கையில் சைக்கிள் அபேஸ். யாரோ எப்போதும் இவர் இரண்டு மூன்று பூட்டு போட்டு பூட்டி வைத்திருப்பதைப் பார்த்து வெறுப்பாகி, பேங்க்கிற்கு வந்தப���து தூக்கி சென்றுவிட்டார்கள். அதற்குப் பிறகு ஒரு பூட்டு போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். டைப் இன்ஸ்டிடுயூட் கண்ணன் மாஸ்டர் ஒரு தடவை பூட்டி விட்டு ஒன்பது முறை இழுத்துப் பார்த்துவிட்டு தான் வீட்டிற்குள்ளோ அல்லது கடைக்குள்ளோ செல்வார். அவ்வளவு ஜாக்கிரதை. அவசரமாக நம்பர் டூ வருகிறதென்று ஒரு நாள் மதியம் வீடு வாசலில் வைத்திருந்த வண்டியை எவனோ கிளப்பிக் கொண்டு போய்விட்டான். லபோ திபோ என்று அடித்துகொண்டார். எடுத்தவனை சகட்டு மேனிக்கு சபித்தார். போன சைக்கிள் போனது தான். மாவட்ட நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் மோகன் வண்டியை நாக்கால் நக்கி துடைப்பது போல் துடைத்து பள பள என்று கண்ணைப் பறிக்க வந்து நிறுத்துவார். ஒரு ஆயுத பூஜை முடிந்த பின் செந்தூர ஆஞ்சேநேயர் கோயில் வாசலில் வைத்துவிட்டு வடை மாலை பிரசாதம் வாங்குவதற்காக உள்ளே சென்றார். பக்தியை விட வடை மிக அவசரமாக உள்ளே இழுத்ததால் வெளியே நின்றிருந்த சைக்கிளை களவு கொடுத்துவிட்டு வெறும் வடைப் பிரசாதத்தோடு வீடு திரும்பினார்.\nஇவ்வளவு பேர் தொலைத்து விட்டதை இப்போது இழுத்து மடக்கி கம்பியோடு கட்டிவிட்டார்கள். பக்கவாட்டில் இருக்கும் ஒரு லிவரை இழுத்து மடக்கி தந்திக் கம்பத்தோடோ அல்லது ஈ.பி அல்லது ஏதோ ஒரு கம்பத்தோடு சேர்த்து மாடு காட்டுவது போல கட்டிபோட்டுவிடலாம். இருபத்தோறு வயதே நிரம்பிய இங்கிலாந்து கெவின் ஸ்காட் என்பவரது இந்த டிசைன் லண்டன் புதிய வடிவமைப்பாளர்கள் கண்காட்சியில் ஐநூறு பவுண்ட் ஸ்டெர்லிங் பரிசைத் தட்டி சென்றது. வாழ்த்துக்கள்.\nகீழே சைக்கிளை வளைத்துக் கட்டுகிறார் ஸ்காட்.. தம்பி அசப்பில் பார்ப்பதற்கு ஹாலிவுட் பட ஹீரோ மாதிரி இல்லை..\nசைக்கிளை வளைத்துக் கட்டுவது இருக்கட்டும், மாவீரன் திரைப்படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் ஹெலிகாப்டரையே கயிறு சுற்றி வளைத்துப் பிடித்து ஒரு கம்பில் கட்டுவார் பாருங்கள். அந்தக் காட்சியில் தியேட்டரில் அனைவரையும் கட்டிப் போட்டு விடுவார். அந்தக் காட்சியிலிருந்து மீள்வதற்கு எனக்குப் பல நாட்கள் பிடித்தது. அதோடு ஊரில் நிறைய கலர் கலராக கொடிகள் பல கம்பத்தில் கட்டி பறக்கவிட்டிருக்கிறார்கள். நமூருக்கு இந்த சைக்கிள் வந்தால் எல்லா கம்பத்திலும் மடக்கி கட்டிவிடுவார்கள். அதிலும் கட்சி பேதம் நிச்சயம் இருக்கும்.\n���தையே இன்னும் மேம்ப‌டுத்தி Bean மாதிரி ஒரு ச‌க்க‌ர‌த்தை ம‌ட‌க்கி கையில் எடுத்துபோகிற‌மாதிரி செய்திருக்க‌லாம்.\n//அமைதி அப்பா said...\"திருட முடியாத சைக்கிள்..\nதிருடன் ரொம்ப அதிர்ஷ்டக் காரன்தான்..\nஇரும்புத் தூணோட சைக்கிள திருட முடிஞ்சுதுனா \nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nரொம்ப அலட்டிக்கக் கூடாது. இன்னும் கொஞ்ச நாள்தான், ஏதாவது ஐடியா பண்ணி இதையும் லவட்டிக் கொண்டு போய்டுவாங்க. ஏன்னா, \"பூட்டிக் கண்டுபிடிச்சவந்தான் திருட்டுக்கு வழி விடுறான்\"னு ஒரு பழமொழி இருக்கு.\nஒரு படத்துல (Project A , I think ), ஜாக்கி ஜானை ஒரு போலிசு காராரு, தெருவுல ஓர் கம்பத்துல கைவிலங்கு போட்டுட்டுப் போயிடுவாரு..அப்போ ஹீரோ, கம்பத்து மேல ஏறி ஏறி, விளங்க கம்பத்தை விட்டு வெளியே எடுத்துட்டு தப்பச்சிட்டு போயிடுவாரு..\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nரொம்ப அலட்டிக்கக் கூடாது. இன்னும் கொஞ்ச நாள்தான், ஏதாவது ஐடியா பண்ணி இதையும் லவட்டிக் கொண்டு போய்டுவாங்க. ஏன்னா, \"பூட்டைக் கண்டுபிடிச்சவன்தான் திருட்டுக்கு வழி விடுறான்\"னு ஒரு பழமொழி இருக்கு.\nகரெக்டுதான். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அப்படின்னு வாத்தியார் பாடியிருக்கார்.\nமாதவன் திருடனுக்கு ஐடியா கொடுக்கறாரோ\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nசனிக்கிழமை சங்கதி - அக்னிப் பழம்\nசனிக்கிழமை சங்கதி - வெயிட்டான பாத்திரம்\nபண மழையில் நனையும் இசை மழை பொழிபவர்கள்\nசனிக்கிழமை சங்கதி - பாதாள பார்க்கிங்\nஷங்கருக்கும் மணிக்கும் இ���ு தெரியுமா\nஇதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..\nசனிக்கிழமை சங்கதி - அரசியல் ஏழைகள்\nவேலை வெட்டி இல்லாத வேளை\nகார்த்திக்கின் காதலிகள் - Part III\nசனிக்கிழமை சங்கதி - எந்திரன்\nஆங்கில கெட்ட வார்த்தைகளின் அகராதி\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்��ார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்��லி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/04/what-do-girls-look-in-guys-aid0091.html", "date_download": "2018-10-19T17:06:02Z", "digest": "sha1:LPQBGWJ4RJ7HE36CNL27KDQVBIZ55WNQ", "length": 6831, "nlines": 78, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஒரு ஆணிடம் பெண் எதிர்பா���்ப்பது என்ன? | What do girls look for in guys? | தலைகோத ஒரு விரல்...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன\nஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன\nபெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள்.\nஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் வித்தியாசப்படும். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசமும்தான்.\nமகிழ்ச்சியான தருணத்தில் தலைகோதும் விரலும், சோக தருணத்தில் தலை சாய மடியும் தரும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சி அடைகிறாள்.\nஎதிர்பார்க்கும் தருணத்தில் ஏங்கச்செய்து, எதிர்பாராமல் முத்தமிடும் துணையிடம் பெண் மகிழ்ச்சியடைகிறாள்.\nஎது சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் ஆணை விட சில நேரங்களில், வாக்குவாதம் செய்து கோபப்படும் காதலனை கண்டு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.\nஊடல் நேர்ந்து பிரிந்த பின் சில நிமிடங்கள் கழித்து காதலன் போன் செய்யும் போது, பெண் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nதான் விரும்பும் ஒரு விஷயத்தை செய்து தன்னை சந்தோஷப்படுத்தும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.\nதான் விரும்பாத ஒரு காரியத்தை காதலன் செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக வந்து ஸாரி கேட்கும் அந்தத் தருணம் பெண்களின் மகிழ்ச்சியில் ஒரு கர்வமும் கூடவே தெரியும்.\nமிக முக்கியமாக... காதலனின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. அதனை நுகரும் போதும் பெண்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.\nமெல்ல மெல்ல சுருதி ஏற்றி... உடலென்ற வீணையை மீட்டுங்க\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nவிரல்களால் சூடேற்றி விடிய விடிய விளையாடலாம் வா\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/namakkal-bar-owners-talks-with-tn-minister-thangamani-fails-307168.html", "date_download": "2018-10-19T16:22:45Z", "digest": "sha1:ANA24XVCU6W7I2KKRRQOHXLABMMT4EY6", "length": 12501, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நேரத்தில் சீலிடப்பட்ட 156 பார்கள்.. அமைச்சருடன் பார் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி | Namakkal bar owners talks with tn minister Thangamani fails - Tamil Oneindia", "raw_content": "\n��ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரே நேரத்தில் சீலிடப்பட்ட 156 பார்கள்.. அமைச்சருடன் பார் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nஒரே நேரத்தில் சீலிடப்பட்ட 156 பார்கள்.. அமைச்சருடன் பார் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசென்னை : நாமக்கலில் சீலிடப்பட்டுள்ள டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசுடன் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில் 201 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 165 டாஸ்மாக்குகளில் பார் வசதியுடன் இயங்கி வருகின்றன. டெண்டர் முறையில் பார்கள் வைத்துக் கொள்ள உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. டெண்டர் காலம் நேற்றோடு முடியும் நிலையில் கடந்த வாரத்தில் இதற்கான ஏல தேதி அறிவிக்கப்பட்டது.\nஆனால் இந்த டெண்டரை பார் உரிமையாளர்கள் புறக்கணித்ததாக தெரிகிறது. மாதாந்திர வரியுடன் 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டதால் உரிமையாளர்கள் டெண்டரை புறக்கணித்தனர். இதனையடுத்து டெண்டர் காலமும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில் அதிகாரிகள் நேற்று சுமார் 165 பார்களுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.\nஒரே நேரத்தில் 165 பார்களையும் அதிகாரிகள் மூமூடிய நிலையில் டெண்டரில் ஏலம் எடுக்கப்பட்ட 9 பார்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன. பாரை ஏலத்தில் எடுக்க 12 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி செலுத்த முடியாது என்று பார் உரிமையாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், இதனை பரிசீலிக்க ம���டியாது என்று டாஸ்மாக் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால், பார்கள் சீலிடப்பட்டன.\nஇந்நிலையில் நாமக்கல் பார் உரிமையாளர்கள் சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உயர்த்தப்பட்ட பார் கட்டணத்தை குறைக்க முடியாது என்று அமைச்சரும் கைவிரித்துவிட்டதோடு பார்கள் 10 நாட்கள் மூடியே இருக்கட்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துவிட்டதாக பார் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ntasmac chennai டாஸ்மாக் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/198/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-10-19T16:52:53Z", "digest": "sha1:CJQ3RP2KLFCMWLUG7TICWJSTTNILTC2I", "length": 24868, "nlines": 404, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة البقرة, أيات 198 [2:198] اللغة Tamil الترجمة - القرآن الكريم | IslamicFinder", "raw_content": "\n(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது \"மஷ்அருள் ஹராம்\" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.\nபிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல் - இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், \"எங்கள் இறைவனே இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு\" என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.\nஇன்னும் அவர்களில் சிலர், \"ரப்பனா (எங்கள் இறைவனே) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக���கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.\nஇவ்வாறு, (இம்மை - மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.\nகுறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது). அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\n) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.\nஅவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்;. கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.\n\"அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்\" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.\nஇன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/02/12/system-is-not-good-rajini/", "date_download": "2018-10-19T15:46:42Z", "digest": "sha1:3J2EOAMFDPI5B4XL4MUFG5RDSU2UDSL4", "length": 10717, "nlines": 71, "source_domain": "eniyatamil.com", "title": "சிஸ்டம் சரியில்லை, வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி...", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடு���ார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeஅரசியல்சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nFebruary 12, 2018 கரிகாலன் அரசியல், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள் 0\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதம் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். வரும் பிப்.14, 15 மற்றும் 16 தேதிகளில் இந்த சந்திப்பு நடக்கிறது. ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார் குறிப்பாக சிஸ்டம் சரியில்லை தமிழகத்தில் என்கின்ற கருத்தை மக்கள் மத்தியில் வீசி தனது அரசியல் வருகையில் அறிவித்தார் . 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nசிஸ்டம் சரியில்லை – ரஜினி\nஅவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. சமீபத்தில் அவர் வெளியிட்ட இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது ரஜினி தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். வரும் பிப்.14,15 மற்றும் 16 தேதிகளில் இந்த சந்திப்பு நடக்கிறது. ஏற்கனவே சில மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் மாவட்ட நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களுக்கு கூடிய விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சந்திப்பு நடக்கும் அதே தேதியில் தேதியில் தேனி, நீலகிரி மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் வெளியிட்டார். இதேபோல் இந்த சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120060", "date_download": "2018-10-19T16:45:43Z", "digest": "sha1:777PKKHPOKB2Z4LZOYS656BUWJZVSPK2", "length": 10314, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநக்கீரன் கோபால் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்ய முயற்சி; ஆளுநருக்கு வைகோ எச்சரிக்கை - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண���டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nநக்கீரன் கோபால் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்ய முயற்சி; ஆளுநருக்கு வைகோ எச்சரிக்கை\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மீது செக்ஸ் வழக்கில் கைதான நிர்மலாதேவி தொடர்பு குறித்து நக்கீரன் இதழ் கடந்த மூன்று இதழ்களில் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டு இருந்தது, மற்றும் சிறைச்சாலையில் இருக்கும் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து குறித்தும் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நக்கீரன் கோபால் அவர்கள் கவர்னர் மாளிகை புகார் அளித்ததன் பெயரில் கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றம் பொய்யான வழக்கு, இது பொருந்தா வழக்கு என்றும் நக்கீரன் கோபாலை விடுவித்தது.\nநிர்மலாதேவி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இருவருக்குமிடையான இந்த செய்தி அதன் பிறகு இந்தியாவெங்கும் பரவத் தொடங்கியது.எல்லா ஆங்கில நாளிதழ்களிலும் தலைப்பு செய்தியாகவே தமிழக கவர்னர் இருந்தார். இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகும் அமைதியாக இல்லாமல் வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை வேறு மாதிரியாகப் போட்டு, நக்கீரன் கோபாலை எப்படி சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்றைக்கு ஆலோசனை செய்திருக்கிறார்\nஇதை ‘’ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என வைகோ எச்சரித்துள்ளார்.’’\nகொடைக்கானல் நகரச் செயலாளர் தாயகம் கா.தாவூர் மகன் திருமணத்தில் கலந்துகொண்ட பின் வத்தலகுண்டில் செய்தியாளர்களிடம் இன்று வைகோ பேசியதாவது:\n“தொழில் முனைவோர் அனைவரும் ராஜ்பவனுக்கு வந்தால் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியதற்கு, நீங்கள் என்ன புரோக்கர் வேலை பார்க்கிறீர்களா\nவழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை வேறு மாதிரியாகப் போட்டு, நக்கீரன் கோபாலை எப்படி சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்றைக்கு ஆலோசனை செய்திருக்கிறார் புரோஹித். எந்த வழக்கறிஞர் என்ற பெயரை��் சொல்ல விரும்பவில்லை. அதே வழக்கறிஞர் முதல்வரையும் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி இருக்கிறார்.\nதமிழக ஆளுநருக்கும், முதல்வருக்கும் எச்சரிக்கை செய்கிறேன், நக்கீரன் கோபால் தனிநபர் அல்ல. பத்திரிகை – தொலைக்காட்சி ஊடகப் பிரதிநிதி. பத்திரிகை – தொலைக்காட்சி குரல் வளையை நெரிக்க முயல வேண்டாம். உங்களைவிட சர்வ வல்லமை பெற்ற பாசிச அரசுகள் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கின்றன. விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.”\nஇவ்வாறு வைகோ தனது பேட்டியில் கூறினார்.\nஆளுநருக்கு நக்கீரன் கோபால் பதிவு செய்ய முயற்சி மீண்டும் வழக்கு வைகோ எச்சரிக்கை 2018-10-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் 50 ஆண்டு வறட்சி நீடிக்கும்: வைகோ எச்சரிக்கை.\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: நக்கீரன் கோபாலுக்கு சம்மன்\n1965 மொழிப்புரட்சி மீண்டும் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை\nவிஜயகாந்த், சு.சாமி, நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகள்: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு\nநக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-19T16:35:41Z", "digest": "sha1:NW4ILXK4FIH6NW2P5PLK2K7HYZQ77KNE", "length": 7977, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "M.K.Stalin meet Malaysian PM today | Chennai Today News", "raw_content": "\nமலேசிய பிரதமருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nசபரிமலை பிரச்சனையால் மனமுடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை\nமலேசிய பிரதமருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ள நிலையில் அவர் தற்போது மலேசிய பிரதம���் நஜீப் ரஜாக் அவர்களை சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nஇந்த சந்திப்பின்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்தும், தமிழக மக்கள் பற்றியும் மலேசிய பிரதமர் கேட்டறிந்ததாக ஸ்டாலின் மலேசிய செய்தி நிறுவங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் மலேசியாவில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் மலேசிய பிரதமர் மீண்டும் வெற்றிப் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.\nமுன்னதாக மலேசியாவில் நேற்று நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமின்சாரம் தாக்கினால் உடனே என்ன செய்ய வேண்டும்\nதிமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு\nஇந்தியாவை அடுத்து மலேசியாவிலும் ஆதார் கார்டு\nஇதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்க முடியும்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி உடையாது: திருநாவுக்கரசர்\n‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=414", "date_download": "2018-10-19T16:15:28Z", "digest": "sha1:LZXHDNYRHYFGIX3XEI363UC3U3Y74BH4", "length": 41605, "nlines": 125, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ]\nஅர்ச்சகர்கள் - தகுதிகளும் பயிற்சிகளும்\nகதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)\nவரலாற்றின் வரலாறு - 5\nதமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும்\nமும்மூர்த்தி - இலக்ஷிதாயனக் கோவில் (மண்டகப்பட்டு)\nஉடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 3\nஇதழ் எண். 27 > கதைநேரம்\nகதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)\nதேவன் தொட்ட சுனை (பகுதி 1)\nமுன்குறிப்பு : கதை கத்திரிக்காயெல்லாம் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது. என��னுடைய கற்பனா சக்தி குழந்தைகளுக்குச் சொல்லும் சிங்கம் முயல் கதையோடு சரி வரலாறு டாட் காம் நண்பர்கள் மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் இதனை எழுதுகிறேன். சாமானியனான என்னுடைய முப்பது வருட மத்திய அரசாங்கப் பணியில் கதையாகச் சொல்லுமளவிற்கு பிரமாதமாக எதுவும் நடக்கவில்லை.\nஎதுவுமே நடக்க... பொறுங்கள். ஒன்றே ஒன்று இருக்கிறது சொல்வதற்கு. மிக வித்தியாசமானதொரு அனுபவம். அதையே சற்று கதைவடிவத்தில் எழுதிக்கொண்டு போகவா\nவிடியற்காலை அலாரம் எப்போது அடித்தாலும் தொந்தரவாகத்தான் தெரிகிறது. வீம்புக்காக ஒருநாள் பத்து மணிக்கு அலாரம் வைத்தேன். என்ன நடந்தது தெரியுமா பத்து மணி வரை தூங்கிக்கொண்டிருந்துவிட்டு அதன் தலையில் மட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு அரைமணி கூடத் தூங்கிவிட்டு பத்தரைக்கு எழுந்தேன் பத்து மணி வரை தூங்கிக்கொண்டிருந்துவிட்டு அதன் தலையில் மட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு அரைமணி கூடத் தூங்கிவிட்டு பத்தரைக்கு எழுந்தேன் கொஞ்சம் பொறுங்கள் - எங்கிருக்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் - எங்கிருக்கிறேன் ஆங்...சேலத்தில். அரசினர் விடுதியில். அரசாங்கப்பணியில் வருவதால் இன்ன இடத்தில்தான் தங்கிக் கொள்ள வேண்டும் இன்ன இடத்தில்தான் ...... என்று வேண்டாத விதிமுறைகளெல்லாம் இருக்கின்றன. மூட்டைப்பூச்சியோ கொசுக்கடியோ அங்குதான் வாசம்.\nஇந்த முறை இரண்டு நாள் பயணம். நாளை மாலை சென்னைக்குக் கிளம்பிவிடுவேன். அதற்குள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு தமிழ்ப் பிராமிக் கல்வெட்டை வாசித்து - கொல்லிமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு நடுகல் கல்வெட்டைப் படியெடுத்து அதன் கால நிர்ணயத்தை சரிபார்த்து - அலுவலக வேலைகளை கவனித்துவிட்டு முடிந்தால் நாமக்கல் சென்று அதியேந்திரன் குடைவரைக் கல்வெட்டையும் சரிபார்த்து..... இரண்டு நாட்களில் நான்கு நாட்களுக்கான வேலையை அடுக்கிக்கொண்டு வந்திருக்கிறேன். இதெல்லாம் மத்திய அரசாங்கப் பணி. ஏன் எதற்கென்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது. தென்னகம் முழுவதிலும் உள்ள கல்வெட்டுக்களைப் படிக்க - படியெடுக்க - சரிபார்க்க - பதிப்பிக்க - என்னையும் உள்ளிட்டு இலாகாவில் நான்கே பேர்தான் \nசரி, சரி - சற்று என்னுடைய காலை வேலைகளைக் கவனித்துக்கொண்டே உங்களிடம் பேச்சுக்கொடுக்கிறேன். என்னை அம்மன���கோயில்பட்டிக்கு - அதுதான் நான் செல்ல வேண்டிய முதல் இடம் - அழைத்துச் செல்வதாகச் சொன்ன நண்பர் சரியாக மணியடித்தாற்போல் எட்டு மணிக்கு எழுந்தருளிவிடுவார். அவரை அதிக நேரம் காக்க வைத்தால் நன்றாக இராது. அவரைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்.\n தமிழை பிராமியோடு இணைத்துச் சொல்வதே தவறு என்று எனக்குப் படுகிறது. தமிழின் தொன்மையை வைத்துப் பார்க்கும்போது அதற்கு முற்காலத்தில் தனியொரு எழுத்துவடிவம் ஏன் இருந்திருக்கக்கூடாது ஏதோ இன்றைய தேதியில் அசோகர் கல்வெட்டைவிட மூத்த கல்வெட்டு கிடைக்கவில்லை என்பதற்காக வடநாட்டிலிருந்துதான் தமிழன் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டான் என்று சொல்வது பேதமையாகத் தோன்றுகிறது. நாளை அசோகர் கல்வெட்டினும் மூத்த தமிழ்க் கல்வெட்டு தமிழ்நாட்டின் ஏதாவது மூலையில் அகப்பட்டுவிட்டால் ஏதோ இன்றைய தேதியில் அசோகர் கல்வெட்டைவிட மூத்த கல்வெட்டு கிடைக்கவில்லை என்பதற்காக வடநாட்டிலிருந்துதான் தமிழன் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டான் என்று சொல்வது பேதமையாகத் தோன்றுகிறது. நாளை அசோகர் கல்வெட்டினும் மூத்த தமிழ்க் கல்வெட்டு தமிழ்நாட்டின் ஏதாவது மூலையில் அகப்பட்டுவிட்டால் (1) அதற்காகக்தான் நாடுமுழுவதும் அலைந்து....\n எடுத்தவுடன் என்னைப் பற்றி ஒரு முறையான அறிமுகம்கூட செய்துகொள்ளாமல் பிராமி அது இது என்று உங்களிடம் உளறிக்கொண்டிருக்கிறேன் .... தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள். அடியேனுக்கு மத்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத் துறையில் - பயந்துவிடாதீர்கள் - சுருக்கமாக ஏ.எஸ். ஐ (ASI) என்று சொல்வார்களே அந்த நிறுவனத்தில் வேலை. கல்வெட்டாய்வாளன். Epigraphist என்பார்கள் ஆங்கிலத்தில். கோயில் கோயிலாகப் போய் தென்னகம் முழுவதுமிருக்கும் கல்வெட்டுக்களைப் படியெடுக்கும் வேலை. Junier Epigraphist, Epigraphist, Senior Epigraphist, Archaeologist, Suprending Archaeologist - தலை சுற்றுகிறதா \n(1) கதை எண்பதுகளில் நடப்பதாகக் கொள்க. இந்நாளில் தமிழ் எழுத்து வடிவம் பிராமிக்கு மூத்தது என்பது ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது. பார்க்க வரலாறு டாட் காம் இதழ்கள் 22, 23\nஇன்றைக்கு முதலில் போகவேண்டிய அம்மன்கோயில் பட்டியைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இங்கு பண்டைய தமிழ்க் கல்வெட்டு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு செய்தித்தாள்களிலும் வந்துவிட்டது. நான் வந்திருப்பது படியெடுத்த ���ல்வெட்டைச் சரிபார்த்து இலாகாவின் வருடாந்திரக் கல்வெட்டு வெளியீட்டில் - ARE என்று சொல்வார்களே, கேள்விப்பட்டதில்லை - அதில் வெளியிட்டாக வேண்டும். மிகப் பெரிய வேடிக்கையென்ன தெரியுமா - அதில் வெளியிட்டாக வேண்டும். மிகப் பெரிய வேடிக்கையென்ன தெரியுமா கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட கல்வெட்டுகளே இன்னும் வெளியாகி முடிக்கவில்லை. இன்று பதிவு செய்யப்போகும் கல்வெட்டு எந்த யுகத்தில் பதிப்பாக வெளிவருமென்பது யாருக்குமே தெரியாது. அப்படி ஏற்கனவே வெளியான அறிக்கைகளும் கல்வெட்டுச் சுருக்கங்கள்தான் - மூலப்பாடங்கள் கிடையாது. அப்படியிருந்தும் ஏன் தொடர்ந்து கல்வெட்டுக்களைப் படியெடுத்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறீர்களா கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட கல்வெட்டுகளே இன்னும் வெளியாகி முடிக்கவில்லை. இன்று பதிவு செய்யப்போகும் கல்வெட்டு எந்த யுகத்தில் பதிப்பாக வெளிவருமென்பது யாருக்குமே தெரியாது. அப்படி ஏற்கனவே வெளியான அறிக்கைகளும் கல்வெட்டுச் சுருக்கங்கள்தான் - மூலப்பாடங்கள் கிடையாது. அப்படியிருந்தும் ஏன் தொடர்ந்து கல்வெட்டுக்களைப் படியெடுத்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறீர்களா மூச் அதையெல்லாம் அரசாங்கப் பணியிலிருப்பவன் பேசக்கூடாது. எவன் சார் நாட்டில் கல்வெட்டுக்கள் பதிப்பிக்கவேண்டுமென்று அழுகிறான் என்பார்கள். \"அதற்கெல்லாம் பட்ஜெட் கிடையாது - Priority sector இல்லை...\" என்று ஆயிரம் வியாஜ்ஜியங்கள். அதுசரி, உங்களிடம் நான் வேலை செய்யும் இலாகாவைப்பற்றியே மனம்விட்டுப் புலம்பிக்கொண்டிருக்கிறேனே - உங்களில் யாரும் எனக்கெதிராக மொட்டைக்கடுதாசி எழுதிவிடமாட்டீர்கள்தானே என்பார்கள். \"அதற்கெல்லாம் பட்ஜெட் கிடையாது - Priority sector இல்லை...\" என்று ஆயிரம் வியாஜ்ஜியங்கள். அதுசரி, உங்களிடம் நான் வேலை செய்யும் இலாகாவைப்பற்றியே மனம்விட்டுப் புலம்பிக்கொண்டிருக்கிறேனே - உங்களில் யாரும் எனக்கெதிராக மொட்டைக்கடுதாசி எழுதிவிடமாட்டீர்கள்தானே அப்படி எழுதினாலும் கவலையில்லைதான். தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றிவிடுவேன் என்று யாரும் என்னை பயமுறுத்த முடியாது. ஏனெனில் நான் அலைந்து திரிவதே மனித நடமாட்டமில்லாத பாழடைந்த கோயில்கள் - குளம் குட்டைகள் என்றுதானே \nசொல்ல வந்ததை விட்டுவிட்டு என்ன என்னமோ புலம்பிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள் - இதுதான் என்னுடைய மிகப்பெரிய பிரச்சனை. அம்மன் கோயில் பட்டியைப் பற்றியல்லவா சொல்லிக்கொண்டிருந்தேன் சுருக்கமாக அ.பட்டி என்று குறிப்பிட்டுக்கொள்வோம் (மதுரைப் பக்கத்தில் ஊர்களுக்கெல்லாம் கூட இனிஷியல் உண்டாம் - இப்படிப் பெரிய கிராமத்தின் பெயர்களைத்தான் இனிஷியல் வைத்து சுருக்கிவிட்டார்கள் போலும் சுருக்கமாக அ.பட்டி என்று குறிப்பிட்டுக்கொள்வோம் (மதுரைப் பக்கத்தில் ஊர்களுக்கெல்லாம் கூட இனிஷியல் உண்டாம் - இப்படிப் பெரிய கிராமத்தின் பெயர்களைத்தான் இனிஷியல் வைத்து சுருக்கிவிட்டார்கள் போலும் ). அ.பட்டி தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒன்று. இன்னும் நாகரீகத்தின் எச்சம் எட்டிப் பார்க்காத இடம் என்று நண்பர் சொன்னார். அங்குபோய் ஒரு பண்டைய தமிழ்க் கல்வெட்டு ஒளிந்துகொண்டிருக்கிறது பாருங்கள் - அதைச்சொல்ல வேண்டும் ). அ.பட்டி தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒன்று. இன்னும் நாகரீகத்தின் எச்சம் எட்டிப் பார்க்காத இடம் என்று நண்பர் சொன்னார். அங்குபோய் ஒரு பண்டைய தமிழ்க் கல்வெட்டு ஒளிந்துகொண்டிருக்கிறது பாருங்கள் - அதைச்சொல்ல வேண்டும் இந்த சேலம் - தருமபுரி மாவட்டம் முழுவதிலுமே பண்டைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கின்றன. அதியமான் கோட்டை (காரணப் பெயர் இந்த சேலம் - தருமபுரி மாவட்டம் முழுவதிலுமே பண்டைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கின்றன. அதியமான் கோட்டை (காரணப் பெயர் ) என்றொரு ஊருக்குப் போகவேண்டும் நீங்கள்.... மண்ணை எங்கு தோண்டினாலும் பண்டைய பானையோடுகள் - அணிகலன்கள் - கொஞ்சம் அதிருஷ்டமிருந்தால் தங்கக் காசுகள் கூடக் கிடைக்கும். கிடைத்திருக்கிறது. தருமபுரி அருங்காட்சியகத்திற்குச் சென்று பாருங்கள்.\nசேலத்திலிருந்து தாரமங்கலத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கிறதாம் நமது அ.பட்டி. தாரமங்கலம் சிவன் கோயில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே... பல்லவர் சோழர் அளவுக்குப் பழமையானதென்று சொல்ல முடியாது. என்றாலும் இங்கே குறுநில மன்னர்களாக ஆட்சிபுரிந்த கெட்டி முதலி மன்னர்களின் கலைப்பணியை - கலைப் பாணியை - புரிந்துகொள்ள சிறந்த இடம். அங்கு கைடுகள் என்கிற பெயரில் ���லைந்து திரிந்துகொண்டிருக்கும் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டுவிடாதீர்கள் பல்லவர் சோழர் அளவுக்குப் பழமையானதென்று சொல்ல முடியாது. என்றாலும் இங்கே குறுநில மன்னர்களாக ஆட்சிபுரிந்த கெட்டி முதலி மன்னர்களின் கலைப்பணியை - கலைப் பாணியை - புரிந்துகொள்ள சிறந்த இடம். அங்கு கைடுகள் என்கிற பெயரில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டுவிடாதீர்கள் வெளியில் வரும்போது கருவறையிலிருக்கும் இறைவன் இறைவியைவிட உங்கள் காதுகளில்தான் அதிகமாக மலர் அலங்காரங்கள் தொங்கிக்கொண்டிருக்கும்.\nஅ.பட்டியைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை. கிராமமென்று சொல்லிவிட்டுப் போங்கள். அல்லது குக்கிராமம் என்றுகூடச் சொல்லிக்கொள்ளுங்கள் - பட்டிக்குக் கோபம் வருமென்று தோன்றவில்லை. இந்தப் பட்டியில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏதாவது கிடைக்குமா என்று ஆராய வேண்டும். பாவம், கிராமத்து மனிதர்களுக்கு பண்டைய மண்பாண்டங்கள் பனையோடுகள் பற்றித் தெரிவதில்லை. ஏதோ மண் சட்டி என்று வெளியிலெறிந்துவிடுகின்றனர். இன்றைக்குச் சிறிது நேரமெடுத்துக்கொண்டு அந்தப் பகுதியை ஆராய வேண்டும். ஒரு இடத்திற்குச் சென்றாலும் உருப்படியாக அங்கே வேலை செய்துவிட்டு வரவேண்டும் என்பதுதான் என் கொள்கை.\nஎன்னை அ.பட்டிக்குக் கூட்டிக்கொண்டுபோக நண்பர் வருவார் என்று சொன்னேனல்லவா அவரை இனிமேல் \"புலவர்\" என்கிற அடைமொழியுடன் அழைப்போம். அந்தக் காலத்தில் ஏதோ தமிழ்ப் புலவர் தேர்வில் வெற்றி பெற்றாராம். அதிலிருந்து அனைவரும் அவரைப் புலவர் என்றே அழைக்கத் துவங்கிவிட்டார்களாம். புலவர் என்றதும் சங்ககாலப்புலவர்கள்தான் ஞாபகத்துக்கு வருகின்றனர். கிழிந்த அல்லது ஒட்டுப்போட்ட பட்டாடைகள் - அதனை மறைக்கும் உத்திரீயம் - வெகுவாக வறுமையில் இளைத்துத் துரும்பாகிப்போன உடம்பு - அப்படிப்பட்ட உடம்பையும் கர்வத்தோடு தலைநிமிர்த்தி நடக்கத்செய்யும் கல்வி - தன்மானம் - நல்ல வேளை, நமது நண்பருக்கு... மன்னிக்கவும்... புலவருக்கு இந்த வர்ணனைள் அத்தனையும் பொருந்தாது. அதனால் வேறு விதமான சித்திரத்தை உங்கள் மனதில் தீட்டத்துவங்குங்கள்.\nவெள்ளை வெளேரென்று வெளுத்த தலை. நரை மீசை. சிரிக்கும் கண்கள். வெள்ளைச் சட்டை - வேட்டி. பேச்சில் / நடத்தையில் எளிமை - சிரிப்பில் தாராளம். இத்தனையும் சொல்லிவிட்டு அவர் தமிழாசிரியராக முப்பது வருடம் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதையும் சொல்லிவிட்டேனானால் அந்தச் சித்திரம் பூர்த்தியாகிவிடாதா \nபுலவர் ஐந்து வார்த்தைகள் பேசினால் அதில் ஐந்து நகைச்சுவைத் துணுக்குகள் இருக்கும். பழகுவதற்கு மிக இனிமையான மனிதர். தொன்மை நிலப்பரப்பான சேலம்- நாமக்கல் வட்டத்தில் இவர் கால்படாத கிராமங்கள் இல்லை என்னுமளவிற்கு கல்வெட்டுக்களையும் தொல்லியல் தடயங்களையும் தேடி அலைந்திருக்கிறார். ஒரு அங்கீகாரம் - ஒரு விருது....ம்ஹூம் இன்றுவரை எவரும் இவரது பணியைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. புரிந்துகொண்டால்தானே பாராட்டும் அங்கீகாரமும். கிடக்கட்டும். இதையெல்லாம் எதிர்பார்த்துப் பணியில் ஈடுபட்டவரில்லை அவர். ஏதோ தொல்லியல் துறையில் அபரிமிதமான ஒரு ஈடுபாடு அவ்வளவுதான். நான்கூட இந்த மத்திய அரசாங்கப்பணி கிடைக்கவில்லையென்றால் வேறு தொழில் செய்துகொண்டே இந்த வேலையையும் தொடர்ந்திருப்பேனோ என்னவோ....\nபுலவருக்கும் எனக்கும் பதினைந்து வருடப் பழக்கம். ஒவ்வொரு முறை சேலத்திற்கு வரும்போதும் அவரைப் பார்க்காமல் செல்வது கிடையாது. நேரமாகிவிட்டதே டாணென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிடுவார். இருங்கள், சட்டை - கால்சட்டை அணிந்துகொண்டு விடுகிறேன்.\n\"இந்தப் பாதைதான் - இப்படியே போய் இடதுபுறம் திரும்பினால்...\" என்றார் புலவர் டிரைவரைப் பார்த்து.\nதிரும்பவே முடியவில்லை. நெடுஞ்சாலை நேராக தர்மபுரிக்கே மீண்டும் என்னைக் கொண்டுபோய் சேர்த்துவிடும் போலிருந்தது.\n\"நிச்சயமாக இந்தச் சாலைதானா - ஒரு முறை நிதானமாக யோசியுங்கள்....\"\n\"அது...வந்து... அம்மன்கோயில்பட்டிக்கு வந்து சில நாட்களாகிவிட்டதா...அதனால்தான்...\"\n\"அது கிடக்கும் - ஒரு பத்து பதினைந்து வருஷம் \n\" என்றேன். வண்டி \"அடியைப் பிடியடா பரத பட்டா\" என்று மீண்டும் சேலம் நோக்கி வந்த பாதையிலேயே திரும்பியது. அப்புறம் அங்கும் இங்கும் விசாரித்து சரியான பாதையைப் பிடித்து பத்து நிமிடங்கள்கூடப் போயிருக்க மாட்டோம்..... சாலை முடிவுக்கு வந்துவிட்டது \n தாரமங்கலத்துக்குப் போகும் சாலை இதுதானே...\"என்று விசாரித்தார் புலவர்.\n\"அத ரோடு போடறதுக்காக மூடிட்டாங்க சாமி - இதோ இங்ஙன சுத்திக்கிட்டு....\"\nஅந்த மாங்காய்க் கிழவி சொன்�� வழிதான் சரியான வழியாக இருந்தது. சிறிது தூரம் அவள் சொன்ன வழியில் வண்டி சென்றவுடன் ஒரு சிறிய போர்டு \"அம்மன்கோயில்பட்டி\" என்று அறிவித்தது.\nஒரு வழியாக ஊருக்குள் நுழைந்தோம்.\n\"ஊர்\" என்பது வெறும் ஒற்றைத்தெரு. நீ.....ண்டுகொண்டே செல்லும் மண்சாலையில் ஒன்றரை கி.மீ வண்டியைச் செலுத்தியதும் சிறிய தீப்பெட்டி வீடுகள் தென்பட ஆரம்பித்தன.\n\"கிராமத்தில் எங்கே தமிழ்பிராமி எழுத்துக்கள் எந்தப் பகுதியில் இருக்கின்றன என்று ஞாபகம் இருக்கிறதா \" என்று புலவரை விசாரித்தேன்.\n\"அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.... அது அ.பட்டி தாண்டி..ம்.... இன்னொரு குக்கிராமம் வருமே....\"\n பிடித்துவிடுவோம்...\" என்று நம்பிக்கையூட்டிய புலவர் அங்கு கோலி விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைப் பிடித்தார். எங்கு சென்றாலும் பத்து பன்னிரண்டு வயதுச் சிறுவர்களைத்தான் முதலில் பிடிப்பார். அவர்களிடம் இது என்ன அது என்ன என்று ஒரே கேள்விகள் ஓய்வு பெற்றுவிட்டாலும் மேல்நிலைப் பள்ளி பாசம் அவரை இன்னமும் பிடித்தாட்டிக்கொண்டிருக்கிறது போலும் \n\"டேய் தம்பி, இங்கே வா \nஅவன் தன்னுடைய இணைபிரியாத சைக்கிள் டயரை டுர்.....என்று விட்டுக்கொண்டே வந்தான். ஏறக்குறைய புலவரை நெருங்கும் சமயத்தில் டயருக்குக் கோபம் வந்து வேறு பாதையில் திரும்பிவிட - அவனுக்குள் புலவரா டயரா என்கிற தீர்மானம் ஷணத்தில் ஏற்பட்டு டயர்தான் என்று முடிவுசெய்து வேறுபக்கம் ஓடிவிட்டான் \nஇந்த ஆட்டத்தைச் சகிக்க முடியாமல் நானும் கீழிறங்கி பக்கத்தில் தென்பட்ட வீட்டில் விசாரித்தேன்.\n\"ஏனம்மா - இந்த ஊரில் பாறையில் எழுத்துக்கள் (நம்ம ஊரில் கல்வெட்டுக்கள் என்றெல்லாம் சொன்னால் பேந்தப் பேந்த விழிப்பார்கள் பாறை - எளுத்து - அம்புட்டுத்தான் பாறை - எளுத்து - அம்புட்டுத்தான் ) எங்கே இருக்கின்றன என்று.....\"\nஅந்தப் பெண் என்ன நினைத்துக்கொண்டதோ - \"ஏனுங்க...\" என்று இழுத்தாற்படியே ஓடிவிட்டது. அப்புறம் அந்த வீட்டுக் கிழவர் வந்துதான் வழிசொன்னார்.\n\"இப்படியே போனீங்கன்னா அம்மன் கோயில் வரும் - அங்ஙனயே வண்டியை நிறுத்திவிட்டு தெற்கால நடக்க வேண்டியதுதான்.... நத்தமேடு தாண்டி வரும்...\"\nபுலவருக்கு வாயெல்லாம் சிரிப்பு. \"பரவாயில்லையே - சரியாக வழி சொல்கிறார்களே - நம்மைப் போன்ற \"கேசுகள்\" பலதும் கல்வெட்டுக்களைத் தேடிக்கொண்டு வந்திருக்கும் போலிருக்கிறதே....\"\n\"கிண்டலெல்லாம் அப்புறம் - பேசாமல் வாருங்கள் \" என்று அவரைப் பிடித்து வண்டியில் போட்டுவிட்டு அம்மன் கோயில் நோக்கிக் கிளம்பினோம்.\n\"நத்தமேடு என்னும் பெயர் பற்றி யோசித்தீர்களா - நத்தம் என்றால் பழமை என்றொரு அர்த்தம் உண்டு. நத்தமேடு என்றால் பழமையான மேடு என்று அர்த்தம் - ஒருவேளை அங்கு தோண்டினால்....\"\n\"பேசாமல் இருங்கள் - நேராக கல்வெட்டுக்குப் போவது - படியெடுப்பது - கிளம்புவது - என்றிருக்க வேண்டும் வேலையை விட்டுவிட்டுத் தோண்டுதல் ஆராய்ச்சிக்கெல்லாம் தூண்டினீர்களானால் அவ்வளவுதான் வேலையை விட்டுவிட்டுத் தோண்டுதல் ஆராய்ச்சிக்கெல்லாம் தூண்டினீர்களானால் அவ்வளவுதான் \nபுலவர் கெக்கலித்துச் சிரித்தார். அவருக்கு என்னுடைய பலகீனம் அத்துப்படியாக தெரியும். போகிற வழியில் யாராவது \"அட, இந்தப் பானை ஓடு சற்று பழமையானதாக இல்லை \" என்று வியந்தால்கூட அங்கேயே நான்கு நாட்கள் டெண்ட் அடித்து விடுவேன். அதெல்லாம் ஒரு காலம் \" என்று வியந்தால்கூட அங்கேயே நான்கு நாட்கள் டெண்ட் அடித்து விடுவேன். அதெல்லாம் ஒரு காலம் இப்போதும் அந்த பூதம் மனதின் ஒரு ஓரத்தில் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது - அதனைத்தான் புலவர் சற்று சீண்டிவிட்டுப் பார்க்கிறார். என்னுடைய எண்ணங்களை முழுமையாகப் புரிந்துகொண்டதால்தான் அந்த கெக்கலிப்பும் சிரிப்பும்.\n வீட்டாரைப் பற்றிச் சொல்லுங்கள் - வீட்டில் அனைவரும் செளகரியம்தானே \n\"என் மனைவிக்கு இவர் திருந்தமாட்டார் என்பது தெளிவாகிவிட்டது. அதனால் இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டோம். பகலில் எங்கே சுற்றித்திரிந்தாலும் இரவு பத்து மணிக்குள் வீடுதிரும்பிவிடுவேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன் \n\"ஓய்வு பெற்றுவிட்டு பேசாமல் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டியதுதானே..\"\n\"அழைக்காதே.... நினைக்காதே...\" என்று மெல்லிய குரலில் பாடினார் புலவர்.\nஅது ஒரு பழைய பாடல். அந்தப் பாடலில் பூவுலகில் ஒரு புல்லாங்குழல் வாசித்தால் தேவலோக மங்கை அப்படியே சொருகிச் சொருகி இழுக்கப்படுவாள். ஒரு இக்கட்டான சமயத்தில் அவள் இருக்கும்போது கதாநாயகன் அந்தக் குழலை வாசிப்பான். அவளால் வரவும் முடியாமல் வராமல் இருக்கவும் முடியாமல் தர்மசங்கடமான நிலையில் இருக்கும்போது அந்தப் பாடலைப் ப��டுவாள்.\nஇதற்கு என்ன அர்த்தம் என்றால் அந்தப் புல்லாங்குழலைப்போல் தொல்லியல் ஆர்வம் புலவரை இழுக்கிறதாம் அந்த இழுப்பை தட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல் புலவர் தர்மசங்கடத்திலிருக்கிறாராம் \nஅடக்க முடியாமல் நானும் சிரித்தேன்.\nஇதற்குள் அம்மன்கோயில் பட்டியின் \"அம்மன் கோயில்\" வந்துவிட்டது.\n இதற்குமேல் \"நட - ராஜா\" சர்வீஸ்தான் \nஇருவரும் இறங்கி அந்த மனோகரமான சுற்றுப்பிரதேசத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டோம். கண்ணுக்கு முன்னால் பருத்தி வயல்கள். அதனைத்தாண்டி தென்னை மற்றும் பல மரங்கள். மிக அழகான நாகரீக வெளிச்சம் படாத பிரதேசத்திற்கு வந்துவிட்டோம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasavu.com/2017/11/", "date_download": "2018-10-19T16:27:51Z", "digest": "sha1:O7NVXYYBAD33ZLQDJUPANHOELDANCT34", "length": 4643, "nlines": 62, "source_domain": "www.vasavu.com", "title": "November 2017 – வசவு", "raw_content": "\nஐ ஐ டி களின் பஜனை சேவை\nசமீபத்தில் கீழ் கண்டவாறு ஒரு செய்தி சமூக வலை தளங்களில் உளவியது.\nஇன்று நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் கோடானு கோடி உள்ளன.\nமக்கள் ஆட்சியாளர்களின் தவறுகள் மற்றும் நீதி துறையின் இயலாமைகளுக்கு இடையே கந்துவட்டி கும்பலின் பிடியிலும் டெங்கு போன்ற நோய்களுக்கு மத்தியிலும் சிக்கி நாளும் பொழுதும் மாள்கிறார்கள்.\nநிலமை இவ்வாறு இருக்க மக்கள் கட்டும் வரிப்பணத்தில் திளைக்கும் IIT போன்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தமது பெரிய பொறுப்பை மறந்து காவி கும்பலுக்கு துதி பாடும் பஜனை வேலைகளை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றது கண்டிக்க வேண்டியது.\nபாகவத புராணமும், வேதமும் அச்சடிக்க மற்றும் மின்னேற்ற அதற்கெனவே இந்து அமைப்புகள் உள்ள நிலையில் அவாளின் இந்த typewriting வேலையையும் iit க்கள் பரித்துக்கொண்டாள் பாவம் அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்\nஐய்யா உங்களை போன்ற கல்வி நிறுவனங்கள் தான், வரி கட்டி\nஎன வரிசையாக ஏமாந்தும் ஏமாற இன்னும் தயாராக இருக்கும் இந்திய குடிமகனின் கடைசி கட்ட நம்பிக்கை. நீங்கள் இவ்வாறான பொறுப்பு இல்லாத வேலைகளை கலைந்து மக்களுக்கு பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டு கொள்கிறோம்.\nஐ ஐ டி களின் பஜனை சேவை\nநீட்டா வாழ்க்கையில விளையான்ட நீட்\nshiva on குறள்கள் காட்டும் தமிழ் பண்பாட்டு கூறுகள்\n on குறள்கள் காட்டும் தமிழ் பண்பாட்டு கூறுகள்\n on சுய நாணம் ஏன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%83%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-19T15:49:36Z", "digest": "sha1:MN4BTH3KOO73557ZJ32QA3CBHXH7V5LP", "length": 10623, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஃகுப்பெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொற்களின் சுருக்க வடிவங்களில் ஒரு இலத்தீன் மொழி நூல்\nஅஃகுப்பெயர் அல்லது சுருக்கக் குறியீடு அல்லது சுருக்கம் (abbreviation) (இலத்தீன் மொழியில் brevis என்தபதற்கு short எனப்பொருள் ஆகும்.[1]) சுருக்கக் குறியீடு என்பது, ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடரின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும்.[2][3]ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nதமிழில் சுருக்கக் குறியீடுகள் குறைவாகவே பயன்பாட்டில் உள்ளது. தமிழில் எடுத்துக்காட்டு என்பதற்கு எ.கா என்ற சுருக்கக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.\nபொதுவாக சில தமிழ் மொழி நூல்களில், சொற்களும் அதற்குரிய சுருக்கக் குறியீடுகளும், நூலின் துவக்கத்தில் அல்லது முடிவில் வழங்கியிருப்பர். இதனை முதலில் படித்து, மனதில் இருத்தி நூலைப் படித்தால், நூலில் உள்ள சுருக்கக் குறியீடுகளின் பொருளை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.\n1 ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள்\nஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள்[தொகு]\nஆங்கில மொழியில் ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் சுருக்கக் குறியீடு பலமுறைகளில் வகுப்பர். ஒரு சொல்லின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்து அல்லது நடு எழுத்துக்களைக் கொண்டு சுருக்கக் குறியீடுகளை உருவாக்குவர்.\nProfessor சுருக்கக் குறியீடு Prof. Prof...\nReverend சுருக்கக் குறியீடு Rev. Rev...\nஅன்றாடம் அடிக்கடிப் பயன்படுத்தும் ஆங்கில மொழியின் சொற்கள் அல்லது சொற்றொடர்களுக்குரிய சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்துவதால் படிக்கும் நேரமும், நூலில் இடமும் குறைகிறது.[4]\nநவீன ஆங்கில மொழி வளர்ச்சியின் போது, கிபி 15 - 17ம் நூற்���ாண்டுகளில் சுருக்கக் குறியீடுகள் தோன்றியது.[5]\nவிக்சனரியில் abbreviation என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Abbreviation உள்ளது.\nAcronyms திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2018, 20:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/17/clerk-billionaire-ramprasad-reddy-made-aurobindo-giant-pharma-company-012622.html", "date_download": "2018-10-19T15:13:30Z", "digest": "sha1:L5K44IIOPC4GWXNGWFYSTVLJRWMMUZLI", "length": 21617, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு? | Clerk To Billionaire Ramprasad Reddy Made Aurobindo A Giant Pharma Company - Tamil Goodreturns", "raw_content": "\n» கிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nகிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nஎச்-1பி விசா விதிமுறைகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கதறல்..\nஎஸ்பிஐ வங்கியில் 17,000 கிளர்க் பணியிடங்கள் காலி.. பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..\nகோடீஸ்வரர் ஆவதற்கான அறிகுறிகள் இவை தான் தெரியுமா\nஇந்தியாவில் இந்த நிறுவனத்தில் தான் அதிகக் கோடீஸ்வரர் ஊழியர்கள் உள்ளனர்\nஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 ஆன முகேஷ் அம்பானி..\nஉலகின் மூன்றாம் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனார் மார்க் ஜூக்கர்பெர்க்..\nஇதைப் புரிந்துக்கொண்டால் நீங்களும் கோடீஸ்வரர் தான்..\nஐ.நா சபையில் நீங்கள் உரையாற்ற வேண்டும். உடனடியாகப் புறப்பட்டு வாருங்கள் எனப் பொதுச் செயலாளர் கோபி அண்ணனிடம் இருந்து 2006 ஆம் ஆண்டுத் தொலைப்பேசி அழைப்பு வந்தது. ஆச்சரியத்தில் அவரையே அவரால் நம்ப முடியாத தருணம். ஏனென்றால் அவர் அரசியல்வாதியில்லை. அறிவியலாளரோ, கலைஞரோ இல்லை. ஒரு சாதாரண அலுவலக எழுத்தர். அதாவது கிளர்க்.\nஆந்திர மாநிலத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். சுட்டுப் போட்டாலும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசத் தெரியாத அவர், உயிர் காக்கும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஆரோ பின்டோவின் உரிமையாளர். அமெரிக்காவின் 2 வது பெரிய மருந்து உற்பத்தியாளராக வளர்ந்த அவரின் பெயர் ராம்பிரசாத் ரெட்டி.\nஅமெரிக்க மருந்து உற்பத்தி சந்தையில் ஆரோபிண்டோ, உள்நாட்டு நிறுவனமான லுபினை பின்னுக்குத் தள்ளியது. உலக அளவில் பிரசித்தி பெற்ற மைலானை முந்தியது. உயிர் காக்கும மருந்து உற்பத்தி நிறுவனமான இஸ்ரேலின் டேவாவை நெருங்கியது. இப்போது அமெரிக்காவின் இரண்டாவது மருந்து உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்தது.\nஆந்திர மாநிலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ராம் பிரசாத் ரெட்டி. இளம் வயதில் ஒரு டிபார்ட்மெண்ட ஸ்டாரில் எழுத்தராகத் தனது பணியைத் தொடங்கினார். இதனையடுத்து ஒரு கெமிக்கல் டிரேடர்ஸின் உரிமையாளராக மாறினார் பின்னர் 1986 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டம் பெற்ற தனது இரண்டு நண்பர்களுடன் ஆரோபிண்டோ பார்மாவை தொடங்கினார். உறவினர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.\nசிப்லாவின் யூசுப் ஹமீது, விஞ்ஞானி அஞ்சி ரெட்டி போலப் பிரபுத்துவமான மனிதர் இல்லை என்று தெரிவித்த ராம்பிரசாத் ரெட்டியின் பங்குதாரர், அவருடைய வர்த்தக உபாயம் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினார். மற்றவர்களைப் போலக் காற்றில் பறந்த தூசு போல உயரவில்லை என்றும், தனது வார்த்தையின் வலிமை மற்றும் நேர்மையான விலைக் கட்டுப்பாடுகளால் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.\n2016 ஆம் ஆண்டுப் பிரிட்டனில் உள்ள டேவாஸ் நிறுவனத்தின் அக்டாவிஸை கையகப்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த ஆரோபிண்டோ, இண்டாஸ் நிறுவனத்தை 5000 கோடி ரூபாய்க்கு வாங்கியது. கனடாவின் அபோடெக்ஸ் மருந்து உற்பத்தி நிறுவனத்தை வசப்படுத்தியது.\nசீனாவில் ஒரு உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கருவிகள் அனைத்தும் தருவிக்கப்பட்டுக் கடைசியில் நிறுவனம் மூடப்பட்டதாகப் பங்குதாரர் நித்தியானந்த ரெட்டி கூறினார். அதே நேரம் 6, 7 ஆண்டுகளாக உலக அளவில் வர்த்தகத்தைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.\nடியூலோக்ஸ்டைன் உள்ளிட்ட ஆரோ பின்டோவின் பிரத்யேக தயாரிப்புகள் ஆண்டின் 180 நாட்களும் அமோகமாக விற்பனையாகின்றன. அமெரிக்கா சந்தையில் எந்தத் தாமதமும் இன்றி மருந்து பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. விமானம் மூலம் தினசரி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது அமெரிக்காவில் 1156 மில்லிய��் டாலர்களுக்கு விற்பனை செய்யும் ஆரோ பின்டோ, 2021 இல் 1233 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா மீது பொருளாதார தடையா...\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/01/rs-3-16-lakh-crore-loan-was-written-off-the-past-4-years-re-012725.html", "date_download": "2018-10-19T15:00:38Z", "digest": "sha1:PVXDLIBVK7LTJYIIOCF6G3XL5JGKFPYZ", "length": 21113, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ. 3 லட்சம் கோடிய திருப்பித் தர முடியாது, அடித்து சொன்ன கார்ப்பரேட், அரண்டு போன வங்கிகள் | Rs. 3.16 lakh crore loan was written off in the past 4 years and recovered only Rs. 44,990 crores - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ. 3 லட்சம் கோடிய திருப்பித் தர முடியாது, அடித்து சொன்ன கார்ப்பரேட், அரண்டு போன வங்கிகள்\nரூ. 3 லட்சம் கோடிய திருப்பித் தர முடியாது, அடித்து சொன்ன கார்ப்பரேட், அரண்டு போன வங்கிகள்\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nமோடி அரசுக்கு ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு அளிக்கும் எச்சரிக்கை..\nஒரே நாளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் காலி, காரணம் ஆர்பிஐ தானா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. 6.50 சதவீதமாகவே தொடர்கிறது\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nஆமாங்க எங்களுக்கு ரூ. 4,80,093 கோடி கடன் ஸ்வாஹா, ஒப்புக் கொண்ட இந்திய வங்கிகள்\nஇந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் இழுத்து மூடப்பட்டது\nமத்திய ரிசர்வ் வங்கி எனப்படுகிற ரிசர் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் வங்கிக் கடன்கள் (Loan) பற்றி, ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதைக் கேட்டால் இந்திய வங்கிகள் மீதான நம்பிக்கை மேலும் மேலும் தவிடு பொடியாகி விடும். இந்தியாவின் 21 அரசு வங்கிகளின் நிதி நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு இதைச் சொல்லி இருக்கிறது ஆர��பிஐ.\nவசூல் செய்த கடன் 100 ரூபாய்\nஒரு அப்பிராணி வாங்கிய வீட்டுக் கடன், நடுத்தர மக்கள் வாங்கிய சொந்தக் கடன், விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடன்கள் என்று யாரை எல்லாம் வங்கிகள் மிரட்டி உருட்டி வாங்க முடியுமோ அதை எல்லாம் மிரட்டி வாங்கிவிடுகிறார்கள். ஒரு சில நேர்மையான கார்ப்பரேட் நிறுவனங்களும் தாங்கள் வாங்கிய வங்கிக் கடன்களை ஒழுங்காக திருப்பியும் செலுத்தி விடுகிறார்கள். அப்படி கடந்த ஏப்ரல் 2014 தொடங்கி மார்ச் 2018 வரையான நான்கு நிதி ஆண்டுகளில் வசூலித்த மொத்த தொகை 44,900 கோடி ரூபாய்.\nவசூல் செய்யாத கடன் 600 ரூபாய்\nஅம்பானி, அதானி, வாடியா, டாடா போன்ற பெருந்தலைகள் வாங்கி இருக்கும் கடன்களை வசூல் செய்ய முடியவில்லை. அந்த பெரிய நிறுவனங்களுக்கு, இருக்கும் சந்து பொந்து எல்லாம் அத்துப்படியாக இருக்கிறது. அவைகளை எல்லாம் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் அசால்டாக கட்ட முடியாது என்று வங்கியின் நெத்தியில் அடித்துவிட்டுச் சென்ற கடன் தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா. 3,16,500 கோடி ரூபாய். இந்த தொகை இந்தியாவின் 23 லட்சம் கோடி பட்ஜெட் வருவாயில் 13 சதவிகிதம்.\n2004 - 2014 வரையிலான காலகட்டத்தில் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க முடியாமல் போன தொகை1,90,662 கோடி ரூபாய். இந்தப் பத்து ஆண்டு காலத்தில் வசூலிக்க முடியாமல் போன தொகையை விட 2014 - 2018-ல் மோடி ஆட்சிக் காலத்தில் வசூலிக்க முடியாமல் போன தொகை 66 சதவிகிதம் அதிகம்\nஇந்த 3.16 லட்சம் கோடி தொகையில் ஒரு 12 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை மட்டும் 1.75 லட்சம் கோடி. இந்த பெரியவர்கள் தங்கள் கடன் பிரச்னைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் (National Company Law Tribunal) முறையிட்டு இருக்கிறார்கள். இந்த தீர்ப்பாயம் கொடுக்கும் தீர்ப்பில் தான் வங்கிகளூக்கு கொடுத்த காசு திரும்ப கிடைக்குமா... கிடைக்காதா என்பதை முடிவு செய்ய முடியும்.\nஇந்த பெரியவர்களைத் தொடர்ந்து அடுத்த 28 நடுத்தர பணக்கார கார்பப்ரேட்டுக்களின் வசூலிக்க முடியாத கடன் தொகை மட்டும் 90,000 கோடி ரூபாய். இவர்கள் \"இதோ இப்ப தர்றேன். அப்ப தர்றேன்\" என்று வங்கிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கிகளும் எப்படியாவது இவர்களிடம் இருந்து பணம் கிடைத்துவிடாதா என்று காத்துக் கிடக்கிறது.\n\"இவர்கள் கடன்களை நிதி நிலை அறிக்கைகளில் இருந்து நீக்���ிவிட்டாலும் (Loan Written off ), இவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய கடன்களை வசூலிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்\" என்று வங்கி அதிகாரிகள் வழக்கமான பதில்களை அள்ளித் தெளித்து வருகிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்பிஐ நெட் பேங்கிங் சேவையில் புதிய மாற்றம்.. டிசம்பர் 1-க்குள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்\nஇந்தியா மீது பொருளாதார தடையா...\nசெப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104518", "date_download": "2018-10-19T15:20:24Z", "digest": "sha1:ZPKGW42TBA3KSPGDX66HVV2AS2XE2QZB", "length": 9125, "nlines": 106, "source_domain": "www.ibctamil.com", "title": "புகையிரத இயலாமையை புகைக்கவிட்ட சம்பவம்! (வைரலாகிவரும் புதிய படங்கள்) - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபுகையிரத இயலாமையை புகைக்கவிட்ட சம்பவம்\nநாட்டில் ஸ்தம்பித்துப்போயுள்ள தொடருந்துச் சேவை பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் பதிவாகிவருகின்றன.\nகுறிப்பாக தொடருந்துக்களின் ஓட்டம் இன்மையால் தொடருந்துச் சுவடுகள் ��க்களின் பல்வேறு பாவனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களின் தென்னிலங்கையைச் சேர்ந்த பலரும் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.\nஅந்தவகையில் தென்னிலங்கையில் ஒரு பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று பலரால் பகிரப்பட்டுவருகின்றது.\nதொடருந்துச் சுவட்டின் நடுவே மேசை வைத்து அதில் கரம் விளையாட்டை விளையாடும் சில நபர்களின் படங்கள் இணையங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவியுள்ளன.\nஅந்த வழியால் சென்றுகொண்டிட்ருந்த பொதுமகன் ஒருவர் இந்தச் சம்பவத்தை படம்பிடித்து தனது முகநூலில் முற்படுத்தியுள்ளார்.\nஇலங்கையின் தொடருந்துச் சட்டத்தின்படி தொடருந்துச் சுவட்டில் அனுமதியின்றி நடப்பதோ உட்கார்ந்திருப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஇந்த நிலையில் குறித்த சுவட்டில் இருந்து குறித்த நபர்கள் விளையாடுவது இந்த நாட்டின் போக்குவரத்து ஸ்திரமின்மையையே காட்டுவதாக ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதுபோன்ற செயற்பாடுகள் மக்களைத் தவறான பாதையில் இட்டுச்செல்லக்கூடியது என எச்சரித்திருக்கும் மற்றுமொருவர் இதற்கு தொடருந்துத் திணைக்களம் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் இலங்கை தொடருந்துச் சேவையின் இயலாமையினையும் பொறுப்பற்ற தன்மையினையும் எடுத்துச் சொல்வதற்ககவே அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர் என பலரும் தமது கருத்துக்களைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/series/56-tamilan-express/334-tamilan-express-01-05-2008", "date_download": "2018-10-19T15:17:56Z", "digest": "sha1:2D7SYSY4ENNWGETEHWDSWPQFGNDVTW4E", "length": 24486, "nlines": 62, "source_domain": "mmkonline.in", "title": "ரம்ஜான் பிரியாணியும், தீபாவளி பலகாரமும்..! தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 02", "raw_content": "\nரம்ஜான் பிரியாணியும், தீபாவளி பலகாரமும்.. தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 02\nΩ ���ுயநலம் இல்லாத மாமனிதர்களை இன்றைய சமுதாயத்தில் காண முடிகிறதா கு. சரவணன், கே.கே.நகர், சென்னை\nசுயநலம் இல்லாத மாமனிதர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் காண முடிகிறது. இத்தகைய ‘மாமனிதர்கள்’ அரிதாகவே இருக்கிறார்கள். நாம் வாழும் சமகால உலகம் பணத்திற்கும், சுகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கும் பண்புக்கும், நேர்மைக்கும் கொடுப்பதில்லை. அதனாலேயே அரிதாக வாழ்ந்து கொண்டிருக்கும் சுயநலமில்லாத மாமனிதர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்று அழைக்கப்படுவதுடன் அவர்கள் கண்டுகொள்ளப்படாமலும் இருக்கிறார்கள்.\nΩ மதமாற்றம் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய பெருங்குற்றமா\n என்பதை அந்ததந்த மதத்தின் ஆன்மீகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமமான வழிபாட்டுரிமை ஏழை&எளியவர்களுக்கு மறுக்கப்படும்போது, ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களுக்குள் ஜாதி, இனப் பாகுபாடுகள் கடை பிடிக்கும்போது மனமாற்றமும், மாற்றுச் சிந்தனைகளும் இயல்பாகவே உருவாகும். அது சிலரை நாத்திகத்துக்கும், பலரை மதமாற்றத்திற்கும் தூண்டுகிறது. ஒரு தனி நபரின் சிந்தனை மாற்றத்தையும், முடிவெடுக்கும் உரிமையையும் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதனை உறுதிச் செய்யும் வகையில்தான் நமது அரசியலமைப்புச் சட்டம் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும்தான் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும். மதமாற்றம் ஒரு குற்றமல்ல. அது, தனி நபரின் சுதந்திரம் மற்றும் உரிமையாகும்.\nΩ தேர்தல் காலங்களில் மட்டுமே பெருன்பான்மையான அரசியல்வாதிகளுக்கு சிறுபான்மை அமைப்புகளின் நினைவு வருவது எப்படி\nபெரும்பாலான அரசியல்வாதிகள் தேர்தல்களை மட்டுமே சிந்திக்கிறார்கள். சமூகச் சிந்தனையும் பொறுப்புணர்வும் கொண்ட ஒரு சில அரசியல்வாதிகள்தான் சமூக நீதியையும், நல்லிணக்கத்தையும், அனைத்து மக்களின் முன்னேற்றத்தையும் பற்றிச் சிந்திக்கிறார்கள். முதல்வகை நபர்கள் தேர்தல் வரும்போது எங்கள் அலுவலகங்களுக் கும் வருகிறார்கள். இரண்டாவது வகை நபர்கள் தேர்தல் முடிந்த பிறகும் எங்களோடு உறவோடும், பரிவோடும் இருக்கிறார்கள். முதல்வகை நபர்களை வீட்டு வாசலில் வைத்திருப்போம். இரண்டாவது வகை நபர���களை வீட்டிற்குள் அழைத்து உறவினர்களைப் போற்றுவோம். முதல்வகை நபர்கள் எங்கள் பலத்தை மட்டுமே பார்க்கிறார்கள். இரண்டாவது வகை நபர்கள் எங்கள் மனதைப் படிக்கிறார்கள்.\nΩ மாமன்,மச்சான்,மாப்பிள்ளை என்று உரிமையோடு பாசத்தோடும் பழகி வந்த மக்கள், மதத்தால் பிளவுபடும் போது என்ன நினைக்கிறீர்கள்\nமனம் வெதும்புகிறேன். மதங்கள் மனிதனை நெறிப்படுத்த வந்தவை. எந்த மதமும் அடுத்த மதத்தோடு மோதல் போக்கை ஊக்குவிக்க அறிவுறுத்தவில்லை. யாரோ சில விஷமிகள் மேலிடங்களில் அமர்ந்து கொண்டு தூண்டிவிடுகிறார்கள். அப்பாவிகள் இதற்கு பலியாகிறார்கள். எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nரம்ஜான் பெருநாள் வந்துவிட்டால், தங்கள் இந்து நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று பிரியாணி கொடுக்கும் முஸ்லிம்களைப் பார்க்கலாம். தீபாவளி வந்துவிட்டால் சாமிக்குப் படைக்காத பலகாரங்களையும், இனிப்புகளையும் எடுத்துக் கொண்டு முஸ்லிம்களின் வீடுகளுக்கு ஓடிவரும் இந்துக்களைப் பார்க்கலாம். இப்படித்தான் கிறிஸ்தவர்களின் நேசமும் இருக்கிறது.\nஇந்த மாசற்ற உறவைப் பாழ்படுத்த நினைக்கும் வேதனையும், கோபமும்தான் பீறிட்டு வருகிறது. நல்லவேளையாக வட இந்தியாவைப் போல மோசமாக நமது தமிழ்நாடும், அண்டை மாநிலங்களான கேரளாவும், புதுச்சேரியும் இல்லை என்பது ஒரு ஆறுதலாகும்.\nΩ அரசியலில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதை வரவேற்கிறீர்களா\nவரவேற்கிறேன். அவர்கள்தானே சமூகத்தின் எதிர்காலத் தூண்கள். அவர்களிடம் சமூகச் சிந்தனையும், நேர்மையான அரசியல் பார்வையும் உருவானால் நாடு நன்றாக இருக்கும். ஒரு காலத்தில் தமிழக அரசியலை புரட்டிப் போட்டு இந்தியாவுக்கே முன் மாதிரியாக தமிழக மாணவர்கள் சமுதாயம் விளங்கியது. இப்போது அப்படியில்லை. மாணவர் இயக்கங்கள் பலம் குன்றி இருக்கின்றன. இது தவறில்லை. ஆனால் சமூகச் சிந்தனையும், போர்க்குணமும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற பொதுநலமும் மிகக் குறைவாக இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். ஒரு கல்லூரி ஆசிரியர் என்ற அளவில் நான் அமைப்பு ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல முயற்சிகளைச் செய்து வருகிறேன்.\nΩ அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எவ்வகையில் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்-\nபா.ஜ.க தலைமையிலான ஆதிக்கவாத ஆட்சி அமையக்கூடாது. சமூகநீதி, சமூக நல்லிணக்கம் ஏழை மக்களின் முன்னேற்றம், விவசாயிகளுக்கும், விவாசயத்திற்கும் புதிய திட்டமிடல், தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சிகளை கிராமங்களுக்குப் பரவலாக்குதல், உலகமயமாக்கல் கொள்கையின் விளைவுகள் நமது நாட்டின் சாமனிய மக்களைப் பாதிக்காத வகையில் திட்டங்கள், வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க ஏகாதிப்பத்திற்கு அடிமை சாசனம் எழுதாத நிலை போன்ற சிந்தனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கூட்டணி ஆட்சி மலர வேண்டும். அந்தக் கூட்டணி ஆட்சி இடதுசாரிகளின் தயவோடு அமைய வேண்டும். இது எமது ஆசை மட்டுமல்ல... பிரார்த்தனையும் கூட.\nΩ மதங்களின் தோற்றம் எப்போதைய காலம் ஐயா\nஉலகின் முதல் மனிதரின் பெயர் ஆதாம் என்கிறது பைபிள். அவரை முதல் மனிதர் மட்டுமல்ல, முதல் இறைத்தூதரும் (நபியும்) கூட என விளக்கமளிக்கிறது திருக்குர்ஆன். அது முதலே மதத்தின் தோறறம் உருவாகி விட்டது. ஆதாம் பின்பற்றிய மதம், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கொள்கை உடையது. இடையில் பல்வேறு நபிமார்கள் (இறைதூதர்கள்) வருகை தந்து, மக்களிடம் நீதிபோதனை செய்திருக்கிறார்கள். நபி மூஸா (மோசஸ்) அவர்களை யூதர்களும், நபி ஈஸா (இயேசு) அவர்களை கிறிஸ்தவர்களும் பின்பற்றுகிறார்கள். இவர்களின் தொடர்ச்சியாக இறுதியாகப் பிறந்தவர்கள்தான் நபிகள் நாயகம் என போற்றப்படும் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.\nஇந்த வரிசையில் சேராத ராமர், புத்தர் ஆகியோர் முறையே இந்து மற்றும் பௌத்த மதங்களின் முன்னோடியாக இருக்கிறார்கள். இம்மதங்கள் பண்டைய லெமூரியா மற்றும் பண்டைய இந்தியாவின் வரலாற்றோடு சார்ந்திருக்கின்றன. ஒரு முக்கியமான செய்தி என்னவெனில் மனிதன் தோன்றியபோதே மதம் தோன்றிவிட்டது. தோன்றிய எல்லா மதங்களும் ஆசியா கண்டத்தில்தான் பிறப்பெடுத்துள்ளன.\nΩ மது விலக்கை அமல்படுத்தி, இழப்பிற்கு வரி விதித்து சமமாக்க இயலாதா\n மதுவினால் ஒராண்டுக்குக் கிடைக்கக்கூடிய வருவாய் எவ்வளவு என்பதை மட்டுமே அரசு பார்க்கிறது. அதனால் ஏற்படும் பண்பாடு, கலாசார மற்றும் உடல் ஆரோக்கியச் சீரழிவுகள் பற்றி சிந்திக்காமல் மக்களின் ஆரோக்கியத்திற்கும், கலாசார பாதுகாப்புக்குமே அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.\nமது அருந்தும் ஒருவருக்கு ஏற்படும் ஆரோக்கியச் சீர்கேடுகளின் பட்டியலைப் பாருங்கள்.\n. குடல் அதன் செயல்பாடுகளை படிப்படியாக இழந்து விடுகிறது.\n. பசியை மது அருந்துபவன் துறக்கிறான்.\n. முகத்தின் அழகிய தோற்றம் விகாரமாகின்றது.\n. சீக்கிரம் முதுமை வருகின்றது.\n.தெளிவான பேச்சாற்றல் மற்றும் சீரிய சிந்தனை ஆற்றலை மனிதன் இழக்கிறான்.\n. பெற்றெடுக்கும் குழந்தையும் பலவீனமானதாகப் பிறக்கிறது.\n. மக்களிடையே பகைமையும், சண்டைச் சச்சரவும் ஏற்படுகின்றன.\nமருத்துவ ஆய்வாளர்கள் மதுவின் கேடுகள் குறித்து அளிக்கும் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று குறிப்பிட்டார்கள். டாக்டர் எம். ராபர்ட்சன் என்ற அறிஞர் மதுக்கடைகள் அரசு மூடினால் நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளில் பாதியை மூடமடியும் என்று உத்தரவாதம் அளிக்கிறார். இந்த வகையில் தமிழகத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர். எஸ். ராமதாஸ் அவர்கள் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று வைத்த கோரிக்கையில் எங்களுக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் உடன்பாடு உண்டு.\nஎத்தனையோ அரசியல்£ புரட்சிகளைச் செய்த டாக்டர் கலைஞர் அவர்கள் மதுவிலக்கை அமல்படுத்தினால், வரலாற்றல் கூடுதல் முக்கியத்துவம் பெறுவார். தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமையும். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை, திட்டமிட்ட விவசாய மேம்பாடுகள் மூலமும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மூலமும் நிச்சயம் பெற முடியும். மதுவிலக்கினால் ஏற்படும் வரி இழப்பு உண்மையில் இழப்பு அல்ல. கூடுதலான, திறமையான, மதுவின் தீமைகளில் இருந்து விலகிய மனிதர்களின் ஆற்றல் நமது மாநிலத்தின் வருவாய் பெருகுவதற்கே வழி வகுக்கும்.\nΩ நேரத்தை கடைபிடிப்பதில் நீங்கள் எப்படி\nதிருக்குர்ஆனின் சிறிய அத்தியாயம் ஒன்று, ‘காலம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. னீந்த அத்தியாயம், ‘காலத்தின் மீது மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்’ என்று தொடங்குகின்றது. வழக்கமாக ‘காலம் பொன் போன்றது’ என்று தொடங்குகின்றது. ஆனால் இந்தக் கருத்து தவறானது. ஏனெனில் இழந்துவிட்ட செல்வத்தை மீண்டும் உழைத்துப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இழந்துவிட்ட காலத்தை ஸ்த்தனை கோடி பொன் கொடுத்தாலும் மீட்க முடியாது என்பதை இந்த திருக்குர்ஆன் னீத்தியாயம் சுட்டிக்காட்டுகின்றது. வெட்டியாகக் கழிகின்ற ஒரு நிமிடத்தின் மூலம் நமது வாழ்வின் ஒரு நிமிடத்தை இழந்துவிடுகிறோம் என்ற எண்ணத்தை எனக்குள் நிலை நிறுத்தி வாழ முயன்று வருகிறேன். இதேபோல் பிறரது நேரமும் விலை மதிப்பற்றது என்பதை நினைவில் கொண்டு வாழ முயலுகிறேன்.\nΩ உங்களைப் பற்றி பிறர் அவதூறு கூறும்போது நீங்கள் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்\nநான் விமர்சனங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவன். ஆனால் அவதூறைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. காரணம், நிச்சயம் ஒருநாள் அம்பலப்பட்டுப் போய்விடும் என்பதை உறுதியாக நம்புகவன்நான். நாம் இறைவனுக்கு அஞ்சி, மனசாட்சிப்படி வாழும்போது அவதூறுகள் நம்மை எதுவும் செய்துவிடாது. காரணம், அவதூறுகளுக்கு எப்போதும் தாற்காலிக வெற்றிதான் உண்டு.\nகேள்வித் திருவிழா (01.05.2008-தமிழன் எக்ஸ்பிரஸ்)\nPrevious Article பாகிஸ்தான் பிரிந்திருக்கக்கூடாது தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 03\nNext Article பா.ஜ.க.வுடன் கூட்டணி உண்டா தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tastysouthindiandishes.blogspot.com/2009/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1267430400000&toggleopen=MONTHLY-1251788400000", "date_download": "2018-10-19T15:21:07Z", "digest": "sha1:HWU5K7TWEYC7KI67LTEWPJWUE4QFBRFW", "length": 10455, "nlines": 285, "source_domain": "tastysouthindiandishes.blogspot.com", "title": "மலர்ஸ் கிச்சன்: September 2009", "raw_content": "\nசெவ்வாய், 29 செப்டம்பர், 2009\nதிங்கள், 28 செப்டம்பர், 2009\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாய்கறிகள் கலந்த சப்பாத்தி (1)\nகொத்துகறி கோலா உருண்டை (1)\nமுடக்கத்தான் கீரை தோசை (1)\nஎன்னை நானே அறிந்து கொள்ளாத போது , என்னை எனக்கு அறியவைத்த பொற்காலம் இது. ..என்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒருத்தியின் எண்ணங்களையும் ,விருப்பு ,வெறுப்புகளையும் வெளிபடுத்த எனக்கு கிடைத்த ஒரு தளம் இந்த வலை பக்கம்....தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n - காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2014/04/SURYANELLAICASE-CRIMEAGAINSTWOMEN.html", "date_download": "2018-10-19T15:57:42Z", "digest": "sha1:GFM2EL7VVWNFXZRX5U4JNRLD7PYZEQRN", "length": 62268, "nlines": 689, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசனி, 12 ஏப்ரல், 2014\nஇப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......\nஹிந்தி மொழி மட்டும் பேசத் தெரிந்த 15 வயதுப் பெண், கோழிக்கோட்டில் தன் சமயோஜித புத்தியால் கயவர்களிடமிருந்துத் தப்பியிருக்கிறார். தன் தாய் மரணமடைந்ததாலும், தன் தந்தை பங்களாதேசத்தில் உள்ளதாலும், வேறு வழியின்றி அனாதையான அந்தப் பெண், தன் தந்தையின் சகோதரரின் மகன் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பில் மும்பையில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்திருக்கிறது. பெங்களூரில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, அதுவரை பாதுகாத்த அண்ணனும், அண்ணியும், அப்பெண்ணை பெங்களூருக்குக் கொண்டுவந்து, ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் அடங்கியக் குழுவிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள். உடனே அவர்கள் அப்பெண்ணைக் காரில் ஏற்றி, கோழிக்கோடு கொண்டு சென்று, 03.04.2014 அதிகாலை, 1 மணி அளவில் கோழிக்கோடு, பாளையத்தில் உள்ள ஒரு விடுதிக்குக் கொண்டு சென்றிருந்திருக்கிறார்கள். அதுவரை புதிய வேலை பற்றியும், கிடைக்கப்போகும், சம்பளத்தை வைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் கனவு கண்டு வந்த பெண்ணுக்கு, மூவரில் ஒரு ஆண் திடீரென மிருகமாய் மாறிதன் கற்பை சூரையாடிய போதுதான், தான் கயவர்களிடம் சிக்கியிருக்கிறோம் என்ற உண்மை தெரிந்திருக்கிறது. அடுத்த மிருகம் தன்னைத் தாக்கும் முன், தன் சமயோஜித புத்தியால், மிகவும் தந்திரமாக அங்கிருந்துத் தப்பி ஓடி, அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்குச் சென்று, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் முறையிட, கேரளாவில் நல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகமாக உள்ள இடம் கோழிக்கோடு ஆனதாலோ என்னவோ, பாராட்டப்பட வேண்டிய, அந்த முகம் தெரியாத நல்ல ஆட்டோ ஓட்டுநர் அப்பெண்ணை அடுத்துள்ள மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அப்பெண் தனக்கு நேரவிருந்த பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறாள்.\nவருடங்களுக்கு முன், மூணார் சூரியநெல்லியைச் சேர்ந்த ஒரு 16 வயதுப் பெண், இது போல் சமயோஜிதமாகச் சிந்தித்துச் செயல்படாததால், 1996 ஜனவரி 16 முதல் பிப்ரவரி 26 வரை, அப்பெண்ணை 37 கயவர்கள் 67 முறை, பாலியல் பலாத்காரத்திற்கு இரையாக்கி, அச்சுறுத்தியும், போதை மருந்துகளைக் கொடுத்தும், பாவம் அந்தப் பெண்ணின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைச் சேதப் படுத்தி, அப்பெண்ணின் வீட்டின் அருகே விட்டுச் சென்றிருந்திருக்கிறார்கள் (கொல்லாமல்). பாவம் அந்தப் பெண்ணும் பெற்றோரும், நீதிக்காகப் போராடிக், கடந்த வாரம்தான் அதில் குற்றவாளிகளாகிய 24 பேருக்குத் தண்டனைக் கிடைத்திருக்கிறது.(5 பேர் உயிரோடு இல்லை, 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவர் இன்னும் பிடிபடவில்லை). இப்படி 18 ஆண்டுகள் போராடி நீதி பெற வேண்டிய சந்தர்ப்பத்தை அந்தப் பெண் ஏற்படுத்தாமல் தப்பியது ஒரு விதத்தில் நமக்கு மன நிம்மதியைத் தருகிறது. அப்பெண்ணைக் காக்க உதவிக் கரங்கள் பல பாகங்களிலிருந்தும் வர வாய்ப்புண்டு. நடந்ததை ஒரு கெட்ட கனவாக எண்ணி இனியுள்ள வாழ்வைத் தொடரத் தைரியமும், மன உறுதியும் அபெண்ணுக்குக் கிடைக்க நாம் அனைவரும் எல்லா வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.\nஒரு வேடிக்கை என்னவென்றால், கடந்த தினம் முலாயம் சிங்க் யாதவ், பலாத்காரம் செய்யும் இளைஞர்களுக்காக வக்காலத்தே வாங்கியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு பலாத்காரம் செய்யும் இளைஞர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கக் கூடாதாம் எப்படி இருக்கிறது பாருங்கள் நீதியையும், சட்டத்தையும் காத்து மக்களைப் பாதுகாத்து, பொறுப்புடன் ஆளவேண்டிய நமது அரசியல்வாதிகளே இப்படிப் பொறுப்பற்றுப் பேசினால் இது போன்ற அக்கிரமங்கள் கூடத்தானே செய்யும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டை ஆண்டால், நம் நாடு வெகு சீக்கிரமே வல்லரசாகி விடும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டை ஆண்டால், நம் நாடு வெகு சீக்கிரமே வல்லரசாகி விடும் எனவே பெண்களே ஜாக்கிரதை உங்களை நீங்கள்தான் காத்துக் கொள்ள வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம் வாழ்வியல் கருத்துகள், செய்தி\nஅம்பாளடியாள் வலைத்தளம் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 2:07\nதுணிச்சலான அந்தப் 15 வயதுச் சிறுமியைப் போல் தான் இக் காலத்தில்\nபெண்கள் தம்மைத் தாமே காத்துக்கொள்ள வல்லவர்களாகத் திகழ\nவேண்டும் என்பதே சரியான கூற்று .இந்த அரசியல் வாதியின் பேச்சுக்கு\nஇனியும் ஏது மதிப்பு மக்கள் விரைவில் இவர்களைப் புரிந்து கொள்ள\nஇது போன்ற பகிர்வுகளும் மிக மிக அவசியம் .பாராட்டுக்கள் சகோதரா .\nதுணிச்சலான அந்தப் 15 வயதுச் சிறுமியைப் போல் தான் இக் காலத்தில்\nபெண்கள் தம்மைத் தாமே காத்துக்கொள்ள வல்லவர்களாகத் திகழ\nமிக்க நன்றி தங்களின் கருத்திற்கு\nஜோதிஜி திருப்பூர் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:15\nசெய்தித்தாள்களில் படிக்க விட்டுப் போன செய்திகளை உங்கள் பார்வையின் மூலம் பெற முடிகின்றது. முலாயம் மட்டுமல்ல. அகிலேஷ் கூட படித்த முட்டாள். எல்லாவிதங்களிலும் எப்போதும்.\nமுலாயம் மட்டுமல்ல. அகிலேஷ் கூட படித்த முட்டாள். எல்லாவிதங்களிலும் எப்போதும்.//\n இவர்களின் கையில்தான் நம்நாடும், நாமும் என்ன செய்ய எங்கு சொல்ல நம் வலைத்தளங்களில் மட்டுமே பகிர முடிகின்றது\nபெயரில்லா 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:55\nநம் தேசத்தின் நிலைமையை பார்த்தீர்களா பச்சிளம் பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளும் கூட்டம் ஒரு பக்கம், கற்பழிப்பு இயல்பானது என கொக்கரிக்கும் அரசியல்வாதியர் ஒரு பக்கம், பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றஞ்சொல்லும் மத, கலாச்சார கூட்டம் ஒரு பக்கம், 18 ஆண்டுகள் போராடி நீதிவாங்கிய பெற்றோர் ஒரு பக்கம், சமயோத புத்தியால் தப்பிய இளம் பெண் மற்றும் உதவிய ஆட்டோ ஓட்டுநர் ஒரு பக்கம். அண்மையில் லக்ஷ்மி என்ற இந்தி/தெலுங்கு படம் பார்த்தேன், தம்மை பாலியல் தொழிலுக்குள் தள்ளிய நபர்களை விடாது நின்று, வழக்குமன்றத்தில் தண்டனை வாங்கி தந்த உரமான பெண்ணின் கதை. அதே போல, கடத்தப்படும் பெண்களை பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மையப்படுத்திய \"திரை\" என்ற மலையாளப்படம். இரண்டும் சொல்லும் சங்கதிகள் ஒன்று தான் ஏழை எளிய பெண்களை கட்டாயப்படுத்தி தனது பாலியல் இச்சைக்கு அடிமைகளாக மாற்ற நினைக்கும் ஆணாதிக்க, சாதியாதிக்க, பொருளாதார வர்க்காதிக்க சமூகத்தை எதிர்த்து போராட வேண்டியுள்ளது என்பது மட்டுமே, பாதிக்கப்பட்டோர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நல்லெண்ணம் கொண்ட சமூகமும் கூட.\nமிக அழகான, ஆழமான கருத்துக்களைத் தெர்வித்தமைக்கு மிக்க நன்றி தாங்கள் சொல்லியிருக்கும் அனைத்துமே உண்மைதான்\nதிண்டுக்கல் தனபாலன் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:10\nமுலாயம் சிங்க் யாதவ் எல்லாம் ஒரு மனிதப் பிறவியா...\n இதைப் போன்று எத்தனை படுபாவிகள் இருக்கின்றார்கள் பாருங்கள் DD நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில் நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்\nமகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கும் இதே முலாயம்தான்கட்டைப் போட்டார் ,இப்போது கற்பழிப்பது ஆணின் உரிமைஎன்றே சொல்லுவார் போலிருக்கிறது .சமுதாயத்தில சரிபாதியான பெண்கள் இவரைப் போன்றவர்களை ஒதுக்கி தள்ளினாலே காணாமல் போய் விடுவார் \nசமுதாயத்தில சரிபாதியான பெண்கள் இவரைப் போன்றவர்களை ஒதுக்கி தள்ளினாலே காணாமல் போய் விடுவார் \n ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், பெண்கள் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது குரல் கொடுத்துவிட்டு பின்னர் அமைதியாகிவிடுகின்றார்கள்\nவெங்கட் நாகராஜ் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 9:17\nநேற்று அவரது கட்சியைச் சேர்ந்த இன்னுமொருவர் கருத்து தெரிவித்திருக்கிறார் - பெண்களுக்கும் தண்டனை தரவேண்டும் என.....\nஆட்டோ ஓட்டுனர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.\nதங்கள் இடுகையிலும் இந்தக் கருத்து குறித்து தாங்கள் பகிர்ந்துருப்பதை வாசித்தோம்\nஆம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாராட்டுக்கு உரியவர்தான்...இவர்களைப் போன்று ஒரு சில நல்ல ஆத்மாக்களும், சேற்றின் நடுவில் செந்தாமைரை ப்ப்ன்று இருப்பது மனதுக்கு ஆறுதலாகத்தான் இருக்கிறது\nகோவை ஆவி 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:07\nபாதிக்கப்பட்ட பெண் நல்ல முறையில் வாழ பிரார்த்திக்கிறேன்..\nவேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் ஆவி இவரைப் போன்று, ஊடங்களின் பார்வைக்கக் கிடைத்து நமக்கும் தெரிய வராமல் எத்தனை பேர் உள்ளனரோ\n‘தளிர்’ சுரேஷ் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:28\nதுணிச்சலான அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் முலாயம் சிங் போன்றவர்களை ஒரு தலைவராக உருவாக்கிய நாம் வெட்கப்பட வேண்டும் முலாயம் சிங் போன்றவர்களை ஒரு தலைவராக உருவாக்கிய நாம் வெட்கப்பட வேண்டும்\nவெட்கப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல்தானே இருக்கிறோம்\nபெண்களுக்கு எதிராய் இன்னும் எத்தனை தடைகள் \nபுதுவை சம்பவத்தின் முடிவு தெரியவில்லை\nஎன்னை கேட்டால் பெண் சாதிமத பேதம் இல்லாமல் அடிமைபடுத்த படுகிறாள் என்றே சொல்வேன் உங்களை போன்ற whistle blowers வரவேண்டும் நண்பர்களே உங்களை போன்ற whistle blowers வரவேண்டும் நண்பர்களே\nநமக்குமே ஊடகங்களின் வாயிலாதத்தானே தெரியவருகின்றது பெண்களுக்கு எதிராக நிறையத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றது பெண்களுக்கு எதிராக நிறையத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றது ஒரு சில வளர்ந்து வரும் நாடுகளைக் காணும் போது நம் நாடு எவ்வளவோ மேல் என்றுதான் சொல்ல வேண்டும் ஒரு சில வளர்ந்து வரும் நாடுகளைக் காணும் போது நம் நாடு எவ்வளவோ மேல் என்றுதான் சொல்ல வேண்டும் வேடிக்கை என்னவென்றால், பெண்களே அந்தத் தடைகளுக்கு ஆதரவாகவும், சம்பவங்கள் நடக்கும் போது குரல் கொடுத்துவிட்டு பின்னன் அமைதி காத்து உறங்கிப் போவதும் நடக்கத்தானே செய்கின்றது வேடிக்கை என்னவென்றால், பெண்களே அந்தத் தடைகளுக்கு ஆதரவாகவும், சம்பவங்கள் நடக்கும் போது குரல் கொடுத்துவிட்டு பின்னன் அமைதி காத்து உறங்கிப் போவதும் நடக்கத்தானே செய்கின்றது\nIniya 12 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:38\nஆண்டவன் அருள் பூரணமாக அந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது அதனால் தப்பிவிட்டார்.\nஇதைப் போன்று தைரியமும் சமயோசித புத்தியும் அனைத்துப் பெண்களுக்கும் அவசியம்.அதை ஆண்டவன் நமக்கு நல்க வேண்டும். .இப்படி பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அதை பார்த்து ஏனையோர் தவறு செய்யவே பயப்பட வேண்டும். நல்ல பதிவு\nதைரியமும், சமயோசித புத்தியும் இருந்தால்தான் பெண்கள் வாழ முடியும் என்பது நல்லதுதான் என்றாலும், கொஞ்சம் சிந்த்திக்க வைக்கிறது இல்லையா என்பது நல்லதுதான் என்றாலும், கொஞ்சம் சிந்த்திக்க வைக்கிறது இல்லையா\nபெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை அடிக்கடி இம்மாதிரி வலைப்பதிவுகளில் எழுதுவதன் மூலம் சமுதாயத்திற்கு மிகவும் நல்லது செய்கிறீர்கள் நண்பரே\n வேறு என்ன செய்ய முடிகின்றது\nMathu S 13 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:19\nஒரு விழிப்புணர்வு பதிவு ...வாழ்த்துக்கள் ...\nமுலாயம் வீட்டில் மகளிர் யாரும் இல்லை ... அவர்கள் சோதனைக் குழாயில் பிறந்தவர்கள் என்று நினைக்கிறன்... சரிதானே...\nசோதனைக் குழாயில் பிறந்த பிள்ளைகள் உள்ள பெற்றோர்கள் கூட இப்படிப்பட்ட அபிப்ராயம் சொல்ல மாட்டார்கள்....இது தத்து எடுத்தது போல் தெரிகிறது. அதுவும் தத்து எடுத்தபின் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்...அது போல் தோன்றுகிறது...முலாயம் இப்படி சமூகத்திற்கு ஒரு முள் ஆய மனிதராகிவிட்டார்...\nமுட்டா நைனா 14 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 1:19\nஅந்தப் பேமானிய உத்துப் பாத்துக்கினா... \"எங்க இந்தாமாரி ஒரு லா காண்டி போட்டுக்கினா... மொதல்ல நம்பளப் புட்ச்சி தூக்ல போட்டுருவாய்ங்க..\" ன்னு... ஒரு பயம் தெர்துல அத்து மூஞ்சில...\n தெர்ஞ்சா அப்படிப் பேச மாட்டானுவ.....அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...ஆர்க்கு இங்க தானே\nகரந்தை ஜெயக்குமார் 14 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:49\nஉளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே\nஎங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசெய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி சார்\nநம் நாடு இப்படிப்பட்ட அரசியவாதிகளிடம் சிக்கி தவிப்பது என்னவென்று சொல்வது\nதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்\nஎங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 14 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:20\nஇனிக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா உங்களுக்கும்\nஉங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்\nRamani S 14 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:52\nமுலாயம்சிங் என்ன தைரியத்தில் இப்படிப் பேசினார் \nஅவரின் இந்தத் திமிர் பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை\nRamani S 14 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலைஞர் ராமனைத் துதித்துப் பாட வேண்டுமாம்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்...\nவாழத் தெரியாத ராஜீவ் “எங்களாலால இன...\nஇப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......\nதாயில்லாமல், இதோ, நான் தனியே இருக்கிறேன்\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்\n'கடவுள் ஒருவரே' என்று சொன்னவன்.....\nஎந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018\nவெள்ளி வீடிய�� 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன்.\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nபிரிக்க முடியாதது - காதலும் .... \nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனா���் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையா���த் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07052301/The-farmers-should-pay-compensation-to-farmers.vpf", "date_download": "2018-10-19T16:23:44Z", "digest": "sha1:6B6OFI5I3RPBGR77UQEF32KOFLTQW6F2", "length": 17382, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The farmers should pay compensation to farmers || வேர்க்கடலை பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nவேர்க்கடலை பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் + \"||\" + The farmers should pay compensation to farmers\nவேர்க்கடலை பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்\nமழை இல்லாததால் பயிரிடப்பட்ட வேர்க்கடலை பட்டுபோனது. அதனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, பட்டா மாற்றுதல், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு வகையான 447 மனுக்கள் பெறப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.\nஅரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள 80 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். எங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் புரிசை பகுதியில் ��ழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து கொண்டு வரப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.\nபுரிசை அருகே உள்ள 6 ஏக்கர் நிலத்தில் 3 அடி ஆழம் மண் எடுப்பதற்கு அனுமதிபெற்று, முறைகேடாக 30 அடிக்கும் மேலாக மண் எடுத்து வருகிறார். அதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட உள்ளது. எனவே முறைகேடாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nகாட்பாடி தாலுகா காளாம்பட்டு அருகே உள்ள மேல் அச்சுக்கட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் நீர்நிரம்பி காணப்படும் குளத்தின் ஒருபகுதியை நிரப்பி, அங்கு துணை மின்நிலையம் அமைக்க பணிகள் நடக்கிறது. துணை மின்நிலையம் அமைய உள்ள இடத்தின் அருகே ஆரம்பப்பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. துணை மின்நிலையத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால், அதனால் பள்ளி மாணவர்கள், குடியிருப்பில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே துணை மின்நிலையம் வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nதமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவில் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். ஆனால், மழை இல்லாததால் வேர்க்கடலை பட்டுபோய் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஒரு குழு அமைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வேர்க்கடலை பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nமற்றொரு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாதத்திற்கு 8 நாள் என வரைமுறை வகுத்து செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தால் ஆடிமாதத்தில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே ஆடி மாதத்தில் 100 நாட்கள் வேலை கொடுப்பதை தவிர்த்து, சித்திரை மாதங்களில் பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nகூட்டத்தில், மின்சாரம் தாக்கி, மின்னல் தாக்கி மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதி மற்றும் பேரிட��் மேலாண்மை நிவாரண நிதியில் இருந்து ரூ.17½ லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் ராமன் வழங்கினார்.\nஇதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், தனித்துணை கலெக்டர் பேபி இந்திரா (சமூக பாதுகாப்பு), மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் அலுவலக மேலாளர் முரளி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\n1. ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு - கலெக்டரிடம் கோரிக்கை\nஆண்டிப்பட்டி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பரிதவித்து வரும் மக்கள், குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.\n2. சாலை வசதி கேட்டு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலெக்டரிடம் மனு: தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு\nசாலை வசதி கேட்டு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதனையடுத்து அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n3. லத்துவாடியில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்\nலத்துவாடியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07132847/KovilpattiAt-Pattakaliyamman-templeAudi-Pongal-festival.vpf", "date_download": "2018-10-19T16:27:48Z", "digest": "sha1:6WJENTSYIWZBUB7CSLXQQRICBJ7N4UUN", "length": 10766, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kovilpatti At Pattakaliyamman temple Audi Pongal festival is celebrated || கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா கொடியேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nகோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா கொடியேற்றம் + \"||\" + Kovilpatti At Pattakaliyamman temple Audi Pongal festival is celebrated\nகோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா கொடியேற்றம்\nகோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகோவில்பட்டி வேலாயுதபுரத்தில் நாடார் உறவின்முறை சங்கத்துக்கு சொந்தமான பத்திரகாளியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலையில் ஆடி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு மாரியப்பன், இசக்கியப்பன் குழுவினரின் மேளதாளம் முழங்க வேலாயுதபுரம் நாடார் உறவின் முறை சங்க துணை தலைவர் ரவீந்திரராஜா, செயலாளர் வேல்முருகேசன் மற்றும் நிர்வாகிகள் மங்கள பொருட்களுடன் கோவிலுக்கு வந்தனர். அதன் பின்னர் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.\nஇந்த விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்க உள்ளது. 15-ந் தேதி காலை 5 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, மாலை 3 மணிக்கு மஞ்சல் நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.\nகொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிசெல்வம், நிர்வாகிகள் முருகன், ஜோதிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள��� அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11051519/Why-is-it-time-to-divide-ad-policy.vpf", "date_download": "2018-10-19T16:18:48Z", "digest": "sha1:OZYSMYMICTNBGJL4XD7APJRIFZBIUWAX", "length": 13796, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why is it time to divide ad policy? || விளம்பர கொள்கையை வகுப்பதில் காலதாமதம் ஏன்? கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nவிளம்பர கொள்கையை வகுப்பதில் காலதாமதம் ஏன்\nவிளம்பர கொள்கையை வகுப்பதில் காலதாமதம் ஏன்\nவிளம்பர கொள்கையை வகுப்பதில் காலதாமதம் ஏன் என்று பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\nபெங்களூருவில் உள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை அகற்ற உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விளம்பர பலகைகளை முறைப்படுத்த ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்��ோது, இந்த வழக்கில் ஆஜரான மாநகராட்சி வக்கீல், இன்னும் விளம்பர கொள்கையை வகுக்கவில்லை என்று கூறினார்.\nஇதற்கு நீதிபதிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும் அவர்கள் பேசுகையில், “விளம்பர கொள்கையை வகுக்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளின் பெயர்களை தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் தங்களின் பணியை உணர்ந்து செயல்பட வேண்டும். சம்பளம், படி போன்ற விஷயங்களில் மட்டும் பொதுச் சேவை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.\nபணி என்று வரும்போது அதிகாரிகள் அதை மறந்துவிடுகிறார்கள். நகரின் அழகை பாதுகாப்பது, மாநகராட்சிக்கு இழப்பை தடுக்கும் விஷயத்தில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். விளம்பர பேனர்களை தடுப்பதில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத பேனர்கள் வைத்தது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் யாருடைய பெயரையும் குறிப்பிடாதது ஏன்“ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nபிறகு வழக்கு விசாரணையை உணவு இடைவேளைக்கு பிறகு ஒத்திவைத்தனர். அதன்படி உணவு இடைவேளைக்கு பிறகு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெற்றது. அப்போது அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் உதய்ஹொல்லா ஆஜரானார். அப்போது மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத்தும் கோர்ட்டில் இருந்தார்.\nஅப்போது வாதாடிய அட்வகேட் ஜெனரல், “உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக 223 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை“ என்றார்.\nஅப்போது நீதிபதிகள், “இந்த 223 வழக்குகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் தான் போடப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதிக்குள் இந்த 223 வழக்குகளின் நிலை குறித்து இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். பேனர்களை அகற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிக தீவிரமான குற்றம். தாக்குதல் நடத்துபவர்கள் ஆட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருக்கிறார்கள். இந்த 223 வழக்குகளின் விசாரணையை கீழ்கோர்ட்டு தினமும் நடத்தி விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும்“ என்றனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104519", "date_download": "2018-10-19T15:09:03Z", "digest": "sha1:VUDR43ETBU6PUCDO23UQ7MCFRRORHVOP", "length": 8045, "nlines": 100, "source_domain": "www.ibctamil.com", "title": "விடுதலைப்புலிகள் தொடர்பான விஜயகலாவின் உரை மீதான விசாரணை முடிவு! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவிடுதலைப்புலிகள் தொடர்பான விஜயகலாவின் உரை மீதான விசாரணை முடிவு\nவிடுதலைப் புலிகளை மீள உருவாக்கம் செய்ய வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வ��ன் ஆற்றிய உரை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்து அதுசம்பந்தமான அறிக்கை சட்ட மா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், சம்பவம் தொடர்பாக 59 வாக்கு மூலங்கள் பதிவு செய்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதில் 06 அமைச்சர்கள், 14 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 30 ஊடகவியலாளர்களும் அடங்குவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.\nசட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை மீள அழைப்பதற்கு திகதி வழங்குமாறு பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இது தொடர்பான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி விசாரிப்பதற்கும், அதன்போது முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/919/", "date_download": "2018-10-19T16:36:22Z", "digest": "sha1:7CCB7NDWNLYINERD7RZGDPCKQYTNWVG3", "length": 6015, "nlines": 149, "source_domain": "www.techtamil.com", "title": "Software Engineer – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n2012 – 2013 இல் 8000 ப���திய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/39429/Chinna-thirai-Television-News/Mella-Thiranthathu-Kathavu---New-serial-in-Zee-tamil.htm", "date_download": "2018-10-19T15:09:12Z", "digest": "sha1:AMPJLO4DVKUS6NF57XVYEBOBAAU3UI3N", "length": 9607, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மெல்ல திறந்தது கதவு: ஜீ தமிழில் புதிய தொடர் - Mella Thiranthathu Kathavu - New serial in Zee tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை | பேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி | இது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு | 'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ் | 'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா | திலீப் - காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது | யாத்ரா'-வுக்காக தசரா ஸ்பெஷல் போஸ்டர் | 'வடசென்னை' - கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு | 2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு | இயக்குனர் பெயர் இல்லாமல் வெளியான போஸ்டர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nமெல்ல திறந்தது கதவு: ஜீ தமிழில் புதிய தொடர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமோகன் நடித்த பிரபலமான படம் மெல்ல திறந்தது கதவு. அந்த படத்தின் பெயரில் ஜீ தமிழ் சேனல் புதிய தொடர் ஒன்றை கடந்த 2ம் தேதி முதல் ஒளிபரப்புகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.\nசீரியல்களின் வரலாற்றில் இந்த தொடர் ஒரு முக்கியமானதாக இருக்கும். காரணம் முழுக்க முழுக்க காதல் கதை என்பதோடு. பார்வைதிறன் இல்லாத சந்தோஷ், செல்வி என்ற இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. இதில் சந்தோஷ் கோடீஸ்வர வீட்டு மகன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி அதை விட அவன் நேசிப்பது செல்வியை. செல்வி சாதாரண குடும்பத்து பெண். சந்தோஷ் கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே காதலிப்பவள். இந்த காதலர்களுக்கு வரும் பிரச்னையும், அதன் தீர்வுகளும்தான் கதை.\nபுதுமுகங்கள் நடிக்கிறார்கள். என்.கண்ணன் இசை அமைக்கிறார். வி.சங்கர்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார், திவ்யா விஷ்வநாதன் தயாரிக்கிறார், பிரம்மா ஜி.தேவ் இயக்குகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியிருக்கிறது மெல்ல திறந்தது கதவு.\nதீபாவளிக்கு முன்பே புது படங்கள்: ... சின்னத்திரை மட்டுமே எனது இலக்கு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொ��்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nவிளம்பரமே இல்லாமல் ஆண்டுக்கு 100 படங்கள்\nசின்னத்திரை தொடரில் சுதா ரகுநாதன்\nவிஷாலைத் தொடர்ந்து வரலட்சுமியும் சின்னத்திரைக்கு வந்தார்\nகபடி வர்ணணையாளர் ஆனார் பாவனா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமலையாள சீரியல் இயக்குனர் மீது மேலும் ஒரு நடிகை புகார்\nசினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்த அனன்யா\nசின்னத்திரைக்கு வந்த பெரிய பாப்பா\nஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி : குண்டு பெண்ணின் கதை\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/641", "date_download": "2018-10-19T15:22:23Z", "digest": "sha1:EMC5PX7K63ANGGR6BHRMBPLXKLNZTJJB", "length": 13474, "nlines": 180, "source_domain": "frtj.net", "title": "இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா ! அல்ஹம்துலில்லாஹ் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா \nநேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான “பூஜா லாமா” ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார்.\nபேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை “ஆம்னா ஃபாரூகி” என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.மேலும்”இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான��� உலகுக்கு கூற விரும்புகிறேன்.” என்பதாக கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில் “நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்” என்றார் அவர்.\nபூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nTNTJ ஷிர்க் ஒழிப்பு மாநாடு – திருச்சி 2016 பாகம்-2\nஆண்கள் நின்று சிறு நீர் கழிக்கலாமா\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/apoorva-raagankal/104120", "date_download": "2018-10-19T16:48:17Z", "digest": "sha1:DL3PO2CQJGW2KICCLGYAXZXBKFECP6TV", "length": 4892, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Apoorva Raagangal - 13-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு மக்கள் மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி...சிதறிய உடல்கள்\nசபரிமலையில் பெரிய கலவரத்தை உண்டு பண்ணிவரும் ரெஹானா யார் தெரியுமா ஆபாசப்படத்தில் நடித்தவர் என்பது ஷாக் தகவல்\nவேதனையாக கடந்த நாட்கள்: பாலாஜியுடன் எதிர்பார்த்தோம்... ஆனால் நடக்கல: நித்யா\n 11 பேரின் மரணத்தால் திகில் பயத்தில் தவிக்கும் மக்கள்\n மக்களின் செயலால் பெரும் பரபரப்பு..\nமயிரிழையில் உயிர் தப்பினார் அமெரிக்க தளபதி\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nசர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான் எல்லோருக்கும் எச்சரிக்கை - டீசர் ஸ்பார்க்\nஅதிரவைத்த சர்கார் டீசர் சாதனை போடு மாஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசபரிமலையில் பெரிய கலவரத்தை உண்டு பண்ணிவரும் ரெஹானா யார் தெரியுமா ஆபாசப்படத்தில் நடித்தவர் என்பது ஷாக் தகவல்\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்கள் அப்படி வைத்தால் என்ன நடக்கும்\nசர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான் எல்லோருக்கும் எச்சரிக்கை - டீசர் ஸ்பார்க்\nசர்கார் டீசரில் தல அஜித் பற்றிய சீன்\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nசர்கார் சரவெடியா இல்லை புஸ்வானமா\nஅதிரவைத்த சர்கார் டீசர் சாதனை போடு மாஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதாயாக மாறிய குரங்கு... குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவிக்கும் தாய்\nஅப்படி ஒன்று நடக்கவே இல்லை.. சின்மயி அதிரடி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-10-19T15:09:36Z", "digest": "sha1:VK3TBPHMIZDYZRJ5XHSJOQFZAGXV556F", "length": 9039, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த பெரு பெண் | Chennai Today News", "raw_content": "\nஇறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த பெரு பெண்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nசபரிமலை பிரச்சனையால் மனமுடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை\nஇறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த பெரு பெண்\nபெரு நாட்டைச் சேர்ந்த மோனிகா பலோமினா என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறக்கும்போதே சரியான வளர்ச்சியடையாததால் எதிர்பாராத விதமாக இறந்து விட்டது. இந்த நிலையில் குழந்தையின் இறப்பு சான்றிதழ் கிடைத்த பிறகே குழந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.\nஇந்நிலையில் குழந்தைக்கு இறப்பு சான்றிதழை கொடுக்க மருத்துவமனை தாமதம் செய்தது. மேலும் மருத்துவமனை பாதுகாவலர் கொடுத்த தொந்தரவு காரணமாக குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டிற்கு எடுத்து சென்று குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்துவிட்டார்\nமறுநாள் அந்த பெண் மருத்துவமனைக்கு சென்று இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து மருத்துவமனை இயக்குனர் ஜூலியோ சில்வா பேசுகையில், பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அவருக்கு நேர்ந்தது மிகவும் தவறாகும். காவலாளி மருத்துவமனை விதிமுறைகளை மீறியுள்ளார். உடலானது இறப்புச் சான்றிதழ் கொடுக்கும் வரை பிணவறையில் பாதுகாக்க பட வேண்டும். ஆனால் உடல் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது என கூறினார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபோலீஸ் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்த் மீண்டும் கைது\nவிராத்கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமணம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுமா\nதிருமணம் செய்து குழந்தை பெற ஆசை: பிக்பாஸ் மும்தாஜ்\nஎந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஒரு பார்வை\n35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் குழந்தை பெற்ற பெண்\n8 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது\n‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகு���ும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?cat=9", "date_download": "2018-10-19T15:24:31Z", "digest": "sha1:2UVEWSALAVIEPQZCYWU2GGIDGGY4SPCM", "length": 6018, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "புத்தகங்கள் | நிலாந்தன்", "raw_content": "\nயுகபுராணம் – எழுநா வெளியீடு\nஒரு யுகமுடிவின் காலத்தில், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயுதமாக்கி அந்த அழிவு நாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்படுகின்றன. அவை ஒரு சாட்சியமாகவும் முதன்மை பெறுகின்றன. உண்மையின் இருகண் பார்வை கொண்ட சொற்களுடன், புதிய யுகத்தின் வருகைக்கான நம்பிக்கைகளின் கீற்றுக்களையும் சுமந்தபடி பாடப்படுகிறது யுகபுராணம். – எழுநா\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழ் நோக்குநிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்ளல்November 13, 2016\nதமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லைJanuary 5, 2013\nமெய்யான கொள்கைக் கூட்டு எது\nமனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும்July 20, 2014\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக ��ுக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/01/blog-post_12.html", "date_download": "2018-10-19T16:48:37Z", "digest": "sha1:DUJLH6CYERKHSGXDEHVK5Z6SZGZNMGMD", "length": 11026, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்\nஉடனடியாக பணிக்குத் திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவு பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் நியமனம் | உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த 8 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தொழிலாளர்களின் ஊதிய முரண்பாடு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை ���ாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/12_12.html", "date_download": "2018-10-19T15:36:53Z", "digest": "sha1:EHING2WAQFVF4SU2CI4AFELFTWVBQGYO", "length": 11181, "nlines": 64, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "12 வயதிலிருந்து ஆபாச படங்களுக்கு அடிமை: இளம்பெண்ணின் எச்சரிக்கை கதை - உண்மையின் பக்கம்", "raw_content": "\n12 வயதிலிருந்து ஆபாச படங்களுக்கு அடிமை: இளம்பெண்ணின் எச்சரிக்கை கதை\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் தனது 12 வயதிலிருந்து ஆபாச திரைப்படங்களுக்கு அடிமையாகி பின்னர் அதிலிருந்து மீண்டதை புத்தகமாக எழுதியுள்ளார்.\nலாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் எரிகா கார்சா (35), இவர் சமீபத்தில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக அதை வெளியிட்டுள்ளார்.\nஅதில், 12 வயதில் ஆபாச திரைப்படங்களை பார்க்க தொடங்கிய எரிகா வருடங்கள் செல்ல செல்ல அதற்கு அடிமையாகியுள்ளார்.\nஇதன் காரணமாக 17 வயதிலேயே தனது கன்னித்தன்மையை அவர் இழந்துள்ளார்.\nவாரத்துக்கு நான்கு நாட்கள் வீட்டில் மது விருந்து வைக்கும் பழக்கம் கொண்ட எரிகா தனது வீட்டுக்கு ஆண்களை வரவழைத்து அவர்களோடு உறவு கொண்டுள்ளார்.\nஎரிகாவை திருத்த நினைத்த அவர் பெற்றோர் அவருக்கு 25 வயதாக இருக்கும் போது திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.\nஆனால் அவரின் இந்த ஆபாச பட பழக்கத்தை கேள்விப்பட்டு இரண்டு பேர் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறி நிராகரித்துள்ளனர்.\nபின்னர் எரிகாவின் செயல் அவரையே அருவருப்பாக நினைக்க வைத்த நிலையில், ஆபாச திரைப்படங்கள் பார்ப்பதிலிருந்து தன்னை மீட்டெடுக்க நினைத்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.\nஅப்போது தான் தனது 32-வது வயதில் பாலி நாட்டில் வில்லோ நெல்சன் என்ற நபரை எரிகா சந்தித்துள்ளார். நெல்சனுடன் எரிகா நட்பான நிலையில், அவரின் பிரச்சனையை நெல்சன் புரிந்து கொண்டார்.\nஇதையடுத்து எரிகாவுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சையளித்தும், மனதை ரிலாக்சாக வைத்து கொள்ள யோகாவும் கற்று கொடுத்து நெல்சன் உதவி செய்தார்.\nபின்னர் மெல்ல ஆபாச திரைப்படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து எரிகா மீண்ட நிலையில் நெல்சனையே அவர் திருமணம் செய்து கொண்டார்.\nதற்போது தம்பதிக்கு குழந்தை உள்ள நிலையில், நெல்சனின் உதவி மற்றும் அக்கறையால் புது பிறவி எடுத்தது போல எரிகா வாழ்ந்து வருகிறார்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள கொலை விவகாரம் யார் இந்த ஜமால் கசோக்ஜி\nசவூதி அரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் கசோக்ஜி துருக்கி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி அரேபியாவின் கண்சுலேட் எனப்படும் இணைதூதரகத்தில் வை...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/bff-goals-suresh-raina-and-ms-dhonis-daughters-chilling-together-is-super-aww-dorable/", "date_download": "2018-10-19T16:42:31Z", "digest": "sha1:VKA7UPVUQVDVFTWZD6NRW7WTDF6WKBW7", "length": 12740, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”தந்தையை மிஞ்சிய மகள்கள்”...சின்ன தல ரெய்னாவின் அசத்தல் ட்வீட்!!! - BFF Goals! Suresh Raina and MS Dhoni’s daughters chilling together is super aww-dorable", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\n”தந்தையை மிஞ்சிய மகள்கள்”…சின்ன தல ரெய்னாவின் அசத்தல் ட்வீட்\n”தந்தையை மிஞ்சிய மகள்கள்”...சின்ன தல ரெய்னாவின் அசத்தல் ட்வீட்\nதோனியின் மகள் ஜிவாவும், சுரெஷ் ரெய்னாவின் மகள் கிராஸியா ஆகியோர் டிஜிட்டல் உலகில் இப்போதே நுழைந்து விட்டதாக கூறி சுரெஷ் ரெய்னா பதிவிட்டிருக்கும் ஃபோட்டோ இணையத்தை கலக்கி வருவது.\nகளத்தில் எப்படி தோனி, ரெய்னா கிங்ஸ் ஆஃப் பெஸ்ட்டோ. இணையத்தில் தோனி மகள் ஜிவாவும்- கிராஸியாவும் தான் கிங்க்ஸ். இவர்கள் இருவர் குறித்த எந்த ஒரு வீடியோவும், ஃபோட்டோ ரீலீஸ் ஆனாலும் உடனே வைரல் ஆவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.\nஅந்த வகையில், தற்போது இரண்டு சுட்டிகளும் கட்டிலில் படுத்துக் கொண்டு ஆளுக்கொரு ஐபேடில் எதையோ பார்ப்பது போல் ஒரு ஃபோட்டோவை சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர்கள் இருவரும் பிஸியாக முந்தைய தினம், சென்னை சூப்பர் கிங்கஸ் vs பெங்களூர் அணிக்கு இடையில் நடந்த மெட்ச்சின் ஹைலைட்ஸ்களை பார்த்துக் கொண்டிருப்பதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.\nஇதுக் குறித்து ரெய்னா பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ கிரேஸியாவும், ஜிவாவும் மிகவும் பிஸியாக இருக்கின்றனர். பெங்களூரு – சென்னை அணிகளுக்கிடையே நடந்த போட்டி ஹைலைட்டை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்போதே அவர்கள் டிஜிட்டல் உலகில் நுழைந்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த ஃபோட்டோ தற்போது இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது.\nதோனியுடன் எடுத்த செல்ஃபீஸ்.. திரைப்பிரபலங்களின் வாழ்த்து மழையில் தல தோனி\nIND vs IRE: ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி\n‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடும் தோனி, ரைனா மற்றும் ஹர்பஜன் குழந்தைகள்: க்யூட் வீடியோ\nதென்னாப்பிரிக்க தொடரை பசியுடன் எதிர்நோக்குகிறேன் – ‘குட்டி தல’ சுரேஷ் ரெய்னா\nசென்னை ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் டீம் இந்தியாவுக்��ுள் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் ரெய்னா\nசென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: யோ – யோ டெஸ்டில் ரெய்னா பாஸ்: மீண்டும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு\nரெய்னாவுக்கு ஃபோன் செய்து தகவல் கொடுத்த சாக்ஷி தோனி\nசுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மோடிக்கு கூறிய சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துகள்\nவிபத்தில் இருந்து தப்பித்த சுரேஷ் ரெய்னா\nகாவிரி வழக்கு : மத்திய அரசு 2 வாரம் அவகாசம் கேட்ட மனு வாபஸ்\nசென்னை உயர் நீதிமன்றம் கோடை விடுமுறை அறிவிப்பு : 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகிறது\nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nபாதுகாப்பாக, முறையாக வாட்ஸ்ஆப்பினை எப்படி பயன்படுத்துவது என்று மக்களுக்கு விளக்க புதிய திட்டம்.\nவாட்ஸ்ஆப்பின் புதிய அப்டே : ஸ்வைப் டூ ரிப்ளே எப்படி வேலை செய்கிறது \nபுதிய GIF இமேஜ் மற்றும் ட்வீட் ஒன்றை வெளியிட்டது WABetaInfo.\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம��.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07003943/Houses-to-be-constructed-for-the-villagers-in-Tirukkalupur.vpf", "date_download": "2018-10-19T16:21:43Z", "digest": "sha1:G5SWABMBCJ75TU4LUSY2R3AS26OHFBMM", "length": 16948, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Houses to be constructed for the villagers in Tirukkalupur petitioned to the officer || திருகளப்பூர் கிராம மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் அதிகாரியிடம் மனு அளித்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nதிருகளப்பூர் கிராம மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் அதிகாரியிடம் மனு அளித்தனர் + \"||\" + Houses to be constructed for the villagers in Tirukkalupur petitioned to the officer\nதிருகளப்பூர் கிராம மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் அதிகாரியிடம் மனு அளித்தனர்\nதிருகளப்பூர் கிராம மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட சமூக நல பாதுகாப்பு நல அதிகாரி பூங்கோதை தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 339 மனுக்களை மாவட்ட சமூக நல பாதுகாப்பு நல அதிகாரியிடம் வழங்கினர்.\nபொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.\nதிருகளப்பூர் கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் திருகளப்பூர் கிராமத்தில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு தமிழக அரசு கடந்த 2001-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியது. ஆனால் இது நாள் வரை மேற்கண்ட பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகள் செய்து தரப்பட வில்லை. எனவே பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் தங்களது குடும்பங்களுக்கு மானியத்தில் வீடுகள் கட்டி தரவும், திருகளப்பூர் கிராமமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nஆண்டிமடம் தாலுகா பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், அரசு தங்களுக்கு வழங்கிய இலவச பட்டாக்களில் சொந்தமாக வீடுகள் கட்டி கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் கடன் வழங்க ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nஇதே போல் ஆண்டிமடம் தாலுகா வெளிச்சங்குடி கிராமத்தில் வசிக்கும் ஒரு தரப்பினை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், அரசின் நலத்திட்டங்களை பெற்று கொள்வதற்கும் எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nபின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில், காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அதிகாரிக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. கலெக்டர் அலுவலகம் முன்பு அவல் தயாரித்து விவசாயிகள் நூதன போராட்டம் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்\nநெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அவல் தயாரித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. இதய கோளாறால் அவதிப்படும் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டப்படுமா கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு\nஇதய கோளாறால் அவதிப்படும் 6-ம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு மாவட்ட நிர்வாகம் உதவிக்கரம் நீட்ட வேண���டும் என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்தனர்.\n3. தூத்தூர் ஊராட்சியில் முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் பொதுமக்கள் மனு\nதூத்தூர் ஊராட்சியில் முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n4. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வேங்கிடக்குளத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடையை இயக்க கோரி பொதுமக்கள் மனு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வேங்கிடக்குளத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடையை இயக்க கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n5. வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் கலெக்டரிடம் மாணவ, மாணவிகள் மனு\nவேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மாணவ, மாணவிகள் மனு கொடுத்தனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/is-thangatamilselvan-resign-his-mla-post/", "date_download": "2018-10-19T15:56:29Z", "digest": "sha1:Z6SNOX6ZROLYIEZVNP6YTP4ZELWU233C", "length": 9202, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Is Thangatamilselvan resign his MLA post? | Chennai Today News", "raw_content": "\n மக்களிடம் ஆலோசிக்க உள்ளதாக தங்கத்தமிழ்செல்வன் பேட்டி\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nசபரிமலை பிரச்சனையால் மனமுடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை\n மக்களிடம் ஆலோசிக்க உள்ளதாக தங்கத்தமிழ்செல்வன் பேட்டி\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளிவந்தும் முடிவு தெரியாமல் போனதால், வழக்கை வாபஸ் பெற்று தேர்தலை சந்திக்கவுள்ளதாக சமீபத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் கூறியிருந்தார். இதற்கு தினகரனும் ஒப்புதல்வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதா வேண்டாமா என்பது குறித்து மக்களிடம் ஆலோசிக்கவுள்ளதாக் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தங்கத்தமிழ்செல்வன், ‘இந்த வழக்கு எங்களுக்கு எதிராக வந்தால், நான் மேல்முறையீடு செய்யமாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் இந்த தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஒரு முடிவு கட்டுவேன். எனது தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்று கூறினார்.\nமேலும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவு தொடர்பாக தனது தொகுதி மக்களிடம் தங்கத்தமிழ்செல்வன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், இன்று காலை 10 மணியளவில் ஆண்டிப்பட்டியில் நடைபெறும் கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு பின்னர் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபாகிஸ்தான் பிரதமர் ஆவாரா இம்ரான்கான்\n கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவின் தலைவர் கூறுவது என்ன\nரூ.30 கோடியும் அமைச்சர் பதவியும்: காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு வலைவீசிய பாஜக\nஸ்டெர்லைட் ஆலையில் எனது லாரிகளா நிரூபித்தால் பதவி விலக தயார்: கீதாஜீவன்\nசெக்ஸ் புகார் எதிரொலி: அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ராஜினாமா\nகத்துவா சிறுமி பாலியல் விவகாரம்: ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் ராஜினாமா\n‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-dinakaran-meet-governor/", "date_download": "2018-10-19T16:23:26Z", "digest": "sha1:IXYPEQELT4WHB37J3237HNZNYCVKXGGL", "length": 8340, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Today Dinakaran meet Governor | Chennai Today News", "raw_content": "\nஇன்று ஆளுனர் – தினகரன் சந்திப்பு: திருப்பம் ஏற்படுமா\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nசபரிமலை பிரச்சனையால் மனமுடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை\nஇன்று ஆளுனர் – தினகரன் சந்திப்பு: திருப்பம் ஏற்படுமா\nதமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை தினகரன் இன்று தனது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்களுடன் இன்னும் சில நிமிடங்களில் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பிலும் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று பழைய பல்லவியை தினகரன் பாடினால் நிச்சயம் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும்.\nஎனவே இன்று அவர் ஆட்சிக்கு வாபஸ் என்ற கோரிக்கையை வைத்தால் மட்டுமே தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்றைய சந்திப்பிற்கு பின் என்ன நடக்கும்\nஇந்த நிலையில் ‘எங்கள் தரப்பு கோரிக்கைகளை ஆளுநரிடம் கூற செல்கிறோம், நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ புதுச்சேரியில் இருந்து சென்னை கிளம்பும் முன் பேட்டியளித்துள்ளார். இன்றைய சந்திப்பையொட்டி புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுதிய பதவியில் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றனர்.\nகளத்தில் மக்களின் முதல்வர். கம்பளத்தில் ஆளுநர்.\nஇதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்க முடியும்\nவிரைவில் அதிமுகவிற்கு பெண் தலைவர்: அமைச்சர் செல்லூர் ராஜு\nஅதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் தான்: பொன்.ராதாகிருஷ்ணன்\n‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற ��ெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/moneragala/motorbikes-scooters/tvs", "date_download": "2018-10-19T16:49:30Z", "digest": "sha1:BPD4CVAJYSBOCSKU7ZG3HO5SXZE32OFE", "length": 5476, "nlines": 108, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் மொனராகலை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 6\nவர்த்தகக் குறியை தேர்ந்தெடுBajaj (11)Hero (9)Honda (2)Suzuki (1)Yamaha (1) மாதிரியை தேர்ந்தெடு\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nமொனராகலை உள் TVS மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமொனராகலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமொனராகலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமொனராகலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1285", "date_download": "2018-10-19T16:03:21Z", "digest": "sha1:QYADIY4ANHTH6CCHU7HWOU5WM2WX7KIT", "length": 18298, "nlines": 129, "source_domain": "blog.balabharathi.net", "title": "16. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 2 | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← 15. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்\n17. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 3 →\n16. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 2\nபொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர்.\nஆனால், அப்படி சோர்ந்த���போய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம்.\nஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது.\nடெம்பிள் கிராண்டின் (Temple Grandin):\nபாஸ்டனில் பிறந்து தற்பொழுது கொலராடோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வரும் டெம்பிள் கிராண்டின் எழுத்தாளரும் கூட. 1949 ல் பிறந்த இவரது இரண்டாவது வயதில் இவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது. பெற்றோரின் தொடர்ச்சியான கவனிப்பும், சிறந்த ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைத்ததால் தனது நான்காம் வயதில் பேசத்தொடங்கினார்.\nவிலங்கியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் 2010ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கையால் சிறந்த நூறு மனிதர்கள் வரிசையில் தேர்ந்தெடுக்கப் பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nவிலங்கு வளர்ப்பில் பல்வேறு ஆலோசனைகளை அளித்து வரும் கிராண்டின் ஆட்டிச விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.\nசிறுவயதில் தன் செயல்பாடுகளினால் அடைந்த அவமானமும், தான் அப்படி நடந்துகொண்டமைக்கான காரணங்களையும் இவர் சொல்லிய பின் தான் உலகம், ஆட்டிசத்தின் பிடியில் இருக்கும் குழந்தைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்றே சொல்ல முடியும். உதாரணத்திற்கு டெம்பிள் கிராண்டின் சொன்ன ஒரு சிறு சம்பவம்;\nசிறுவயதில் விளையாடுவதோ, பள்ளிக்குச் செல்வதோ ஒருபோதும் டெம்பிள் கிராண்டினுக்கு இம்சையாக இருந்ததில்லையாம். ஆனால்.., ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு போவது என்பது இவருக்கு வேப்பங்காயாய் கசந்திருக்கிறது. அதற்கு காரணமும் உண்டு. மற்ற இடங்களில் எல்லாம் இயல்புடன் இருக்க முடிந்த டெம்பிள் கிராண்டினால் சர்ச்சில் மட்டும் இயல்பாக இருக்கமுடிந்ததில்லை. அதனால்.. பிராத்தனை நடக்கும் போதே எழுந்து ஓடுவதும், சத்தம்போடுவதுமாக இருந்திருக்கிறார். இதனால் குடும்பத்தினர் மட்டுமல்லாது, சர்ச்சுக்கு வருவோர் மற்றும் பாதிரியின் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறார்.\nவளர்ந்த பிறகு, தா��் சிறுவயதில் சர்ச்சில் அப்படி நடந்துகொண்டதற்கான காரணத்தை அறிந்திருக்கிறார். அதாவது சாதாரண சமயங்களில் பேண்ட் மற்றும் முழுக்கை சட்டையில் வலம் வரும் டெம்பிள் கிராண்டின் சர்ச்சுக்கு செல்லும் போது மட்டும் கவுன் போட்டு அழைத்துச்செல்லப்படுவாராம். உடலைப் பற்றி இருக்கும் ஆடையில் அழுத்தம் காரணமாக சென்ஸரி பிரச்சனைகள் இன்றி எல்லா சமயங்களிலும் இயல்பாக இருக்க முடிந்திருக்கிறது என்றும், கவுண் மாதிரி லூசான ஆசை அணிவது தனக்கு பிடிக்காத காரணத்தினாலேயே தொல்லைகள் கொடுத்திவந்திருக்கிறோம் என்பதை பின்னாளில் தான் உணர்ந்திருக்கிறார். இதனை இவர் கூறிய பின்னர் தான் ஆட்டிசக்குழந்தைகள் ஒருவித உடல் அழுத்தத்தை விரும்புகிறார்கள் என்பதை உலகம் கண்டுகொண்டது.\nஆட்டிசக் குழந்தைகளுக்காக “ஹக் மெஷின்”(Hug Machine) எனப்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார். ஒரு நபரால் தாங்கக் கூடிய அதிகபட்ச அழுத்தத்தை அளிப்பதன் மூலம் ஆட்டிச பாதிப்புடையோரின் சில சென்சரி பிரச்சனைகளுக்கு இவ்வியந்திரம் ஆறுதல் தருகிறது.\nஆட்டிசத்தை குணப்படுத்துவதில் சிறுவயதிலியே கண்டறிவதும்(Early Intervention), நல்ல புரிந்துணர்வுள்ள ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ள கிராண்டின் அக்கருத்துக்களை தனது எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்துகிறார்.\nடெம்பிள் கிராண்டின் வலைத்தளம்:- http://www.grandin.com/\nடெம்பிள் கிராண்டினின் புகழ்பெற்ற தன் அனுபவப் பேச்சு:- My Experience with Autism\nமேலும் ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளுக்கு:-\n← 15. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்\n17. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 3 →\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்��ா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-19T16:29:22Z", "digest": "sha1:BZZ2W4JFBCU5EMIQ7XUO35I535LJG4CQ", "length": 43503, "nlines": 258, "source_domain": "ilakkiyainfo.com", "title": "‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் கோரமுகம்: உயிரோடு எரியூட்டப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட தமிழர்கள்!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 102) | ilakkiyainfo", "raw_content": "\n‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் கோரமுகம்: உயிரோடு எரியூட்டப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட தமிழர்கள் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nநாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவிய இன அழிப்பு\n1983 ஜூலை 25ஆம் திகதி, கொழும்பை மையமாகக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதல்கள் நடந்தேறின. கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மேல்மாகாணத்தின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்குதலுக்குள்ளானதோடு, தமிழ் மக்களின் சொத்துகளும் உடைமைகளும் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன.\nகொழும்பைத் தாண்டி காலி, கேகாலை, திருகோணமலை, வவுனியா ஆகிய நகரங்களிலும் தமிழ் மக்களின் சொத்துகளுக்கும் உடைமைகளுக்கும் எரியூட்டும் தாக்குதல்கள் நடந்தேறின.\nஅத்துடன், தமிழ் மக்களின் சொத்துகளைச் சூறையாடும் சம்பவங்களும் நடந்தன. இத்தனை நடந்தும் இலங்கையின் ‘அதிமேதகு’ ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் ‘கள்ள மௌனம்’ சாதித்துக் கொண்டுதான் இருந்தனர்.\nஊரடங்கு அறிவிக்கப்பட்டதேயன்றி, அது வினைத்திறனாகச் செயற்படுத்தப்பட்டு, இந்த இன அழிப்பு வன்கொடுமையைக் கட்டுக்குள் கொண்டுவரவில்லை.\nமுழுமையாக அரச இயந்திரத்தின் பாதுகாப்பு வேலிகள் நிறைந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கூடத் தமிழ்க் ���ைதிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை, 35 தமிழ்க்கைதிகள், இன அழிப்புத் தாக்குதலில் பலியெடுக்கப்பட்டார்கள்.\nஜூலை 26 ஆம் திகதி, கொழும்பில் முன்னைய நாளைவிடக் கொஞ்சம் அமைதியாகவே விடிந்தது. ஆனால், மத்திய மலைநாட்டின் தலைநகர் என்றறியப்படும் கண்டி நகரிலும் நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மலையகத்தின் ஏனைய சில பகுதிகளிலும் நிலைமை மோசமடையத் தொடங்கியிருந்தது.\nமதியமளவில், கண்டி நகரின் பல பகுதிகளிலும் தமிழருக்குச் சொந்தமான வணிக, வர்த்தக நிலையங்கள் மீது, இன அழிப்புத் தாக்குதல்கள் நடத்தப்படத் தொடங்கின.\nபேராதனை வீதி, காசில் வீதி, கொழும்பு வீதி, திருகோணமலை வீதி எனக் கண்டி நகரின் முக்கிய வீதிகள் எங்கிலுமிருந்த தமிழருக்குச் சொந்தமான வணிக, வர்த்தக ஸ்தாபனங்கள் மீது இனவெறிக் கும்பல் எரிபொருள் வீசி, எரியூட்டியழித்தது.\nகண்டியில் தமது இன அழிப்புத் தாக்குதல்களை நடத்திய இந்தக் கும்பல், கண்டி நகரிலிருந்து அடுத்து கம்பளை நகருக்கு நகர்ந்து அங்கும் தமது கோர இன அழிப்புத் தாக்குதல்களை நடத்தியது. 26ஆம் திகதி மாலையில், கண்டியிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.\nமலையகத்தைப் பொறுத்தவரையில், அங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதியாக இருந்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான். இவர் ஜே.ஆருக்கு ஆதரவளித்ததோடு, ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்.\n‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் கோரமுகம் மலையகத்துக்கும் பரவியபோது, ஜூலை 26 ஆம் திகதி, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஜனாதிபதி ஜே.ஆரைக் காண ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்தார்.\nஜே.ஆரைச் சந்தித்த தொண்டமான், உடனடியாக அவசரகாலநிலையைப் பிரகடனப் படுத்த வேண்டும் என்று வேண்டினார். ஆனால், ஜே.ஆர் தயக்கம் காட்டினார்.\n“அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும், படைகள் என்னுடைய உத்தரவுக்குப் பணிவார்களா” என்று ஜே.ஆர் தனது தயக்கத்தை வெளிப்படுத்தியதாக சௌமியமூர்த்தி தொண்டமான் பற்றித் தன்னுடைய நூலில் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.\nமலையகத்தில் நடந்த தாக்குதல்கள் பற்றித் தனது நூலொன்றில் கருத்துரைக்கும் ரஜீவ விஜேசிங்ஹ, ‘கொழும்பிலே தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காது, பிரிவினைக்குச் சோரம் போகிறார்கள் என்று அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சாக்குச் சொன்னார்கள்.\nஆனால், மலையகத்தின் பிரதிநிதியான சௌமியமூர்த்தி தொண்டமான், கடந்த ஐந்து வருடங்களாக, இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக, அரசாங்கத்தோடுதான் இருந்து வருகிறார். இன்று அவருடைய மக்களின் நிலையும்தான் மோசமாகியிருக்கிறது. இது அரசாங்க ஆதரவாளர்களின் மேற்கூறிய தர்க்கத்தைத் தகர்க்கிறது’ என்று பதிவு செய்கிறார்.\nஇதேவேளையில், 26ஆம் திகதி இரவு, திருகோணமலை நகரின் நிலைமை இன்னும் மோசமாகியது.\nதமது முகாமிலிருந்து வெளியே வந்து, திருகோணமலை நகருக்குள் நுழைந்த கடற்படையைச் சேர்ந்த 80 சிப்பாய்கள், டொக்யாட் வீதி, பிரதான வீதி, மத்திய வீதி, வடக்கு கடற்கரை வீதி மற்றும் திருஞானசம்பந்தன் வீதி உட்பட்ட பல இடங்களிலுமுள்ள தமிழ் மக்களுக்கு, சொந்தமான கட்டடங்கள், சொத்துகள் மற்றும் உடைமைகள் மீது, இன அழிப்புத் தாக்குதல் நடத்தி, அவற்றை எரியூட்டி அழித்தனர்.\nஇந்தக் கடற்படைச் சிப்பாய்களால் ஏறத்தாழ 170 எரியூட்டல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றோடு இவர்கள் நின்றுவிடவில்லை. திருகோணமலை சிவன் கோவில் மீதும் தாக்குதல்கள் நடத்தியிருந்தார்கள்.\nகடற்படைச் சிப்பாய்களின் இந்தத் தாக்குதலுக்கு ஒரு வதந்திதான் காரணம் என 1983, ‘கறுப்பு ஜூலை’ பற்றிய தன்னுடைய நூலில் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.\nஅதாவது, ‘யாழ்ப்பாணத்திலுள்ள காரைநகர் கடற்படை முகாம், விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கைப்பற்றப்பட்டுவிட்டது என்றும், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாக விகாரை, தமிழர்களால் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் வந்த ஒரு வதந்தியினால் சினம் கொண்டே, திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து வெளியே வந்த 80 சிப்பாய்கள் இன அழிப்புத் தாக்குதல் நடத்தினார்கள்’ என்று அவர் பதிவு செய்கிறார்.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 27ஆம் திகதி காலை, ஆகாயமார்க்கமாக திருகோணமலை விரைந்த கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அசோக டி சில்வா, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், 81 கடற்படைச் சிப்பாய்களைக் கடற்படையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி 81 சிப்பாய்களும் கடற்படையிலிருந்து நீக்கப்பட்டனர்.\nஆக, 170 எரியூட்டல் சம்பவங்களை நடத்தி, சிவன் கோயில் மீது தாக்குதல் நடத்தி, மிகப்பெரி��� இன அழிப்பு தாக்குதல் நடத்தியவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய தண்டனை, கடற்படையிலிருந்து நீக்கப்பட்டதுதான்.\n27ஆம் திகதியும் தொடர்ந்த பெரும் இன அழிப்பு\nஜூலை 27 ஆம் திகதி, புதன்கிழமையும் இன அழிப்புத் தாக்குதல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தன. இன்னும், ஜே.ஆரும் அவரது அரசாங்கமும் தமது கள்ள மௌனத்தைத் தொடர்ந்தனர்.\nஒரு நாட்டிலே பெருங்கலவரங்கள் ஏற்படும்போது, அந்நாட்டின் தலைவர் ஊடகங்களூடாக மக்களுடன் நேரடியாக உரையாடி, நிலைமையை எடுத்துரைத்து, மக்களை அமைதி காக்குமாறு வேண்டுவதுதான் உலக வழமை.\n24ஆம் திகதி இரவு வெடித்த கலவரம், 25, 26, 27ஆம் திகதிகளிலும் தொடர்ந்தது. இந்த நான்கு நாட்களிலும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவோ, அவரது அமைச்சரவைச் சகாக்களோ, அமைதியே காத்து வந்தனர். இது மிகவும் அசாதாரணமான மௌனம். இது நிறையக் கேள்விகளையும் ஐயங்களையும் நிச்சயம் எழுப்புகிறது.\n27ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அது நடந்தவேளையில் நாடெங்கிலும் பல இன அழிப்புச் சம்பவங்களும் நடந்தேறின. 27ஆம் திகதி திருகோணமலையில் ஒரு தமிழ் தாதியும் அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டார்கள்.\nகண்டியிலிருந்து கம்பளைக்கும், நாவலப்பிட்டிக்கும், ஹட்டனுக்கும் இன அழிப்புத் தாக்குதல்கள் பரவியிருந்தன. பதுளையில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.\n27ஆம் திகதி மதியமளவில் பஸார் வீதிக்குள் நுழைந்த இன அழிப்புக் கும்பலொன்று, தமிழருக்குச் சொந்தமான வணிக, வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.\nஅங்கிருந்த பொருட்களைத் தூக்கி வீதியில் வீசியது. பின்னர், வீதியில் வீசப்பட்ட பொருட்களுக்கு, இந்த இன அழிப்புக் கும்பல் எரியூட்டியது. பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாதிருந்தது. அங்கிருந்து பரவிய இன அழிப்புத் தாக்குதல்கள் பதுளையில் அமைந்திருந்த தமிழ் மக்களின் வீடுகளை நோக்கி நகர்ந்தது.\nதமிழ் மக்களின் வாசஸ்தலங்கள் மீது இன அழிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டு அவை எரியூட்டி அழித்தொழிக்கப்பட்டன. இதில் சட்டத்தரணி எஸ்.நடராஜா மற்றும் அறுவைச்சிகிச்சை நிபுணர் டொக்டர் சிவ ஞானம் ஆகியோரின் வீடுகளும் உள்ளடக்கம்.\nபொலிஸாரினால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது போகவே, தியத்தலாவ இராணுவ முகாமிலிருந்து, இராணுவத்தினரைப் பொலிஸார் வரவழைத்தனர்.\nஇந்த நிலையில், பதுளையிலிருந்த பஸ்களிலும் வான்களிலும் வெளியேறிய இன அழிப்புக் கும்பல், ஹாலி-எல்ல, பண்டாரவளை மற்றும் வெலிமட பகுதிகளை நோக்கிப் பயணித்தது.\n27ஆம் திகதி மாலை, ஹாலி-எல்ல, பண்டாரவளை, வெலிமட ஆகிய நகர்களிலும் இன அழிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்நகரங்கள் கொழுந்து விட்டெரிந்தன. இதற்கடுத்து, இரவுப் பொழுதில் லுணுகல நகர்மீது, இன அழிப்புத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. மலையகத்தின் பல்வேறு பகுதிகளும் 27ஆம் திகதி கொழுந்து விட்டெரிந்தன.\nகொழும்பைப் பொறுத்தவரையில் 27ஆம் திகதி கொஞ்சம் அமைதியாகவே இருந்தாலும், கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு பெரும் சம்பவம் நடந்தேறியது.\nகொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 27ஆம் திகதி காலை, யாழ். செல்லவிருந்த ரயில் புறப்படத் தாமதமானது. இதேவேளை, அநாதரவாக ஒரு பொருள், ரயிலில் இருப்பதைக் கண்ட ரயில்வேப் பாதுகாவலர்கள், தேடுதலுக்காகப் படையினரை அழைத்தனர்.\nயாழ்ப்பாணம் செல்லும் ரயிலில் கணிசமானளவில் தமிழர்களும் சிங்களவர்களும் இருப்பது வழமை. இந்த இடத்தில், ரயிலில் இருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படத் தொடங்கியது.\nஅங்கிருந்த தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்தே, தாக்குதல் நடத்தப்பட்டதாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவு செய்கிறார். இந்த இன அழிப்புத் தாக்குதலில் 11 தமிழர்கள் உயிரோடு எரியூட்டப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டனர்.\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் மீண்டும் இன அழிப்புத் தாக்குதல்கள்\n25ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடந்த இன அழிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, சப்பல் பகுதியில் எஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளும் வேறு சில தமிழ்க் கைதிகளும் பாதுகாப்பு கருதி, இளையோர் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர்.\n27ஆம் திகதி மீண்டும் ஒரு கலவரம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் வெடித்தது.\nசப்பல் பகுதியிலிருந்த சிறைக்கைதிகள் இரவுணவுக்காகச் சென்றபோது, ஏறத்தாழ 40 சிறைக்கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு, விறகுவெட்டும் பகுதிக்கு விரைந்து, அங்கிருந்த மரக்கட்டைகள், கோடரிகள் என்பற்றை ஆயுதமாக எடுத்துக் கொண்டு, தமிழ்க்கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளையோர் பகுதிக்கு விரைந்தனர்.\nஅங்கிருந்த சிறைப் பூட்டுகளை உடைத்து, உள்நுழைய அவர்கள் முயன்று கொண்டிருந்த போது, அவர்களை நோக்கிச் சென்ற காந்தியம் அமைப்பின் இணை ஸ்தாபகரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான டொக்டர் இராஜசுந்தரம், தம் அனைவரையும் தயவுசெய்து விட்டுவிடுமாறும், தாம் கொலையோ, கொள்ளைகளோ செய்தவர்கள் அல்ல என்றும், தாம் அஹிம்சை மீது நம்பிக்கை கொண்ட இந்துக்கள் என்றும், பௌத்தர்களாகிய நீங்களும் கொலை செய்வது தகாது என்றும் மன்றாடியதாகவும், இதன்போது பூட்டை உடைக்கும் தமது முயற்சியில் வெற்றிகண்ட இன வெறிக் கும்பல், உடனடியாக உள்நுழைந்த டொக்டர் இராஜசுந்தரத்தைப் பிடித்து இழுத்துச் சென்று அடித்துக் கொன்றதாகவும், இந்தச் சம்பவத்திலிருந்து தப்பிய காந்தியம் அமைப்பின் இணை ஸ்தாபகரான ஏ.எஸ்.டேவிட் பதிவு செய்திருக்கிறார்.\nஇதேவேளை, ஏற்கெனவே 25ஆம் திகதி தாக்குதல்களில் தப்பியிருந்த ஏனைய தமிழ்ச் சிறைக் கைதிகள் இம்முறை தம்மைப் பாதுகாக்கத் தயாராக இருந்தார்கள், அவர்கள் கதிரை, மேசைகளை உடைத்து, மரக்கட்டைகளை ஆயுதமாகத் தாங்கி, தம்மைத் தாக்க வந்த இனவெறிக் கும்பலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.\nஇதேவேளை, சிறைச்சாலையினுள் நுழைந்த படைகள், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இத்தோடு, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த தமிழ்க் கைதிகள் உடனடியாக மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.\nஇதேவேளை, 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், நடந்த கலவரங்களுக்கு உண்மையான காரணங்களைத் தேடுதல், அல்லது விசாரணை நடத்துதல் பற்றி ஆராயாமல், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கையையும் சாடும் களமாக மாறியிருந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு புதிய ஆயுதங்களுடனும், நிதிப் பலத்துடனும் பலம்பெற்றுக் கொண்டு வந்தது: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா மதுரையில் நடந்த சோகம் 0\nவைரமுத்து தனது விருதுகளை திருப்பித் தரவேண்டுமா – சமூக ஊடகம் என்ன நினைக்கிறது 0\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் சிக்கினார் 0\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு’- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் 0\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\n‘சிவப்புச் சந்தை’ – உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கட�� ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின�� சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kodukkulai.blogspot.com/2011/09/9.html", "date_download": "2018-10-19T15:44:33Z", "digest": "sha1:5EQQNYGL7FKW26W2LMXF2GJXICQYSJ2X", "length": 9052, "nlines": 104, "source_domain": "kodukkulai.blogspot.com", "title": "உலகம் உங்கள் கையில்: உதைபந்தாட்டம். 9வது போட்டி", "raw_content": "\nஞாயிறு, 4 செப்டம்பர், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறவிட்ட சீரியலை தவறாமல் கண்டுகளிக்க ஒரு தளம்\nஇவ்வாத்தியத்தினை இசைக்க உங்கள் mouse இனைப்பயன்படுத்துங்கள்\nகணணிக் குறுக்கு வளிகள் சில ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்குவது எப்படி\nஆங்கிலம் கற்க இதனை கிளிக் செய்யுங்கள்\nநம்மவர் தேடும் வலம்புரி சங்கு. ஒரு பார்வை.\nசங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலு...\nவிண்டோஸ்லைவ், ஹாட்மெயில் -க்கான குறுக்கு வழிகள சில\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அளிக்கப்படும் இ-மெயில் சேவை ஹாட்மெயில் ஆகும் . அதனை திறம்பட செயல்படுத்த சில சுருக்கு விசைகள் கிழே கொடுக்கப்பட்ட...\nகடந்த 26.12.2011 அன்று உடுத்துறைப் பகுதியில் இடம் பெற்ற சுனாமி நிகழ்வின் சில காட்சிகள்\nகாதலர் தினம்....இதனைப்பற்றிய ஒரு பார்வை\nகாதலர் தின வாழ்த்து சொல்வதற்கு காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . உங்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது ...\nசக்திவேல் விளையாட்டுக் கழகத்தினரின் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு\n‌பொற்பதியில் நடைபெற்ற விழையாட்டு நிகழ்வின் போது எம்கழக உறுப்பினர்கள் சிலர்.\nமில்லியன் கணக்கான மைல் தொலைவில் உள்ள சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. அங்கே நடப்பது ஹெட்ரஜன் ர...\n26.04.2014 , இரண்டாவது போட்டியான, UK விளையாட்டுக் கழகத்தினருக்கும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முத...\nசக்திவேல் மற்றும் அருணோதயா விளையாட்டுக் கழகங்களிற்கு இடையே நடைபெற்ற உதைபந்தாட்டப் போட் டியில் இடம் ப���ற்ற தண்ட உதையின் காணொளி\nபொன்விழா மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nசக்திவேல் விளையாட்டுக்கழகத்தினரின் பொன்விழா நிகழ்வின் மூன்றாம் நாளான இன்றைய விளையாட்டு நிகழ்வுகள் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது. தேசியக்...\nவிண்டோஸ் வேகமாக இயங்க டிப்ஸ்\nயாழ். இந்து மகளிர் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?author=18", "date_download": "2018-10-19T15:46:27Z", "digest": "sha1:DB6JNQT2HFINOMYJZWAEW4WS4RWGUEPG", "length": 37573, "nlines": 287, "source_domain": "panipulam.net", "title": "Nanthakumar Thirunavukkarasu", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகாணிகளை படையினர் விடுவிக்க பணம் ஒதுக்க நான் ரெடி\nவவுனியாவில் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டிருந்தால்அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்:டிரம்ப்\nகோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nவவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஅரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர் தெரிவித்திருக்கிறார்.\nஇராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் - குளோபல் டைம்ஸ்\nதென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னை தயாரித்து கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nமதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்\nசௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.\nகருத்தறியும் வாக்கெடுப்பு: அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே பேச்சுவார்த்தை\nபிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவின் விளைவுகள் அயர்லாந்து பிரதமர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிதாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.\nடாக்கா தாக்குதலில் வங்கதேச அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்பு\nவங்தேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளில் அவரின் மகனும் ஒருவர் என்று தெரியவந்ததிற்கு பிறகு அவரின் துயரம் மற்றும் அவமானம் குறித்து பேசியுள்ளார்.\nடச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஆதரவு\nதங்களுடைய ஜெர்மானிய போட்டியாளரான டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையிலுள்ள பங்குதாரர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருக்கின்றனர்.\nவங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்\nவங்கதேசத்தில் வெள்ளியன்று நடந்த மிக மோசமான தாக்குதலை நடத்திய ஐந்து பேரது பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.\nசிரியா: மேன்பிஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்பு\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேன்பிஜ் நகரப் பகுதியில் அதிக மோதல்கள் நடைபெற்றிருப்பதாக சிரியாவின் வடக்கிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக��கின்றன.\nகென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள்\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கென்யாவின் உலர்வான காலநிலை, அங்கு ஒட்டகப்பாலின் வணிக வாய்ப்பை அதிகரித்துள்ளது. மாடுகளைப் போல் அல்லாமல் ஒட்டங்கள் பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமலேயே பால் கறக்கக்கூடியவை. பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள் குறித்த காணொளி\nசீன முன்னாள் அதிபரின் மூத்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனை\nசீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவின் முன்னாள் மூத்த உதவியாளர் லிங் ஜிஹுவா ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.\nவிம்பிள்டன்: ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் , தற்போதைய சாம்பியன், நோவாக் ஜோக்கோவிச், அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீரர் , சாம் குவெர்ரேயிடம் தோற்றார்.\n'டூர் தெ பிரான்ஸ்' சைக்கிள் பந்தயம் இன்று தொடக்கம்\nஉலகின் மிகப் பிரபலமான சைக்கிள் பந்தயமான 'டூர் தெ பிரான்ஸ்' இன்று வடக்கு பிரான்ஸில் உள்ள நார்மண்டியில் துவங்கவுள்ளது.\nபெண்களை உறுப்பினர்களாக அனுமதிக்க ராயல் ட்ரூன் கோல்ஃப் கிளப் ஏகமனதாக வாக்களிப்பு\nஸ்காட்லாந்தில் உள்ள பெருமைமிகு கோல்ஃப் கிளப்களில் ஒன்றான ராயல் ட்ரூன், தங்கள் கிளப்பின் உறுப்பினர்களாக பெண்களை அனுமதிக்க மிகப்பெருமளவில் வாக்களித்துள்ளது.\nசர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்சி ஓய்வு\nதேசிய அணிக்காக மீண்டும் விளையாடப் போவதில்லை என்று அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு நட்சத்திரமான லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.\nபெல்ஜியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனையில் இருவர் கைது\nஇரவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சோதனையின் போது பிடிபட்ட இருவரிடம் பெல்ஜியம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை\nகடந்த வாரம் உலக தடகள வீர்ர்களின் நிர்வாக அமைப்பு எடுத்து முடிவை ஆதரித்து, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ரஷிய தடகள வீரர்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.\nரஷியா தடை நீட்டிப்புக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு\nரஷ்யப் போட்டியாளர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பது என்ற உலக தடகள சம்மேளனத்த��ன் முடிவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது.\nஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ரஷியாவுக்கு தடை பாரபட்சமானது - புதின்\nரஷியாவின் விளையாட்டு வீர்ர்களை ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பாரபட்சமானது, நியாயமற்றது என்று அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்துள்ளார்.\nபொது சேவைகளுக்கு பணம் இல்லை - ரியோ ஆளுநர்\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கும் குறைவாவே இருக்கின்ற நிலைமையில் பொது சேவைகளுக்கு பணம் தீர்ந்துவிட்டது என்று ரியோ டி ஜெனீரோவின் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.\nயூரோ 2016: ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்\nயூரோ 2016 கால்பந்து போட்டியில் ரஷிய ரசிகர்களின் நடத்தைக்காக அந்நாட்டுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலரை அபராதமாக ஐரோப்பிய கால்பந்து விளையாட்டு அமைப்பான யுஇஃபா விதித்துள்ளது.\nவியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது ஜூனோ\nஅமெரிக்க விண்கலனான ஜுனோ, வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்திருக்கிறது. பூமியிலிருந்து ஐந்து ஆண்டுகள் பயணித்தபின் சாதனை\nஜூபிடரை நெருங்குகிறது ஜூனோ விண்கலன்\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய ஜூனோ விண்கலன், ஜூபிடர் (வியாழன்) கோளின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அது சுற்றுவட்டப்பாதையில் சேரும்.\nஜூபிடரை சுற்றிவர நாசாவின் விண்கலன் தயாராகிறது\nஜுபிடர் ( வியாழன்) கிரகத்தைச் சுற்றிவர செய்கோள் ஒன்றை நாசா நாளை செவ்வாய்க்கிழமை ஆயத்தங்களை மேற்கொள்கிறது.\nவியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடமாய் ஜொலிப்பது என்ன\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவ\nஅழிவின் விளிம்பில் அபூர்வ தவளை: அதைக்காக்க இறுதி முயற்சி\nமலைக்கோழித் தவளை என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா உலகிலேயே மிக மிக அருகிவிட்ட அழிவின் விளிம்பிலுள்ள நிலநீர் வாழ் உயிரினமான தவளையின் பேர் அது. கரீபியத்��ீவைச் சேர்ந்த இவை அழியாமல் தடுக்க கப்பல் கண்டெய்னரில் வைத்து வளர்க்கப்படுகின்றன.\nசூரிய சக்தியால் 90 மணிநேர பயண முயற்சியில் சோலார் இம்பல்ஸ்\nசூரிய சக்தியால் உலகை சுற்றிவரும் முயற்சியாக சோலார் இம்பல்ஸ் விமானம் ஒன்று நீண்ட பயணத்தை தொடங்கியுள்ளது.\nகிளிக் - தொழில்நுட்பக் காணொளி\nலாஸ் ஏஞ்சல்ஸ்ல் நடந்த வருடாந்திர ஈ-3 விடீயோ விளையாட்டு, LinkedIn ஐ விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட், வின்வெளிப் பயண வணிக நிறுவனமான Space X யின் ராக்கெட் பயணம் ஆகியவை அடங்கிய பிபிசியின் 'க்ளிக்' தொழில் நுட்பக் காணொளி\nபூமியைச் சுற்றும் சிறு விண்கோள்- அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபூமியைச் சுற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் தொடர்பான விவரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள்.\nயானைக்குட்டி வைத்திருந்த விவகாரம்: இலங்கை முன்னாள் நீதிபதிபதிக்கு மீண்டும் சிக்கல்\nயானைக்குட்டி விவகாரத்தில் சிக்கியுள்ள நீதிபதி திலின கமகேவை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.\nமரப்பு நோய் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை அறிவித்துள்ள கனடா விஞ்ஞானிகள்\nநம்முடைய வலிமையையும், உள்ளுரத்தையும் பலவீனமாக்கிவிடும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமுதல் பக்கம் - Home\nமரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nயாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் வள்ளியம்மை அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னாரின் பூதவுடல் 08.08.2018 புதன்கிழமை பி.ப. 5.00 மணி முதல் 9.00 மணி வரை\nMidland – Sheppard சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்படும்.\nகிரிகைகள்: 09.08.2018 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் 11.00 மணிவரை இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்லையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\n���ாலதேவராஜா(கனடா), காலஞ்சென்ற பாலதிலகராஜா, சிவபாலன், யமுனாராணி, பாலகிருஷ்ணன், யசிந்தராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், Read the rest of this entry »\nகனடா பண்கலை பண்பாட்டுக் கழக ஆங்கில சொற்கூட்டல் போட்டி 2016 (photos)\nPosted in கனடா, கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் | No Comments »\nபண் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆங்கில Spelling-bee போட்டி 2016\nபண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2016 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பெற்றுள்ளன.\nதங்கள் பிள்ளைகளின் பிறந்த ஆண்டிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் பிறந்த ஆண்டினை உறுதிப்படுத்த அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும். Read the rest of this entry »\nபண் கலை பண்பாட்டுக் கழக வாணி விழா 2016\nPosted in கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் | No Comments »\nமரண அறிவித்தல் – செல்வன். அஷ்வின் பாஸ்கரன் – கனடா\nகனடா – மார்க்கம் நகரில் வசிக்கும் பாஸ்கரன் – சுமீதா தம்பதியினரின் செல்லப் புதல்வன் அஷ்வின் 28.08.2016 அன்று மார்க்கத்தில் இறைவனடி சேர்ந்தார்\nஅன்னாரின் இறுதி கிரியைகள் (30,08, 2016 )அன்று. செவ்வாய்க்கிழமை மாலை 5.:00 மணி தொடக்கம் , 9.00மணிவரை ,CHAPEL RIDGE FUNERAL HOME 8911, WOODBINE AVE MARKHAM ONT, என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பெற்று, புதன்கிழமை காலை 8 30 மணி தொடக்கம்,11.00 மணிவரை ஈமைக்கிரிகைகள் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்\nசீரழிந்து வரும் இந்துக்கள் சடங்குகள் – சடங்கு -2 பூப்புனித நீராட்டு\nசுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம். தரம்-1 கால்கோள் விழா-2016\nPosted in ஆறுமுக வித்தியாலயம் | 1 Comment »\nபண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் Canada… 02.01.2016 அன்று நடைபெற்ற குளிர்கால ஒன்று கூடல்\nPosted in கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம், செய்திகள் | No Comments »\nகனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் போட்டி 2015 Photos\nஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\nPosted in கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம், செய்திகள் | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2017/07/spider-man-homecoming.html", "date_download": "2018-10-19T16:14:56Z", "digest": "sha1:JXULJWTMNWHDEC7TD4RYMJAPP64EVFEP", "length": 9019, "nlines": 155, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "Spider-Man: Homecoming - Being Mohandoss", "raw_content": "\n” டீஷர்ட்டில் இரண்டு கார்பன் மாலிக்யூல்கள் பேசிக்கொள்வதாக வரும் ஒரு வசனம் சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது. கிரிஸ்டோபர் நோலனின் பேட்மேன் சீரில்ஸ் ரீபூட் போல் ஸ்பைடர் மேன் (படத்திற்கு) ஒரு புது சட்டை, ஆனால் நன்றாக பொருந்தியிருக்கிறது.\nToby Maguireன் Spider Man சீரிஸ் ரிலீஸ் ஆகும் பொழுது நான் இளைஞன், இன்னும் அந்த சீரிஸ் நன்றாக மனதில் இருக்கிறது. அதைவிட பல மடங்கு நல்ல படம் என்றே நினைக்கிறேன். நல்ல ஒரு ஆரம்பம் கிடைத்திருக்கிறது, அடுத்தப் படம் The Dark Knight அளவிற்கு வரவேண்டும். வரும் என்றே ஊகிக்கிறேன்.\nஎன் மனதின் வயது இன்னும் பதின்மத்தில் இருப்பதாக நினைத்திருப்பதால், இந்தப் படத்தை ரசிக்க முடிந்திருக்கிறது. இளமை வழியும் படத்தில் ஷார்ப் ஹியூமர் நினைத்து நினைத்து இப்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலும் புன்னகைக்க முடிகிறது.\nபழைய சீரிஸ் போலயில்லாமல் ஸ்பைடர் மேன் தடுமாறுவது, கற்றுக்கொள்வது இதில் நிறைய நேரம் செலவழிவது மிகவும் வேண்டியதாக ஸ்பைடமேன் தன்னை உணர்ந்து கொள்வதாக வரும் காட்சிகள் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கிறது. படத்தின் அந்த சர்ப்ரைஸ், ஊகிக்க முடிந்தது. கருப்புப் பெண் என்ற பொழுதிலும், ஆனால் ரொம்ப முன்னால் இல்லை, ஹீரோ கார் கதவைத் திறந்து வெளியில் வரும் பொழுது ஊகித்தேன். அதே போல் ஊகிக்க முடிந்தது க்ளைமேக்ஸ், ஐயர்ன் மேன் காட்சி. நகைச்சுவை ஊகிக்காதது. ஐயர்ன் மேன் உடையதும் அன்ட்டி மே உடையதும்.\nமை கஸின் வின்னி புகழ், இன்னும் பக்கத்தில் சொல்லணும்னா க்ரேஸி ஸ்டுபிட் லவ் புகழ் மரிஸ்ஸா டொமேய் பற்றிச் சொல்லாட்டா காக்கா கண்ணைக் குத்திடும். ஆன்ட்டி அழகு. ஸ்பைடர் மேனுக்கு ஆன்ட்டி. நம்ம வயசுக்கு ஏத்தப் பொண்ணுதான். நிறைய காட்சிகள்னு கிடையாது ஆனால் க்ளைமேக்ஸ் கரைச்சல். ‘வாட் த...’ முடியும் படம் ஒரு சினிமா geekகளுக்கானது. அதில் நான் ஒருத்தன் என்றே ஊகிக்கிறேன்.\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்க��றேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nபிக் பாஸின் பாப்பார புத்தி\nஉள்ளம் உடைக்கும் காதல் 9\nஉள்ளம் உடைக்கும் காதல் 8\nஉள்ளம் உடைக்கும் காதல் 7\nஉள்ளம் உடைக்கும் காதல் 6\nஉள்ளம் உடைக்கும் காதல் 5\nப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை\nகாக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411120", "date_download": "2018-10-19T16:53:58Z", "digest": "sha1:XKKXUR6D3CBJGPGFXY5HAL6NCPKLECJE", "length": 6946, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படுமா?: திருச்சி சிவா கேள்வி | Will the action be taken on highway tender corruption scam ?: Trichy Siva question - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படுமா: திருச்சி சிவா கேள்வி\nசென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லாத அரசு தமிழகத்தில் உள்ளது. பொதுமக்கள், தொழிலாளர்கள் என யார் மீதும் அக்கறையில்லதாக இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி என அவர் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி சிவா நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல்\nஅமிர்தசரஸில் ரயில் மோதி பலர் உயிரிழந்த சம்பவம் : பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅமிர்தசரஸ் அருகே ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 50 பேர் பலி..\nகும்பகோணம் அருகே காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு\nசபரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தி்ல் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீடிப்பு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம் : பிரதமர், குடியரசுத் தலைவர் பங்கேற்பு\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் வெளியீடு\nபுதுவையில் நாளை மறுநாள் வாக்காளர் சிறப்பு முகாம் : தேர்தல் அதிகாரி தகவல்\nவேலூர் அருகே விவசாயியை கொலை செய்த மகன் கைது\n2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் : இஸ்ரோ தகவல்\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் : திருவிதாங்கூர் தேவசம் போர்டு\nகவிஞர் வைரமுத்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதிருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது\nசென்னை நங்கநல்லூரில் நாயை குத்தி கொலை செய்தவர் கைது\nபுகழ்பெற்ற தசரா விழா மைசூரில் கோலாகலமாக தொடக்கம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=830", "date_download": "2018-10-19T15:42:38Z", "digest": "sha1:JV4KWLNU56O6YZKL2LOTTPMCO3WPUBHE", "length": 14690, "nlines": 39, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா\nஅருட்செல்வப் பேரரசே அவர் நான் சொன்ன கருத்துக்களுக்காக அப்பதிவை இட்டு இருக்கிறார் என எண்ணுகிறேன்.\nஇலக்கியம், காவியம் என்று வரும்பொழுது இது போன்ற கருத்துகள் தவிர்க்க முடியாதது.\nபுகழும்பொழுது நம் கவிஞர்கள் வஞ்சனை இல்லாமல் புகழ்ந்து விடுவர். அதனால் ஒப்பீடுகள் என்று வரும்பொழுது நிகழ்வுகளை கூர்ந்து நோக்க வேண்டியதாகவே இருக்கிறது.\nபல இடங்களில் பாரதத்த்ல் பல வீரர்கள் புகழப்படுகின்றனர். அந்தப் புகழ்ச்சியை அப்படியே ஏற்றுக் கொள்ளவா அல்லது அவர்களது சாதனைகளையும் செயல்களையும் உற்று நோக்கி உண்மைத் திறன் அறியவா இதில் எது சரி. உண்மைத் திறன் அறிதலே முக்கியமானதாகும்.\nகர்ணன் வஞ்சகனா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது என் நிலை கர்ணன் வஞ்சகன் அல்ல, வஞ்சகத்திற்கு துணை போன்வன என்று வேண்டுமானால் இருக்கலாம் என்றேன்.\nகண்ணன் வஞ்சகனா என்ற கேள்விக்கு, கண்ணன் வஞ்சகம் செய்யவில்லை, அவன் தர்மத்தை அப்படியே ஏற்றுக் கொண்டவன் என்பதையும் ஒப்புக் கொண்டேன்.\nஇடையில் கர்ணன் அர்ச்சுனனை விட மாவீர��் (கவனிக்க - இங்கே ஒப்பீடு வருகிறது... எள்ளளவு என்றாலும் இவர்தான் உயர்ந்தவர் என்றே பதிலளிக்க முடியும். ஒப்பிடல் என்பது இதனாலேயே முழு உண்மைகளையும் சொல்லாது. தர்க்கம் என்று வரும்பொழுது, தம் கட்சியின் உயர்வுகளைக் கூறல் எதிர் கட்சியின் குறைகளைக் கூறல், ஒப்பிட்டு விளக்கல் என பலகோணங்களிலும் ஒரே நிகழ்வு அலசப்படத்தான் செய்யும்) என்ற விவாதப் புள்ளி வரவேதான் இந்த ஒப்பீடுகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் மஹாபாரதத்தில் வரும் நிகழ்வுகள் மட்டும்தான். நிகழ்வுகளை ஆழ நோக்கும்பொழுது மனதில் தோன்றுபவையை மட்டுமே எழுதுகிறேன்.\nஎல்லோரும் உயர்ந்தவர்களாகவே இருந்திருந்தால் மகாபாரதம் என்ற காப்பியமே உண்டாகி இருக்காதே.\nதர்மத்தின் புரிதல்கள் முரண்படுவதால் பேரழிவு உண்டாக்கும் என்பதே மகாபாரதத்தின் சுருக்கம். அவரவர் அளவில் அவரவர் செய்தது சரிதான் என்று நின்றுவிடக்கூடாது என்பதே அதன் தத்துவம். தர்மம் எந்த மனிதரோடும் கட்டப்பட்டதல்ல. தர்மத்துடன் மனிதர்கள் தங்களை பிணைத்துக் கொள்ளவேண்டும் என்பதை இக்காவியம் மிக அழகாக காட்டும்.\nஇக்காவியத்தை கண்ணன் நமக்குச் சொன்னதாக வியாசர் சொன்னதாகச் சொன்னதை தொகுக்கச் சொன்னால் பகவத் கீதையை தாண்டாது பலரின் ஆய்வு. ஆனால் என் போன்ற சிலர் அவருடைய ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிய முற்பட்டு ஆழக் குளிப்பவர்கள் ஆவோம். அதில் கிடைக்கும் முத்துகள் பல. அவற்றை எளிய கேள்விகள் மூலம் பெரும் வாய்ப்புகள் இருந்தாலும் தங்கள் மனதில் இருக்கும் பிம்பங்கள் உடைவதை விரும்பாத காரணத்தால் மட்டுமே அவற்றை ஒதுக்குவது யாருக்கு நஷ்டம் என்பது உங்களுக்கே புரியும்.\n//கர்ணன் அவன் பாண்டவர்களின் அண்ணன் அவன் நினைத்திருந்தால் அவர்களுடன் இணைந்து அஸ்தினாபுரம் இந்திரப்பிரஸ்தம் இரண்டையும் ஆண்டிருக்கலாம் ஆனால் அவன் செஞ்சொற்று கடன் தீர்க்கவே முயன்றான்.//\nசெஞ்சோற்றுக் கடன் தவறு என்பதற்கான விளக்கம் இங்கே\n///கர்ணன் பெயர் இன்னும் நிலைத்திருக்க கிருஷ்ணரின் ஆதரவும் தர்மமுமே காரணமாகும். ///\n////ஏன் பிற மதத்தினரை போன்று அவனை பார்க்குறீர்கள். அவன் இல்லாத மகாபாரதம் உப்பில்லா பண்டம் போன்றது ////\nஎன் மதம் என்பதால்தான் என் மத இலக்கியங்களில் ஆழ மூழ்கி ஆராய்கிறேன். பிற மதங்களில் நான் அப்படித் தலையிடுவது கிடையாது. கர்ணன் இல்லா மகாபாரதம் சுவையில்லாமல் போகுமா என்பது இன்னொரு விவாதமாகும். கர்ணனின் பங்கை குறைத்து மதிப்பிட இயலாது. அதேசமயம், ஒப்பிடுதல் என்று வரும்பொழுது பலகோணங்களில் ஆராய்தல் என்பதைத் தவிர்க்க முடியாது. ஆராயவே கூடாது என்றால் இதிகாசம் படிப்பது வீண்.\n//// கண்ணனே வந்து கர்ணனை புகழ்ந்தாலும் நீர் அதனை ஏற்க மாட்டிர்கள். சகல கதா பாத்திரங்களும் தன்னிறைவை கொண்டது.இந்த மஹாபாரதம் கடவுளின் முன் ஏட்பாடு அது அழகாக தான் இருக்கும்.வியாசர் மஹாபாரத்திட்கும் கங்குலி மஹாபாரத்திட்கும் எவ்வளவு வித்தியாசம் என முதலில் படித்து உணருங்கள் நேரில் நின்று பார்த்தது போல எழுதுகிறீர்கள். இதனை மொழி பெயர்ப்போர் தமக்கு தமக்கு பிடித்த கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இருக்கின்றனர் அது போல தாங்களும் செய்தால் மிக விரைவாக மஹாபாரத்தினை அனைவரும் வெறுப்பார்கள். ////\nகண்ணன் யாரைப் புகழ்வதிலும் வஞ்சனை செய்வதில்லை. அவர் எல்லோரையுமே எதாவது ஒரு கட்டத்தில் புகழ்ந்து இருக்கிறார். வியாசர் மஹாபாரதமே எத்தனை இடைச்செருகல் கொண்டது என நாமறியோம். சமஸ்கிருதப் புலமையும் கிடையாது. ஆனால் இங்கு அருட்செல்வப் பேரரசு பலரின் மொழிபெயர்ப்புகளையும் படித்து ஒப்பிட்டு திருப்தி ஏற்பட்டவுடன் எழுதுகிறார், கூடவே இன்ன பதிப்பில் இப்படியும் சொல்லப்பட்டிருக்கிறது என பின் குறிப்பும் சேர்க்கிறார். ஆக தன் பார்வையை இப்புத்தகத்தில் அவர் சொல்லவே இல்லை.\nமஹாபாரதத்தைப் பற்றி இவ்வளவு ஆழமாக நான் விவாதித்த இடங்கள் இரண்டுதான். ஒன்று தமிழ்மன்றம். இன்னொன்று இந்தத் தளம். இந்தத் தளத்தின் பதிவுகளைப் படித்து பலரும் சிலாகித்து இருக்கின்றனர். அப்படி இருக்க மகாபாரத்தின் ஆழம் தெரியத் தெரிய அதன் வீச்சு அதிகரிக்குமே தவிர குறையாது.\n//// ஒரே பானையில் சமைத்த உணவு வேறு வேறு சுவையை கொண்டதாய் இருக்கும் என்பது உமது கருத்து (அத்தாவது குந்தி மைந்தர்களைப் பற்றி குறிப்பிடுகிறேன்).அவதாரமான பரசுராமரின் சீடனை குறை கூறுவது பரசுராமரை குறைகூறுவது போன்றது அத்தாவது கடவுளை. பரசுராமர் முக்காலமும் உணர்ந்தவர் அப்படி இருந்தும் தேவை அறிந்தே கர்ணனுக்கு குருவாக திகழ்ந்தார் நீர் கர்ணனின் வீரத்தினை குறைசொல்லவில்லை. பரசுராமரின் போதனையை குறை சொல்கிறீர்கள். பரசுராமர் கிருஷ்ணரின் அவதாரம் என்பதை முதலில் உணருங்கள். ////\nபாரதப் போரில் மூன்று முக்கியமானவர்கள்\n1. பீஷ்மர் - பரசுராமரின் சீடர்\n2. துரோணர் - பரசுராமரிர் அனைத்து அஸ்திரங்களையும் தானமாகப் பெற்றவர்\n3. கர்ணன் - பரசுராமரின் சீடர்.\nஇவர்கள் மூவரையும் நம்பியே போரில் இறங்கினான் துரியோதனன்.\nஆக பரசுராமரின் சீடர்கள் மூன்று பேருமே எந்தப்பக்கம் நின்றார்கள் என நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆக பரசுராமர் தவிர்க்கப்பட முடியாத பாத்திரமே...\nபாயாசம், சாம்பார், பாகற்காய் என ஒரே பாத்திரத்தில் பலதையும் சமைக்கலாம். சுவை வெவ்வேறாக இருக்கும். பழைய சமைத்தலின் வாசனை மட்டுமே பாதிக்குமே தவிர ருசி அல்ல.\nஎல்லோருள்ளும் கடவுள் இருக்கத்தான் செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/07/10094811/1175528/islam-worship.vpf", "date_download": "2018-10-19T16:29:58Z", "digest": "sha1:V63TSMNKWLNRRQTNVWY4KEAF3XAZUSL6", "length": 28006, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூட நம்பிக்கையை முற்றிலும் தடுத்த நபிகளார் || islam worship", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமூட நம்பிக்கையை முற்றிலும் தடுத்த நபிகளார்\nஅறியாமை, மூட பழக்க வழக்கங்கள், தவறான நம்பிக்கைகள் போன்றவற்றை அகற்றி இறைவன் வகுத்த வழியில் நாம் அனைவரும் வாழ இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக திகழ்கிறது.\nமதினாவில் உள்ள மஸ்ஜித் நபவி பள்ளிவாசலின் அழகிய தோற்றம்\nஅறியாமை, மூட பழக்க வழக்கங்கள், தவறான நம்பிக்கைகள் போன்றவற்றை அகற்றி இறைவன் வகுத்த வழியில் நாம் அனைவரும் வாழ இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக திகழ்கிறது.\n நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம். ஆகவே அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக நீர் உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுத்து வருவீராக. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்” (திருக்குர்ஆன் 108:1-3)\nகண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்தது முதல் தங்கள் வாழ்நாளில் எந்த ஒரு பாவச்செயல்களிலும் ஈடுபட்டதே இல்லை. 40-வது வயதில் அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்தது. அந்த 40 ஆண்டு கால வாழ்க்கை, அவர்களின் நல்லொழுக்கத்தை எடுத்துக்காட்டும் சிறந்த வாழ்க்கையாக அமைந்திருந்தது.\nஅரபு தேசத்தில் கரடு முரடான குணங்கள் கொண்ட மக்கள் வாழ்ந்த காலத்தில், நபிகளாரின் அமைதியான தோற்றமும், அன்பான பேச்சும் அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பிறரின் நலனுக்காக தன்னைத் தியாகம் செய்து கொண்ட எத்தனையோ நிகழ்வுகள் நபிகளார் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.\nஇளமை காலத்திலேயே ‘அல் அமீன்’ (நம்பிக்கையாளர்) என்ற அடைமொழியிலேயே நபிகள் நாயகம் அழைக்கப்பட்டார்கள். அத்தனை அரேபியரும் தங்கள் உடைமைகளை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் பொறுப்பை (அமானிதம்) அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களிடம் தான் ஒப்படைத்திருந்தனர். அந்த அளவிற்கு அவர்கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.\nதங்கள் சொந்தங்களையே பாதிப்பதாய் இருந்தாலும் உண்மையை எடுத்துச்சொல்வதில் ஒருபோதும் நபிகளார் தயங்கியது இல்லை. இதை அத்தனை அரபு மக்களும் அறிந்திருந்தனர். அதனால் தான் நபிகளார் மீது அரபு மக்கள் அன்பும் பாசமும் கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் மேலாக நபிகளார் மீது பயம் கலந்த மரியாதையும் அந்தக்கால மக்கள் வைத்திருந்தனர்.\nநபிப்பட்டம் பெற்ற பிறகு இறைவனின் வசனங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது, அதை ஏற்க அந்த மக்கள் தயங்கினார்கள், மறுத்தார்கள். நபிகளாரை எதிர்க்கவும் துணிந்தனர்.\nதங்களது சுகபோக வாழ்க்கை முறையை கண்டிக்கும் வகையில் இறைவசனங்கள் இருந்த தால் அரபு மக்கள் அதை ஏற்க மறுத்தனர். மேலும், அந்த இறை வசனங்களை எடுத்துக் கூறிய நபிகளா ரையும் வெறுத்து ஒதுக்கவும் முன்வந்தனர். எந்த மக்கள் தன்னை கொண்டாடினார் களோ, அந்த மக்களே தன்னை வெறுத்து ஒதுக்கும் தலைகீழான நிலைமையையும் நபிகளார் சந்தித்தார்கள்.\nநபிகள் நாயகம் அவர்கள் இளமைப் பருவத்தில் இருந்தே அறிவிலும் ஆற்றலிலும் திறம் பல பெற்றிருந்தார்கள். அறிவு நுட்பத்தோடு, அதே சமயம் நியாய உணர்வோடு அவர்கள் செய்த வியாபாரம் அரபு தேசத்தில் அவர்களுக்கு தனி அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது.\nஅந்த காலகட்டத்தில் மக்காவில் பெரும் வியாபார சீமாட்டியாக விளங்கிய அன்னை கதீஜா, நபிகள் பெருமானின் குணநலன்கள், வியா பாரத் திறன்கள் பற்றி அறிந் தார்கள். தன் தோழியர் மூலம் செய்தி அனுப்பி, வியாபாரத்தில் தனக்கு உதவுமாறு நபிகளாரைக் கேட்டுக்கொண்டார்கள்.\nஅன்னையின் அன்பிற்கு மரியாதை கொடுத்து அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஒரு முறை நிறைந்த வியாபார பொருட்களுடன் சிரியா சென்று நல்லதொரு லாபத்தை ஈட்டி வந்தார்கள்.\nஅருமை நாயகத்தின் அருங்குணங் களை அறிந்த அன்னை கதீஜா, நாயகம் அவர்களைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார்கள். நபிகளாரும் ஏற்றுக்கொள்ளவே, திருமணமும் நல்லபடியாக நடந்தது.\nஅன்னை கதீஜா, நபிகள் நாயகத்தை விட வயதில் மூத்தவர், கணவனை இழந்த கைம்பெண். இருந்தாலும், அவர்கள் இருவரும் எந்த வித வேறு பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இல்லறத்தை நல்லறமாய் பேணிக்காத்து வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவரின் வாரிசாக காஸிம் (ரலி), அப்துல்லா (ரலி) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளும், ஜைனப் (ரலி), ருக்கையா (ரலி), உம்மு ஹூல்ஸும் (ரலி), பாத்திமா (ரலி) ஆகிய பெண் குழந்தைகளும் பிறந்தார்கள்.\nஇதில், பெண் குழந்தைகள் மட்டுமே நீண்ட காலம் உயிருடன் வாழ்ந்தனர். ஆண் குழந்தைகள் இரண்டும் சிறுவயதிலேயே காலமாகி விட்டனர்.\nஅன்னை கதீஜா மறைவிற்குப் பிறகு மரியா பின்து ஷம்ஊன் (ரலி) அவர்களை நபிகளார் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்ராகிம் என்று பெயரிடப்பட்ட அந்தக்குழந்தை மீது அண்ணல் எம்பெருமானார் (ஸல்) மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.\nஆனால், இளவயதிலேயே மகன் இப்ராகிம் மரணமடைந்தார். இந்த செய்தி கேட்டு பெருமானார் (ஸல்) நிலைகுலைந்து போனார்கள். எத்தனையோ சோகங்களிலும் அழுது அறியாத அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.\nஅப்போது தற்செயலாக சந்திர கிரகணம் ஏற்பட்டது. உடனே சில சஹாபாக்கள் ‘நபிகளின் மகன் மரணித்து விட்ட காரணத்தினால் தான் சந்திர கிரகணம் ஏற்பட்டுவிட்டது’ என்ற செய்தியை மக்களிடையே பரப்பினார்கள்.\nஇந்த செய்தியைக் கேள்வியுற்ற கண்மணி நாயகம், தன் துக்கத்தையும் மறந்து எல்லா தோழர்களையும் மதினாவில் உள்ள பள்ளிவாசலான மஸ்ஜிதுன் நபவியில் ஒன்று கூட்டி இவ்வாறு உரை நிகழ்த்தினார்கள்:\n“அல்லாஹ் நிகழ்த்தி காட்டும் இயற்கை நிகழ்வுகள்தான் சூரிய, சந்திர கிரகணங்கள். அவைகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி, அது அதற்கென வரையறுக்கப்பட்டுள்ள வட்ட வரைக்குள் நீந்திக்கொண்டிருக்கின்றன. அவைகள் எப்போதாவது ஒரு நேர்கோட்டில் வரும் போது இது போன்ற கிரகணங்கள் ஏற்படுவது இறைவனின் கட்டளை. இயற்கையின் நியதி. சூரா யாஸின் இன்னும் பல இடங்களில் இதனை அல்லாஹ் வசனமாய் அமைத்திருப்பதை நான் உங்களுக்கு ஓதிகாட்டவில்லை���ா அப்படிப் பட்ட இயற்கை நிகழ்வுகளுக்கு, யாராயிருந்தாலும் அவர்களின் பிறப்போ, இறப்போ காரணமாக இருக்க முடியாது. அறியாமை காலத்தில் இருந்தது போல நீங்கள் இன்னும் மூட நம்பிக்கையை நம்பி பகுத்தறிவை மறுக்க எத்தனிக்கிறீர்களா அப்படிப் பட்ட இயற்கை நிகழ்வுகளுக்கு, யாராயிருந்தாலும் அவர்களின் பிறப்போ, இறப்போ காரணமாக இருக்க முடியாது. அறியாமை காலத்தில் இருந்தது போல நீங்கள் இன்னும் மூட நம்பிக்கையை நம்பி பகுத்தறிவை மறுக்க எத்தனிக்கிறீர்களா, இது அறியாமை. எனது மகன் இப்ராகிம் இறப்பிற்கும் இந்த கிரகணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்றார்கள்.\nதான் துக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்களின் மூட நம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டும் என்பதில் மிக்க கவலை கொண்டிருந்தார்கள் நபிகள் நாயகம்.\nஇதே சம்பவத்தைப் பயன்படுத்தி அபூஸூபியானும் அவனைச் சார்ந்த குரைஷி குலத்தின் எதிரிகளும், “இதோ இந்த முகம் மதுக்கு வாரிசே இல்லாமல் போய் விட்டது. இவர் என்னவோ தன்னை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்று ஏளனம் செய்தனர். அரேபியரிடையே ஆண் வாரிசு என்பது அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது.\nஉடனே அல்லாஹ் மேலே சொன்ன வசனத்தை இறக்கி “நபியே உங்கள் எதிரிகள் தான் சந்ததியற்றவர்கள். உங்களுக்கு சொர்க்கத்தில் கவ்ஸர் என்ற தடாகத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். அதற்கு நீங்கள் நன்றி செலுத்தி குர்பானி கொடுங்கள்” என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னான்.\nதிருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுதிய மார்க்க அறிஞர்கள் சிலர் குறிப்பிடும் போது, ‘நபிகளுக்கு வாரிசு ஏற்படுத்தலாகாது என்ற எண்ணத்தில் தான் அல்லாஹ் அவர்களுக்கு ஆண் வாரிசை கொடுத்தும் அதை எடுத்துக்கொண்டானோ அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான். அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி, அவர்களுக்குப் பின் நபித்துவம் இல்லவே இல்லை என்பதின் அடையாளமாக கூட இது இருக்கலாம்’ என்று விளக்கம் அளிக்கிறார்கள்.\nஅறியாமை, மூட பழக்க வழக்கங்கள், தவறான நம்பிக்கைகள் போன்றவற்றை அகற்றி இறைவன் வகுத்த வழியில் நாம் அனைவரும் வாழ இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக திகழ்கிறது.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஇறைவனின் அருட்கொடைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்\nஇறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார்\nஇறைவனின் அருட்கொடைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்\nஇறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411121", "date_download": "2018-10-19T16:55:11Z", "digest": "sha1:3MFGBFVUH5TWUKV4FYKONV7SFL3LSSZ2", "length": 6345, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூர் அருகே வாசனை திரவிய ஆலை தீவிபத்து | The flavoring plant near Vellore is fiery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவேலூர் அருகே வாசனை திரவிய ஆலை தீவிபத்து\nவேலூர்: வேலூர் திருப்பத்தூர் அருகே கொரட்டி என்ற இடத்தில் வாசனை திரவிய ஆலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் உள்ள திரவிய சிலிண்டர் வெடிக்க வாய்ப்பு உ்ள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nவேலூர் வாசனை திரவிய ஆலை. தீவிபத்து\nஅமிர்தசரஸில் ரயி���் மோதி பலர் உயிரிழந்த சம்பவம் : பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅமிர்தசரஸ் அருகே ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 50 பேர் பலி..\nகும்பகோணம் அருகே காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு\nசபரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தி்ல் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீடிப்பு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம் : பிரதமர், குடியரசுத் தலைவர் பங்கேற்பு\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் வெளியீடு\nபுதுவையில் நாளை மறுநாள் வாக்காளர் சிறப்பு முகாம் : தேர்தல் அதிகாரி தகவல்\nவேலூர் அருகே விவசாயியை கொலை செய்த மகன் கைது\n2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் : இஸ்ரோ தகவல்\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் : திருவிதாங்கூர் தேவசம் போர்டு\nகவிஞர் வைரமுத்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதிருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது\nசென்னை நங்கநல்லூரில் நாயை குத்தி கொலை செய்தவர் கைது\nபுகழ்பெற்ற தசரா விழா மைசூரில் கோலாகலமாக தொடக்கம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201503", "date_download": "2018-10-19T15:25:05Z", "digest": "sha1:UOAJZER2EIHWLSKG7TLMWKPTOJI5QKC2", "length": 5978, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "March | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nமாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nமாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியலை முக்கியமாக இரண்டு தளங்களில் பார்க்க வேண்டும். முதலாவது-அரங்கிற்கு வெளியே அதாவது அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியலில் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது. இரண்டாவது- அரங்கிற்குள்ளே தமிழ் மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது. அரங்கிற்கு வெளியே தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியானது மாற்றத்திற்கு முன்பு காணப்பட்டதை விடவும்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\n2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள்March 12, 2017\nஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவும் தமிழர்களும்March 16, 2014\nவெற்றியும் பொறுப்பும்September 29, 2013\nஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப் போகும் முடிவினால் இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா\nபான் கி மூனும் தமிழர்களும்September 4, 2016\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/08/tnpsc-quiz-online-test-138.html", "date_download": "2018-10-19T16:29:26Z", "digest": "sha1:JI2LWIYDWS7LTVXVSW6FOBSJZWQUNQ4X", "length": 6847, "nlines": 111, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tnpsc Current Affairs Quiz Online Test:138 - August 3-4, 2017 (Tamil) - National, Sports, TN Affairs - Update GK Yourself", "raw_content": "\n2016-ம் ஆண்டு, இந்தியாவிற்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை (Foreign Tourist Arrivals-FTAs) எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது\n2016-ம் ஆண்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையில் (Domestic Tourist Visits-DTVs) முதலிடத்தில் உள்ள மாநிலம் எது\nஇந்தியாவில் முதல்முறையாக சர்வதேச உணவு கண்காட்சி 2017 (நவம்பர் 3-5, 2017) எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது\n\"கிசான் சம்பதா யோஜனா திட்ட\"த்தின்கீழ், தமிழ்நாட்டில் எந்த நகரத்தில் மிகப்பெரிய உணவுப் பூங்கா அம���க்கப்படவுள்ளது\nபாரளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா (NOTA) எந்த மாநில மாநிலங்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்டது\nநாட்டின் முதல் நதி நீர் இணைப்பு திட்டம், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் எந்த இரு ஆறுகளை இணைத்துத் தொடங்கபட உள்ளது\n16–வது உலக தடகள போட்டிகள் (IAAF World Championship August 4-13, 2017) எந்த நகரத்தில் நடைபெற்றது\n2017 ஆண்டுக்கான இராஜிவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருது பெறுவோர்களை தேர்வு செய்ய யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது\nநீதிபதி டி. எஸ். தாக்கூர்\nநீதிபதி ஜெ எஸ் கேஹர்\nநீதிபதி சி. கே. தாக்கர்\nகால்பந்து லீக் போட்டிகளில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பிரேசில் வீரர் (263 மில்லியன் டாலர்கள்) \"நெய்மரை\" எந்த கால்பந்து லீக் அணி ஒப்பந்தம் செய்துள்ளது\nதமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராய யார் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/10/bahubali-an-indian-brand-which-earned-lot-like-foreign-brand-012787.html", "date_download": "2018-10-19T16:02:19Z", "digest": "sha1:GKS7OWUNSDGFCQLZZUEJUY3H2JQALRLT", "length": 30842, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..! | bahubali an indian brand which earned a lot like foreign brand - Tamil Goodreturns", "raw_content": "\n» பாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nபாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nபாகுபலி - 2 திரைப்பட டிக்கெட்டிற்கு ரூ.100 கேஷ்பேக் ஆஃபர்..\nஇந்தியாவின் முதல் குரல் தேடல் ஷாப்பிங் தளத்தினை அறிமுகம் செய்து பிக் பஜார் அதிரடி\nபோலி-யோ போலி.. போலி-க்கு எல்லாம் போலி.. பாவம் இவர்கள்..\n2018இல் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இதைதான் செய்யப்போகிறது..\nஇப்போதைக்கு இவங்கதான் டாப்பு.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம்..\nஆடை உலகின் முடிசூடா மன்னன்..\nபாகுபலி சினிமாவை பார்க்காதவர்கள் மனிஷனே கிடையாது என்கிற ரேஞ்சில் பார்த்து, எழுதிப் , பேசி, பாடி, டிவிட்டி... இப்போது தான் ஓய்ந்திருக்கிறது. ஒரு சினிமாவாக, பாகுபலி 2 மட்டும் சுமாராக 2,000 கோடிபாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்து கொடுத்தது. படம் எடுத்தவர்களுக்கும் சரி, நடித்தவர்களுக்கும் சரி நல்ல லாபம், நல்ல பெயர் எல்லாமே ப்ளஸ் தான்.\nஆனால் உலகம் இன்னும் பாகுபலியின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட வில்லை. பாகுபலி பார்த்தவர்கள் மனதில் இன்னும் மகிழ்மதியின் ஏதோ ஒரு துரும்பு மீண்டும் அவர்களை மகிழ்மதிக்கே அழைத்து வருகிறது. பல்வாழ்தேவனின் வில்லனிஸம், பிரபாஸின் முரட்டுத்தனம், அனுஷ்காவின் அழகு, ராஜமாதாவின் கம்பீரம் என்று எதையோ இந்த உலகம் பாகுபலி பற்றி அசை போட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதற்குக் கூகுள் சொல்லும் யூடியூப் கணக்குகளே சாட்சி. பாகுபலி வெளியாகி 16 மாதங்கள் கடந்த பின்னும் இன்னும் ஒரு 8 - 10 சதவிகிதத்தினர் பாகுபலியைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள். பாகுபலி 2 இடைவேளை சீன, அனுஷ்காவின் வாள் வீச்சு, கட்டப்பா பாகுபலிய கொன்ற சீன, இல்ல இல்ல எனக்கு முழு படமும் ஹெச்.டி-ல வேண்டும்... என்று யூடியூபைக் கேட்கிறார்கள்.\nஆனால் பிசினஸ் சமூகம் பாகுபலியை ரசிப்பதோடு மட்டும் இல்லாமல் அதை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. அந்த பெயரை ஒரு தனி மனிதனின் பெயராகப் பார்க்கவில்லை. ஒரு திரைக் கதாபாத்திரமாக சத்தியமாகப் பார்க்கவில்லை. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஜமெளலியின் கலைப் படைப்பாகப் பார்க்க வில்லை, இந்திய சினிமாவை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்ற படைப்பாக பார்க்கவில்லை.... ஒரு அற்புதமான பிராண்டாகப் பார்த்தது.\nஆம்... ஒரு அற்புதமான, பெரிய பிராண்டாகப் பார்க்கிறது. ஏன் தெரியுமா... ஒரு பெயரை மக்கள் மனதில் தைக்கும் படி இருக்க வைப்பது அத்தனை எளிதல்ல. நீங்கள் வேண்டுமானால் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஊதுபத்தியின் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம். சரி அடுத்து அப்படியே நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளைச் சொல்லுங்கள் பார்ப்போம். பெருசோ, சிருசோ எல்லாம் பிராண்டு தான். அப்படி நடு மனதில் நச்சென நாற்காலி போட்டு உட்கார்ந்தது பாகுபலி. இது தான் ஒரு பிராண்டுக்கு முதல் வெற்றி. அதோடு 2017-ம் ஆண்டு இந்திய ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அதிகம் ரியாக்ட் செய்த வார்த்தை பாகுபலி, அதிக போஸ்ட் போட்ட வார்த்தை பாகுபலி, அதிகம் டிரெண்டான வார்த்தை பாகுபலி, பாகுபலி என்கிற ஒரு வார்த்தையை வைத்து எத்தனை பேர் எவ்வளவு லாபம் பார்த்தார்கள் என்பதை கணிக்க முடியாமல் ஃபேஸ்புக்கே திணறியது. அந்த அளவுக்கு பாகுபலி ஒரு பிரம்மாண்ட பிராண்ட். இதை Facebook India's analysis of 2017 உறுதி செய்கிறது.\nபொம்மைகள், சிவகாமியின் கதை, காமிக் புத்தகங்கள், ப்ரீ சீக்வல் என்று சொல்லப்படும் பின்னோக்கிச் செல்லும் பாகுபலியின் கதையை ஒளிபரப்ப முன் வந்த நெட் ஃப்ளிக்ஸ் மற்றும் அமேஸான் ப்ரைமில் அனிமேஷன் சீரிஸ், சீனா ஜப்பான் கொரியம் பேசிய பாகுபலி, ஜப்பானிய டிவிடிக்களில் அனிமேஷன் சீரிஸ், விளம்பரங்கள்.\nஇந்த நிறுவனம் தான் பாகுபலி சினிமாவின் கேரக்டர்களை எல்லாம் அப்படியே பொம்மைகள் ஆக்கி அமேஸானில் விற்று காசு பர்த்தது. இதற்கு முறையான உரிமங்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கி, வேறு யாரும் பாகுபலி கதாபாத்திரங்களை பொம்மையாக வெளியிட முடியாத படிக்கு வேலை பார்த்திருக்கிறது. அவர்களின் பாகுபலி பொம்மைகளை கீழே வீடியோவிலும் மேலே படத்திலும் பாருங்களேன்.\nஒரு பொருள் ஓடினால் தான் அதை மீண்டும் கடைகாரர்கள் வாங்கி வைப்பார்கள். பாகுபலி ஒரு ஓடும் சரக்கு. அதை சார்ந்ஹ கதைகளும் கல்லா கட்டும் என்று கணித்தே \"The Rise of Sivagami\" என்கிற பெயரில் ஆனந்த் நீலகண்டன் ஒரு நாவலை வெளியிட்டார். இந்த நாவல் பாகுபலி திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவியின் கதையாகவே இருந்தது. அவள் எப்படி ஒரு வலிமையான ராஜமாதா ஆனால் என்பதை தன் கற்பனையின் எல்லைகளை வளைத்து வரித்து எழுதி இருந்தார் ஆனந்த். அதுவும் சிறப்பாக அமேஸானில் விற்று கல்லா கட்டியது. இவர் Asura: Tale of the Vanquished, Ajaya: Roll of the Dice, Ajaya: Rise of Kali போன்ற ஆங்கிலப் நாவல்களை எழுதிய புகழ்பெற்ற மலையாள நாவல் எழுத்தாளர். இவரின் பாகுபலி சார்ந்த புத்தகத்துக்கு பல்வேறு பத்திரிகைகள் பிரம்மாண்ட ரிவ்யூ கொடுத்தன. The Hindu பத்திரிகை இந்த நாவலுக்குக் கொடுத்த ரிவ்யூவைப் படிக்க:\nசீன, ஜப்பானிய, கொரிய மொழிகளில் பாகுபலி\nபாகுபலி உள்நாட்டில் கட்டிய கல்லாவே பலமான உச்சங்களைத் தொட்டிருந்தது. அது வரை இந்திய சினிமாக்கள் காணாத பாக்ஸ் ஆஃபீஸ் உச்சம். வெளிநாட்டுச் சந்தைகளை கவனிக்காமல் இல்லை. இருப்பினும் அதில் உள்ள மொழி சிக்கல்களையும் கருத்தில் எடுத்துக் கொண்டது பாகுபலி டீம். விளைவு சீன, ஜப்பானி, கொரிய தேசங்களில் அவர்களுக்கான மொழிகளிலேயே திரையிட்டு, உண்மையாகவே 100 நாள் ஓடி வெற்றி விழா கண்டது. இந்திய சினிமாவும் அதில் புதிய உச்சங்களைத் தொட்ட பெருமை கொண்டது.\nநெட் ஃப்ளிக்ஸ் (Net Flix), அப்போது தான் இந்தியாவில் தொடங்கி இருந்த காலம் என்று சொல்லலாம். தெளிவாக திட்டமிட்டு பாகுபயைப் பற்றித் திரையில் சொல்ல முடியாத அத்தனை விஷயங்களையும் ஒரு ப்ரீ சீக்வல் கதையாக தன் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிட்டது. இதில் அமெஸான் ப்ரைம் வீடியொக்களும் அடக்கம். அவர்களும் இதே ஸ்ராட்டஜியை பின்பற்றினார்கள்.\nமங்கா காமிக் நிறுவனம் ஜப்பானில் இருக்கிறது. இது அமெரிக்காவில் எப்படி வால்ட் டிஸ்னி, மார்வெல் போன்ற ஜாம்பவான்கள் இருக்கிறார்களோ அது போல மங்கா, ஜப்பானின் மார்வெல். இவர்களே முன் வந்து \"பாகுபலியை எங்கள் காமிக்-ல் பயன்படுத்திக் கொள்கிறோம்\" என்றது. பின் ஜப்பானில் அதை வைத்து ஒரு காமிக் தொடர் வசூல் வேட்டையை நடத்தி விழாவே கொண்டாடியது மங்கா நிறுவனம்.\nஜப்பானில் காமிக், ஜப்பானியம் பேசிய பாகுபலி போதாமல் அவர்களே அனிமேஷன் சீரிஸ்களையும் செய்து, டிவிடி-க்களில் அடைத்து விற்றார்கள். அதுவும் லாபம் தான். நம் ரஜினிக்கு எப்படி ஜப்பானிய ரசிகர்கள் விழுந்து விழுந்து கவனித்தார்களோ, அதே போல் பாகுபலி கதா பாத்திரங்களையும் அலங்காரம் செய்து கொண்டு தெருக்களில் திரியும் அளவுக்கு பாகுபலி அவர்கள் வாழ்க்கையோடு கலந்தது. இப்படிப் பல பிசினஸ் முறைகளில் பாகுபலி என்கிற ஒற்றை வார்த்தை மூலம் சுமார் 10,000 கோடி ரூபாயாவது லாபம் ஈட்டி இருப்பார்கள் என்று பிராண்ட் அனலிஸ்டுகள் தெரிவித்து இருக்கிறார்கள். இது போதாமல் சன்ஃபீஸ்ட் பிஸ்கட்டுக்கு பாகுபலியே வந்து சன்ஃபீஸ்ட் சாப்பிடச் சொன்னதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த தொகை இன்னும் கூடலாம்.\nஇதில் என்ன வேடிக்கை என்றால் அந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கிய ராஜமெளலிக்கு எவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என்கிற தகவல்கள் இன்று வரை வெளியாகவில்லை. எது எப்படியோ கடைசியாக பாகுபலியின் படைப்பாளியான எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம் ராஜமெளலி சார்.\nஇதில் என்ன வேடிக்கை என்றால் அந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கிய ராஜமெளலிக்கு எவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என்கிற தகவல்கள் இன்று வரை வெளியாகவில்லை. எது எப்படியோ கடைசியாக பாகுபலியின் படைப்பாளியான எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் பல ���டைப்புகளை எதிர்பார்க்கிறோம் ராஜமெளலி சார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nஅனில் அம்பானிக்கு அடித்த 60,000 கோடி ரூபாய் ஜாக்பாட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/01/27/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-19T16:21:21Z", "digest": "sha1:QM26ZP5ZFPHMH4PQGEKQ4DVDUAOH6C3A", "length": 10544, "nlines": 90, "source_domain": "eniyatamil.com", "title": "ரஜினியை ‘வாடா’ என அழைத்த குஷ்பு… - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்ரஜினியை ‘வாடா’ என அழைத்த குஷ்பு…\nரஜினியை ‘வாடா’ என அழைத்த குஷ்பு…\nJanuary 27, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-90களின் முன்னணி ஹீரோயின்களான குஷ்பு, கௌதமி இருவரும் கலந்து கொண்ட ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது.\nகுஷ்பு, கௌதமி இருவரும் அவர்களது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.இருவருமே அவர்களுக்குப் பிடித்த நடிகர் கமல்ஹாசன்தான் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.ரஜினி பற்றிய அவர்களது கருத்தையும் தெரிவித்தனர்.\nகௌதமி பேசும் போது, “எவ்வளவு பெரிய ஹீரோங்கறத அவர் காட்டிக்கவே மாட்டாரு. படப்பிடிப்பின் போது மிகவும் எளிமையாக இருப்பார். எல்லார் கூடவும் சகஜமா பழகுவாரு. ஏதாவது சின்ன பிரச்சனை வந்தால் கூட அதை ஈஸியா முடிச்சிடுவாரு. எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்,” என்றார்.\nகுஷ்பு பேசும் போது ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பற்றிக் கூறினார்.“நான் தமிழ் சினிமால நடிக்க வந்த புதுசு. தமிழ் கத்துக் கொடுக்கறம்னு எதையாவது தப்புத் தப்பா கத்துக் கொடுத்துடுவாங்க. அப்படித்தான் ‘வாடா’ன்னா ‘குட் மார்னிங்’னு அர்த்தம்னு சொல்லிக் கொடுத்தாங்க.ரஜினி சார் கூட ஷுட்டிங் நடக்கிற நாளன்னைக்கு அவர் வரும் போது, நான் “வாடா”ன்னு சொன்னன். அவ்வளவுதான் மொத்த யூனிட்டுமே ஸ்தம்பிச்சி நிக்குது. பக்கத்துல இருக்கிற பிரபு சார் என்ன சொல்ற…என்ன சொல்ற…ன்னு கேக்கறாரு.\nஅப்புறம் ஒரு மாதிரி, நான் அவர் கிட்ட மராத்தில பேசி சமாளிச்சி நடந்ததைச் சொன்னன். அவர் விழுந்து விழுந்து சிரிச்சாரு,” என்றார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபோட்டோகிராபர்களை பார்த்ததும் பயந்து ஓடிய ஆர்யா – அனுஷ்கா ஜோடி\nநடிகர் விஜய்யால் நடந்த ஆச்சரியம்\nமகளின் பள்ளி விழாவுக்கு சென்ற நடிகர் அஜீத்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத�� கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/76291/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-19T15:30:30Z", "digest": "sha1:CBWN6O6FV7H5RAPPB6GNGANVTCARDSZS", "length": 13349, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் படத்துக்கு ரூ 5 லட்சம் − 25 லட்சம் (இந்தக்காலத்துல) 1000 படம் மேல சம்பளம் படத்துக்கு ரூ 5 லட்சம் − 25 லட்சம் (இந்தக்காலத்துல) 1000 படம் மேல சம்பளம் இப்ப கணக்கு போட்டு சொல்லுங்க,யாருக்கு சொத்து அதிகம் இப்ப கணக்கு போட்டு சொல்லுங்க,யாருக்கு சொத்து அதிகம் ============= 2 தலைவரேஎதுக்காக சமையல்காரம்மா முனியம்மாவை\"அனுப்பிட்டு\"ரோசியை வீட்டு சமையல்\n2 +Vote Tags: சினிமா அரசியல் சிரிப்பு\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வ��தியா… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nஅடேங்கப்பா அல்போன்சா பிடிக்காத ப்ளவர் லோட்டசா -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஇரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்..\nகண்களும் கண்மணிக்ளும் - ஒரு பார்வை..\nமனுஷங்கதான நாம எல்லாம் : மாதவராஜ்\nநினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் : கைப்புள்ள\nநிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை : மொழி\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் : ஜாக்கி சேகர்\nகிடார் குறிப்புகள் : Dhana\nகணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : தாமிரா\nதொலை தூரம் தொலைந்தவர்கள் : விசரன்\nரயிலில் மஞ்சள் அழகியுடன் : நசரேயன்\nஎன்னத்த சொல்ல : மாயவரத்தான்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathyukshaprajodh.in/story/view/83", "date_download": "2018-10-19T15:21:12Z", "digest": "sha1:4GUZT472OY2THCHPLUPU6MABEE4YQ3KO", "length": 1652, "nlines": 17, "source_domain": "prathyukshaprajodh.in", "title": "prathyuksha prajodh", "raw_content": "31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு |\n# தேடித் தொலைகிறேன் #\nவாசம் செய்யும் முறை அறியேன்\nயாதும் புதிதே யாவரும் அந்நியராயிருக்க\n‘நான்’ மட்டும் எனக்குப் பழக்கப்பட்ட பிம்பமாய்\nதிக்கற்றக் காட்டில் திசைத் தேடித் தொலைகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-10-19T15:13:31Z", "digest": "sha1:K5LZXOCK343RBEROLRH4S6VMKTVS4WUF", "length": 23857, "nlines": 419, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: கருமி (தொடர்ச்சி)", "raw_content": "\nஅங்கம் 1 காட்சி 4\nஅர்ப்பாகோன் - பெருஞ்செல்வர், கடைந்தெடுத்த கருமி.\n( மகனும் மரியானும் காதலர்; எலீஸ் வலேரை விரும்புகிறாள். இரு காதலும�� அர்ப்பாகோனுக்குத் தெரியாது)\nஒரு பெருந்தொகையை வீட்டில் வைத்துக் காப்பதென்பது மெய்யாகவே கொஞ்ச நஞ்சக் கஷ்டமல்ல. பாக்கியவான், தன் பணத்தை நல்ல முதலீட்டில் செலுத்திவிட்டு அன்றாடச் செலவுக்கு மட்டும் சிறு தொகையை வைத்திருப்பவன். நம்பிக்கையான ஒரு மறைவிடத்தை வீட்டில் உண்டாக்குவது சங்கடமான வேலை. இரும்புப் பெட்டிகள் சந்தேகத்துக்கு உரியவை. அவற்றை நம்ப நான் ஒருபொழுதும் விரும்பமாட்டேன். திருடர்களைக் கவர்பவை அவை என்று சரியாகக் கருதுகிறேன். அவைதான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகும். நேற்றுத் திரும்பப் பெற்ற முப்பதாயிரம் பிரானைத் தோட்டத்தில் புதைத்து வைத்திருப்பது சரிதானா என்பது தெரியவில்லை.\n( மகனும் மகளும் நுழைகிறார்கள். தந்தையின் பார்வையில் அவர்கள் படவில்லை. அர்ப்பாகோன் தொடர்கிறார்).\nமுப்பதாயிரம் பொற் காசுகள். அது ஒரு பெரிய ...\n( மக்களைப் பார்த்துவிட்டு, தனக்குள்) :\n என் கோபம் என்னை உரக்கப் பேச வைத்துவிட்டது.\nஅர்ப்பாகோன்- நீங்கள் வந்து நேரமாயிற்றா\nஅர்ப்பாகோன்- உங்கள் காதில் விழுந்ததா ...\nஅர்ப்பாகோன்- நான் கடைசியாய்ச் சொன்னது.\nஅர்ப்பாகோன்- தெரிகிறது, சில வார்த்தைகள் கேட்டீர்கள் என்று. நான் சொன்னது என்னவென்றால், பணம் சம்பாதிப்பது கஷ்டம். யாராவது தன்னிடம் முப்பதாயிரம் பிரான் வைத்திருந்தால் அவர் பாக்கியசாலி என்பதுதான்.\nகிளையாந்த்து- உங்கள் பேச்சைத் தடைப்படுத்தக் கூடாது என்பதற்காக நாங்கள் தயங்கினோம்.\nஅர்ப்பாகோன்- நான் விளக்கிச் சொன்னது நல்லது. ஏனென்றால் நான்தான் முப்பதாயிரம் பிரான் வைத்திருக்கிறேன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிடக் கூடாது.\nகிளையாந்த்து- உங்கள் விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை.\nஅர்ப்பாகோன்- நான் முப்பதாயிரம் பிரான் வைத்திருந்தால் எவ்வளவு நல்ல காரியம்\nஅர்ப்பாகோன்- எனக்கு அது உதவும்.\nஎலீஸ்- நான் நினைப்பது ...\nஅர்ப்பாகோன்- அதிக சவுகரியமாக இருக்கும்.\nஅர்ப்பாகோன்- நான் அடிக்கடி சொல்வது போல் பணக் கஷ்டம் என்று சொல்லி நொந்துகொள்ள மாட்டேன்.\nகிளையாந்த்து- அப்பா, நீங்கள் நொந்துகொள்ள வேண்டியதே இல்லை. உங்களிடம் போதுமான பணம் இருக்கிறது என்பது தெரிந்த விஷயம்.\n இப்படி சொல்பவர்கள் பொய்யர்கள்; இதைவிடத் தப்பு வேறில்லை. இப்படிப்பட்ட வதந்திகளைக் கயவர்கள்தான் பரப்புவார்கள்.\nஅ���்ப்பாகோன்- எவ்வளவு விசித்திரம், என் பிள்ளைகளே என்னைக் காட்டிக் கொடுப்பதும் என் எதிரிகள் ஆவதும்\nகிளையாந்த்து- உங்களிடம் போதிய செல்வம் இருக்கிறது என்று நாங்கள் சொன்னால் உங்கள் பகைவரா\nஅர்ப்பாகோன் - ஆமாம். இந்த மாதிரி பேச்சும் நீங்கள் செய்கிற செலவுகளும் சேர்ந்து நான் பெரிய பணக்காரன் என்ற கருத்தை உண்டாக்குவதால் ஒரு நாள் என் தொண்டையை அறுக்க வருவார்கள்.\nகிளையாந்த்து- நான் என்ன பெரிய செலவு செய்கிறேன்\n இப்படி ஆடம்பர உடை உடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவதைவிட அதிக முறைகேடு என்ன இருக்கிறது நேற்று உன் சகோதரியைக் கண்டித்தேன். அவளும் மோசம். உங்கள் இருவருடைய கால்முதல் தலைவரை பார்த்தால் ஒரு கணிசமான தொகை தெரியும். மகனே, உன்னிடம் நான் இருபது தடவை சொல்லியிருக்கிறேன்: உன் எல்லா நடவடிக்கைகளும் எனக்கு மிக்க அதிருப்தியை உண்டாக்குகின்றன. ஒரு பிரபு போலக் காட்டிக்கொள்கிறாய்; இப்படிப்பட்ட ஆடை அணிவதற்கு நீ என்னிடம் திருடினால்தான் முடியும். சரி விடுவோம், வேறு விஷயம் பேசுவோம்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 22:43\nLabels: இலக்கியம், நாடகம், பிரெஞ்சு, மொலியேர்\nதிண்டுக்கல் தனபாலன் 4 August 2013 at 01:23\nபணம் செய்யும் மாயை சுவாரஸ்யம்... தொடர்கிறேன் ஐயா...\nஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் க���றப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/86552/", "date_download": "2018-10-19T16:38:43Z", "digest": "sha1:ME3KYD6SSXTB6COWSR7GPF7BFJSEVK2H", "length": 5323, "nlines": 93, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு ஏளனம், ரக்கூன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு ஏளனம், ரக்கூன் ஆன்லைன். இலவசமாக விளையாட\nஇந்த விளையாட்டில் நீங்கள் ரக்கூன் கேலி வேண்டும். ஆரம்பத்தில், நீங்கள் பல பாத்திரங்களில் ஒன்றாக தேர்வு செய்ய முடியும்.\n© இலவச ஆன்லைன் விளையாட்டு ஏளனம், ரக்கூன்\nஏளனம், ரக்கூன் ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் ஏளனம், ரக்கூன் ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி இந்த விளையாட்டில் நீங்கள் ரக்கூன் கேலி வேண்டும். ஆரம்பத்தில், நீங்கள் பல பாத்திரங்களில் ஒன்றாக தேர்வு செய்ய முடியும். செயல்பாட்டில், நீங்கள் பின்னர் சுட முடியும், பின்னர் விரைவில் நீங்கள் விரும்பினால், ரக்கூன் அடிக்க.\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 3402\nஏளனம், ரக்கூன் ( வாக்குரிமை40, சராசரி மதிப்பீடு: 4.6/5)\nபையன்களுக்கு ஏஞ்சல்ஸ் விளையாட்டுகள் நண்பர்கள்\n 'எஸ் சரண்டர் பாப் மற்றும் நிறுத்து\nஸ்கூபி டூ தி பூதம் கிங்\nFrat பாய் ஹவுஸ் வார்ஸ்\nவேட்டை பயங்கரவாதிகள் பதிப்பு 1.0\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/05/mahinda-rajapaksa-agrees-become-prime-minister-sri-lanka-tamil-news/", "date_download": "2018-10-19T16:47:50Z", "digest": "sha1:IJGHCQJVTLTHWL7ODJQP5G4U3IVHVTWH", "length": 37958, "nlines": 491, "source_domain": "tamilnews.com", "title": "Mahinda Rajapaksa Agrees Become Prime Minister Sri Lanka Tamil News", "raw_content": "\nபிரதமராக பதவியேற்க மஹிந்த சம்மதம்\nபிரதமராக பதவியேற்க மஹிந்த சம்மதம்\nமஹிந்த ராஜபக்ச இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து பிரதமராக பதவியேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். Mahinda Rajapaksa Agrees Become Prime Minister Sri Lanka Tamil News\nதேசிய அரசாங்கத்தைக் கலைத்து விட்டு, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க தனது உடன்பாட்டை மஹிந்த தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.\nநேற்று (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nஇம்முறை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடையச் செய்வதாகவும், இதற்காக வேண்டி ஐ.தே.க.யினரதும் ஆதரவைப் பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை\nபொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\n25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்\nகுடும்ப குத்துவிளக்காக நடித்த பிக்பாஸ் பிரபலம் தற்போது இப்பிடி மாறிவிட்டாரே…\nஇன்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றது\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nமசகு எண்ணெய்யின் விலை குறைந்தது\nமுச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\n10 ஆண்டுகள் தந்தையின் உடலுடன் வாழ்ந்த மகன்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nபொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nபத்திரிகையாளர் கொலை – சவுதி அரேபியாவை எச்சரிக்கும் டிரம்ப்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெரிவு\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்\nமட்டக்களப்பு மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nகொழும்பில் 17 மணி நேர நீர்வெட்டு அமுல்\nவிசேட மேல் நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ச ஆஜர்\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\n10 ஆண்டுகள் தந்தையின் உடலுடன் வாழ்ந்த மகன்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nபொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்\nமட்டக்களப்பு மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nகொழும்பில் 17 மணி நேர நீர்வெட்டு அமுல்\nவிசேட மேல் நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ச ஆஜர்\nகொலை சதி குற்றச்சாட்டு – இந்திய வெளிவிவகார அமைச்சு மறுப்பு\nமைத்திரியை கொலை செய்ய இந்திய உளவுத்துறைக்கு அவசியமில்லை\nமசகு எண்ணெய்யின் விலை குறைந்தது\nகொழும்புத் துறைமுகம் தொடர்பில் சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் யார்\nமுச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்\nபிரபல பாதாள உலக போதைப்பொருள் வியாபாரி கைது\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெரிவு\nசபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்\nசபரிமலை கோவிலில் பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை\nடிட்லி புயல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nசபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஉளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்\nவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி\nசபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\n“வைர முத்து ஒன்றும் துறவி இல்லையே ” பிரபல தமிழ் பாடகர் மருமகள் கருத்து\nகவர்ச்சிக்கு தாராளம் காட்டிய பிரபல நடிகை…\nசின்மயி விவகாரத்தில் முதன் முறை வாய் திறந்த சின்மயி கணவர்\nதாத்தாவின் அஸ்தியில் பிஸ்கட் செய்து நண்பர்களுக்கு உண்ண கொடுத்த கொடூர பெண்\n“அவர் ரொம்ப நல்லவர் ” திடீரென மனம் மாறிய ஸ்ரீ ரெட்டி\nபிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் போன் செக்ஸ் கேட்ட கபாலி நடிகர்…\n10 ஆண்டுகள் தந்தையின் உடலுடன் வாழ்ந்த மகன்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nபத்திரிகையாளர் கொலை – சவுதி அரேபியாவை எச்சரிக்கும் டிரம்ப்\nசுற்றுலாவின் போது பொன்டி கடற்கரையை கலகலப்பாக்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. பகர் ...\nமைதானத்திற்கு வெளியிலும் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஅபுதாபி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் பாகிஸ்தான் அணி\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளி��ந்தது சர்கார் டீசர்..\nஇன்று விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. thalapathy vijay sarkar tamil movie teaser,tamilnews,tamil ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஇளவரசர் ஹரி ராஜ விதி முறைகளை மீறி தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு அளித்த பரிசு\nசகோதரனின் மரணம் மகிழ்ச்சி அளிக்கிறது: காரணத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஇளவரசர் ஹரி ராஜ விதி முறைகளை மீறி தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு அளித்த பரிசு\nசகோதரனின் மரணம் மகிழ்ச்சி அளிக்கிறது: காரணத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2014/04/Oruazhgiyinekkam.html", "date_download": "2018-10-19T15:38:33Z", "digest": "sha1:BQ6OLLNGHOJPM544VCNNZKCKH3SA3YNT", "length": 69099, "nlines": 685, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : தாயில்லாமல், இதோ, நான் தனியே இருக்கிறேன்!........", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவெள்ளி, 4 ஏப்ரல், 2014\nதாயில்லாமல், இதோ, நான் தனியே இருக்கிறேன்\n என்னை ஏம்மா இங்க கொண்டுவிட்ட நான் உனக்கு என்னம்மா கெடுதல் செஞ்சேன் நான் உனக்கு என்னம்மா கெடுதல் செஞ்சேன் காப்பகத��துல கொண்டுவிடற அளவு நான் தாழ்ந்து போய்ட்டேனாம்மா காப்பகத்துல கொண்டுவிடற அளவு நான் தாழ்ந்து போய்ட்டேனாம்மா ம்ம்ம்...இருக்கலாம்.....நான் உன் குழந்தை இல்லைங்கறதுனாலதானே ம்ம்ம்...இருக்கலாம்.....நான் உன் குழந்தை இல்லைங்கறதுனாலதானே 2 மாசத்துலயே, நான் பெண் அப்படின்றதுனால குப்பைத் தொட்டில என்னை யாரோ போட, அங்க குப்பை போட வந்த நீ என்னைப் பாத்துட்டுக் கலங்கி, அப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து, என்னைக் காட்டி, அவர் அனுமதியோட, அப்படியே என்னை எடுத்துட்டுப் போயி இந்த 5 வருஷமா அன்பை ஊட்டி வளத்துட்டு இந்தக் காப்பகத்துல கொண்டு விட்டுட்டியேம்மா 2 மாசத்துலயே, நான் பெண் அப்படின்றதுனால குப்பைத் தொட்டில என்னை யாரோ போட, அங்க குப்பை போட வந்த நீ என்னைப் பாத்துட்டுக் கலங்கி, அப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து, என்னைக் காட்டி, அவர் அனுமதியோட, அப்படியே என்னை எடுத்துட்டுப் போயி இந்த 5 வருஷமா அன்பை ஊட்டி வளத்துட்டு இந்தக் காப்பகத்துல கொண்டு விட்டுட்டியேம்மா திரும்ப வந்து என்ன கூட்டிகிட்டுப் போவியாம்மா திரும்ப வந்து என்ன கூட்டிகிட்டுப் போவியாம்மா என்ன எப்ப வந்து திரும்ப கூட்டிக்கிட்டுப் போவம்மா என்ன எப்ப வந்து திரும்ப கூட்டிக்கிட்டுப் போவம்மா\nஎன்ற எண்ண அலைகளுடன், தன் அறையில் இருந்த ஜன்னல் வழியே கண்ணம்மா என்ற கண்ணழகி, யாரையோ எதிர்பார்த்திருப்பது போல், ஏக்கத்தோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் யாரையோ அல்ல, தன் அம்மாவையும், அப்பாவையும்தான். முந்தைய தினம் வரை, மகேந்திரன், பார்வதியின் செல்லக் குழந்தையாக வலம் வந்து கொண்டிருந்தவளுக்கு, அன்றிலிருந்து அவளது இருப்பிடம் இந்தக் காப்பகமாகியது யாரையோ அல்ல, தன் அம்மாவையும், அப்பாவையும்தான். முந்தைய தினம் வரை, மகேந்திரன், பார்வதியின் செல்லக் குழந்தையாக வலம் வந்து கொண்டிருந்தவளுக்கு, அன்றிலிருந்து அவளது இருப்பிடம் இந்தக் காப்பகமாகியது காரணம், பாட்டியின் வருகை, அதாவது அப்பாவின் அம்மா வருகை\nஇரண்டு வருடங்களுக்கு முன், பாட்டிக்கும், அப்பாவுக்கும் சிறு வாக்குவாதம் வந்தது சிறிது நேரத்திற்குப் பிறகுதான் கண்ணம்மாவுக்குத் தெரிந்தது, அவர்களது பேச்சு அவளைக் குறித்து என்று\n“மகேந்திரா நீ என்ன சமாதானம் சொன்னாலும் நான் உன் வீட்டுக்கு வர முடியாது அந்த சனியன, அதான் எங்கர��ந்தோ, குப்பைத்தொட்டிலருந்து தத்துனு எடுத்துட்டு வந்து வளக்கறீங்களே, தெருல இருக்க வேண்டியத.... உங்க பொண்ணுனு...அந்த பீடை அங்க இருக்கற வரைக்கும் நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்”\n இப்படி ஒரு குறுகிய மனசு உனக்கு அவ உன்ன என்ன செஞ்சா பாக்கப் போனா உங்கிட்ட எவ்வளவு அன்பா, பாசமா இருக்கா பாக்கப் போனா உங்கிட்ட எவ்வளவு அன்பா, பாசமா இருக்கா அந்த அன்பைக் கூட உன்னால புரிஞ்சுக்க முடியலயே அந்த அன்பைக் கூட உன்னால புரிஞ்சுக்க முடியலயே\n“அம்மா, அவ உங்க முன்னாடி வர்ரது உங்களுக்குப் பிடிக்கலனா, நாங்க அவள உங்க முன்னாடி வரக் கூடாதுனு சொல்லிடறோம் வராம அவள நான பாத்துக்கறோம் வராம அவள நான பாத்துக்கறோம் அவளும் சொன்னா கேக்கற குழந்தைதான்மா அவளும் சொன்னா கேக்கற குழந்தைதான்மா அதுக்காக நீங்க நம்ம வீட்டுக்கு வராம இருக்க வேண்டாம் அதுக்காக நீங்க நம்ம வீட்டுக்கு வராம இருக்க வேண்டாம் அவளும் சின்னக் குழந்தைதானேமா அவளுக்கும் ஏக்கம் எல்லாம் இருக்கத்தானேம்மா செய்யும்” – இது பார்வதி.\n“நீங்கல்லாம் என்ன சொன்னாலும் சரி, நான் வர முடியாது கண்ட கண்ட தரித்திரம் கூட எல்லாம் எனக்கு இருக்கணும்னு அவசியம் இல்ல” என்று, பாட்டி தன் பிடிவாதத்தையும், எண்ணத்தையும் விட்டுக் கொடுப்பதாக இல்லை கண்ட கண்ட தரித்திரம் கூட எல்லாம் எனக்கு இருக்கணும்னு அவசியம் இல்ல” என்று, பாட்டி தன் பிடிவாதத்தையும், எண்ணத்தையும் விட்டுக் கொடுப்பதாக இல்லை மற்ற மகன்கள், மகள்கள் வீட்டிற்கு எல்லாம் போய் வந்தார், இவர்களது வீட்டைத் தவிர\nதாத்தாவுடன் தனி வீட்டில், தன் ராஜ்ஜியத்தில், வாழ்ந்து வந்த பாட்டியை, இதோ இப்போது, தாத்தா இறந்துவிட, மற்ற மகன்களும், மகள்களும் பாட்டியை வைத்துக் கொள்ள மறுத்துவிட, மகேந்திரனும், பார்வதியும் பாட்டியை வைத்துக் கொள்ளத் தயாராக இருந்தும், பாட்டி வர மறுத்துவிட்டார் இந்த சனியன், தரித்திரம், பீடை அவர்களுடன் இருந்ததால் இந்த சனியன், தரித்திரம், பீடை அவர்களுடன் இருந்ததால் அதனால், மகேந்திரன் பார்வதியிடம் கண்ணம்மாவைக் காப்பகத்தில் கொண்டுவிடும்படிச் சொல்லிவிட்டார்.\nஅன்றைய காலை மிகவும் சோகமாக விடிந்தது பார்வதிக்கு கண்ணம்மா (செல்லமாகக் கூப்பிட்டு, கூப்பிட்டு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது) என்னும் கண்ணழகி இல்லாத வீடு வெறிச்சோடியிருந்தது போன்றிருந்தது கண்ணம்மா (செல்லமாகக் கூப்பிட்டு, கூப்பிட்டு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது) என்னும் கண்ணழகி இல்லாத வீடு வெறிச்சோடியிருந்தது போன்றிருந்தது எதையோ பறிகொடுத்தது போன்ற ஒரு உணர்வு எதையோ பறிகொடுத்தது போன்ற ஒரு உணர்வு எவ்வளவோ பரிகாரங்களும், மருத்துவ ரீதியான பரிசோதனை முயற்சிகளும் செய்தும், குழந்தைப் பேறு கிடைக்கப் பெறாத, பார்வதியும், மகேந்திரனும், இந்தக் கண்ணம்மாவைத் தத்து எடுத்து, கடந்த 5 வருடமாகப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்தனர். அழகோ அழகு எவ்வளவோ பரிகாரங்களும், மருத்துவ ரீதியான பரிசோதனை முயற்சிகளும் செய்தும், குழந்தைப் பேறு கிடைக்கப் பெறாத, பார்வதியும், மகேந்திரனும், இந்தக் கண்ணம்மாவைத் தத்து எடுத்து, கடந்த 5 வருடமாகப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்தனர். அழகோ அழகு கொள்ளை அழகு அவளுக்கென்று அழகானச் சட்டைகள், தொப்பி, விளையாட்டுப் பொருட்கள், அவளுக்குப் பிடித்த உணவு என்று பார்வதியும், மகேந்திரனும் அவளைப் பார்த்து பார்த்து வளர்த்தனர் அவள் பள்ளியில், எல்லோருடனும் நன்றாகப் பழகி பல நல்ல பழக்கவழக்கங்களுடன், ஆசிரியரின் மனதில் இடம் பிடித்தாள் அவள் பள்ளியில், எல்லோருடனும் நன்றாகப் பழகி பல நல்ல பழக்கவழக்கங்களுடன், ஆசிரியரின் மனதில் இடம் பிடித்தாள் பார்ப்பவர்களை எல்லாம், தன் அன்பாலும், விளையாட்டாலும், புத்திசாலித்தனத்தாலும், நல்ல பழக்கவழக்கங்களினாலும், கவர்ந்து விடுவாள் பார்ப்பவர்களை எல்லாம், தன் அன்பாலும், விளையாட்டாலும், புத்திசாலித்தனத்தாலும், நல்ல பழக்கவழக்கங்களினாலும், கவர்ந்து விடுவாள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்துக் கொள்ளை கொண்டவள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்துக் கொள்ளை கொண்டவள் கண்கள் மிக அழகு என்பதால் அவளைக் கண்ணழகி என்றும் அழைத்தனர் கண்கள் மிக அழகு என்பதால் அவளைக் கண்ணழகி என்றும் அழைத்தனர் அப்படிப்பட்டவளை, இப்போது ஒரு காப்பகத்தில் விடும் சூழல் ஏற்பட்டு, அவளை முந்தைய நாள் காப்பகத்தில் கொண்டுவிட்டு வந்ததால் எற்பட்ட சோகம் தான் அது அப்படிப்பட்டவளை, இப்போது ஒரு காப்பகத்தில் விடும் சூழல் ஏற்பட்டு, அவளை முந்தைய நாள் காப்பகத்தில் கொண்டுவிட்டு வந்ததால் எற்பட்ட சோகம் தான் அது பார்வதியின் கணவன் மகேந்திரனுக்கும் அதே உணர்வு இருந்தது என்றாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை பார்வதியின் கணவன் மகேந்திரனுக்கும் அதே உணர்வு இருந்தது என்றாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை ஏன் என்றால், இந்த முடிவே அவரது அம்மாவிற்காகத்தானே\nவாரத்தில் ஒரு நாள் பார்வதியும், மகேந்திரனும், கண்ணம்மாவிற்குப் பிடித்த பொருட்களை வாங்கிக் கொண்டு, அவளைப் பார்த்து, அவளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு வரத் தொடங்கினர். ஆனால், அதற்கும் தடங்கல் வந்தது........15 நாளுக்கு ஒருமுறை என்றானது........15 நாளுக்கு ஒருமுறை என்றானது பின்னர் மாதத்திற்கு ஒரு முறை என்றானது பின்னர் மாதத்திற்கு ஒரு முறை என்றானது\n பார்வதி, கண்ணம்மாவின் பிரிவினால் மிகவும வருந்தினாலும், கடமை பார்வதியை கட்டிப் போட்டது ஆனால், கண்ணம்மாவின் ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது ஆனால், கண்ணம்மாவின் ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது தன் அறையின் வாயிலிலும், ஜன்னலிலும், எட்டி எட்டிப் பார்த்தும், வெளிப்புற வாசலில் நின்று எட்டிப் பார்த்தும், அம்மா வர மாட்டார்களா, தன்னைத் திரும்பவும் கொண்டு செல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கிடந்தாள் தன் அறையின் வாயிலிலும், ஜன்னலிலும், எட்டி எட்டிப் பார்த்தும், வெளிப்புற வாசலில் நின்று எட்டிப் பார்த்தும், அம்மா வர மாட்டார்களா, தன்னைத் திரும்பவும் கொண்டு செல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கிடந்தாள் மற்றவர்களுடன் விளையாடத் தோன்றவில்லை அவர்களைப் பார்த்துக் கோபம்தான் வந்தது சாப்பாடு குறைந்தது. தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு, ஏக்கத்துடனும், சோர்வுடனும் படுத்திருக்கத் தொடங்கினாள் சாப்பாடு குறைந்தது. தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு, ஏக்கத்துடனும், சோர்வுடனும் படுத்திருக்கத் தொடங்கினாள் காப்பகத்தாருக்கும் அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியவில்லை காப்பகத்தாருக்கும் அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியவில்லை அவர்களுக்குத்தான் மாதா மாதம் பணம் வந்து விடுகின்றதே மகேந்திரனிடமிருந்து\nஒரு நாள் காப்பகத்திலிருந்து பார்வதிக்குப் ஃபோன் கண்ணம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை, என்று கண்ணம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை, என்று உடன், பார்வதியும் மகேந்திரனும் ஓடினார்கள் உடன், பார்வதியும் மகேந்திரனும் ஓடினார்கள் மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். அங்கு கண்ணம்மாவை அட்மிட் செ���்தனர் மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். அங்கு கண்ணம்மாவை அட்மிட் செய்தனர் கண்ணம்மாவைப் பரிசோதித்து ட்ரீட்மென்டும் கொடுக்க முயற்சி செய்த மருத்துவர், எந்த ட்ரீட்மென்டும் பயனில்லை என்றார். சிறுநீரகம் பழுதடைந்து விட்டதாகவும், கணையமும் பாதிப்பு நிலையில் உள்ளதாகவும், இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் சொன்னார். கண்ணம்மாவைப், பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டார் கண்ணம்மாவைப் பரிசோதித்து ட்ரீட்மென்டும் கொடுக்க முயற்சி செய்த மருத்துவர், எந்த ட்ரீட்மென்டும் பயனில்லை என்றார். சிறுநீரகம் பழுதடைந்து விட்டதாகவும், கணையமும் பாதிப்பு நிலையில் உள்ளதாகவும், இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் சொன்னார். கண்ணம்மாவைப், பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டார் ஏக்கத்துடன் பார்வதியையும், மகேந்திரனையும் பார்த்தாள் கண்ணம்மா ஏக்கத்துடன் பார்வதியையும், மகேந்திரனையும் பார்த்தாள் கண்ணம்மா அவளது அழகிய கண்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தது அவளது அழகிய கண்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தது தன் கடைசி நிமிடத்திலாவது அவர்கள் வந்தார்களே என்றும், தன் இறுதி நிமிடமாவது தன்னை வளர்த்த தாயின் மடியில் இருக்கக் கிடைத்ததே என்றும் நினைத்திருக்கலாம் தன் கடைசி நிமிடத்திலாவது அவர்கள் வந்தார்களே என்றும், தன் இறுதி நிமிடமாவது தன்னை வளர்த்த தாயின் மடியில் இருக்கக் கிடைத்ததே என்றும் நினைத்திருக்கலாம் நினைத்திருப்பாளோ அப்படியே, கண்ணம்மா என்ற கண்ணழகி தன் அழகியக் கண்களைத் திறந்து வைத்தவாறே, இறுதி மூச்சை விட்டாள் இறுதி மூச்சை விடுவதற்கு முன், மிகவும் பிரயாசைப்பட்டுத், தன் வாலை சிறிது அசைத்தாள் கண்ணம்மா என்ற அந்த அழ்கிய நாய் இறுதி மூச்சை விடுவதற்கு முன், மிகவும் பிரயாசைப்பட்டுத், தன் வாலை சிறிது அசைத்தாள் கண்ணம்மா என்ற அந்த அழ்கிய நாய் தன் வாலை அசைத்து, பார்வதிக்கும், மகேந்திரனுக்கும், தங்கள் இனத்திற்கே உரித்தான அந்த நன்றியை உரைத்திருப்பாளோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 4 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:18\nகரந்தை ஜெயக்குமார் 4 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:18\nமுட்டா நைனா 4 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:57\n//அப்படியே, கண்ணம்மா என்ற கண்ணழகி தன் அழகியக் கண்களைத் திறந்து வைத்தவாறே, இறுதி மூச்சை விட்டாள்\nஇன்னாபா... இப்புடிக்கா சொல்லி படிக்கிறவங்க மூச்சல்ல நிறுத்திக்கினீங்க...\n//இறுதி மூச்சை விடுவதற்கு முன், மிகவும் பிரயாசைப்பட்டுத், தன் வாலை சிறிது அசைத்தாள் கண்ணம்மா என்ற அந்த அழ்கிய நாய்\nஇத்த பாத்ததுக்கு அப்பால தாம்பா போன மூச்சு தியும்பி வந்துச்சி...\nதிண்டுக்கல் தனபாலன் 4 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:16\nமுடித்த விதம் வித்தியாசம் என்றாலும், அதுவும் ஒரு ஜீவன் தானே...\nகோவை ஆவி 4 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:28\nஹஹஹா.. கொஞ்சமும் எதிர்பார்க்கல.. அருமை..\nபுலவர் இராமாநுசம் 4 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 8:33\nமுடிவை , நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்\n சொல்லிப் போனவிதம் நன்று அருமை\n தங்கள் கருத்தை யோசித்துப் பார்த்தோம் முடிவை வேறு விதமாகக் கூட முடித்திருக்கலாம் தான் முடிவை வேறு விதமாகக் கூட முடித்திருக்கலாம் தான்\nதங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா\nIniya 4 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 9:03\nஇது என்ன இப்படி எதிர்பார்க்காத திருப்பம். ஹா ஹா ஏப்ரல் பூலுக்காக எழுதினீர்களா என்ன.\nநன்றாகவே இருந்தது. எவ்வளவு ஆர்வமாக கனத்த இதயத்தோடு பக் பக் என்று இருந்தது வாசிக்க. மிக்க நன்றி சகோதரா \nபெயரில்லா 4 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 9:06\nகதையின் ஆரம்பம் முதல் முடிவுவரை...நன்றாக உள்ளது.......\nதிருமதி .அருணா செல்வம் இதே முடிச்சை வைத்து கதை எழுதி இருந்ததாக நினைவு,நீங்களும் இப்படி அசத்துவீர்கள் என்று எதிர்ப் பார்க்கவில்லை \n திருமதி அருணா செல்வம் எழுதியதை வாசித்தோம் அப்போதே கதை ஒருவிதம் ரெடியாகத்தான் இருந்தது அப்போதே கதை ஒருவிதம் ரெடியாகத்தான் இருந்தது ஆனால், கொஞ்சம் எடிட்டிங்க் வேலை இருந்ததால் நேற்றுதான் முடித்து இட முடிந்தது\nதங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி\nகாமக்கிழத்தன் 4 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:03\n‘தளிர்’ சுரேஷ் 4 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 3:33\nநல்ல உருக்கமாக சென்ற கதையில் இறுதி டிவிஸ்ட் எதிர்பாராதது அருமை\nநைனா அதுவும் பாவம்தானே நைனா ஒரு ஜீவன் தானே\nஆஹா நல்ல கருத்து DD அவர்களே\nஏப்ரல் ஃபூலுக்காக என்று இல்லா விட்டாலும் அன்றே எழுதியதுதான் ஆனால் ஒரு சில மாற்றங்கள் வேண்டியிருந்தது மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு\n தங்களைக் கண்டு வெகு நாட்களாகி விட்டது தங்கள் கருத்��ிற்கும், வருகைக்கும் மிக்க நன்றி\nதங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி\n தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அதுவும் ஒரு ஜீவன் தானே அதுவும் ஒரு ஜீவன் தானே எத்தனையோ பேர்கள் அவைகளையும் தங்களில் ஒருவராக குழந்தைகளைப் போலத்தன் வளர்க்கின்றார்கள்\nஉருக்கமான கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்தக் கதை, சற்று அவசரத்தில் எழுதிய மாதிரி உள்ளதே\n ஸார் சிறுகதை தானே இன்னும் சேர்த்தால் பெரிதாகி விடுமே ஆனாலும் நீங்கள் கூறியதை கருத்தில் கொண்டுள்ளோம் ஆனாலும் நீங்கள் கூறியதை கருத்தில் கொண்டுள்ளோம் இனி அப்படி வராது பார்த்துக் கொள்கின்றோம்\nவெங்கட் நாகராஜ் 5 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 1:18\nஒரு பெண் குழந்தை என்ற நினைப்புடனே படித்துவந்தால் கண்ணம்மா என்பது ஒரு பைரவி\nஅபயாஅருணா 5 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:06\nகதை கொண்டு சென்ற விதம் நன்றாக இருந்தது\n அந்த ஜீவனும் பாவம்தான் நண்பரே தாங்கள் கூறியது போல\nமிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்\nபூமாதிரி ஒரு குழந்தை படத்தை காட்டிட்டு இப்படி பொங்கு பண்ணிடீன்களே friends\nசரி சரி எப்டியும் அந்த பக்கம் வந்து தானே ஆகணும், அப்போ பார்த்துகிறேன் ஆனாலும் பாவம் அந்த கண்ணழகி:((((\nபூப்போல ஒரு குழந்தை படித்ததை போட்டு கடைசில வால் ஆட்டவச்சுடீன்களே \nஎனக்கு ஆரம்பத்தில் இருந்து நாய் என்று சொல்லியிருந்தாலும் இதே மாதிரி தான் கஷ்டமா இருந்திருக்கும் (ஏற்கனவே கமெண்ட் போட்டேன் , ஏன் காணலைன்னு தெரியலை:(( // )\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:07\nஉண்மையில் மிக சிறப்பான கதை.டுவிஸ்ட் வைத்தது சொன்னது அருமை. உண்மையில் குழந்தை என்றே நினைத்து விட்டேன். செல்லப் பிராணிகள் அன்புக்காக ஏங்குபவை .. எங்கள் வீட்டிலும் ஜூனோ என்ற நாயை வளர்த்து வந்தோம் எதிர் பாரா விதமாக அது இறந்துபோனது அதைப் பற்றிய கவிதை ஒன்றும் தொடர் பதிவும் எழுதி இருந்தேன்.\nதிரு. செல்லப்பாவின் தளம் என்னை இங்கு அழைத்து வந்தது.சிறுகதை நன்றாக இருந்தது. கடைசிவரை பெண்குழந்தை என்று எண்ண வைக்கும் நோக்கத்திலேயே எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்கடைசியில் கொடுத்த ட்விஸ்ட் கொஞ்சம் ஆர்டிஃபிஷலாகப் பட்டது. பாலக் காட்டில் என்நண்பன் மதுவின் காருண்யா இல்லம் பற்றி எழுதி இருக்கிறேன் f( ந���னைவலைகள் தவறிய அல்ஜீமர் நோயாளிகளுக்கு )\nசகோதரி மைதிலி, இங்கள் இரு பின்னூட்டங்களும் இதோ நேற்று தாமதமாகி விட்டது போட நேற்று தாமதமாகி விட்டது போட மட்டுமல்ல, நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களும் பல தளங்களில் செல்லவே இல்லை மட்டுமல்ல, நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களும் பல தளங்களில் செல்லவே இல்லை ப்ளாகர் பிரச்சினை செமையாக இருக்கின்றது\nசும்ம ஒரு சஸ்பென்ஸ் வைக்கலாமே என்று நினைத்துதான் கொடுத்தோம் என்றாலும் எல்லா உயிரும் உயிர்தானே என்றாலும் எல்லா உயிரும் உயிர்தானே வெளித்தோற்றம் தான் வேறு அல்லது உயிர் ஒன்றுதானே வெளித்தோற்றம் தான் வேறு அல்லது உயிர் ஒன்றுதானே என்ன சொல்கின்றீர்கள் சகோதரி\n கதையை ரசித்ததற்கு மட்டுமல்ல தாங்களும் எங்களைப் போல செல்லப் பிராணிகள் அன்புக்காக ஏங்குபவை என்பதைச் சொல்லியதற்கும், தங்களின் செல்லத்தைக் குறித்து சொல்லியதற்கும்\nஎங்க்ள் வீட்டிலும் செல்லங்கள் உள்ளன. கீசர் ஆண், கண்ணழகி, ப்ரௌனி என்று இரு பெண்கள்\nஐயா பால சுப்பிரமணியன் அவர்களுக்குத, தாங்கள் செல்லப்பா சாரின் தளத்தில் கண்டு, எங்கள் தளத்திற்கு வந்த உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\nஅந்தக் கடைசி ட்விஸ்ட் நிஜமாகவே நடந்ததால் அதை அப்படியே பதிந்தோம் நாங்களும் தங்கள் தளத்தைத் தொடர்கின்றோம். எங்கள் மிகவும் நெருங்கிய உறவினரும் அல்ஜிமர் நோயால் பாதிக்கப்படு சமீபத்திலதான் இறந்தார். கண்டிப்பாகத் தங்கள் இடுகையை வாசிக்கிறோம்\nஅருணா செல்வம் 8 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 8:11\nஅடக்கடவுளே..... அந்தப் பாட்டியைப் போலவே நீங்கயும் ஏமாற்றி விட்டீர்களே....\nஇங்கேயும் எனக்கு பல்பு தான் கிடைத்தது. ஙே..ஙே..ஙே..\nநானும் சின்ன வயதிலிருந்து நாயுடன் தான் வளர்ந்தேன்.\nஎங்களின் நாய் பெயர் பொபி. ரொம்ப அழகாக இருக்கும்.\nஅன்பாகவும் இருக்கும். எனக்குத் திருமணம் முடிந்து நான் பிரான்ஸ் வந்ததும் கவலையில் இறந்து விட்டது.... ம்ம்ம்....\nநாய் நன்றியுள்ள பிராணி என்பதைவிட\nஅன்புள்ள பிராணி என்பதே ரொம்ப பொருந்தும்.\nசகோதரி அருணா செல்வம் வருக வருக ஹா ஹா ஸோ, உங்களுக்கு 2 வது பல்புனு சொல்லுங்க ஹா ஹா ஸோ, உங்களுக்கு 2 வது பல்புனு சொல்லுங்க ஆஹா நீங்களும் எங்களைப் போலச் செல்லப் பிராணி வளர்த்துள்ளீர்கள் ஆஹா நீங்களும் எங்களைப் போலச் செல்லப் ��ிராணி வளர்த்துள்ளீர்கள் ஆமாம், அவை நம்முடன் ஒட்டிப் பழகி விட்டால் நம் பிரிவைத் தாங்க முடியாமல் அவை ஏங்கி விடும்தான் ஆமாம், அவை நம்முடன் ஒட்டிப் பழகி விட்டால் நம் பிரிவைத் தாங்க முடியாமல் அவை ஏங்கி விடும்தான் தாங்கள் சொன்னது சரிதான்.....நன்றி என்பதை விட அன்புள்ள என்பது மிகச் சரியே\nஅம்பாளடியாள் வலைத்தளம் 11 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:52\nவணக்கம் சகோதரா இன்றுதான் தங்களின் தளத்தினில் பின்\nதொடரும் வாய்ப்புக் கிட்டியது மிக்க மகிழ்ச்சி .மனம் நெகிழ\nவைத்த சிறப்பான கதைப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலைஞர் ராமனைத் துதித்துப் பாட வேண்டுமாம்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்...\nவாழத் தெரியாத ராஜீவ் “எங்களாலால இன...\nஇப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......\nதாயில்லாமல், இதோ, நான் தனியே இருக்கிறேன்\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்\n'கடவுள் ஒருவரே' என்று சொன்னவன்.....\nஎந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன்.\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nபிரிக்க முடியாதது - காதலும் .... \nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த���தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1893521", "date_download": "2018-10-19T16:15:04Z", "digest": "sha1:JB5SMCWWSS7AV6R24HDJMBZEWUDNXIJB", "length": 21980, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே ஆண்டில் அபார வளர்ச்சி| Dinamalar", "raw_content": "\nசபரிமலை போராட்டம்: யார் அந்த ரஹானா பாத்திமா\nபஞ்சாப் :ரயில் விபத்தில் 50 பேர் பலி \nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்ப�� 6\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 21\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 8\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 19\n: பெண்கள் பேட்டி 151\nஒரே ஆண்டில் அபார வளர்ச்சி\n: பெண்கள் பேட்டி 145\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 45\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 40\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 169\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\n: பெண்கள் பேட்டி 145\nகடந்த 1989க்கு முன் எங்கு சென்றாலும் கால்நடையாக நடந்து கொண்டிருந்த தினகரன் 1991ல் முதன்முறையாக ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பின் சிங்கப்பூரில் முதலீடு செய்யும் அளவுக்கு அபார வளர்ச்சி பெற்றுள்ளார்.\nஇது குறித்து சசிகலா குடும்ப வட்டாரங்கள் கூறியதாவது: சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமணி; இவரது கணவர் திருத்துறைப்பூண்டி விவேகானந்தன்; இவர்களின் மூத்த மகன் தினகரன். தந்தை விவேகானந்தன் ஊரக வளர்ச்சி துறையில் அதிகாரியாக திருச்சி, தஞ்சாவூர், மதுரை போன்ற ஊர்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை, தினகரன் திருமணம் செய்துள்ளார். படித்து முடித்து தன் சின்னம்மா சசிகலா, மாமன் திவாகரன் நடத்திய 'வீடியோ' கடையில் சேர்ந்தார். 'வீடியோ கேசட், டெக்' போன்றவற்றை சிங்கப்பூரில் இருந்து வாங்கி விற்கும் தொழில் செய்தார்.\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சசிகலா நுழைந்ததும் அவரின் தம்பி திவாகரனையும், சகோதரி மகன் தினகரனையும் அழைத்து கொண்டார். ஜெ., வெளியூர் செல்லும் போது அவருக்கு பாதுகாவலராக இருவரும் சென்று வந்தனர்; போயஸ் கார்டன் வீட்டிலேயே தங்கினர். அப்போது தினகரன் சாதாரணமாக தான் இருந்தார்; எங்கு போனாலும் நடந்து தான் செல்வார். அந்தளவுக்கு தான் அவரது பொருளாதாரம் இருந்தது. 1991ல், ஜெயலலிதா ஆட்சி அமைந்த பின் திவாகரன் மற்றும் தினகரனின் வசதி வாய்ப்புகள் பெருக துவங்கின. ஆடம்பர பங்களா, சொகுசு கார் என, சசிகலா குடும்பத்தினர், மிக வேகமாக, ப���க்கார குடும்பமாக மாறினர்.\nதங்கள் குடும்பத்தில், பொறியியல் பட்டம் படித்திருந்ததால், தினகரனை, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில், தொழில் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும், சசிகலா பயன்படுத்தினார். சிங்கப்பூரில் குடியுரிமை பெறும் அளவுக்கு, அவரது பொருளாதார வளர்ச்சி பெருகியது. 1998ல், சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு காரணமாக, அமலாக்கத் துறையால், தினகரனுக்கு, 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; பின், அது, 28 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.\nவழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, அரசியலில் நுழைந்தார். 1999 லோக்சபா தேர்தலில், தேனியில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வில், பொருளாளர், ஜெ., பேரவை செயலர் பதவிகள் வகித்தார். 2004 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததால், ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில், ஜெ., சசியுடன், ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். 2011ல், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். ஜெ., மறைவுக்கு பின், மீண்டும் அரசியலுக்குள் நுழைந்துள்ளார், என தெரிவித்தன.\n- நமது நிருபர் -\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராவண்ணன் குடும்பம் - ( சசிகலா குடும்பம் ) வருமான வரி ரைடில் தப்பியது . காரணம் என்ன \n(ஒரே ஆண்டில் அபார வளர்ச்சி) யாரை சொல்கிறது அமித் ஷா வின் மகனையோ \nஒருவரது எண்ணம் போல் தான் அவரது வார்த்தை வெளிப்படும். கொள்ளைக்காரர்களையே பார்த்து, ஆதரித்தவர்களுக்கு, அந்த புத்தி தான் வரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201504", "date_download": "2018-10-19T15:38:17Z", "digest": "sha1:FMNQERTCFURHBRQBWXJE5COHFC5PIZHF", "length": 6041, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "April | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nஆட்சி மாற்றமும் வடமாகாணசபையும்: சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்\nஇலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் இல்லைத்தான். இதற்கொரு ஒட்டுமொத்த தலைமைத்துவம் இல்லைத்தான். இதில் எதிர்ப்பைக் காட்டும் எவரும் முழுநேர செயற்பாட்டாளர்கள் ��ல்லைத்தான். ஆனாலும் இலங்கைத் தீவின் வயதால்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா\nடேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nநவிப்பிள்ளையும் தமிழர்களும்September 11, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/blog-post_15.html", "date_download": "2018-10-19T16:45:50Z", "digest": "sha1:BXN6J3CNHIGBNWMHFLC5YBVA443FIWGD", "length": 12833, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை பெற்று பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிக்க அரசு முடிவு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை பெற்று பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிக்க அரசு முடிவு\nஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை பெற்று பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிக்க அரசு முடிவு | பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து நியமிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் பள்ளிகளில் கட்டணங்க��் அதிகளவில் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார்கள் வந்தன. இதையடுத்து, அப்பள்ளி களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் கட்டணங்கள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றியது. இச்சட்டப்படி கட்டணங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டு வந்தது. இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு வந்தார். சட்டத்தில் திருத்தம் இந்நிலையில், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு தலைவரை அரசே நேரடியாக நியமிக்காமல், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தனியார் பள்ளிகள் கட்டணங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இதற்கான மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகப்படுத்தினார்.\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடி��்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-10-19T16:23:00Z", "digest": "sha1:RB5XI763SSR3BJZXCSH3PNXESECI2ZRV", "length": 14237, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத்தில் திருட்டு குற்றம் சுமத்தி அடித்துக் கொல்லப்பட்ட தலித் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nகுஜராத்தில் திருட்டு குற்றம் சுமத்தி அடித்துக் கொல்லப்பட்ட தலித்\nBy Wafiq Sha on\t May 22, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுஜராத்தில் திருட்டு குற்றம் சுமத்தி அடித்துக் கொல்லப்பட்ட தலித்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை சிலர் கட்டி வைத்து தாக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.\nஇது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரை அடித்து கொலை செய்த நபர்களை கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவர்களால் கொலை செய்யப்பட்ட நபர் 35 வயதான முகேஷ் வானியா என்ற தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் ராதாதியா இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலை அருகே குப்பைகளை பொறுக்கிய இவரை திருடன் என்று சந்தேகித்து அத்தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் தாக்கியதும் தெரியவந்துள்ளது.\nகொல்லப்பட்டவரின் மனைவியான ஜயாபென் வானியா, சஹபர் வெரவள் காவல் நிலையத்தில், தனது கணவரை ஐந்து நபர்கள் கட்டி வைத்து தாக்கியதாகவும் அதில் யஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் புகாரளித்துள்ளார்.\nஇது குறித்து ராஜ்கோட் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் சுருதி ���ஸ் மேதா கருத்து தெரிவிக்கையில், “குப்பை பொறுக்கும் முகேஷை ராதாதியா இண்டஸ்ட்ரீஸ் அருகே வைத்து சிலர் தாக்கியுள்ளனர். இவரும் இவரது மனைவியும் திருடியதாக அந்த தொழிற்சாலை உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.” என்று தெரிவிதுள்ளார்.\nஜயாபென் வானியா அளித்த புகாரை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பான வீடியோவின் அடிப்படையில், இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான முகேஷ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 302 மட்டும் 308 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக ராதாதியா நிறுவன உரிமையாளர் ஜெய்ஸுக் ராதாதியா மற்றும் அவரது நண்பர்களான சீராக் பட்டேல், திவ்யெஷ் பட்டேல், மற்றும் தேஜஸ் சாலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nPrevious Articleகற்பழிக்கப்பட்டவரின் தந்தையை போலி வழக்கில் சிக்க வைக்க முயன்றதாக பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது சிபிஐ வழக்கு\nNext Article சிறுமியுடன் விடுதியில் அறை எடுத்த இராணுவ மேஜர் கோகோய் கைது\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து ��ோட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-19T16:02:52Z", "digest": "sha1:H4KDN7KCFS62HNQNMBUHTIMNUP5KU5AY", "length": 15433, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\nஒய்வு பெற்ற நீதிபதிகள் ஆளுநர், பல்வேறு ஆணையங்களின் பதவிகள் ஆகியவற்றிற்கு நியமிக்கப்படுவது நீண்ட கால வழக்கமாகவே உள்ளது. ஆரம்பம் முதல் இன்று வரை இந்த நியமனங்கள் தொடர் விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றன.\nஇந்த சூழலில் பா.ஜ.க. அரசு மத்தியில் பொருப்பெற்ற காலம் முதல் இன்று வரை நீதிபதிகள் ஓய்வு பெற்ற சில நாட்களிலேயே அரசு பதவிகளுக்கு நியமிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. நீதிபதி சதாசிவம், நீதிபதி ஆர்.கே. அகர்வால் ஆகியோரின் நியமனங்களை தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல் தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த மாதம் 6ம் தேதி பணி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல் அதே தினத்தில் தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற அதே தினத்தில் நீதிபதி கோயலுக்கு பதவி வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி அந்தோனி டொமினிக் பதவி ஓய்வு பெற்ற ஒரே வாரத்தில் அவரை மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமித்தது கேரளா அரசு.\nபதவி ஓய்வு பெறும் நீதிபதிகள் இவ்வாறு உடனடியாக வேறு அரசு துறைகளில் நியமிக்கப்படுவது நீதித்துறையின் தனித்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஓய்விற்கு பிறகு அரசு பதவிகளை பெறுவதால் பணிக் காலத்தில் இவர்கள் தவறிழைத்திருப்பார்கள் என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும் மக்கள் மனதில் அவை சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. ரோஜர் மேதிவ் எதிர் சவுத் இந்தியன் வங்கி வழக்கில் இத்தகைய ஆணையங்களின் மறு கட்டமைப்பு குறித்த வழக்கை நீதிபதி கோயல்தான் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அமிகஸ் கியூரேயாக (நீதிமன்றத்திற்கு வழக்கில் உதவி செய்யக் கூடியவர்) நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அர்விந்த் பி. தாடர், ‘ஆணையங்கள் ஓய்வு பெற்றவர்களின் புகலிடங்களாக இருக்கக் கூடாது. அரசாங்கமே வாதியாகவும் நியமனம் செய்யக் கூடியவராகவும் இருக்க��ம் பட்சத்தில் நியமனங்கள் தீர்ப்புகள் மீது ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கக் கூடாது’ என்று கூறினார். அமிகஸ் கியூரேயின் இந்த வாதத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வு கூறியது. ஆனால் தற்போது அதே கோயல், பதவி ஓய்வு பெற்ற அதே நாளில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டது மிகப்பெரும் முரண்பாடாக இருக்கிறது. பா.ஜ.க. வழக்கறிஞர் அணியின் பொதுச் செயலாளராக கோயல் பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தருணத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனதில் ஏறபடும் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் குறித்தும் இது தொடர்பாக முன்னாள் நீதிபதிகளின் கருத்துகளையும் நாம் நோக்கலாம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 ஜூலை 15-30 புதிய விடியல்புதிய விடியல்\nNext Article என் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங��கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003067/kulllntaikll-mrrrrum-illm-pruvttinnnrinnn-nirntr-prr-citaivai-tttukkum-pulluuraittu-vaarnnniss", "date_download": "2018-10-19T16:44:49Z", "digest": "sha1:VUA5UG6P5GKL2ZGIJ7EE6F4JILXBCHIK", "length": 14477, "nlines": 106, "source_domain": "www.cochrane.org", "title": "குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் நிரந்தர பற் சிதைவை தடுக்கும் புளூரைடு வார்னிஷ் மாறாக குழி மற்றும் பிளவுகள் அடைப்புகள் | Cochrane", "raw_content": "\nகுழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் நிரந்தர பற் சிதைவை தடுக்கும் புளூரைடு வார்னிஷ் மாறாக குழி மற்றும் பிளவுகள் அடைப்புகள்\nஇளம் பருவத்தினரின் நிரந்தர பற்களின் கடிக்கும் பரப்புகளில் ஏற்படும் சொத்தையை ப்ளுரைடு வார்னிஷ் மற்றும் பற்குழி அடைப்பான்களில் எதற்கு குறைக்கும் திறன் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிவதற்காக மேற்கொண்ட மறுஆய்வு.\nமுன்பை விட குழந்தைகளுக்கும் இளம் பருவத்தினருக்கும் ஆரோக்கியமான பற்கள் இருந்தாலும், பல் சொத்தை என்பது பலருக்கும் ஒரு பிரச்சனையாகவே உள்ளது. உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். குழந்தைகளுக்கும் இளம் பருவத்தினருக்கும் பெரும்பாலும் பல் சொத்தை பின் பக்கம் உள்ள நிரந்தர பற்களின் கடிக்கும் பரப்புகளிலேயே ஏற்படுகின்றது. இந்த மாதிரியான சிதைவுகளை ஏற்ற சிகிச்சை எதுவென்றால் பற்களை ப்ளோரைட் சேர்ந்த பற்பசை கொண்டு தேய்ப்பது, ப்ளோரைட் கொண்ட கூடுதலாக உபயோகப்படுத்துவது (ப்ளோரைட் மாத்திரை) பல் சிதைவை சிர்படுத்தல் மற்றும் ப்ளோ்ரோடை; கொண்டு மேற்ப்பூச்சுதல் போன்று சரி செய்துக் கொள்ளலாம்.\nபற்குழி அடைப்பான்கள் பின் பக்க பற்களில் உள்ள வெடிப்புகளின் உள்ளே உணவுத்துகள்கள் சேர்வதையும், பாக்டிரியாக்களின் வளர்ச்சியினை தடுக்கவும் ஒரு தடுப்பாக பயன்படுத்தப்படுகின்றது. பல sealant பொருட்கள் கிடைக்கின்றன: பிசின் கலந்து பூச்சு மற்றும் கண்ணாடி போன்ற சிமெண்ட் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. ப்ளோரைட் வார்னிஷ் என்பது பசைப் போன்றதாகும் இந்த பசையானது வருடத்திற்கு இரண்டிலிருந்து நான்கு முறை செய்ய வேண்டியதாகும்.\nதற்போதுள்ள ஆய்வுகளை, கொக்ரேன் வாய்ச்சுகாதா�� குழுவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் திறனாய்வு செய்துள்ளனர்.இந்த ஆதாரம் 18 டிசம்பர் 2015 நிலவரப்படியானது. இது, முதன் முதலில் 2006ல் வெளியிடப்பட்டு மற்றும் 2010ல் புதுப்பிக்கப்பட்ட திறனாய்வின் சமீபத்திய புதுப்பித்தலாகும்.\nஇந்தத் திறனாய்வில் 1984ல் இருந்து 2014 வரை உள்ள ஆராய்ச்சிகள் ஒப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 1746 பங்கேற்பாளர்களுக்கு பற்குழி அடைப்பான்கள், ப்ளுரைடு வார்னிஷ் அல்லது இரண்டுமே பெறுவதற்கான சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அதில் 1127 பேர் ஆய்வில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறையும், அவர்களின் பல் சொத்தையின் ஆழமும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இந்த ஆய்வின் ஆரம்பத்தில் பங்கேற்பாளர்கள் ஐந்து முதல் 10 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தனர்.\nSealants பிசின் அடிப்படையிலான குழந்தைகள் நிரந்தர பின் பற்களை கடிக்கும் பரப்புகளில் விண்ணப்பிக்கும் குழந்தைகள் நிலைத்த பற்கள் பற்சிதைவு இரண்டு ஆண்டு காலத்தில் 3.7%, மற்றும் ஒன்பது ஆண்டு காலகட்டத்தில் 29% குறைக்கக்கூடும் சில சான்றுகள் குறிப்பிடுகின்றன ஒப்பிடும்போது ஃப்ளோரைடு வார்னிஷ் பயன்பாடுகள். நிரந்தர பின் பற்களை கடிக்கும் பரப்புகளையும் பிசின் அடிப்படையில் sealant புளூரைடு வார்னிஷ் சேர்ந்து விண்ணப்பிக்கும் பற்சிதைவு 14.4% புளூரைடு வார்னிஷ் மட்டும் ஒப்பிடுகையில் இரண்டு ஆண்டு காலத்தில் குறைக்கலாம். ஃப்ளோரைடு வார்னிஷ் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் தலையீடுகள், ஒற்றுமை காட்டும் சான்றுகள் மிகக் குறைந்த தரம் கண்ணாடி ionomer sealants, விளைவுகள் அந்த பார்த்திராத இதேபோன்ற இருக்கலாம். மூன்று ஆய்வு அறிக்கைகளில் மேற் பூச்சுக்கோ அல்லது ப்ளொரைட் வார்னிஷ் பூச்சுக்கோ எந்த வித எதிர்ப்பும் இல்லை என்பதாலும், மற்ற ஆய்வுகளில் இந்த எதிர்பை எடுத்துரைக்கவில்லை.\nஆதாரங்கள் குறைந்த தரம் குறைந்த சிறிய எண்ணிக்கையிலான சேர்க்கப்பட்ட ஆய்வுகள் காரணமாக பிரச்சனைகள் ஆய்வுகள் நடத்தப்பட்டன காரணமாக உள்ளது. மேலும், இதன் தொடர்பு சம்பந்தமான ஆய்வுகள் குறுகியகாலம் சார்ந்ததாக இருக்கும்\nமொழிபெயர்ப்பு: திருமதி சிந்தியா மற்றும் தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால்]\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nசொத்தை பற்களை அடைக்க பயன்படும் பிசின் தன்மை உடைய மற்றும் பிசின் தன்மைஅற���ற பற்களோடு ஓட்டும் வெள்ளி உலோக கலவைகள்.\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்களது பற்சிதைவைத் தடுக்க இனிப்பு, சாக்லேட், மெல்லும் சவ்வு (chewing gum) மற்றும் பற்பசை போன்ற பொருட்களில் சைலிடோல் பயன்படுத்துவது உதவுமா\nஅறிகுறியில்ல நோயற்ற புதையுண்ட ஞானபல்லை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது அல்லது அகற்றாமல் தக்கவைத்து கொள்வது\nஆஸ்துமாவின் கடுமையான தீவிரமடைதலுக்கு பிறகு அவ்வாறு மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான கார்ட்டிக்கோ-ஸ்டீராய்டுகள்\nகுழந்தைகள் உடல் பருமன் தடுக்கும் முறைகள்\nகாக்ரேன் திறனாய்வுகள் - இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்\n20 ஆண்டுகளாக காக்ரேன் திட்டமிட்ட திறனாய்வுகள் ஆரோக்கியம் உடல்நலம் மற்றும் சுகாதார கொள்கையில் முதன்மை ஆராய்ச்சி மற்றும் சர்வதேச அளவில் ஆதாரம் சார்ந்த சுகாதார உயர்ந்த தரம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வாசிக்க ...\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathyukshaprajodh.in/story/view/84", "date_download": "2018-10-19T15:25:00Z", "digest": "sha1:EOU5QXUT74DA3Y3PYGXVEFB3KDVGMVDU", "length": 1631, "nlines": 18, "source_domain": "prathyukshaprajodh.in", "title": "prathyuksha prajodh", "raw_content": "31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு |\n# இரயில் பயணம் #\nஇரண்டும் சங்கமித்த அதிகாலை வேளை\nநில்லாமல் ஓடி மறையும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112444", "date_download": "2018-10-19T16:45:15Z", "digest": "sha1:SKFIK3D6KO4TGKQ3EM43AONYTQHMCEJM", "length": 8882, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்கா: மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி; அதிபர் டிரம்ப் கண்டனம் - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nஅமெரிக்கா: மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி; அதிபர் டிரம்ப் கண்டனம்\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் உள்ளது. இதனருகே பள்ளியும் செயல்பட்டு வருகிறது.\nநேற்று மதியம் அந்த பள்ளியின் அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக மோதினார். மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார்.\nஇந்த திடீர் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை கைது செய்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மன்ஹாட்டனில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நியூயார்க் போலீசாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது நிர்வாகம் செய்து தரும். அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மீண்டும் இங்கு அனுமதிக்க விடமாட்டோம் என பதிவிட்டுள்ளார்.\nஇந்த தாக்குதலை கண்டித்து இந்தியா பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\n8 பேர் பலி அதிபர் டிரம்ப் கண்டனம் அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 2017-11-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘டிட்லி’ புயல் ஆந்திராவை வலுவாக தாக்கியதில் 8 பேர் பலி; முக்கிய சாலைகள் துண்டிப்பு\nஉக்ரைனிடம் கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா\nசீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு – டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 14 பேர் கவலைக்கிடம்- கலெக்டர் தகவல்\nஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது;அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர்\nஐரோப்பிய யூனியனின் 14 நாடுகளும் அமெரிக்காவும் ரஷிய தூதரகத்தை மூடுகிறது;60 அதிகாரிகள் வெளியேறம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_975.html", "date_download": "2018-10-19T15:30:38Z", "digest": "sha1:MTSVJ7JRCA625JRZOUFNVFUSEGOCWAG5", "length": 37946, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹிஸ்புல்லா ஒதுக்கிய நிதியில், ஹிஸ்புல்லா இல்லாமல் ரணில் திறந்துவைத்த கட்டிடம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹிஸ்புல்லா ஒதுக்கிய நிதியில், ஹிஸ்புல்லா இல்லாமல் ரணில் திறந்துவைத்த கட்டிடம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைக்கான புதிய கட்டடம் இன்று -20- பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.\nநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நகரசபைக்கான கட்டட திறப்பு விழா கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் நடைபெற்றதுடன், இந்த திறப்பு விழாவில் பிரதர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் கலபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த போது ஒதுக்கப்பட்ட நான்கரை கோடி ரூபா செலவில் இந்த நகரசபைக்கான கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்வில் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக���கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் கலந்துகொள்ளாததும் குறிப்பிடத்தக்கது.\nவெக்கம் கெட்ட முஸ்லிம் கட்சி. இது எதைபோலென்றால் யாரோ பெற்ற பிள்ளைக்கு வேறு யாரோ பெயர் வைப்பதை போன்றுள்ளது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌ��ி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்��ுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=833", "date_download": "2018-10-19T16:42:24Z", "digest": "sha1:H2OBIYS3OFSEWPIF5MCNILGYYSZC36OC", "length": 2115, "nlines": 16, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nகிருஷ்ண அவதாரம் பாஞ்சாலியின் மானம் காக்க மட்டுமே எடுக்கப்பட்டதல்ல.. சொல்லப் போனால் எந்த அவதாரமும் தானாக மட்டுமே எடுக்கப்படவில்லை.\nஅவதாரக் காலம் என்பது எப்பொழுது அனைத்து மக்களும் தெய்வம் அன்றி வேறு கதியில்லை என நம்புகின்றனரோ அப்பொழுதுதான் நடக்கிறது.\nஇக்கலிகாலத்தில் மனிதனுக்கு சுய நம்பிக்கை மிக அதிகம். மேலும் எது தர்மம் எது அதர்மம் என ஒவ்வொருவரும் நம் கோணத்தில் இருந்து மட்டுமே பார்க்கிறோம். நம் மனது சந்தோஷமானால் அதுவே தர்மம் எனப் பழகி விட்டோம். எனவே இறைவனே கதி என நாம் சிந்திக்க இன்னும் பல இலட்சம் ஆண்டுகள் ஆகலாம்.\nகூடவே நமக்கு ஏற்படும் துன்பங்கள் அத்தனையுமே அதர்மமும் அல்ல. அவற்றில் பல கர்ம வினைகளின் விளைவுகளே ஆகும்.\nமேலும் இதையும் ஒரு முறை படிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/viswarupam-news-303-1/", "date_download": "2018-10-19T15:53:25Z", "digest": "sha1:IPIJZPOUZP2IEV2ELT6UIR3OHWSZZNGL", "length": 25562, "nlines": 222, "source_domain": "kalakkaldreams.com", "title": "விஸ்வரூப செய்திகள் 30/3-1 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nசின்னாயா – பாகம் -5\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\n♈  ‘தமிழகத்தில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என, சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் எச்சரித்தார்\n♈  குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தை பெறுவதற்காக, தான் காதலித்த பெண்ணை ஒரு வாலிபர் நான்கு முறை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது-பயாஸ் என்ற வாலிபர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். அதேபோல் அங்கிதா என்ற பெண் இந்து மதத்தை சேர்ந்தவர். அவர்கள் இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மத��்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டினரும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.மேலும், பயாஸ் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் நான்கு திருமணம் செய்து கொள்ள அவரின் மதம அவரை அனுமதிக்கிறது.எனவே, எப்போது வேண்டுமானாலும் அவர் தலாக் கூறிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என அங்கிதா விட்டினர் கூறி வந்தனர்.தங்கள் காதலில் உறுதியாக இருந்த காதலர்கள் இருவரும், எப்படியாவது தங்கள் பெற்றோர்களின் சம்மதத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியில் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது இந்து மதப்படி கோவிலில் ஒரு திருமணம். அதன்பின் நீதிமன்றத்தில் சட்டப்படி ஒரு திருமணம், இஸ்லாம் முறைப்படி ஒரு திருமணம், கோவாவில் நண்பர்களின் முன்னிலையில் ஒரு திருமணம் என பயாஸ், அங்கிதாவை நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். எனவே, இனி தலாக் கூற முடியாது. இனிமேலாவது எங்களை நம்புங்கள் என கூற, இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்து விட்டனர்\n♈  இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்வதற்கான காலஅவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக சிபிஎஸ்சி அறிவித்தது. அதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் மாணவர்கள், http://cbseneet.nic.in இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து நாளை நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம்\n♈  கேரள அரசின் 2 துறைகளின் இணையதளங்களை பாகிஸ்தான் கும்பல் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசின் ‘பேக்ட்ரீஸ் அண்ட் பாய்லர்ஸ்’ மற்றும் கணக்கு தணிக்கை துறை இணையதளங்களை நேற்று முன்தினம் பாகிஸ்தான் கும்பல் முடக்கியது. இதுகுறித்து கேரள தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்\n♈  திருச்சி: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்\n♈  ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி பாராட்டு\n♈  ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, நடிகை எமி ஜாக்சன் பிரசாரம் செய்ய உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்\n♈  பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்\n‛தலாக்’ கூறி கணவரால் வீட்டை விட்டு விரட்டி விடப்பட்ட முஸ்லிம் பெண் ‛தலாக்’ கலாச்சாரத்தை ஒழிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்\nமுன்னாள் முதல்வர், ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவு திரட்ட, அவரது ஆதரவாளர்கள், ‘மொபைல் ஆப்’ வெளியிட்டு உள்ளனர்\n♈  அயர்லாந்து நாட்டில் கோக், பெப்சி ஆலையில் டின்களில் குளிர்பானம் நிரப்பும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது டின்களில் மனித கழிவுகள் இருந்ததை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.இதில் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர், அதன்பின்னர் ஆலை மூடப்பட்டது. காவல்துறைக்கு புகார் தெரிவிகப்பட்டு இதுகுறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது\n♈  பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக, நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்\n♈  இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது\n ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தனது கடித்தத்தை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையாக கொடுத்ததன் மூலம் இரண்டுக்கும் இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது.பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படவேண்டும்.இந்த இரண்டு ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும் எதுகுறித்தெல்லாம் இருதரப்பும் பேசும் 44 ஆண்டுகால உறவை இரண்டு ஆண்டுகால அவகாசத்திற்குள் முடிக்க முடியுமா\n இந்தோனீஷியாவில் காணாமல் போன ஒருவரை, உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடித்துள்ளாக உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்\n இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் “2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர் விருது“ வழங்கப்பட்டுள்ளது\n பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஆதார் ��ேவை மையம் பத்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது\n இத்தாலியை சேர்ந்த பாதணி தயாரிப்பவர் ஒருவர் உலகின் முதலாவது 24 கரட் தங்கத்தலான செருப்பை உருவாக்கி தயாரித்துள்ளார். துரின் நகரைச் சேர்ந்த அந்தோனியோ வியட்றி என்ற மேற்படி நபர் முப்பரிமாண ஊடுகாட்டும் கருவியின் உதவியுடன் அளவீடுகளை மேற்கொண்டு 230 கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி இந்த செருப்பை உருவாக்கியுள்ளார். இதன் பெறுமதி 21,000 ஸ்ரேலிங் பவுணாகும். இதனை எண்ணெய் வளம் மிக்க செல்வந்த பிராந்தியமான வளைகுடா பிராந்திய சந்தையில் விற்பனை செய்ய அவர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்\n ‘டெப்பி’ புயல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறினாலும், அதன் தாக்கம் தீவிர மழையாக தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. . 6 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இரண்டு நாட்களிலேயே பெய்து விட்டது. டெப்பி புயலால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஆறுகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஆறுகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ கூடாது என அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது\n பில்லி, சூனியம் வைக்கும் சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டி, ஐ.எஸ். தீவிரவாதிகள் இருவரின் தலைகளை துண்டித்துக் கொன்ற சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது\n♈  மெரினா 2.0 என்ற ஹேஷ்டேக் மூலமாக மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் ஓ.பி.எஸ் அரசை போல எடப்பாடி பழனிச்சாமி அரசு பொறுமைகாக்காது என்றே சிக்னல்கள் வெளியாகிறது. மெரினாவை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். கோவை வ.உ.சி பூங்கா, மதுரை தமுக்கம் மைதானத்தில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் மாணவர்கள் குதித்து விடாமல் பார்க்கிறார்கள். எந்த நேரத்தில், எப்போது, எங்கிருந்து மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் என்பது தெரியாமல் நிற்கிறது காவல்துறை. உளவுத்துறை, இதுகுறித்து தீவிர கண்காணிப்புடன் உள்ளது. ஆட்சியை கலைக்க இதுபோன்ற போராட்டங்கள் காரணமாகிவிடகூடாது என்பதில் எடப்பாடி அரசு உறுதியாக உள்ளது. எனவே மாணவர் போராட்டத்தை முதலிலேயே முறியடிக்க முழு வீச்சில் தயாராகி வருகிற��ு. சோஷியல் மீடியாக்களில் போராட்டம் குறித்து தகவல் பதிந்தாலே, அதை வதந்தி என கூறி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்\n♈  தேமுதிக பொதுச் செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விரைவில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன\n♈  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது\n♈  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதால் அவரை உடனடியாக இடமாற்றம் செய்து நேர்மையான அதிகாரி ஒருவரை புதிய ஆட்சியராக அரசு நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்\nPrevious articleவிஸ்வரூப செய்திகள் 29/3-3\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும் பாகம்-2\nமனதில் நின்ற நாவல்கள்-25வது நிகழ்வு\nமனதில் நின்ற நாவல்கள் -18ம் நிகழ்வு\nவடசென்னை – சினிமா விமர்சனம்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nதுலாம் முதல் மீனம் வரையிலான ஆவணி மாதபலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11042337/Mumbai-University-campus-Student-raped-in-the-bathroom.vpf", "date_download": "2018-10-19T16:23:12Z", "digest": "sha1:GLWY5D7XEHQ3VTNFQ323UYT3CWMK55GR", "length": 11402, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mumbai University campus Student raped in the bathroom || மும்பை பல்கலைக்கழக வளாக கழிவறையில் மாணவி மானபங்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nமும்பை பல்கலைக்கழக வளாக கழிவறையில் மாணவி மானபங்கம்\nமும்பை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பல்கலைக்கழக பதிவாளர் தினேஷ் காம்ளேவிடம் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.\nபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கழிவறையில் சம்பவத்தன்று மாணவி இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த மர்மநபர் மாணவியை மானபங்கம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.\nஇது குறித்து பதிவாளர் தினேஷ் காம்ளே கூறியதாவது:-\nபாதிக்கப்பட்ட மாணவிக்கு முதலில் கவுன்சிலிங் வழங்கி உள்ளோம். இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக பெண்க���் நல பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் அறிக்கை வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\n1. ஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு\nஆறுமுகநேரியில் மாணவியர் விடுதிகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண\n2. அறிவியல் கண்காட்சியில் பழைய ரூபாய் நோட்டுகளை காட்சிப்படுத்திய எல்.கே.ஜி. மாணவி\nஅப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி கீழக்கரை முகைதீனியா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.\n3. டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் பயணிகள் நிழற்குடையில் மோதல்; 5 பேர் படுகாயம்\nடிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் பயணிகள் நிழற்குடையில் மோதியது. இதில் மாணவிகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\n4. சாலை வசதி கேட்டு பள்ளி மாணவ– மாணவிகள் சாலை மறியல்\nசாலை வசதி கேட்டு பள்ளி மாணவ– மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n5. பெற்றோர் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை\nபெற்றோர் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/12054943/1011552/Venkaiah-Naidu-India-World-Economy.vpf", "date_download": "2018-10-19T15:02:06Z", "digest": "sha1:YFK7AMVVAZTK2ZH7KSKKI7PHO4G2L75N", "length": 9006, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக பொருளாதாரத்தில் விரைவில் 3- வது இடம் - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக பொருளாதாரத்தில் விரைவில் 3- வது இடம் - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு\nஉலக பொருளாதாரத்தில் விரைவில் 3- வது இடம் - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு\nஉலக பொருளாதாரத்தில், இந்தியா மிக விரைவில், 3-வது இடத்திற்கு முன்னேறும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை - கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தமிழ் வர்த்தக சபையின் 75 - வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றார்.\n\"சமூகம், அரசியல்,மொழி ஒற்றுமையை குறிக்கும் சின்னம் ஹிந்தி\" - வெங்கய்யா நாயுடு\nசமூகம், அரசியல் மற்றும் மொழி ஆகியவற்றின் ஒற்றுமையை குறிக்கும் சின்னம் இந்தி மொழி என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.\nதுணை ஜனாதிபதி அனுபவ புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி\nபாஜக மூத்த தலைவரான வெங்கைய்யா நாயுடு துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவருடைய அனுபவங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன.\n\"ஐயப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்தேன்\" - ரெஹானா பாத்திமா\nஐயப்பனை பார்க்க வேண்டும் என்று ஆசையில் சபரிமலை வந்ததாகவும், ஆனால் ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தெரிவித்தார்.\nராம்லீலா தசரா : ராகுல் காந்தி - சோனியா காந்தி பங்கேற்பு\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதசரா கொண்டாட்டம் : பிரதமர் நரேந்திர மோடி அம்பு விட்டு ராவண வதம்\nடெல்லி ராமலீலா மைதானத்தில் தசரா ���ொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லவ- குச ராமலீலா நிகழ்வு நடைபெற்றது.\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nசபரிமலைக்கு சென்றே தீருவேன் என திடமாக நின்ற ரெஹானா பாத்திமா, கேரளாவில் நடைபெற்ற பொது இடத்தில் முத்தமிடும் போராட்டத்தில் பங்கேற்றவர்.\nசபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் - தேவசம்போர்டு தலைவர்\nசபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.\nமைசூர் மகாராணி தாயார் புட்டசின்னமணி அம்மாள் காலமானார் : பாரம்பரிய பூஜை நிறுத்தி வைப்பு\nஇன்று காலை மைசூர் மகாராணி ப்ரோமாதா தேவியின் தாயார் புட்டசின்னமணி வயது முதிர்வு காரணமாக காலமானார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/108355-congress-president-election-on-december-19th.html", "date_download": "2018-10-19T16:19:13Z", "digest": "sha1:FUJOOE5XTLTKC2YD4R2S4VPUBS67QFZ3", "length": 18248, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16-ம் தேதி தேர்தல்! | Congress President Election on December 19th", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (20/11/2017)\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16-ம் தேதி தேர்தல்\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் உள்ளார். இதனால், கட்சித் தலைவர் பொறுப்பை தன் மகன் ராகுலிடம் ஒப்படைக்க அவர் முடிவுசெய்துள்ளார். மூத்த தலைவர்களும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ராகுல் காந்தி, இப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.\nஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கு, அக்கட்சியின் காரியக் கமிட்டியின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். இதற்காக, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். 5-ம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற, டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால், டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 19-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதால், அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, டிசம்பர் 11-ம் தேதி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பெற்றார் சோனியா காந்தி. 19 ஆண்டுகாலம் தலைவர் பதவி வகித்த அவர், டிசம்பர் மாதத்தோடு விடைபெறுகிறார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி தலைவராக வேண்டும்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nநிலவுக்குச் சவால்விடும் சீனாவின் புதிய திட்டம்\nஆதரவற்றோருக்கு உதவும் நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்\n`சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு’ - தேவசம்போர்��ு தலைவர் பேட்டி\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127038-vaiko-stresses-on-the-removal-of-neet-after-students-deaths.html", "date_download": "2018-10-19T16:46:09Z", "digest": "sha1:3RVJXIF3JB5QBABE3ADDAV43CPJEQKFI", "length": 21870, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "``உயிரைப் பறிக்கும் நீட் எனும் மரணக் கயிற்றை அறுக்க வேண்டும்..!'' - வைகோ | vaiko stresses on the removal of NEET after students deaths", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (07/06/2018)\n``உயிரைப் பறிக்கும் நீட் எனும் மரணக் கயிற்றை அறுக்க வேண்டும்..\nநீட் தேர்வு தோல்வியால் தமிழத்தில் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வு பிரச்னைக்குத் தற்கொலை தீர்வல்ல என்று மருத்துவர்களும் கல்வியாளர்களும் அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``உயிரைப் பறிக்கும் நீட் எனும் மரணக் கயிற்றை நிரந்தரமாக அறுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் அந்த அறிக்கையில், ``இந்தியாவிலேயே பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்ணைப் பெற்று தேர்வு பெற்ற 91.1 தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் இந்தியாவில் 34 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளி இறுதித் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற எண்ணற்றவர்கள் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களாக தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல நகரங்களிலும், உலகின் பல நாடுகளிலும் அற்புதமான மருத்துவச் சேவை செய்து வருகின்றனர்.\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்ற���விட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nபிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்துப் பிள்ளைகள் நீட் தேர்வு எனும் மத்திய அரசின் நயவஞ்சகத் திட்டத்தால் மருத்துவப் படிப்புக்கு வாய்ப்புக் கிடைக்காமல், மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். அனிதா, பிரதீபா எனும் இளம் தளிர்கள் தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டனர். இந்நிலையில், திருச்சி - சமயபுரம் டோல்கேட், பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தருகிறது. தமிழகத்தின் மாணவ - மாணவிகளே ``வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்” என்ற நம்பிக்கையோடு கிடைக்கின்ற கல்வி வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். நீங்கள் உயிரை மாய்த்துக்கொண்டால் உங்கள் பெற்றோரும், உடன் பிறந்தோரும் நெஞ்சம் வெடித்துக் கதறுவார்களே என்பதை எண்ணிப் பாருங்கள்.\nநீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சொல்லி தமிழகச் சட்டமன்றத்தில் அ.தி.மு.க அரசு மசோதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது. மத்திய அரசு அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டது. ஆனால், மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கூறி மோசடி ஏமாற்று வேலையில் ஈடுபட்டனர். சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் நீட் என்கின்ற சாபக்கேட்டைப் பயன்படுத்திக்கொண்டு, ``நீட் பயிற்சி மையங்கள் எனும் பணவசூல் மையங்கள்” காளான்கள் போல முளைத்துவிட்டன. நீட் தேர்வு எனும் மரணக் கயிற்றை அறுத்து எறிய சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து பெற்றோரும், மாணவர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். அதற்கான அறப்போர் மூள வேண்டும். சுபஸ்ரீயை இழந்து கண்ணீரில் தவிக்கும் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கவலியுறுத்தியுள்ளார்\n`` `அப்பா வாசல்ல நிக்கி... கதவைத் தொற'னு ஜோயல் அழறான்” - காவலர் ஜெகதீஷ் மனைவி பரிதவிப்பு\nநீங்க எப்���டி பீல் பண்றீங்க\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nநிலவுக்குச் சவால்விடும் சீனாவின் புதிய திட்டம்\nஆதரவற்றோருக்கு உதவும் நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்\n`சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு’ - தேவசம்போர்டு தலைவர் பேட்டி\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15099", "date_download": "2018-10-19T16:27:16Z", "digest": "sha1:Z463DCE6QE7NBUFC5LIBFUVIZ2GZU37X", "length": 11451, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "கொலைவறியை தெறிக்கவிட்ட இராணுவ அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தும் கண்டனப் பேரணி ஆரம்பம்! – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nகொலைவறியை தெறிக்கவிட்ட இராணுவ அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தும் கண்டனப் பேரணி ஆரம்பம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 9, 2018பிப்ரவரி 10, 2018 சாதுரியன்\nகடல் கடந்த போதிலும் தமிழர்கள் மீதான கொலைவெறியை தெறிக்கவிட்ட இராணுவத் அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தும் கண்டனப் பேரணி எழுச்சியுடன் ஆரம்பித்துள்ளது.சிறிலங்கா சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள சிறிலங்காத் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள்.\nஇதன் போது தூதரகத்தில் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டிருக்கும் இனப்படுகொலைக் குற்றவாளி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈழத் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுத்து வீசிவிடுவோம் என்பதை சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் இனப்படுகொலை இராணுவத்தின் பிரிவொன்றின் அதிகாரியாக செயற்பட்டு தமிழர்களை கொன்று குவித்திருந்தார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.கடல் கடந்த நிலையிலும் தமிழர்கள் மீதான கொலைவெறியை தெறிக்க விட்டுள்ளார் என்றால் தமிழர்களை அழித்தொழிக்கும் யுத்தக் களத்தில் எவ்வாறு செயற்பட்டிருப்பார் என்பது தெளிவாகிறது. ஆகவே இனப்படுகொலைக் குற்றவாளியான இவரை பிரித்தானிய அரசு கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nபிரித்தானிய சிறலங்கா தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் அணிதிரண்டுள்ளார்கள்.கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் நோக்கி பேரணியாகச் சென்று சிறிலங்கா அரசு புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னும் அதன் கோர முகத்தை காட்டி கொன்றொளிப்போம் எனும் சைகையை காட்டி நிற்பதையும் தமிழர்களுக்கான நீதி வேண்டியும் எமது உரிமைகளையும் நீதியையும் நிலைநிறுத்த பிரித்தானிய அரசு துணை நிற்கவேண்டுமென வலியுறுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்ப��க இடம்பெற்றது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nவட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர்\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன்\nஇலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக திரு சிறீரவீந்திரநாதன் அவர்களின் கருத்துப்பகிர்வு.\nஇலங்கை இளைஞர் சுவிஸில் கொலை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/647", "date_download": "2018-10-19T16:46:16Z", "digest": "sha1:7A2EXSC4FLKXZBWL3I7I2JT3OEF4TEG6", "length": 13256, "nlines": 182, "source_domain": "frtj.net", "title": "பதவிக்காக இணைவைக்கவும் தயார் !! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nமார்ச் 19-2011 : பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தமிழ்நாட்டில் முதலாவதாக பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் போலிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, இவர் தனது பிரசாரத்தை தொடங்கிய இடம் வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயில். அங்கு சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.\n என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த “சென்டிமெண்ட்’தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனர்.\nஅதுமட்டுமல்ல, மைதீன்கான் அங்கு ஒரு தேர்தல் அலுவலகத்தையும் திறந்துவைத்தார். இதுதான் வாய்ப்பு என நினைத்த அப்பகுதி பெண் ஒருவர் வேகமாக வந்து மைதீன்கானுக்கு ஆரத்தி எடுத்து ரூ. 50-ம் பெற்றுச் சென்றார்.\n“எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான்.அவனைப் பிடியுங்கள் எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான்.அவனைப் பிடியுங்கள் அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள் (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.”(அல் குர்ஆன் 69:28-33)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிக���ை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிமார்கள் வரலாறு 7 (ஆதம் நபி வரலாறு 3)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.\nஸபர் மாத பிறை அறிவித்தல்\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/03/blog-post_16.html", "date_download": "2018-10-19T16:47:30Z", "digest": "sha1:NA6JSMRBP7ZMH6U7W6AZU7JFZ2GKLAJJ", "length": 14727, "nlines": 250, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழில் கிடைத்துள்ள முதல் அறிவியல் நூல் தொல்காப்பியம் - மானிடவியல் அறிஞர் ஆ. செல்லப்பெருமாள் உரை!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 16 மார்ச், 2016\nதமிழில் கிடைத்துள்ள முதல் அறிவியல் நூல் தொல்காப்பியம் - மானிடவியல் அறிஞர் ஆ. செல்லப்பெருமாள் உரை\nமுனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை\nஉலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி, நீட இராசப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் தொல்காப்பியம் குறித்த இரண்டாம் தொடர்பொழிவு இன்று நடைபெற்றது.\n16.03.2016, புதன்கிழமை, மாலை 6.30. மணி முதல் 8 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் கு. சிவமணி தலைமை தாங்கினார். மு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ப. பத்மநாபன் நோக்கவுரையாற்றினார்.\nபுதுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் மானிடவியல்துறை அறிஞருமான முனைவர் ஆ.செல்லப்பெருமாள் தொடர்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பிய நூலில் இடம்பெறும் மானிடவியல் சார்ந்த செய்திகளை முனைவர் ஆ. செல்லப்பெருமாள் விளக்கமாக எடுத்துரைத்தார்.\nதொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இடம்பெறும் நிலம், ஒழுக்கம் சார்ந்த செய்திகள் உலக இலக்கியங்களிலிருந்தும் இலக்கணங்களிலிருந்தும் வேறுபட்டுச் சிறப்பாக உள்ளதைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டி விளக்கினார்.\nதொல்காப்பியத்தின் ஒவ்வொரு வரியிலும் உலகத்தின் அனைத்துக் கூறுகளையும் வகை தொகைப்படுத்தித் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். தொல்காப்பியம் எதார்த்தங்களை வகை தொகைப்படுத்தி விளக்கும் நூல். கற்பனை, நெறிமுறைகளுக்குத் தொல்காப்பியர் முதன்மை தரவில்லை. பழங்காலச் சமூகத்தின் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நூலாக உள்ளது. தமிழகத்தில் வழக்கிலும், செய்யுளிலும் இருந்த செய்திகளை மனத்தில் கொண்டு தொல்காப்பியர் தம் நூலை எழுதியிருந்தாலும் தொல்காப்பியச் செய்திகள் உலகம் முழுமைக்கும் பொருந்தும் செய்திகளைக் கொண்டுள்ளது என்று தம் உரையில் குறிப்பிட்டார்.\nதொல்காப்பியர் காலத்தை மனத்தில் கொண்டு தொல்காப்பியத்தை அனுகவேண்டும். நம் காலத்தின் கொள்கைகளை மனத்தில் கொண்டு அனுகினால் தொல்காப்பியரின் உள்ளத்தை அறிய இயலாது. தொல்காப்பியர் காலம் வேறு; உரையாசிரியர்கள் காலம் வேறு; நாம் வாழும் காலம் வேறு. தொல்காப்பியர் தம் காலத்துச் சமூகத்தைப் பார்த்துத் தம் நூலைச் செய்துள்ளார் என்று மானிடவியல் நோக்கில் உரையாற்றினார்.\nசுலை. அகமதியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nதிரு. தூ. சடகோபன் அவர்களும் பேராசிரியர் இரா. ச.குழந்தைவேலனார் அவர்களும் முனைவர் ஆ.செல்லப்பெருமாள் அவர்களைச் சிறப்பித்தல்\nபேராசிரியர் கு.சிவமணி அவர்களின் தலைமையுரை\nமுனைவர் ப. பத்மநாபன் உரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆ. செல்லப்பெருமாள், தொல்காப்பியம், மானிடவியல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகாரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்���ூரியில் இணையத்தமிழ்...\nதிருவண்ணாமலையில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம்...\nதொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அனைத்து மக்களு...\nதொல்காப்பியம் – தொடர்பொழிவு 3 - தொல்காப்பியம் செய்...\nஅனிச்ச அடி நூலாசிரியர் 'பாவலர் மணி' ஆ.பழநி அவர்கள்...\nஅந்தமான் தமிழர்களை ஆய்வுலகிற்கு அறிமுகப்படுத்திய ம...\nதமிழில் கிடைத்துள்ள முதல் அறிவியல் நூல் தொல்காப்பி...\nபுதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர் ...\nவேலூர் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் மறைவு\nதொல்காப்பியம் – தொடர்பொழிவு 2\nஇசைமேதை வீ.ப.கா. சுந்தரம் நினைவுநாள்…\nதேவார இசையாளர் ப. சம்பந்தம் குருக்கள்..\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2014/01/blog-post_30.html", "date_download": "2018-10-19T15:15:00Z", "digest": "sha1:FX5KO655YGWSG5YBOHJWOES3RTPXOGOS", "length": 27713, "nlines": 413, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: வலிமையின் ஆதிக்கம்", "raw_content": "\nஉலகம் வலிமையை ஆதரித்து அதை ஊக்குவதாகவே இருந்துவருகிறது.\nவலிமை பல வகைப்படும்: முக்கியமானது உடல் வலிமை; அடுத்துப் பண வலிமை, சாதி வலிமை, பதவி வலிமை, அதிகார வலிமை, செல்வாக்கு வலிமை, இவை தனிப்பட்டார்க்கு; இவற்றுள் இரண்டு மூன்று சேர்ந்துவிடில் அசைக்க முடியாத ஆதிக்கம் தலைவிரித்தாடும்.நாடுகளைப் பொருத்தவரை, படை வலிமை முதன்மையானது.\nசிங்கம் புலி முதலான உடல் வலு மிக்க விலங்குகள் அது குறைந்த மான், ஆடு மாடுகளை விரட்டி, மடக்கி, பாய்ந்து கவ்விக் கதறக் கதறக் கொன்று பசியாறுகின்றன. பெரிய மீன்கள் சிறு மீன்களை இரையாக்கிக் கொள்கின்றன. மனிதர்களிலும் வலிமை மிகுந்தோர் எளியோரின் உடைமை, உரிமைகளைப் பறித்துத் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றார்கள். ஓநாயும் ஆட்டுக் குட்டியும் கதை அத்தகைய மனிதரைக் குறித்ததே. தேக பலம் உள்ளவனுக்கு எல்லாரும் அஞ்சுகிறார்கள்; தான் விரும்பியதை அவன் வன்செயல்களால் அடைகிறான்.\n1 -- வல்லான் வகுத்ததே வாய்க்கால்; வல்லவன் ஆடியதே பம்பரம்.\n2 --- தடி எடுத்தவன் தண்டல்காரன்.\nஎன்னும் பழமொழிகள் உடல் வலிமையின் ஆதிக்கத்தை விளக்குகின்றன.\nதண்டல்காரன் = வசூல்காரன்; கடைத் தெருவில் மாமூல் பிடுங்குகிற ரவுடிகள் உடல் வல்லமையைப் பயன்படுத்தி ஆதாயம் பெறுகின்றனர்.\nஓட்டப் பந்தயம், குத்துச் சண்டை, மற்போர், வட்டு எறிதல், நீச்சல் முதலான போட்டிகளில் நோஞ்சான்கள் கலந்துகொள்ளவே இயலாது; அவற்றில் அதிக வலிமைதான் வெற்றி வாகை சூடிப் புகழ் எய்துகிறது.\nஉடல் வலிமைக்குச் சொன்னவை மற்ற வலிமைகளுக்கும் பொருந்தும் என்பதைக் கண்கூடாகக் காணலாம்; அனுபவத்தாலும் வரலாற்றாலும் அறியலாம்.\n\"அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவனின் வீட்டு அம்மியை உடைக்கும்\" என்னும் பழமொழி அதிகார வலிமையைச் சுட்டுகிறது.\nபழங் காலத்தில் வலிய படையினர் பிற நாடுகளுள் புகுந்து, தாக்கி, வென்று உயிர் உடைமைகளுக்குப் பெருஞ் சேதம் விளைவித்தனர். அந்த நாடுகளைச் சூறையாடி, பற்பலரைக் கைது செய்து, கொண்டுபோய் அடிமைகளாய் நடத்திக் கசக்கிப் பிழிந்து, பென்னம்பெரிய கட்டடங்கள், பாலங்கள், கோவில்கள் முதலானவற்றை எழுப்ப அவர்களைப் பயன்படுத்தினார்கள்.\nஆப்பிரிக்க மக்களை வெள்ளையர் பிடித்து, இடுப்பிலும் கழுத்திலும் இரும்புச் சங்கிலி மாட்டிக் கூட்டங் கூட்டமாய்க் கப்பலில் ஏற்றிக் கடத்திச் சென்று அடிமைகளாய் விற்றார்கள். அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் ஆக்கிரமித்துக் கைப்பற்றி, வலிமையற்ற பூர்வ குடிகளை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவித்துக் கிட்டத்தட்ட அறவே ஒழித்து, அவர்களின் இடங்களைப் பிடுங்கிக்கொண்டு வாழ்கிறார்கள். ஆசியா, ஆப்பிரிக்காக் கண்டங்களின் பலபல நாடுகளில், தங்கள் ஆட்சியை நிறுவி, அவற்றைச் சுரண்டிக் கொழுத்தார்கள்.\nநம் காலத்திலும் படை வலிமை செயல்படுவதைக் காண்கிறோம்: இந்தியாவின் கிழக்கில் 22,000 சதுர மைல் பகுதியைச் சீனா பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது; மீட்க நம்மால் இயலவில்லை. காஷ்மீரின் மூன்றில் ஒரு பாகத்தைப் பாக்கிஸ்தான் வசப்படுத்தி, \" ஆஜாத் காஷ்மீர்\" என்று அதற்குப் பெயரிட்டிருக்கிறது; நேரு ஐ. நா. வில் முறையிட்டும் பலனில்லை.\nஈரானும் லிபியாவும் அமெரிக்காவால் சீரழிந்த கொடுமையை அறியாதார் யார்\nஇயற்கைத் தேர்வு (natural selection), வலுவுள்ளது தங்கல் (survival of the fittest) என உயிரியல் கூறுவது, இயற்கையானது வலிமையை வளர்க்கிறது என்பதைக் கண்டுதான்.\n1 - இன விருத்திக்கான தருணத்தில், ராணித் தேனீ அடையை விட்டு வெளியே வந்து, பறந்து செல்ல, எல்லா ஆண் ஈக்களும் தொடர்கின்றன; ஆற்றல் குறைந்தவை பின்தங்க, வலிமை மிக்க ஒரேயோர் ஆண் ஈ, ராணியை நெருங்குகி��து; இரண்டும் கூடி சக்தி மிகுந்த குழந்தைகளை ஈனுகின்றன.\n2 - தெரு நாய்களைக் கவனித்திருக்கிறீர்களா தாய் நாய், தொடக்கத்தில், எல்லாக் குட்டிகளுக்கும் பால் தருகிறது; ஓரளவு வளர்ந்தபின், குட்டிகள் பசியோடு தாயை அணுகும்போது, அது ஓடும்; குட்டிகள் பின்னால் ஓடும்; களைத்துப் போகிறவை அங்கங்கு நின்றுவிடும்; சக்தி அதிகமுள்ள குட்டி ஓடிவரும்; தாய் நின்று அதற்குப் பாலூட்டும்.\nவலிமையான சந்ததி உருவாவதற்கு இயற்கை பின்பற்றும் உத்தி\nபலவீனம், வல்லமை ஆகியவற்றின் விளைவாக மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு நீடிக்கின்றன; அவற்றைப் போக்கி சமத்துவத்தை மலரச் செய்ய யார்யார் எவ்வளவு பாடுபட்டாலும் வெற்றி கிட்டவே கிட்டாது; ஏனென்றால், வலிமையின் ஆதிக்கம் என்பது இயற்கை நியதி.\n\"எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்\" என்னும் எச்சரிக்கை ஒரு பயனையும் தருவதில்லை; எளியார் தமக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளத்தான் அது உதவுகிறது.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 15:19\nLabels: அரசியல், பழமொழிகள், வரலாறு\nதிண்டுக்கல் தனபாலன் 30 January 2014 at 16:03\nவலியாரை அவர்களின் மனச்சாட்சியே கண்டிப்பாக ஒரு நாள் பழிவாங்கும்... அது போதாதா...\nபழி வாங்கினால் நல்லதுதான் . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .\nவலிமை மிகுந்த யானை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அதன் சக்தி அதற்குத் தெரியாது இருப்பதே ஆகும். எளியவர்களின் சக்தியும் அவர்களுக்குத் தெரியாது இருப்பதே இந்த ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம் என்று தோன்றுகிறது. சிந்திக்கச் செய்யும் பதிவு ஐயா. .\nஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . யானை கட்டுப்பாட்டில் இருப்பதற்கு அதை அடக்குவதற்கான இரும்பு ஆயுதமாகிய அங்குசம் பாகனின் கையில் உள்ளதுதான் காரணம் ; அதையும் மீறிச் சில சமயம் அவனை யானை கொன்றுவிடும் . \" இருந்திருந்தும் பாகனையே கொல்லும் யானை \" என்னும் பா இதைக் குறிக்கிறது . எளியவர்களிடம் சக்தி இல்லாமையே அவர்களை அடி பணிய வைக்கிறது . திருவள்ளுவர் எழுதினார்\nவலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்\nமெலியார்மேல் செல்லும் இடத்து .\n உங்களிடம் சக்தி இருக்கிறது . திரண்டு எழுந்து அதைப் பயன்படுத்துங்கள் \" என்று எந்த நூலும் சொல்லவில்லை .\nபுதிய கருத்தை எடுத்துச் சொன்னமைக்கு மிகுந்த நன்றி .\nமேலும் சில மரு -- (தொடர்ச்சி)\nமேலும் சில மருச் சொற்கள்\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2013/08/blog-post_4.html", "date_download": "2018-10-19T16:09:46Z", "digest": "sha1:FGTZIELENJBRMOWSJY4HSEQ7R44G52WO", "length": 9028, "nlines": 204, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: முரண்பட்ட சிந்தனைகள் - தொடர்ச்சி...", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nமுரண்பட்ட சிந்தனைகள் - தொடர்ச்சி...\nபிறர் உணர்வை எரிக்கும் மனம்..\nதன் உணர்வை எரித்துக்கொள்ளும் மனம்..\nஅன்பை மறைத்து கோபத்தை வெளிக்காட்டும் மனம்..\nகோபத்தை உள்ளடக்கி அன்பை வெளிக்காட்டும் மனம்..\nசோகத்திலும் மகிழ்ச்சியைப் பிரதிபளிக்கும் மனம்..\nமகிழ்ச்சியிலும் சோகத்தையே பிரதிபளிக்கும் மனம்..\nமனங் கூறிடும் மந்திரம் நன்றே\nசிந்தனைக்குச் சிறப்பான கவிதைகள் தோழி\nமனித மனத்தின் முரண்பாடுகளை அழகான கவிதை அக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழர்\nகி. பாரதிதாசன் கவிஞா் 4 August 2013 at 05:52\nமனம் பற்றிய மகிழ்வான மதிப்பு\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nவாங்க தோழர்..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)\n//பிறர் உணர்விற்கு மதிப்பளித்து தன் உணர்வை ஒளித்துக் கொள்ளும் மனம்..// இது நன்றாக இருக்கின்றதா..// இது நன்றாக இருக்கின்றதா\nவான் மழைத் தூறல் தனைப் போல்\nவாங்க ...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும்..:) //தன் உணர்வை ஒளித்துக் கொள்ளும் மனம்\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nசுதந்திரதினக் கொண்டாட்டம் ஒரு பார்வை..\nதூரிகை காயத்ரியின் - நன்றி _/\\_\nமுரண்பட்ட சிந்தனைகள் - தொடர்ச்சி...\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 6\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 5\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 4\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 3\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=97453c04e5d72e07fc54c2e41795e3fc", "date_download": "2018-10-19T16:43:39Z", "digest": "sha1:PM7UQOGXCKEFCVKWAJ5LDSD7QDTUKMPC", "length": 14856, "nlines": 179, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\n1972 நாளை இதே நாளில் துவங்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கம் அரைக்கால் டிரௌசர் பசங்களை நம்பி ஆட்சிக்கு வர முடியாது தம்பி என்றும் இது என்ன எம்ஜியார் நடித்த...\n தினம் ஒன்று...... 1 ----------------------------------- கவியரசு திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்களாக மட்டும்...\nபுது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு\nராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம் ராகம்...ம்ம் ம்ம்ம்\nதற்போது வெளியாகியிருக்கும் \"வடசென்னை\" படத்தில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற��றுள்ளது...\n“இந்தக் கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த” -என்ற ஒரு மூதாட்டி வரலாற்றிலும் புனைவுகளிலும்...\n18.10.2018 நேற்று முன் தினம் இரவிலிருந்து முற்றின காய்ச்சல். நேற்று காலை மருத்துவமனை சென்று ஊசி ஏற்றி, \"திரிசூலம்\" வி.கே.ஆர் பாணியில்...\n#மகாசக்தி நான் தீவிர சிவாஜி ரசிகன். சுவரொட்டியில் இருக்கும் எம்ஜிஆர் போஸ்டரைப் பாரத்தாலே தவறான செயலோ என நினைப்பவன் நான்... அந்த அளவு தீவிர சிவாஜி...\n எங்க அப்பாவுக்கு ஹார்ட்ல ஓட்டை...எவ்வளவோ மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தும் பயனில்லை...கடைசி முயற்சியாக...\nபுரட்சித் தலைவரின் புகழ் பரவ அவர்களின் மலரும் நினைவுகள் பதிவுகளை பகிரும் பெருமையோடு எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம் MGR's...\nசிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே என் கண்ணே பூ வண்ணமே\nமறு வெளியீடு காவியங்களின் நாயகன், அகில உலகமெங்கும் தேடினாலும் நடத்த முடியாத சாதனைகளை மறைந்து 30 ஆண்டுகளாகினும் நடத்தி வரும் திரையுலக வசூல்...\nகழகம் தோன்றிய தினத்தை கொண்டாடும் போது உயிரைகொடுத்த தொண்டனின் தியாகத்தை சொல்லணும் முதல் தியாகி வத்தலகுண்டு ஆறுமுகம் , இந்த நிலையில் திண்டுக்கல்...\nஇந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன் இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன் உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்...\nதமிழ்நாடு கல்வியில் முதலிடம் பெற ஆண் சரஸ்வதி ஆக மேற்கல்வி கடவுளாக அருளினார் எம்.ஜி.ஆர்., பள்ளியில் மேற்கல்வி ப்ளஸ் டூ அறிமுகம் செய்து எளிமை...\nஎந்த அளவுக்கு தி மு க உடான்ஸ் பிறப்புக்களுக்கு அறிவில்லைன்னா … இறந்து முப்பாந்தாண்டுகளாகியும் மக்கள் திலகம் என்கிற பெயரைக்கேட்டாலே இவனுங்களுக்கு...\nஇசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் Sent from my SM-G935F using Tapatalk\nஅனைத்து மக்கள் திலகம் அபிமானிகள் எல்லோருக்கும் இனிய \"சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\" நல்வாழ்த்துக்கள்...\nயாவும் பொய் தானா காதல் தவிர மண்ணிலே நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே காதல் உன்னோடு கருவானதே காற்றில் இசை போல பறிபோனதே இதுவரை இது...\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று Sent from my SM-G935F using Tapatalk\n#த*மிழ*க*த்தின் அக்டோப*ர் புர*ட்சி# தமிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான் தி.மு.க-விலிருந்து...\nதிமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர் கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத்...\nஇனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே இன்று அனைத்திந்திய அண்ணா திமுகவை புர*ட்சித்த*லைவ*ர் 1972 அக்டோப*ர் 17ல் துவ*க்கிய நாள் இன்று அனைத்திந்திய அண்ணா திமுகவை புர*ட்சித்த*லைவ*ர் 1972 அக்டோப*ர் 17ல் துவ*க்கிய நாள்\nதோல்வியே எதிரிக்கு பரிசளித்து பழகியவன் நான் ------------------------ மக்கள் திலகத்தின் நிறைவான ஆட்சி கலைக்கப்பட்டது சந்தர்ப்ப வாதிகள்\nமலைபோல்வரும்சோதனை யாவும்பனிபோல்நீங்கிவிடும் நம்மைவாழவிடாதவர்வந்து நம்வாசலில்வணங்கிடவைத்துவிடும் என்றும்புரட்சித்தலைவரின் கொள்கையில் இரவுவணக்கம்...\nதங்கத்தை உருக்கி என்னநகைசெய்தாலும் அதுஅழகாகவேஇருக்கும் அதுபோல்தங்கமான மனம்படைத்த தம்பி திரு ராமச்சந்திரன் இன்று திரையுலகில் முன்னணி நடிகர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2018-10-19T16:17:18Z", "digest": "sha1:6TYGJBEWOTEASWI2O6HH3UJYT2N34QE6", "length": 12734, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nதங்கள் ஆட்சியின் நான்காண்டு ‘சாதனை’களை பத்திரிகைகளுக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தவர்கள் சொல்ல மறந்த ‘சாதனை’க் கதை ஒன்று உண்டு. அதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கதை. பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாயைத் தாண்டி ‘வெற்றிநடை’ப் போட்டுக் கொண்டிருக்கிறது. கூடவே டீசல் விலையும் எகிறியிருக்கிறது. பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையேற்றம், அனைத்துப் பொருட்களின் விலையையும் உச்சத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. கவலைப்பட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.\n‘சர்வதேச சந்தையில் கச்சா விலை உயர்வின் அடிப்படையில்தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில், பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யும்’ எனக் கேள்வி எழுப்பும் பிரகஸ்பதிகள் யார் என்று பார்த்தால் ஒன்று, அவர் விவரம் தெரியாதவராக இருக்க வேண்டும் அல்லது பா.ஜ.க. ஆதரவாளராக இருக்க வேண்டும். விலை உயர்வுக்கான காரணம் குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு இரண்டு முறை நிர்ணயித்து வந்தன. இதை மாற்றி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தினந்தோறும் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. பைசா கணக்கில் அதிகரித்துக் கொண்டே வந்த பெட்ரோல், டீசலின் விலை, இப்போது லிட்டருக்கு 100 ரூபாயை நோக்கி வேகமாகச் செல்கிறது. கடந்த 2013 செப்டம்பர் 14ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்தது. இதுவே வரலாறு காணாத உயர்வாக இருந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அந்த சாதனையை பா.ஜ.க. அரசு தகர்த்துவிட்டது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 ஜ���ன் 01-30 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleசமகால இஸ்லாமிய உலகம்\nNext Article கஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/articles/social/", "date_download": "2018-10-19T15:15:51Z", "digest": "sha1:6OUC3RLEKORTSIVULJ2G4EH7MOKUMTLD", "length": 18836, "nlines": 152, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சமூகம் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஹாதியா: இஸ்லாத்தை தழுவியதால் வேட்டையாடப்படும் பெண்\nஆரூர் யூசுப்தீன் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஓர் சாதாரண மதமாற்றம் தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக…More\nஇந்து இயக்கங்கள் அம்பேத்கரை புகழ்வது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம்”\n-மதிமாறன் பேட்டி தங்களுக்கென்று சொல்லிக் கொள்ளும் அளவில் வரலாறும் வரலாற்று நாயகர்களும் இல்லாத சங்பரிவார்கள் பிரபல்யமான தலைவர்களை தங்கள் தலைவர்களாக…More\n-எஸ் எம் ரபீக் அஹமது ஏப்ரல் 14 அன்று நான் தமிழகத்தின் சில பகுதிகளில் பயணித்தபோது வியக்கத்தக்க சில காட்சிகளை…More\nசாதியமே உன் விலை என்ன\nதண்டவாளங்களிலும், தூக்குக் கயிறுகளிலும், கவுரவக் கொலைகள் என்ற பெயரிலும் விலைமதிக்க முடியாத உயிர்கள் ஜாதியின் பெயரால் கொல்லப்பட்டு வரும் அன்றாட…More\nஷேக் அஹமது யாசின் – எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி\n– ஷஹீத் 22 மார்ச் 2004 வருடம் மிகச்சரியாக இதே நாள், அதிகாலை ஃபஜர் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த கண்பார்வை…More\nபொது சிவில் சட்டம் நிறைவேற்ற பெண்கள் உரிமை என்ற போர்வையில் சதி\nபொது சிசில் சட்டத்தை நிறைவேற்ற பல முயற்சிகளை பா.ஜ.க. அரசு நடத்தி வந்தாலும் அதற்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் வேறொரு…More\nஆரூர்.யூசுப்தீன்- இந்திய வரலாற்றை பொறுத்தவரை இசுலாமிய மன்னர்கள் என்றாலே வில்லன்களாகவும்,கொள்ளையர்களாகவும்,அரக்கர்கள் மற்றும் மதவெறி பிடித���தவர்களாவும் தான் எழுதப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்…More\n– யாரா ஜூதா காஸாவின் பதினைந்து வயது சிறுமி நான். நான் சிறிய வயதுடையவளாக இருக்கலாம். ஆனால், வாழ்வை ரசிப்பதற்கு போதிய…More\nபாபரி மஸ்ஜித்:ஏமாற்றத்தின் 23 ஆண்டுகள்\nஓ.எம்.ஏ.ஸலாம்(தேசிய செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான…More\n– அ.செய்யது அலீ மியான்மரில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் எதிர்கட்சி தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியின்…More\nபேரறிஞர் முஹம்மது அல் கஸ்ஸாலி (ரஹ்)\n– நாகூர் ரிஸ்வான் இஹ்வான் அல் முஸ்லிமீன் இயக்கத்தின் முன்னோடியாக மட்டுமே தமிழக மக்களால் அறியப்படும் முஹம்மது அல் கஸ்ஸாலி (ரஹ்),…More\nதுருக்கி தேர்தல்:ஏ.கே கட்சியின் மகத்தான வெற்றி\n– அ.செய்யது அலீ ரஜப் தய்யிப் எர்துகான் – மேற்கத்திய நாடுகள் சந்தேகக் கண்களோடு பார்க்கும்போது, துருக்கி மக்கள் அவரை…More\n– ஆமினா முஹம்மது தலையிலிருந்து நழுவிவிடும் துணியை அடிக்கொருமுறை ஒழுங்குபடுத்தினாலே போதும் எனும்…More\nபுழல் சிறையில் நடந்தது என்ன\nசெப்டம்பர் 25 மாலையில் புழல் சிறையில் கைதிகள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் என்ற செய்தி வெளியாகி பெரும்…More\nவரலாற்று நாயகர்கள்: மாலிக் பின் நபி\n– ரியாஸ் களத்தில் நின்று போராடுபவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், ஏன் அதைவிட அதிக முக்கியத்துவம், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒரு சமுதாயம்…More\nடீஸ்டா ஸெடல்வாட் வேட்டையாடப்பட காரணம் என்ன\n– செய்யது அலீ மனித உரிமை ஆர்வலர்களான டீஸ்டாவும், அவரது கணவர் ஜாவேதும் இணைந்து 1993ஆம் ஆண்டு மும்பை வகுப்பு…More\nதமிழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி\n– நெல்லை சலீம் கல்வித்துறையை காவிமயமாக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாத்தங்களில் ஒன்றாகும். கல்வித்துறையை காவியமாக்குவது என்றால் என்ன\nஇஸ்ரேலுடன் நெருக்கம் காட்டும் எகிப்து இராணுவ அரசு\n– இப்னு ஹாஜா நான்கு வருடங்களுக்கு முன்பு எகிப்து தூதரகத்தில் பறந்து வந்த இஸ்ரேல் தேசியக்கொடி போராட்டக்குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவால் …More\nமீண்டும் தயாராகிறது தூக்கு மேடை\n– ரியாஸ் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து தூக்கு கயிற்���ுக்கு காத்திருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்தது. மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கின்…More\n– ரியாஸ் ஃபலஸ்தீனின் ஹெப்ரானில் உள்ள ஒரு வீதியின் பெயர் ஷூஹதா (தியாகி) தெரு. உயிர் தியாகிகளை அதிகம் கொண்ட ஒரு…More\nApril 18, 2015 வரலாற்று நாயகர்கள்: அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி (1947 – 2004) கட்டுரைகள்\nOctober 12, 2015 டீஸ்டா ஸெடல்வாட் வேட்டையாடப்பட காரணம் என்ன\nMarch 26, 2015 சமூகத்தின் விடியலுக்காக மெழுகுவர்த்தியாய் தன்னை அர்ப்பணிக்க பாப்புலர் ஃப்ரண்ட் தயார்\nApril 20, 2015 நவீன நில மாஃபியாக்கள்\nOctober 6, 2015 தமிழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி கட்டுரைகள்\nApril 14, 2016 அம்பேத்கர் பார்வையில் இந்துத்துவம் கட்டுரைகள்\nSeptember 19, 2015 இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை – வே.மதிமாறன் பேட்டி கட்டுரைகள்\nApril 29, 2015 ஹாஷிம்புரா – ஒரு அரச பயங்கரவாதம் கட்டுரைகள்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nச���்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=142", "date_download": "2018-10-19T16:23:01Z", "digest": "sha1:HKI42VD7CTVSXZOA6M2BIT2TK6YQ4WOX", "length": 30073, "nlines": 88, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nவரலாற்றாய்வுப் பணிகளில் வரலாறு டாட் காம்\nகதை 5 - காளி நீலி\nநன்றியுடன் நகரிலிருந்து . . . \nநார்த்தாமலையை நோக்கி... - 2\nஇதழ் எண். 10 > கலையும் ஆய்வும்\nதமிழ்நாட்டுக் கல்வெட்டுகளுள் பெரும்பான்மையன கொடைக் கல்வெட்டுகளாகவே இருந்தபோதும், அவை வழங்கும் வரலாற்றுத் தரவுகள் கணக்கிலடங்காதன. ஒவ்வோர் ஊர்க்கோயிலிலும் ஒரு கல்வெட்டாவது புதிய தடத்தில் அமைந்துவிடுவதுஅ அய்வுக்களத்திலிருப்போரின் அன்றாட அநுபவமாகும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் தவத்துறைக்கு அருகிலுள்ள நகர்க்கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது, அப்படியொரு புதிய தடத்தில் பாதம் பதிக்கக் கல்வெட்டொன்று வழியமைத்தது.\nநகரிலுள்ள அப்பிரதீசுவரர் கோயிலின் பெருமண்டபத் தாங்குதளத்தின் வடபுறம் வெட்டப்பட்டுள்ளது இக்கல்வெட்டு. 1962-63ல் நடுவணரசின் கல்வெட்டாய்வுத் துறையால் படியெடுக்கப்படுச் சுருக்கம் மட்டும் வெளியாகியுள்ள இக்கல்வெட்டின் பாடத்தைப் படித்தறியும் முயற்சியில்தான் சமயசாசனம் முழுமையாக வெளிப்பட்டது.\nசோழப்பெருவேந்தரான மூன்றாம் குலோத்துங்கரின் பத்தாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1188) வெட்டப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு, 'ஸ்ரீமஹாஹேஸ்வர சாசனம்' என்றும் அழைக்கப்பெறுகிறது. காவிரியின் வடகரையில் இருந்த இராஜராஜ வளநாட்டின் கீழ் இணைக்கப்பட்டிருந்த பல நாடுகளுள் மீமலை நாடும் ஒன்று. இந்நாடு பல சிற்றூர்களின் இணைவால் உண்டானது. அத்தகு சிற்றூர்களுள் ஒன்றே ஸ்ரீமாஹேஸ்வர நல்லூரான மேலைத்திருவாசல். கோயிலுக்குக் கொடையளிக்கப்பட்ட ஊர் என்பதால் இவ்வூரைக் கல்வெட்டுத் தேவதானம் என்று அறிமுகப்படுத்துகிறது.\nகி.பி. 1188ல் இவ்வுர்த் தாயிலும் நல்லீசுவரம் உடையார் கோயிலில் நாற்பத்தெண்ணாயிரவன் என்ற பெயரில் அமைந்திருந்த திருக்காவணத்தில் பெருங்கூட்டம் ஒன்று கூட்டப்பெற்றது. இக்கூட்டத்தைக் கூட்டியவர்கள் தாயிலும் நல்லீசுவரத்து ஸ்ரீருத்ர, ஸ்ரீமாஹேசுவரப் பெருமக்கள். இப்பெருங்கூட்டத்தில் பங்கேற்கப் பல மண்டலத்து மாஹேஸ்வரர்களும் வந்த���ருந்தனர். சைவத் திருக்கூட்டங்களில் உள்லடங்கிய சங்கேத முதலிகளும் ஸ்ரீவீரபத்திரர்களும் மண்டபத்தில் நிறைந்திருந்தனர். நாடு, நகரம், பதினெண் விஷயம் சார்ந்தவர்களும் கூடியிருந்தனர். இக்கூட்டத்தில் சண்டேசுவரர் பெயரால் நிறைவேற்றப்பட்டதே சமய சாசனம்.\nஇந்த சமய சாசனம் இரண்டு பிரிவுகளை உள்ளடகியுள்ளது. முதற்பிரிவு நிலக்கொடை ஒன்றைச் சுட்டுகிறது. இரண்டாம் பிரிவு இரண்டு தனியர்களுக்கு அநுமதிக்கப்பட்ட சிறப்பு மரியாதைகளை உள்ளடக்கியுள்ளது. கொடையும் மரியாதைகளும் யாருக்கு வழங்கப்பட்டன ஏன் வழங்கப்பட்டன இவ்வினாக்களுக்கான விடைகளை கல்வெட்டின் தொடக்கத்திலேயே காணமுடிகிறது.\nமழநாட்டின் கீழை முறியில் உள்ளடங்கியிருந்த மணற்கால் (தற்போது மணக்கால்) விருதராஜ பயங்கர சதுர்வேதிமங்கலமென்று அறியப்பட்ட சிற்றூராகும். தில்லைநாயகன் பெரிய நாயனான திருத்தவத்துறை ஆச்சார்யன் தொழிலால் தச்சர். இவருக்கு பிராமண ஊரான மணற்காலில் தொழில்முறை சர்ந்த நிலப்பேறு இருந்தது. கல்வெட்டில் இந்நிலப்பேறு 'தச்சாச்சார்ய காணி' என்று குறிப்பிடப்படுகிறது. இவருடைய தம்பி என்னா உடையார். தில்லைநாயகனும் என்னாவுடையாரும் இணைந்து தாயிலும் நல்லீசுவரத்தில் இறைவன் எழுந்தருளுவிக்கப்பட்ட காலம்வரை சமய காரியமாற்றியதாய்க் கொண்டாடும் கல்வெட்டு, அச்சமய காரியத்திற்கு தட்சிணையாக, சமயப் பிரசாதமாக ஊரொன்று வழங்கப்படதகவலைத் தருகிறது.\nமீமலை நாட்டிலிருந்த நாராயணபுரம் எனும் ஊரின் பெயரை ஸ்ரீமாஹேஸ்வரநல்லூர் மேலைத் திருவாசலாக்கி, சமயப் பிரசாதமாக, சிற்பாசாரியக் காணியாக பெரியநாயனுக்குக்ம் என்னா உடையாருக்கும் வழங்கிய திருக்காவணப் பேரவையினர், ஊரின் எல்லைகளையும் கல்வெட்டில் முரையாகப் பதிவுசெய்துள்லனர். குத்துவாய்க்கால் கிழக்கெல்லையாகச் சுட்டப்படுகிறது. தென்னெல்லை காவிரியாறு. வடக்கெல்லை பச்சைமலை. மேற்கெல்லையாகக் குறிக்கப்படும் இடம் கல்வெட்டில் தெளிவாக இல்லை.\nமேலைத்திருவாசல் ஊரைச் சிற்பாசிரியக் காணியாகப் பெற்ற பெரிய நாயன் அவ்வூருக்கான வரியினங்களான திருவாசல் பணி, தேவை, குடிமை ஆகியவற்றைச் செலுத்திக் கொண்டு, தனக்குரிய பேற்றினைப் பெற்றுக் கதிரும் நிலவும் உள்லவரை ஊரை அநுபவிட்துக் கொள்ள திருக்காவணத்தார் ஆவணம் வழிசெய்துள்ளது.\nஅத��துடன் நிற்காது அண்னன் தம்பி இருவரும், போகம் ஒன்றுக்கு மாடக்கோயில் நெல்லு ஆளுக்கு ஒரு கலமும் கூடக்கோயில் நெல்லு ஆளுக்குத் தூணிப்பதக்கும் பெற வழிசெய்யப்பட்டது. மாடக்கோயில் நெல், கூடக்கோயில் நெல் என்னும் சொல்லாட்சிகளின் பொருளை அறியக்கூடவில்லை.\nஇந்த சமய பிரசாதத்துடன், 'சமய தரங்களும்' இவர்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி இருவரும் புலித்தோல் மேவின தண்டு, பட்டுக்குடை, பரிவட்டம் பெற்றனர். செல்லுமிடமெல்லாம் வரவேற்பும் உபசரிப்பும் பெறும் தகுதியும் அவர்கட்குத் தரப்பட்டது. இந்த சமய பிரசாதத்திற்கோ, சமய தரங்களுக்கோ யாரேனும் இடையூறு செய்தால் அவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு ஸ்ரீவீரபத்திரர்களிடம் ஓப்புவிக்கப்பெற்றது.\nஅப்பிதீசுவரர் கோயிலில் இச்சமய சாசனம் தவிர இரண்டாம் இராஜாதிராஜர் காலக்கல்வெட்டுகள் இரண்டும் மூன்றாம் குலோத்துங்கர் காலக் கல்வெட்டு ஒன்றும் மாறவர்மர் குலசேகரர் கல்வெட்டு ஒன்றும் உள்ளன. இராஜாதிராஜரின் கல்வெட்டுகளுள் ஒன்று மெய்க்கீர்த்தி மட்டும் பெற்றுள்ளது. மற்றொன்று இராஜாதிராஜரின் ஆறாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் வழி நகர், கலார்க்கூற்றத்தின் கீழிருந்த ஊராக அறியப்படுகிறது. நகர்க்கோயிலின் வரவினங்கள் கோயில் நடைமுறைச் செலவுகளுக்குப் பற்றாமல் இருந்தமை உணர்ந்த அப்பகுதி ஆட்சியாளர் அகளங்கநாடாழ்வான் என்பார், மன்னரிடம் கோயிலுக்குத் தேவதான இறையிலியாகச் சிறிது நிலம் இடப்பெறவேண்டுமென்று பரிந்துரைத்தார். அதனை ஏற்ற மன்னர் கலார் கூற்றத்தின் கீழிருந்த நெற்குப்பைக் கண்டத்தைச் சேர்ந்த திலதக்குடி எனும் ஊரில் பதினைந்தே முக்கால் வேலி மாகாணி நிலத்தைக் கோயிலுக்குத் தேவதான இறையிலியாக அளிக்க உத்தரவிட்டார். மன்னரின் வாய்மொழி உத்தரவு அரச ஆணையாக எழுத்து வடிவில் உருப்பெறுமாற்றை இக்கல்வெட்டு விரித்துரைக்கிறது. அரச ஆணையை ஓலையாக எழுதியவர் திருமந்திர ஓலை மீனவன் மூவேந்த வேளான்.\nஇந்த இறையிலி நிலத்தால் கோயிலுக்குக் கிடைத்த நெல்லின் அளவு நூற்று முப்பத்து நான்கு கலமும் முக்குறுணியும் என அளவிடப்பட்டுள்ளது. ஓலையைப் புரவு வரியினர் (வருவாய்த்துறை) பதிவு செய்து, புரவுவரி ஸ்ரீகரண நாயகம், புரவுவரி ஸ்ரீகரணத்து முகவெட்டி எனும் இருநிலை அலுவலர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.\nமூன்றாம் குலோத்துங்கரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுச் சிற்றூர் ஒன்றின் துயரக்கதையைப் பகிர்ந்துகொள்கிறது. பெலங்காவூர், பாச்சில் கூற்றத்தின் கீழிருந்த பிராமணர் குடியிருப்பாகும். இவ்வூர்ப் பெருங்குறி மகாசபை நிலத்துண்டொன்றை விற்றதற்கான ஆவணமே கல்வெட்டாகியுள்ளது. பெலங்காவூர் நில உடைமையாளர்கள் சிலர் தங்கள் நிலங்களுக்குச் சஸ்ரீஇயான நீர்வரத்து இல்லாமல் போனமையால், பயிர்கள் நலிய, தாங்கள் சபைக்குச் செலுட்த்ஹவேண்டிய வரியினங்களைச் செலுத்த மாட்டாமல் ஊரிலிருந்து வெளியேறினர். இந்தச் செய்தியைக் கல்வெட்டு, 'வெட்டியும் சிறப்பும் காணியாளர் ஆற்றமாட்டாமையும் புற்றடைத்துப் பாழா வருகையாலும், இசுரகடை நீர்தட்டி இளம் பயிராய் சாவியாதலாலும் இவூர் காணியாளர் சிலர் நிலை நில்லாதே போதையாலும்' எனக் கூறி வருந்துகிறது.\nகாணியாளர்கள் வரி செலுத்தாமல் ஊரை நீங்கியதால், சபையின் மேல் சுமையேறியது. இச்சுமையைச் சரிசெய்ய சபை சிறிதளவு புன்செய் நிலமும் ஓடைநிலமும் விற்க நேர்ந்தது. விற்கப்பட்டநிலத்தின் அளவு, எல்லைகள், முந்து உரிமையாளர்கள் பற்றிய தரவுகள் நிலவிலை ஆவணத்தில் உள்ளன. இவற்றுள் கிழக்கெல்லையாகக் குறிக்கப்படும் 'கொட்டுக் குழி' இவ்வூர்க்கோயிலில் 'கொட்டு' நிகழ்த்த உவச்சர்க்குத் தரப்பட்ட நிலத்துண்டாகலாம்'\nகோமாறவர்மரான குலசேகரதேவரின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் வெட்டப்படுள்ள கல்வெட்டு, நகரை வடவழி நாட்டின் கீழிருந்த விக்கிரமபுரத்து அகரம் ஸ்ரீபோசள வீரசோமீசுவர சதுர்வேதிமங்கலத்துப் பிடாகையாகக் குறிப்பிடுகிறது. வீரசோமீசுவர சதுர்வேதிமங்கலத்து சபையார் நகர்க்கோயில் மண்டபத்தில் கூடி, அகர பட்டர்களில் ஒருவரான கோமடத்து அனந்த நாராயணபட்டர், நகர்க்கோயில் நம்பிமார் கையில் ஆஸ்ரய லிங்கமாக எழுந்தருளுவித்த வாசரதீச்வரமுடையாருக்குத் தேவையான அமுதுபடி (சோறு), சாத்துபடி (மாலை மற்றும் அபிடேகப்பொருட்கள்)J, வெஞ்சனம் (காய்கறிகள்), திருப்பரிசட்டம் (இறைத்திருமேனிக்கு அணிவிக்கும் ஆடை), திருவிளக்கு ஆகிய்வற்றிற்கான முதலாக் அநகரில் அனந்த நாராயணர் பெயரில் இருந்த நிலப்பகுதி ஒன்றைத் திருநாமத்துக்காணியாக்கித் தந்தனர். இந்நிலம் ஊர்க்கீழ் இறையிலியாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலத்���ைப் பயிர் செய்ய்ம் வேளாளர் குடியிருக்க, வெள்ளான் தெருவில் அனந்த நாராயண பட்டர் விலைக்குப் பெற்றுத் தமக்குரியமையாகக் கொண்ட மனை ஒன்று வழங்கப்பட்டது. இம்மனை இருந்த தெரு, 'வெள்ளான் தெருவில் தெற்குத் தெருவில் தென்சிறகில் கீழைத் தெரு' என்று கல்வெட்டில் குறிக்கப்படுவது நோக்கத்தக்கது. மனை நிலங்களும் அளக்கப்பட்டிருந்தன என்பதற்கும் அதற்கான அளவுகோல்களும் வழக்கிலிருந்தன என்பதற்கும் இக்கல்வெட்டுச் சான்றாகிறது. திருநாமத்துக்காணியாகத் தரப்பட்ட இம்மனையின் புழக்கடையில் தென்னை மரங்கள் இருந்தன. இம்மரங்களின் பயன்கொண்டு இறைவனுக்குத் திருமுழுக்காட்டவும், படையலிடவும் ஒப்புக்கொள்லப்பட்டது.\n'ஊர்க்கீழ் இறையிலி' என்னும் சொல்லாட்ச்சி, ஊரார் வரிசெலுத்தும் பொறுப்பேற்ற மானிய நிலத்தைக் குறிப்பதாகும். நிலங்களிலிருந்து பெறப்பட்ட வரிகளாகக் கடமை, குடிமை, வெட்டி, காவேரிக்கரை நாரணம் உள்ளிட்ட விநியோகங்கள், தேவைகள், சபா விநியோகம் ஆகியன குறிக்கப்படுகிண்றன. ஊர் வழியில் கமுகுத் தோட்டமும் குளமும் பெருமாள் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியொன்றும் இருந்தம்கையைக் கல்வெட்டின் இறுதித் தொடர் தெரிவிக்கிறது.\nவிமானத்தின் தாங்குதளத்தின் மேற்குப் பகுதியிலிருந்து படிட்த்ஹறியப்பட்ட கல்வெட்டுப் பெரிதும் சிதைந்துள்லது. இக்கல்வெட்டால் கோயிலில் முருகன் திருமேனியொன்று நிறுவப் பெற்றதையும் திருக்காமக்கோட்டநாச்சியார் அமைக்கப்பட்டதையும், அவ்வம்மையின் வழிபாட்டிற்காகத் திருநாமத்துக்காணியாக நிலப்பகுதியொன்று கொடையாகத் தரப்பட்டதையும் அறியமுடிகிறது. இக்கல்வெட்டின் கையெழுத்தாளர்களுள் பலர் மழநாட்டுப் பெருமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக கொடைக்கல்வெட்டுகளில், அக்கொடையைக் காப்பாற்றுவார் பெறும் நன்மைகளும் கொடைக்குத் தீங்கு நினைப்பார் பெறக்கூடிய துன்பங்களும் சொல்லப்பட்டிருக்கும். கொடையை நிறைவேற்றாதாரும், கொடைக்குத் தீங்கு நினைப்பாரும் துரோகிகளாக அறிவிக்கப்படுவர். சிவத்துரோகம், ராஜ துரோகம் என்பன கல்வெட்டுகளில் பரவலாக இடம்பெற்றுள்ளன. 'பிரம துரோகம்' என்னும் சொல்வழக்கை முதன் முதலாக அப்பிரதீசுவரர் கோயில் கல்வெட்டொன்றிலேயே காணமுடிந்தது. பெருமண்டபத்தாங்குதளத்தின் கிழக்குப் பகுதியிலிருக்கும் கோதண்டராம தீட்சிதரின் நிலக்கொடைக் கல்வெட்டில் இச்சொல்வழக்கு இடம்பெற்றுள்ளது.\nகால்நடை வளர்ப்பாரும், பராமரிப்பாரும் கல்வெட்டுகளில் மன்றாடிகள் என்று குறிக்கப்பெறுவர். கோதண்டராமரின் கல்வெட்டு, 'எடயன்' என்கிறது. மன்றாடியிலிருந்து இடையர் என்ற சொல் வழக்குப்பெறும் காலகட்டமாக இதைக் கருதலாம். இக்கல்வெட்டு அட்சய ஆண்டு (1986 அல்லது 1746) ஆவணித்திங்கள் இருபத்தேழாம் நாளில் வெட்டபட்டுள்ளது. கோயில் நிவந்தக்காரர்களைக் 'கோயில் தொழில்முறை ஊழியர்' என்று குறிப்பிடும் இக்கல்வெட்டிலிருந்த் சில நிலப்பெயர்களும் கிடைத்துள்லன.\nஊர்ப்பிள்ளையார் கோயிலின் முன்னால் நிலத்தில் புதைந்திருந்த கல்வெட்டுப் பலகையை அகழ்ந்து படித்தபோது, பிள்லையார் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையை அறியமுடிந்தது. கல்வெட்டுப் பெரிதும் சிதைந்திருந்தமையால் விரிவான தரவுகளைப் பெறக்கூடவில்லை.this is txt file\u0000\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/32.html", "date_download": "2018-10-19T15:06:49Z", "digest": "sha1:VHJSIPC3UMGUZUBOAJ6THH3EOC4UG7JU", "length": 5164, "nlines": 46, "source_domain": "akshanews.blogspot.com", "title": "ஏ-32 வீதியில் ரஜமகா விகாரை? | ஈழநிலா.கொம்", "raw_content": "\nஏ-32 வீதியில் ரஜமகா விகாரை\nமன்னார் மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற திருக்கேதீச்சரம் கோவிலுக்கு மிக அண்மையாக கோவிலில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதோட்ட ரஜமகா விகாரை என்ற பௌத்த விகாரைக்கு ஏ-32 வீதியில் படையினர் புதிய அறிவித்தல் தூபியொன்றை நிறுவியுள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீச்சரம் பகுதியின் புராதன வரலாற்றுப் பெயர் மாதோட்டம் என்பதாகும். துறைமுகப் பகுதியாகவும் விளங்கிய இதனை மாதோட்டம் என்றும் மாந்தை என்றும் வரலாற்றில் பதியப்பட்டது.\nவரலாற்று புகழ்மிக்க தேவாரம் பாடப்பட்ட திருக்கேதீச்சரம் கோவில் சூழலில் படையினரது உதவியுடன் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமித்து இவ்விகாரை நிறுவப்பட்டுள்ளது.\nஇப்பகுதியில் விகாரை அமைக்கப்படுவது தொடர்பாகவும் ஏ-32 வீதியில் பெயர் நினைவு தூபி நிறுவப்படுவது தொடர்பாகவும் பல தடவைகள் புகைப்பட ஆதாரங்களுடன் சமூக செயற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதும் மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல் தலைவரும் இது பற்றி வாயே திறந்திருக்கவில்லை.\nஅதுவும் இலங்கையின் நாடாளுமன்றில் பிரதிக்குழுக்களது தலைவராக செல்வம் அடைக்கலநாதனும் எதிர்கட்சி தலைவராக இரா.சம்பந்தனும் உள்ள நிலையில் அவர்கள் இது தொடர்பில் வாயn திறக்க மறுக்கின்றமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-19T15:46:19Z", "digest": "sha1:KX7BXYOPERTEFAQNWMTICGRNI6AJIBIZ", "length": 10408, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "லேயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலேயா – மைக்கல் ஆஞ்சலோ\nலேயா (Leah; எபிரேயம்: לֵאָה, தற்கால Le'a திபேரியம் Lēʼā ISO 259-3: Leˀa)[1][2][3]) என்பவர் யாக்கோபுவின் முதல் மனைவியும் பன்னிரண்டு இசுரயேலர் குலத்தவர்களின் தந்தையர் அறுவரின் தாயும், தீனாவின் என்ற பெண் பிள்ளையின் தாயும் ஆவார். லேயா லாபானின் மகளும், ராக்கேலின் தமக்கையும் ஆவார்.\nதோரா லேயாளை அறிமுகப்படுத்துகையில் \"லேயா மங்கிய பார்வை உடையவள்\" எனக் குறிப்பிடுகிறது (எபிரேயம்: ועיני לאה רכות‎) (Genesis 29:17).\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[4] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nபிறப்பு ஒழுங்கில் யாக்கோபுவின் பிள்ளைகள் (மனைவி வாரியாக)\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/18/anil-ambani-believes-reliance-realty-012636.html", "date_download": "2018-10-19T15:01:27Z", "digest": "sha1:SQNXGPOI6CEK6ZODBSFQYPMR5FJ2DR7F", "length": 20489, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..! | Anil Ambani believes in Reliance Realty - Tamil Goodreturns", "raw_content": "\n» என் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nஎன் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nரூ. 14,000 கோடி டீல்..தோற்ற ரிலையன்ஸ், தேற்றிய ப்ரூக்ஃபீல்ட்\nவெறும் 8 மாதத்தில் 40% வளர்ச்சி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..\nஅலிபாபா-வுக்குப் போட்டியாக அமேசான் புதிய திட்டம்..\nகிங்மேக்கர் ஆகும் அலிபாபா.. சிக்கித்தவிக்கும் இந்திய நிறுவனங்கள்..\nஇப்படிச் சொல்வது நானோ நீங்களோ அல்ல, இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான அனில் அம்பானி. ஏடிஏஜி என்றழைக்கப்படும், அனில் த்ருபாய் அம்பானி குரூப்-ன் தலைவர். இந்த குழுமத்தின் கீழ் பல நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் மிக முக்கியமாக கீழ் வரும் நிறுவனங்களை மட்டுமே சொல்ல முடியும்.\n1.ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 2. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 3. ரிலையன்ஸ் பவர் 4. ரிலையன்ஸ் கேப்பிட்டல் மேற்கூறிய இந்த நான்கு நிறுவனங்களுக்கு அனில் அம்பானி தான் தலைவர் (சேர்மேன்).\nரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிப்பான் அஸெட் லைஃப் மேனேஜ்மெண்ட். இந்த இரண்டு நிறுவனங்களிலும் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி ஒரு இயக்குநராக இருக்கிறார்.\n\"டெலிகாம் தான் எதிர்காலம் என முதலீடு செய்தேன், ஆனால் எதிர்பார்த்ததை விட சற்று வேகமாகவே ஒரு நிறுவனத்தின் பிடியில் இந்திய டெலிகாம் துறை சென்று கொண்டிருக்கிறது. ராணுவத் தளவாடங்களில் முதலீடு செய்தேன் வாங்கியக் கடனுக்கு வட்டி கூட கட்டமுடியவில்லை. மின்சாரத் துறை முக்கிய இடமான மும்பையையே விற்றுத் தான் என் நிறுவனத்தை நடத்த வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறேன்\" என தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார் அம்பானி.\nகட்டுமானம், பொறியியல் போன்ற துறைகளில் மட்டுமே இனி தேர்ந்தெடுத்து செயல்படுவோம். கட��்த 2018 மார்ச்-ல் 5,960 கோடியாக இருந்த ஆர்டர் புத்தகம், ஜூன் 2018-ல் 36,660 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதன் கடனும் வரும் சில மாதங்களில் குறைந்து விடப் போவதால் இந்த நிறுவனமும் நல்ல நிலையில் தன் வியாபாரத்தைச் செய்யும், எனச் சொல்லி இருக்கிறார்.\nரிலையன்ஸ் ரியாலிட்டி மூலமாக 133 ஏக்கர் பரப்பில் ஒரு ஹை டெக் சிட்டியைக் கட்டுமாணிக்க இருக்கிறோம். அது ஒரு முன் மாதிரி ஸ்மார்ட் சிட்டியாகவும், க்ரீன் சிட்டியாகவும் இருக்கும். இந்த 133 எக்கர் நகரத்தை நாவி மும்பையில் அமைக்க இருக்கிறார்.\nகால் லட்சம் கோடிக்கு காம்ப்ளெக்ஸ்\nஅட ஆமாங்க தலைப்ப சரியாத் தான் படிச்சிருக்கீங்க. 25000 கோடி ரூபாய்க்கு ஒரு கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் அமைக்க இருக்கிறார். அதுவும் மூன்று கோடி சதுர அடியில். இது தற்போது இருக்கும் பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸை விட, 10 மடங்கு பெரியது. இந்த ஒரு திட்டம் மட்டும் தனியாக 25,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இதை கட்டி முடித்து, முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வர ஏறத்தாழ 10 ஆண்டுகளாவது ஆகும் என்கிறார் அம்பானி.\nஎன்ன தான் குரல் கம்மினாலும், இது என் திட்டம் இதை எப்படிச் சாதிக்கப் போகிறோம் பாருங்கள் எனும் போது அம்பானியின் ரத்தம் அப்படித் தானே இருக்கும் என்றுத் தான் தோன்றுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்பிஐ நெட் பேங்கிங் சேவையில் புதிய மாற்றம்.. டிசம்பர் 1-க்குள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்\n‘கேப் காபி டே’ பார்ட்னராகி நிரந்தர வருமானம் பெறுவது எப்படி\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/09043146/Jayalalitha--Karunanidhi-is-the-same-sandalwood.vpf", "date_download": "2018-10-19T16:20:19Z", "digest": "sha1:4AINYWLDWPZFWZLQP25BVQOMA2D2SWLR", "length": 12769, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jayalalitha - Karunanidhi is the same sandalwood || ஜெயலலிதா - கருணாநிதிக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை", "raw_content": "Sections செய்திகள் விளையா���்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nஜெயலலிதா - கருணாநிதிக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை\nஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரே மாதிரியான சந்தனப் பேழையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.\n2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினா கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.\n6 அடி நீளம், 2½ அடி அகலம் கொண்ட அந்த பெட்டியின் மேல் பகுதியில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அதே வடிவமைப்பில் சந்தனப் பேழை 6 அடி நீளம், 2½ அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. பெட்டியின் மேல் பகுதியில் ஒரு புறம், “கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், 3-6-1924 - 7-8-2018” என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு புறம், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.\nகருணாநிதியின் உடல் அதில் வைக்கப்பட்டு, மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.\nஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரேமாதிரி சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2 சந்தனப் பேழைகளையும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘ஹோமேஜ்’ நிறுவனமே வடிவமைத்திருந்தது.\n1. மாமண்டூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nமாமண்டூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.\n2. கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம், எ.வ.வேலு எம்.எல்.ஏ. கோரிக்கை மனு\nகருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம், எ.வ.வேலு எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.\n3. ஆகஸ்ட் மாதம் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் கருணாநிதி\nகடந்த 14 ஆண்டுகளில் 'கருணாநிதி' என்ற வார்த்தை தான், இணையத்த���ல் அதிக அளவில் தேடப்பட்டுள்ளது.\n4. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். #MKStalin\n5. கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷாவுக்கு பதில் நிதின் கட்காரி\nகருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷாவுக்கு பதில் நிதின் கட்காரி கலந்துக்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n2. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\n5. ரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/10142607/1011399/OOty-Mountain-train-fare-raised.vpf", "date_download": "2018-10-19T16:28:07Z", "digest": "sha1:HQXKON44VVTOGNMEXP4JU6XXWSNRY6F7", "length": 10143, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "உதகை மலை ரயில் கட்டணம் பலமடங்கு உயர்வு....", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉதகை மலை ரயில் கட்டணம் பலமடங்கு உயர்வு....\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்லும் மலை ரயில் சாதாரண கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.75 ஆனது.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக, 7 ந் தேதி முதல் 9 ந் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது, மழை குறைந்துள்ளதால், இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇதற்கிடையே, மலை ரயில் கட்டணம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 15 ரூபாயாக இருந்த சாதாரண கட்டணம், 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் வகுப்பு கட்டணம் 470 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 145 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, மலை ரயில் போக்குவரத்து நஷ்டத்தை சரி செய்யும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nபேக்கரி கடைக்குள் புகுந்து நொறுக்கு தீனிகளை வேட்டையாடிய கரடிகள்\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பேக்கரி கடைக்குள் புகுந்த கரடிகள் உணவுப்பொருட்களை தின்று கடையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை\nதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.\nசொல்வதை செய்யும் கும்கி யானைகள்\nநீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் விளையாட்டு வீரர்கள் சந்திப்பு\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற, 'மிஸ்டர் இந்தியா' மற்றும் 'மிஸ் இந்தியா' போட்டிகளில் சென்னையை சேர்ந்தவர்கள் பட்டம் பெற்ற வீரர்கள் கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nமனைவியுடன் தகாத உறவு : தட்டிக்கேட்ட கணவரை வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர்\nமனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை கேட்ட கணவரை அடித்து வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்\nஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்...\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nஅதிமுக உறுப்பினராகவே இல்லாத பழனிசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு\nஅதிமுக சட்ட விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரிய கே.சி.பழனிசாமி மனுவுக்கு, தேர்தல் ஆணையத்தில் அதிமுக பதில் மனுதாக்கல்\nஉலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்கியது..\nகர்நாடக மாநிலம் மைசூருவில் இன்று தொடங்கி 19ம் தேதி வரை தசரா விழா நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளான இன்று, சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி பங்கேற்று தசராவை தொடங்கி வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124645-india-has-lost-biggest-tiger.html", "date_download": "2018-10-19T15:14:15Z", "digest": "sha1:LZ66GKJ2ZWF4TIPB3FWYCZTUOOL2AJTU", "length": 18791, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "'ஜெய் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை'- மிகப்பெரிய இந்திய புலிக்காக கண்கலங்கிய வனத்துறையினர் | india has lost biggest tiger", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (10/05/2018)\n'ஜெய் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை'- மிகப்பெரிய இந்திய புலிக்காக கண்கலங்கிய வனத்துறையினர்\nஇந்தியாவின் மிகப் பெரிய புலியான ஜெய், உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை என நாக்பூர் வன ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இரண்டாண்டு தேடுதலுக்குப் பிறகு இந்தத் தகவலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருக்கிறது உம்ரெட் கர்ஹன்ட்லா வன விலங்கு சரணாலயம். 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சரணாலயம், 182 கி.மீட்டர் சுற்றளவுகொண்டது. இங்கு, ஜெய் எனப் பெயர் சூட்டப்பட்ட மிகப் பெரிய புலி ஒன்று வாழ்ந்துவந்தது. 250 கிலோ எடையுடன் நீளத்திலும் அகலத்திலும் பிரமாண்ட தோற்றத்துட���் பவனி வந்தது ஜெய். கடந்த 2016-ம் ஆண்டில் ஏழு வயதைக் கடந்த இந்தப் புலியை, பிரத்யேகமாகக் கவனித்துவந்தனர் வனத்துறை அதிகாரிகள்.\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nபுலி உலவும் இடம், எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் கண்காணிக்க, `ரேடியோ காலர் சிக்னல்' கருவியை ஜெய்யின் கழுத்தில் மாட்டிவிட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஜெய் காணாமல்போனது. ரேடியோ காலர் சிக்னல் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. காணாமல் போன நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடைசியாக ஜெய் சுற்றித் திரிந்த பகுதியில், சில வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து வெளியான தகவலில், ' ஜெய்யை பணத்துக்காகக் கொலைசெய்துவிட்டனர்' எனப் பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது.\nஇதை மறுத்த வன அதிகாரிகள், ஜெய் உயிருடன் இருப்பதாகவே தெரிவித்துவந்தனர். கடைசியாக, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, பயோனி (paoni) பகுதியில், ஜெய்யிடமிருந்து சிக்னல் கிடைத்தது. அதன்பின், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ' ஜெய் உயிரிழந்திருக்கலாம்; அதற்கான வாய்ப்புகள் அதிகம்' என வன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல், சூழல் ஆய்வாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nரிசார்ட்டாக மாறிய அரசு கட்டிக்கொடுத்த பசுமை வீடுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'���ின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124709-cpm-balakrishnan-says-about-nirmala-devi-issue.html", "date_download": "2018-10-19T16:00:56Z", "digest": "sha1:7BAJ22CZJUIUCKARJXBYVHKDWFKBY6SH", "length": 28985, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "``நிர்மலா தேவி விவகாரம் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒன்று தான்!\" -சிபிஎம் பாலகிருஷ்ணன் | CPM Balakrishnan says about nirmala devi issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:45 (11/05/2018)\n``நிர்மலா தேவி விவகாரம் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒன்று தான்\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் பல ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டு இருந்த ஒன்று தான் என சிபிஎம் பலகிருஷ்ணன் தெரிவித்தார்.\n\"தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகச் சொல்லி, நம் உரிமையை விட்டுக்கொடுத்து விட்டார்கள். எந்த வகையிலும் இவர்களின் இணக்கம் பயன்படவில்லை\" என சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, \"காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு வருகிற 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வர உள்ளது. ஆனாலும், 14-ம் தேதி தமிழகம் எதிர்பார்க்கிற அதிகாரம் கொண்ட மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா என்பது சந்தேகம்தான். மத்திய அரசைப் பொறுத்தவரை, கர்நாடகா தேர்தலுக்காக என்பது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டுக்குக் காவிரி பிரச்னையில், நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை.\nஇதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அறிவித்தபோது, அன்று ஏற்றுக்கொண்டு அடுத்த நான்கு தினங்களில், மேலாண்மை வாரியம் அமைப்பது எங்களால் முடியாது என மறுத்துவிட்டது. எனவே, வரும் 14-ம் தேதி மத்திய அரசு ஏமாற்றும் வகையில் நடந்துகொள்ளும் அல்லது பெயரளவுக்கு ஒரு திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் அதிகாரம் கொண்ட மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வழக்குத் தொடுத்தது போல் தற்போது தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nஇதில் தமிழக அரசு நீதிமன்றத்தில் நல்ல முறையில் சட்டப் போராட்டம் நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தின் உரிமையைக் காலத்துக்கும் இழக்க நேரிடும். மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பணிந்து செல்வது கவலையான ஒன்றாக உள்ளது. இன்றைக்குத் தமிழக மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை பொய்த்துப் போகிற அளவுக்குத்தான் அதன் செயல்பாடுகள் உள்ளன. மத்திய அரசு தொடர்ந்து வாய்தா கேட்கும் நேரத்தில், அதை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வழங்க வேண்டிய கட்டாயம் என்ன உள்ளது. ஸ்கீம் தயாரிக்க கர்நாடக தேர்தலை மத்திய அரசு காரணம் காட்டி வருகிறது என்றால், மத்திய அரசு இல்லாமல் போய் விட்டதா அல்லது மத்திய அரசு வேறு பிரச்னைகளில் தலையிடாமல் உள்ளதா இப்படி மத்திய அரசு சொல்லுகிறது என்றால், இது மத்திய அரசுக்கே அவப்பெயர் தான்.\nஇப்படி கொச்சையான காரணத்தை நீதிமன்றத்தில் ஏன் சொல்லுகிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகச் சொல்லி, அவர்களின் உரிமையை விட்டுக்கொடுத்து விட்டார்கள். இந்த இணக்கம் அவர்களைப் பாதுகாக்க வேண்டுமானால் பயன்படும். ஆனால், தமிழகத்துக்கான திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து பெற இவர்களின் இணக்கம் பயன்படவில்லை என்பதை அறிய முடிகிறது. இந்நிலையில், 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வராவிட்டால், மீண்டும் சென்னையில் 15-ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசித்து, தமிழகத்தில் மிகப் பெரிய அடுத்தகட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.\nநீட் தேர்வை பொறுத்தவரையில், கேள்வித் தாளில் வந்துள்ள வார்த்தைகளும், மாணவர்களுக்குத�� தமிழகத்தில் பாடப் புத்தங்களில் சொல்லித் தருகிற வார்த்தைகளும் வேறு வேறாக உள்ளதால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . மாநில அரசு நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறும்போது, மத்திய அரசு ஏன் நீட் தேர்வை திணிக்க வேண்டும். தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதற்கான வழியும் சட்டத்தில் உள்ளது. 15 மாதங்கள் ஆகியும் இன்னும் மத்திய அரசு அதைக் குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பவில்லை என சொல்லுகிறார்கள். எங்கள் கட்சி சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் மூலம் தமிழக அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிய கடிதத்தை இன்னும் மத்திய அரசு அனுப்பாமல் உள்ளது குறித்து கேட்டுள்ளோம். மத்திய அரசின் செயல்பாடுகள் மாநில அரசின் உரிமையை நசுக்குவதாக உள்ளது.\nகுட்கா வழக்கு மட்டும் இல்லாமல், பல அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிடும்போது, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது குட்கா விவகாரத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் பல ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டு இருந்த ஒன்றுதான். தற்போதுதான் இந்த விவகாரம் வெளிப்பட்டுள்ளது. இதில் திடீர் என ஆளுநர் விசாரிக்க அதிகாரம் கொடுத்தது யார் எனத் தெரியவில்லை. அவ்வாறு விசாரணை நடத்தினாலும் ஆளுநர் யாரையும் கைது செய்ய முடியாது. ஆட்சியில் உள்ளவர்களும் அச்சப்படுகிறார்கள். அவ்வாறு பயம் இல்லாவிட்டால், சிறப்பு விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு உள்ள ஆளுநர் பதவி விலக வேண்டும்.\nஆனால், சி.பி.சி.ஐ.,டி விசாரணை என்கிற பெயரில் இரண்டு பேராசிரியர்களுடன் வழக்கை முடித்துக்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகிறது. காவிரி மண்டலத்தில் மீத்தேன், பெட்ரோல், ஹைட்ரோகார்பன் எடுப்பதை நிறுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலை அமைக்க உள்ளது. பண்பாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களைச் சுரண்டிக்கொண்டு செல்ல வசதியாக இதைச் செய்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல மு���ை பிரதமரை சந்திக்க முயற்சி செய்தும் அதற்கு அனுமதிக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஆளும்கட்சிக்குக் காவிரி விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கப் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nநிலவுக்குச் சவால்விடும் சீனாவின் புதிய திட்டம்\nஆதரவற்றோருக்கு உதவும் நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்\n`சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு’ - தேவசம்போர்டு தலைவர் பேட்டி\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=146", "date_download": "2018-10-19T15:11:17Z", "digest": "sha1:YJHEWJTLMHS7FGKJGKULSVMJHAIQAXY7", "length": 26052, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "முக்கிய செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nமயிலிட்டி ஆயுதக் கிடங்கு வெடிப்பில் 600 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகிய உண்மை அம்பலம்\nமுக்கிய செய்திகள் ஜூலை 11, 2018ஜூலை 13, 2018 இலக்கியன் 0 Comments\nமயிலிட்டி ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 600 இற்கு மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் உயிரிழந்திருத உண்மை அம்பலமாகியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள் சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் […]\nதேசியத்தை சிதைக்க மதச்சண்டைகள்: முன்னணி எச்சரிக்கை\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜூன் 13, 2018ஜூன் 18, 2018 இலக்கியன் 0 Comments\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இந்து கலாச்சார அமைச்சராக நியமிக்கபட்டுள்ளமை தொடர்டர்புடைய செய்திகள் என் இருப்பிடம் தேடி சிலரைச் சுற்றவிடப் போகிறேன் – மணிவண்ணன் யாரோ ஏவிவிட்ட அம்பு ஒன்று தனது யாழ் மாநகரை உறுப்புரிமையை நீக்குமாறு கோரி வழக்குத் தொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம் மன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தின் கண்ணாடிகள் இனந்தெரியாத நபர்களால் […]\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜூன் 4, 2018ஜூன் 7, 2018 இலக்கியன் 0 Comments\nதேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 30ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு தொடர்டர்புடைய செய்திகள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள் ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ […]\nயாழில் மரங்கள் நட இராணுவத்துக்கு அனுமதியில்லை- முன்னணியின் பிரேரணை வெற்றி\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 28, 2018ஜூன் 1, 2018 இலக்கியன் 0 Comments\nயாழ்.நகரைப் பசுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஜுன் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள தொடர்டர்புடைய செய்திகள் என் இருப்பிடம் தேடி சிலரைச் சுற்றவிடப் போகிறேன் – மணிவண்ணன் யாரோ ஏவிவிட்ட அம்பு ஒன்று தனது யாழ் மாநகரை உறுப்புரிமையை நீக்குமாறு கோரி வழக்குத் தொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கப்பலேந்திமாதா ஆலய சொருபம் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம் மன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தின் கண்ணாடிகள் இனந்தெரியாத நபர்களால் தாக்கி தேசியத்தை சிதைக்க […]\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 27, 2018மே 28, 2018 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தொடர்டர்புடைய செய்திகள் முன்னாள் போராளியொருவர் இன்று மரணம் உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் குடும்பத்தினருடன் முன்னாள் போராளிகள் உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் குடும்பத்தினருடன் முன்னாள் போராளிகள் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நெருங்கிவரும் நிலையில் சிங்கள சிப்பாய் ஒருவர் விடுதலைப் புலிகள் இருவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்து புலிகளின் புலனாய்வுப் பிரிவு […]\nயாழ்.மாநகரசபையினுள் ஆமி:சொன்னதை செய்தார் ஆர்னோல்ட்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 27, 2018மே 28, 2018 இலக்கியன் 0 Comments\nஇலங்கை இராணுவத்தினருக்கு யாழ்.மாநகரசபையின் சிவில் வேலைகளில் பங்கு கொடுப்பதாக தொடர்டர்புடைய செய்திகள் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள் சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு […]\nவடமாகாணசபைக் கொடியை எப்படிப் பறக்கவிட வேண்டும் என எங்களுக்கு எவரும் சொல்லித்தரத் தேவையில்லை – முதலமைச்சர்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 27, 2018மே 28, 2018 இலக்கியன் 0 Comments\n“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் முதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் முடிவுக்கு பலரும் வரவேற்பு வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் முடிவுக்கு பலரும் வரவேற்பு\nஅமெரிக்காவின் பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா கடற்படைக்கு முதல்முறையாக அழைப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 26, 2018மே 27, 2018 இலக்கியன் 0 Comments\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கா நடத்தி வரும் பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள் சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் […]\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 25, 2018மே 27, 2018 இலக்கியன் 0 Comments\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், தொடர்டர்புடைய செய்திகள் இறுதி யுத்தத்திற்கு முன்பே இராணுவத்திடம் சரணடைந்தவரே சிறீதரன்- ஈபிடிபி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை ���ுலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து ஈபிடிபியுடன் கூட்டு – ஏற்றுக்கொள்ளமுடியாது-சிறீதரன் ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என தமிழ்த் காட்டி கொடுத்து பிழைப்பு […]\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 21, 2018மே 22, 2018 இலக்கியன் 0 Comments\nஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, […]\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 21, 2018மே 22, 2018 இலக்கியன் 0 Comments\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன் […]\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 21, 2018மே 25, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வட���ாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன் இலங்கை – […]\nமுந்தைய 1 2 3 … 60 அடுத்து\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=83845", "date_download": "2018-10-19T16:44:55Z", "digest": "sha1:LF6XHFMUDHSN6CKYDDMC4OM6ZWKRUV62", "length": 9695, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள் - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் ��ஸ்கள்\nசென்னையில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்போடுவதற்காக கூடுதலாக 100 தொலைதூர விரைவு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவு இருக்கவேண்டும் என்பதற்காக, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் வலியுறுத்தி வருகிறது.\nபண்டிகை காலங்களில் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை போன்ற நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதே போன்று சென்னையில் வசித்து வரும் தென்மாவட்டங்கள் மற்றும் பிறமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கூட்டநெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் விதமாக சிறப்பு பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.\nஇதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-\nசென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக ஒரு நாளைக்கு கூடுதலாக 100 தொலைதூர விரைவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் கூட்டநெரிசலில் சிக்கி தவிக்காமல் குடும்பத்துடன் வசதியாக பயணம் செய்ய முடியும்.\nதேர்தல் நடைபெறும் நாள் திங்கட்கிழமை என்பதால், அதற்கு முந்தைய இருநாட்களும் வாரவிடுமுறை என்பதால் சென்னையில் வசிப்பவர்களில் ஏராளமானோர் தங்களது ஊர்களுக்கு செல்வார்கள். தொலைதூரம் செல்லக்கூடிய விரைவு பஸ்களில் 13 மற்றும் 14-ந் தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவுமுடிவடைந்துவிட்டது.\nஇதையொட்டி ஒரு நாளைக்கு கூடுதலாக 100 தொலைதூர விரைவு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.\nஅதேபோல் கோவை, கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை, விழுப்புரம் ஆகிய கோட்டங்களில் இருந்தும் தேவைக்கேற்ப 300 முதல் 400 சிறப்புப் பஸ்கள் தலைநகரான சென்னைக்கும், மற்ற நகரங்களுக்கும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பயணிகள் இதனை முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஅரசு போக்குவரத்து அரசு போக்குவரத்து கழகம் ஓட்டு கூடுதல் பஸ்கள் சட்டசபை தேர்தல் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் 2016-05-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநிறைவேற்றாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஸ்டிரைக்\nதமிழகம் முழுவதும் 4,000 அரசு பஸ்களின் சேவை நிறுத்தம்\nஅரசு போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டம் ஏன்\nதேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை\nசென்னையில் வென்ற திமுக சறுக்கியது எங்கே \nவாசுதேவநல்லூர் தொகுதியில் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3991", "date_download": "2018-10-19T16:11:18Z", "digest": "sha1:426HTQLPBMOJGHWHTPOSTJJ2DML4WIBR", "length": 7662, "nlines": 93, "source_domain": "valmikiramayanam.in", "title": "இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஇறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nமந்தஸ்மித சதகம் 84வதுஸ்லோகம் பொருளுரை – இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nகாமாக்ஷி பரமேஸ்வராளுடைய அழகான தர்சனம் 🙏🌸\nநூறு ஸ்லோகத்துல மந்தஸ்மிதத்தை வர்ணிச்சுட்டு வார்த்தைகளால வர்ணிக்க முடியாதுன்னு சொல்றது பக்தாளுக்கே உரிய பணிவு.🙏🙏 எல்லாம் உன் க்ருபையால்ன்னு அர்பணம் பண்ணிட்டாலே அந்த பணிவு வந்துடுமோ என்னவோ \nவாக்குக்கு தோழியா இருக்கறதால, அம்பாள் கொடுத்த வாக்கால நாமத்தை சொல்லிண்டே இருந்தா, அம்பாளுடைய மந்தஸ்மித தர்சனம் கிடைச்சு வாக்கு தானாவே நின்னுபோய்டும் – மிக அருமை 👌👌🌸🌸\nஇந்த ஸ்லோகம் பகவத்பாதாளின் சௌந்தர்யலஹரி கடைசி ஸ்லோகத்தை நினைவுபடுத்துகிறது .அவ்வாறே அந்த திவ்யதம்பதிகளின் அன்யோன்யத்தை விளக்க முற்படுகையில் உங்கள் குரலில்லேசான கூச்சம் தொனித்து கேட்போர் புன்சிரிக்க வைக்கிறது.மந்தஸ்மித சதகமல்லவா…\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/aug/10/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2977910.html", "date_download": "2018-10-19T16:34:41Z", "digest": "sha1:VFP4YHXKW2SPOER43TNVQGD32UMOKOPI", "length": 7828, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கேரள மாநிலம் மூணாரில் நிலச்சரிவின் காரணமாக விடுதியில் 60 பேர் சிக்கித்தவிப்பு- Dinamani", "raw_content": "\nகேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவின் காரணமாக விடுதியில் 60 பேர் சிக்கித்தவிப்பு\nBy DIN | Published on : 10th August 2018 04:07 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமூணார்: கேரள மாநிலம் மூணாறில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக சுற்றுலா விடுதியில் 60 பேர் சிக்கித் தவிக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிக இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கேரள மாநிலம் மூணாறில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக சுற்றுலா விடுதியில் 60 பேர் சிக்கித்தவிக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.\nஇடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் மூணாறு . இயற்கை எழில் கொஞ்சும் இடம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அவ்வாறு அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் 60 சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.\nகடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் அதனால் உண்டான நிலச்சரிவின் காரணமாக, குறிப்பிட்ட விடுதிக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக அவர்கள் யாரும் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருவதாக தற்பொழுது தகவல் தெரிய வந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nkerala கேரளா rain மழை resort நிலச்சரிவு பயணிகள் Landslide idukki trap மூணார் சுற்றுலா விடுதி\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/06/autocad-tricks_18.html", "date_download": "2018-10-19T15:51:55Z", "digest": "sha1:5SRIZI2HQA2KYHNJLXO3FG5FYQFZOEOH", "length": 25796, "nlines": 249, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: AutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிராயிங் ஃபைலை எந்த வடிவில் மாற்றினால் நல்லது?", "raw_content": "\nAutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிராயிங் ஃபைலை எந்த வடிவில் மாற்றினால் நல்லது\nவழக்கமாக ஆட்டோ கேடில் நாம் ஒரு வரைபடத்தை உருவாக்கி சேமிக்கும் பொழுது அது DWG கோப்பாக இருக்கும். இந்த கோப்பு ஆட்டோ கேட் மென்பொருள் உள்ள கனினியில் மட்டுமே திறக்கும் படியாக இருக்கும்.\nசில சமயங்களில் நமது வாடிக்கையாளருக்கு ஒரு டிராயிங்கை மின் அஞ்சல் செய்யும்படி இருக்கும். அதேவேளை அவரது கணினியில் ஆட்டோ கேட் மென் பொருள் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஆட்டோ கேட் உபயோகிக்க தெரியாதவராக இருக்கலாம்.\nஇதற்கு நம்மில் பலர் உபயோகிக்கும் வழி, அந்த கோப்பை JPG or Tiff கோப்பாக மாற்றி அனுப்புவது. ஆனால் இந்த முறையில் மாற்றப்படும் படங்கள் அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை அத்தோடு Background colour கருப்பு நிறமாக இருப்பதால், படத்தை பார்ப்பவருக்கும் ஒரு வித சலிப்பை தட்டும் விதமாக இருக்கும். பெரிய வரைபடமாக இருந்தால் அதை Zoom in / Zoom out செய்யும் பொழுது படத்தின் தரம் மிகவும் மோசமானதாக இருப்பதுடன். அதில் ஒரு Proffessional Touch இருக்காது. PDF கோப்பாக மாற்றுவதற்கும் நம்முடைய கணினியில் வசதி இருக்க வேண்டும்.\nஇந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க..,\nவிண்டோசில் WMF (Windows Meta File) என்ற வடிவம், அனைத்து கணினியிலும் திறக்கக் கூடியதாகவும் (Windows Picture and Fax viewer), எவ்வளவு பெரிதாக்கினாலும் தரம் குறையாமல் இருக்கும்.\nவழக்கமாக ஆட்டோ கேடில் டிராயிங் ஏரியா கருப்பு நிறமாக இருக்கும். இதை வெள்ளை நிறமாக மாற்றுவோம்.\nTools menu விற்கு சென்று Options கிளிக் செய்யவும். இதில் Display tab-ல் Colours பட்டனை கிளிக் செய்து Window Element - இன் கீழ் Model Tab Background என்று இருப்பதில் நிறத்தை Black இற்கு பதிலாக White ஐ தேர்வு செய்து கொள்ளவும். Apply&Close மற்றும் Apply பிறகு Close கொடுத்து விடவும். இப்பொழுது உங்கள் டிராயிங் ஏரியா வெண்மையாக மாறியிருக்கும்.\nஇப்பொழுது Command Window வில் wmfout என்ற கட்டளையை கொடுத்து என்டர் செய்து, கோப்பின் பெயரை கொடுத்து, பிறகு டிராயிங் ஏரியாவை தேர்வு செய்து என்டர் கொடுத்தால் போதுமானது.\n இனி இந்த கோப்பு எல்லா கணினியிலும் ஆட்டோ கேட் துணையின்றி திறக்கும்படியாக இருக்கும்.\nமேலே குறிப்பிட்ட வழியை பின்பற்றி டிராயிங் ஏரியாவின் நிறத்தை பழையபடி கருப்பாக மாற்றிவிடவும்.\nஇந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் தொடர்ந்து இடலாம் என கருதுகிறேன். (வரவேற்பு இருந்தால்... உங்களுக்கு உபயோகமாக இருந்தால்)\nநல்ல முயற்சி சூர்யகண்ணன். எனக்கு ஆட்டோகெட் தெரியாது. கற்று கொள்ள வசதியாக இருக்கும். //(வரவேற்பு இருந்தால்... உங்களுக்கு உபயோகமாக இருந்தால்)//குறிப்பிட்ட பகுதியை எடுத்து கொண்டு அதில் எழுதினால் வரவேற்பு குறைவாகத்தான் இருக்கும். மனம் சலிக்காமல் எழுதுங்கள்.நாளடைவில் உங்கள் இந்த பதிவுகளுக்கு என்று தனி வாசகர் வட்டம் உருவாகும்.\n//இந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் தொடர்ந்து இடலாம் என கருதுகிறேன். (வரவேற்பு இருந்தால்... உங்களுக்கு உபயோகமாக இருந்தால்)//தொடர்ந்து எழுதுங்கள்,தெரிந்து கொள்ள ஆசை..\nநமக்கு இது பத்தி ஒன்னும் புரியல ஆனாலும் , படிச்சு தமிழ்10 ல ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க\nநன்றி டிவிஎஸ் 50. உங்கள் ஆலோசனைக்கு நன்றிஇந்த இதழ் தமிழ் கம்ப்யுட்டரில் எனது பதிவுகள் பிரசுரமாகியிருக்கின்றன,\nநன்றி திருமதி. மேனகா சத்யா\nஅவசியம் நீங்கள் எழுத வேண்டும்\n//இந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் தொடர்ந்து இடலாம் என கருதுகிறேன்// இந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் அடிப்படை இல் இருந்து தொடர்ந்து எழுதுங்கள்,தெரிந்து கொள்ள ஆசை.... உபய���ாகமாக இருக்கும். நன்றி.. நன்றி...\nமிக அருமை. நான் ஒரு Quantity Surveyor. நான் ஆட்டோகாடை 10 வருடங்களாக உபயோகித்து வருகின்றேன். இது போல பயனுள்ள தகவல்கள் அறிய ஆசை. 3D பற்றியும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்\nமணிவண்ணன்செந்தில் சுதாகர்மாணவன்ராஜேஷ் தாமஸ் ரூபன் சந்திராஅனைவருக்கும் நன்றி\nமிக அருமை.அவசியம் நீங்கள் பதிவுகள் தொடர்ந்து எழுத வேண்டும்,3D பற்றியும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்\nவணக்கம் நண்பரே,புது முயற்சி தான்.என் நெஞ்சார்ந்த நன்றிகள்.நானும் CAD உபயோகிக்கிரேன்இதை .pdf கோப்புகளாக மாற்றினால் Zoom in / Zoom out செய்யும் பொழுது படத்தின் தரம் குறையாமலும் இருக்கும்.உங்கள் செய்தி எனக்கு மிகவும் பயனுலதாக இருக்கிறது .நன்றி நண்பரே,\nPDF கோப்பாக மாற்றுவதற்கு Adobe Acrobat Professional போன்ற மென்பொருட்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேற்குறிப்பிட்ட முறையில் எதுவும் தேவையில்லை.\nஅன்பு சகோதரர் சூர்யகண்ணனுக்கு...Auto Cadல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.என்னுடைய DWGS ஐ Read onlyshapeக்கு மாற்றவேண்டும். மற்றவர்கள்என்னுடைய dwg ஐ Open செய்யலாம்objectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.முக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]குறிப்பு:right click-properties-tic read only என்ற முறையில் வேண்டாம்.வேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.அன்புடன்ஆஷிக்\nஅன்பு சகோதரர் சூர்யகண்ணனுக்கு...Auto Cadல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.என்னுடைய DWGS ஐ Read onlyshapeக்கு மாற்றவேண்டும். மற்றவர்கள்என்னுடைய dwg ஐ Open செய்யலாம்objectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.முக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]குறிப்பு:right click-properties-tic read only என்ற முறையில் வேண்டாம்.வேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்த���்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.அன்புடன்ஆஷிக்\nஅன்பு சகோதரர் சூர்யகண்ணனுக்கு...Auto Cadல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.என்னுடைய DWGS ஐ Read onlyshapeக்கு மாற்றவேண்டும். மற்றவர்கள்என்னுடைய dwg ஐ Open செய்யலாம்objectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.முக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]குறிப்பு:right click-properties-tic read only என்ற முறையில் வேண்டாம்.வேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.அன்புடன்ஆஷிக்\nமிக்க நன்றி திரு கண்ணன், மிக உபயோகமான தகவல். நான் சில முறை PDF Converter இல்லாமல் tiff File ஆக தான் மாற்றி இருக்க்றேன். ஆனால் இது clearea இருக்கு. மேலும் இதில் Background colour மாற்றாமல் முயற்ச்சித்து பார்த்தேன் 2ம் ஒரே மாதிரி தான் இருக்கு\nதொடர்ந்து எழுதுங்கள்,, CADT Software எங்கு கிடைக்கும். ஆட்டோ கேட் ஐ விட அதிக வசதியாக உள்ளது என்கிறார்கள்.m.sahulDubai+971504753730\nஹலோ சார் .உக்கள் பதிவை நான் தினமும் கவனிக்றேன் சார் .அப்பொழுது உங்களுடைய Auto cad பதிவை பார்தேன் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது .மிகவும் எளிமையாகவும் உள்ளது .தொடர்ந்து தாங்கள் பதிவை அளிக்கும் படி கேட்டுகொள்கிறேன் .நன்றி .\nபென் ட்ரைவ், மெமரி கார்டுகளில் மால்வேர்களை நீக்க.....\nவிண்டோஸ் விஸ்டாவில் Shutdown நேரத்தை குறைக்க..,\nகணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன\nTask Manager -இன் பயன்பாடுகள்.\nAutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிரா...\nFireFox -ல் தேவையான ஃபோல்டரில் படங்களை எளிதாக சேம...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/26.html", "date_download": "2018-10-19T16:39:35Z", "digest": "sha1:Q4DAIWQVHGYRPU5OU475ESTHGJG4OB42", "length": 20703, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "முறையான பயிற்சி அவசியம்! | யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-26", "raw_content": "\n | யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-26\n | யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-26 | யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத முய��்சிப்பவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து முறையான பயிற்சி எடுக்காவிட்டால் நேரம் வீணாகும் எனக் கூறுகிறார் ஐ.பி.எஸ். பணி செய்தபடியே ஐ.ஏ.எஸ். பெற்ற எஸ்.ராஜலிங்கம். 2008 பேட்ச்சின் உ.பி. மாநில அதிகாரியான இவர், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட ஆட்சியராக உள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். பொறியியல் பட்டம் பெற்ற பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆர்வம் வந்தது. சென்னையின் அண்ணா தமிழக அரசின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் பயிற்சி எடுத்தார். 2004-ல் அளித்த முதல் முயற்சியிலேயே நேர்முகத் தேர்வு வரை சென்றவருக்குக் கிடைத்த குறைந்த மதிப்பெண்ணால் எந்தப் பணியும் கிடைக்கவில்லை. மறு முயற்சியில் ஐ.பி.எஸ். வென்று, 2006-ம் ஆண்டு பேட் உ.பி. மாநிலப் பிரிவு அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இதில் ஐதராபாத் போலீஸ் அகாடமியின் பயிற்சி எடுத்தவாறே மூன்றாவது முறை முயன்றபோது மீண்டும் ஐ.பி.எஸ்.தான் கிடைத்தது. கடைசியாக ஒரு முறை முயற்சிக்கலாம் என்று நான்காவது முறை எழுதி வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ். ஆனார். பயிற்சியின் பலன் \"நமக்கு விருப்பமில்லாத பணியைச் செய்துவிட்டுச் சில வருடங்களுக்குப் பிறகு வருந்துவதை விட ஆரம்பக் கட்டத்திலேயே வேறு முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தேன். இதற்கு என்னுடைய பெற்றோரும் ஆதரவளித்தனர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கு விருப்பப் பாடங்களாகப் பொது நிர்வாகத்தையும் தமிழையும் தேர்ந்தெடுத்தேன். தமிழில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்காததால் அதை நானாகவே படித்தேன். சொந்த ஊருக்கு அருகிலுள்ள மேலகரத்தின் நூலகம், சென்னையின் கன்னிமாரா, தேவ நேயப் பாவணர் ஆகிய நூலகங்களிலும் படித்தது உதவியாக இருந்தது. ஆனால், தானாகத் தேடிப் படித்ததால் நேரம் கூடுதலாகச் செலவழிக்க வேண்டிவந்தது. பயிற்சி நிலையங்களில் சேர்வதன் மூலம் எதைப் படிப்பது என்பது உட்பட நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதை உணர்ந்து அண்ணா அரசு பயிற்சி நிலையத்தில் சேர்ந்தேன். அதன் முதல்வரான பிரபாகரன் எனக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அடுத்தடுத்து நான் செய்த முயற்சிகளில் என்னை ஊக்கப்படுத்தினர் எனது கல்லூரி தோழி நித்யா. அவரே எனது வாழ்க்கைத் துணையாகவும் பின்பு மாறினார்\" என்கிறார் ராஜலிங்கம். ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்-ல் வகித்த பணிகள் 2006-ம் ஆண்டு பேட்ச்சில் உபி மாநிலப் பிரிவின் ஐ.பி.எஸ். பெற்ற ராஜலிங்கம், அலிகர் மாவட்டத்திலும் மொராதாபாதிலும் ஏ.எஸ்.பி.யாகப் பணியாற்றினார். 2009 பேட்ச்சின் ஐ.ஏ.எஸ். பெற்றவர் பாந்தாவில் துணை ஆட்சியர் (பயிற்சி), தேவரியாவில் தலைமை வளர்ச்சி அதிகாரி, ஒரய்யாவின் ஆட்சியர், உ.பி.யின் பால்வளத்துறையின் சிறப்புச் செயலாளர் ஆகிய பணிகளை வகித்துள்ளார். பணி அனுபவம் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக உபியின் 'பராக்' பால்வளத்துறையை ராஜலிங்கம் தலைமையிலான குழுவினர் செயல்பட வைத்தைப் பாராட்டி உபி மாநில முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் பால்வளத் துறையின் மறுசீரமைப்பிற்காக ரூ.1200 கோடி நிதியை ஒதுக்கினார். நாடு முழுவதிலும் நடைமேடைகளில் கூடாரங்கள் அமைத்துப் பல வருடங்களாக வசிக்கும் குடும்பங்கள் உண்டு. இதுபோல், சுல்தான்பூரின் நடைமேடைகளில் 50 ஆண்டுகளாக 18 குடும்பங்கள் வாழ்ந்தனர். நதிக்கரையில் வளரும் கோரைப்புல்லில் தார்பாய், மூங்கில் பொருட்கள் தயாரித்து விற்றுப் பிழைப்புநடத்தினார்கள். இவர்களிடம் அவ்வப்போது பேசி அதன் ஆண்கள் சுயதொழிலுக்கு வங்கி கடன், பெண்களுக்குச் சுயதொழில் பயிற்சி, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு, உ.பி. மாநிலத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு அளிக்கப்படும் மாத பென்ஷன் தொகை, பல்வேறு வயதிலான குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்ப்பு, ரேஷன், அடையாள அட்டை என அனைத்தையும் வழங்கினார். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களுக்கு விற்பனை வசதியும் அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ்களும் வழங்குவதற்குத் தற்போது முயன்று கொண்டிருக்கிறார் ராஜலிங்கம். புதியவர்களுக்கான ஆலோசனை கடந்த ஆண்டுகளின் கேள்வித்தாள்களைப் படித்துப் பயிற்சி எடுத்தால் என்ன படிக்க வேண்டும் என்பது ஓரளவிற்குத் தெரிந்துவிடும். அன்றாடம் எவ்வளவு படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. நாள் ஒன்றுக்கு நாம் எத்தனை மதிப்பெண்ணுக்கு உரியதைப் படித்தோம் என்பது முக்கியம். படிப்பதற்குப் பல பக்கங்கள் கொண்ட நூல்கள் உள்ளதாகக் கருதி, நாளிதழ்கள் படிக்காமல் விடக் கூடாது. நேர்முகத் தேர்வின்போது படபடப்பு காரணமாகத்தான் முதல் மூன்று முயற்சிகளிலும் எனக்கு மதிப்பெண் குறைந்து. திடீரென்று ��யத்தைப் போக்க முடியாது. நமது வீடுகளிலிருந்து இது தொடங்க வேண்டும். வெற்றியைப் பற்றி யோசிக்காமல் பள்ளிக் காலம் முதல் பேச்சுப் போட்டிகளிலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது பலன் தரும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/rangoli-offering-prasatham-navratri-017263.html", "date_download": "2018-10-19T15:11:45Z", "digest": "sha1:BOCHMM64S5QF6AYHURK6HMS4ZHYBBABP", "length": 17087, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "நவராத்திரி.. ஒன்பது நாட்கள் ஒன்பது பிரசாதங்கள் என்னென்ன வைக்கலாம்? | Rangoli and offering Prasatham for navratri - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நவராத்திரி.. ஒன்பது நாட்கள் ஒன்பது பிரசாதங்கள் என்னென்ன வைக்கலாம்\nநவராத்திரி.. ஒன்பது நாட்கள் ஒன்பது பிரசாதங்கள் என்னென்ன வைக்கலாம்\nபுரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் இருந்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அம்மனை துர்க்காவாக,லட்சுமியாக, சரஸ்வதியாக பாவித்து வணங்கி வருகிறோம். இந்த நாளில் செய்யக்கூடிய வழிபாடுகளை தாண்டி முக்கியமாக பார்க்கப்படுவது நவராத்திரி கோலம் மற்றும் நைவேத்தியங்கள் தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதல் நாளில் அரிசிமாவு கோலம் போடுங்கள். நைவேத்தியமாக காலையில் எலுமிச்சை சாதம் செய்யலாம். மாலையில் பாசிப்பயிறு சுண்டல். பாசிப்பயிறு நன்றாக வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை வேக வைக்க வேண்டும்.\nவெல்லப் பாகு காய்ச்சி அதில் வேக வைத்த பயறு, ஏலக்காய்த் தூள்,சுக்குப் பொடி தேங்காய் துருவல் கலந்து வைக்கலாம்.\nஇரண்டாம் நாளில் கோதுமை மாவில் கட்டம் போட வேண்டும். நைவேத்தியமாக எள்ளு சாதம் செய்ய வேண்டும். எள்ளை வெறும் பாத்திரத்தில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் எண்ணெயில் பெருங்காயத்தூள், மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக வறுத்துக் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.\nசூடான வடித்த சாதத்துடன் இந்த பொடியை கலந்து கொள்ளுங்கள். பின்னர் நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறினால் எள்ளு சாதம் தயார்.\nமாலையில் மொச்சை மசாலா சுண்டல். மொச்சையை முதல்நாளே ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனை வேகவைத்து தாளித்து வைக்கலாம்.\nநவராத்திரியின் மூன்றாம் நாள் முத்துக் கோலம் போட வேண்டும். காலையில் தயிர் சாதமும் மாலையில் காரமணி சுண்டலும் வேகவைத்து தாளித்து நைவேத்தியமாக வைக்க வேண்டும்.\nநான்காம் நாள் அட்சதையினால் கோலமிட வேண்டும். பிரசாதமாக காலையில் சர்க்கரைப்பொங்கலும் மாலையில் பட்டணி சுண்டலும் வைக்க வேண்டும்.\nபட்டாணியை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து���் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும். கடுகு போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் தேங்காய் மற்றும் மாங்காய் துருவி போடலாம்.\nஐந்தாம் நாள் கடலையைக் கொண்டு பறவைக் கோலம் இடுங்கள். பிரசாதமாக பால் சாதம் செய்திடுங்கள். பசும்பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும்.\nசாதத்தை குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.\nநெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கலாம்.\nமாலையில் கார்ன் வெஜிடபிள் சுண்டல் செய்யலாம். கார்னை சிறிதளவு உப்பு சேர்த்து தனியாக வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் சேர்த்து வைக்கலாம்.\nஇந்த தினத்தில் பருப்பு கோலம் போட வேண்டும். காலையில் கல்கண்டு சாதம் செய்ய வேண்டும். ஒரு கடாயில் கல்கண்டை போட்டு நன்றாக கம்பி பாகு வரும் வரை காய்ச்சிக் கொள்ளுங்கள்.\nஅரிசியையும் பயத்தம் பருப்பையும் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள் பின்னர் அதனை வேக வைக்க வேண்டும் வேக வைக்கும் போது ஒரு டம்ளர் பால் சேர்க்கலாம்.\nநன்றாக வெந்ததும் இதில் கல்கண்டை காய்ச்சிய பாகு ஊற்றி அடிபிடிக்காமல் நன்றாக கிளற வேண்டும். அதில் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்க்கலாம். பின்னர் அதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கிடலாம்.\nமாலையில் ராஜ்மா சுண்டல் செய்ய வேண்டும்.\nஏழாம் நாள் மலர் கோலம் இட வேண்டும். காலையில் வெண் பொங்கல் நைவேத்தியமும் மாலையில் கடலைப்பருப்பு புதினா சுண்டல் வைக்க வேண்டும்.\nகடலைப்பருப்பை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள் புதினாவை பொடியாக் அநறுக்கி நெய்யில் வதக்கிக்கொள்ளுங்கள்.\nகடலைப்பருப்பில் மிளகுத்தூள், வதக்கி வைத்திருக்கும் புதினா சேர்த்து நன்றாக கிளறங்கள். இறுதியாக கடுகு தாளித்தால் போதும்.\nஇந்த நாளில் காசுக்கோலம் போட வேண்டும். புதிய சில்லறைக் காசுகளைக் கொண்டு சிறிய கோலம் இடமிலாம். நட்சத்திர வடிவத்தில் கோலமிட்டால் சிறப்பு. நைவேத்தியம் காலையில் தேங்காய் சாதம்,மாலையில் கொண்டக்கடலை சுண்டலும் செய்து வைக்க வேண்டும்.\nநவராத்திரியின் ஒன்பதாம் நாள் பச்சைக் கற்பூரம் கொண்டு ஏதாவது ஆயுதம் போன்ற கோலமிட வேண்டும். நைவேத்தியமாக காலையில் வெல்லப்புட்டு வைக்கலாம். மாலையில் பாசிப்பருப்பு சுண்டல் செய்து வைக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nSep 15, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெண்கள் பால் குடித்துக் கொண்டே தாய்ப்பால் கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமா\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/01/0104-no-internet-sex-indians-report.html", "date_download": "2018-10-19T17:05:58Z", "digest": "sha1:OIZFYLOVX24RXMWYMKPWDULFUOK4PHZW", "length": 6005, "nlines": 70, "source_domain": "tamil.indiansutras.com", "title": "இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை | No internet sex for Indians: Report, இந்தியர்களின் செக்ஸ் 'தேடலுக்கு' தடை! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை\nஇன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 பல்வேறு இன்டர்நெட் நிறுவனங்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை தாராளமாக செக்ஸ் குறித்த தகவல்களைத் தேடி வந்த இந்தியர்களுக்கு இனிமேல் சர்ச் என்ஜின்களில் அது போல சுதந்திரமாக தேட முடியாது.\nஇந்திய இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் தங்களது சர்ச் என்ஜின்கள் மூலம் அதீத செக்ஸ் தகவல்களைத் தேடுவதை பல்வேறு இன்டர்நெட் நிறுவனங்கள் பில்டர்களைப் போட்டு தடுக்க ஆரம்பித்துள்ளன.\nயாஹூ சர்ச் என்ஜின், யாஹூவுக்குச் சொந்தமான பிளிக்கர் புகைப்பட இணையதளம் ஆகியவற்றில் தற்போது safe-search facility வசதி ஆன் செய்யப்பட்டுள்ளது. இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவன சர்ச் என்ஜினும் இந்திய பயன்பாட்டாளர்கள், அதீத செக்ஸ் குறித்த தகவல்களைத் தேட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகிலேயே இந்தியர்கள்தான் செக்ஸ் என்ற வார்த்தையை அதிக அளவில் இன்டர்நெட்டில் தேடுவதில் முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nRead more about: இந்தியா, இன்டர்நெட் செக்ஸ், தடை, காமசூத்ரா, சர்ச் என்ஜின்கள், india, internet sex, report, ban, kamasutra.\n'காண்டம்' பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு 3வது இடம்\n'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது\nஇந்தியாவில் பிரபலமாகும் கன்னித்தன்மை ஆபரேஷன்\nகூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106326", "date_download": "2018-10-19T15:02:17Z", "digest": "sha1:7R2A4JJ2DEIZC3XSWO7MXOVHC3AVDGCN", "length": 9432, "nlines": 108, "source_domain": "www.ibctamil.com", "title": "பேருந்தில் இளைஞனை நம்பி அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி; பெண்களே இப்படியும் நடக்கிறது கவனம்! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபேருந்தில் இளைஞனை நம்பி அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி; பெண்களே இப்படியும் நடக்கிறது கவனம்\nபேருந்தில் பயணித்த பெண்ணொருவரை கைபேசியில் காணொளிப் பதிவு செய்த இளைஞர் ஒருவர் பொதுமக்களால் நையப் புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.\nபுறக்கோட்டையிலிருந்து கதுருவெல நோக்கிப் பயணித்த பேருந்திலேயே அலவ்வ என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபுறக்கோட்டையிலிருந்து கணிசமான பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பயணிகள் பேருந்து நேற்றுக் காலை சென்றுள்ளது.\nஅலுவலகத்திற்குச் செல்வதற்காக இளம் பெண் ஒருவர் குறித்த பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார். பேருந்தில் சன நெரிசல் அதிகமாக இருந்ததனால் குறித்த பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தனது ஆசனத்தைக் கொடுத்துவிட்டு எழும்பி இருந்துள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த இளைஞரை நன்றியுடன் பார்த்துச் சிரித்துவிட்டு குறித்த பெண் அந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.\nஇவ்வாறு சென்றுகொண்டிருக்கும்போது இடம்விட்டுக் கொடுத்த குறித்த இளைஞர் தனது கைபேசியை எடுத்து மிகச் சூசகமாக அந்தப் பெண்ணை ஆபாசமான முறையில் காணொளிப் பதிவு செய்துகொண்டிருந்துள்ளார்.\nஇதனை அவதானித்த மற்றுமொரு பயணி அதுகுறித்து பேருந்து நடத்துனருக்கு சைகை மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.\nகுறித்த நபருக்கு அருகில் வந்த பேருந்து நடத்துனர் அவரது கைபேசியை சடுதியாக பறித்துப் பார்த்தபோது காணொளிக் கமெரா இயக்கத்தில் இருந்தமை தெரியவந்தது.\nஇதனையடுத்து குறித்த கமெராவில் பதிவாகியிருந்த காணொளி அழிக்கப்பட்டதுடன் இளைஞரை குறித்த பெண் உள்ளிட்ட சிலர் தாக்கியுள்ளனர்.\nதென்னிலங்கையில் மட்டுமன்றி நாட்டின் பல பிரதேசங்களிலும் இதுபோன்ற குற்றச் செயல்கள் பரவலாக இடம்பெற்றுவருவதால் பெண்களை இதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alagarkoil.tnhrce.in/history_tam.html", "date_download": "2018-10-19T15:01:48Z", "digest": "sha1:5HJTTCOOXUM5PGKVTJZ7MMRGZDEXPH25", "length": 7603, "nlines": 43, "source_domain": "alagarkoil.tnhrce.in", "title": "அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்", "raw_content": "\nஅருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வரலாறு\n\"அழகர் மலை\" என்பது மதுரைக்கு வடக்கே 21 கி .மீ தூரத்தில் இருக்கிறது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது . இதற்குத் திருமாலிருஞ் சோலை , உத்யான சைலம் , சோலைமலை , மாலிருங்குன்றம் , இருங்குன்றம் , வனகிரி , விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி .மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது .அதிலிருந்து பல சிறிய மலைகள் , நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இம் மலையில் பலவகை மரங்களும் ,செடிகளும் , கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தந்து நிற்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை , திருமாலிருஞ் சோலை , வனகிரி , முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.இச் சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது.\nஇங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் \"அழகர் \" என்று போற்றப்படுகிறார் .இவரே வடமொழியில் \" சுந்தர ராஜன் \" என்று சொல்லப்படுவர். திருமாலுக்கும் அவருடைய அவதாரமாகிய இராமபிரான் முதலானவர்களுக்கும் அழகர் என்னும் பழைய தமிழ் நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அழகர் என்பதற்கு அழகுடையவர் , அழகானவர் என்று பொருள் மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத் தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்திக்கும் கூடலகர் என்னும் பெயர் ஏற்பட்டிருப்பதும் இதனால் தான். இன்னும் பல திருத் தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை ( நாகப்பட்டினம் ) என்றதிருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல் ( மதுரை ) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nகள்ளழகர் திருத்தலம் மிகவும் பழமையானது. இது எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடிய��த பழமை உடையது .மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டிருக்கிறது. இங்கே உள்ள மூர்த்தி , தலம் , தீர்த்தம் , ஆகியவை பற்றிய வராக புராணம் , பிரம்மாண்டமான புராணம் , வாமன புராணம் , ஆக் நேய புராணம் முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது . அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து \"விருஷ பாத்திரி மகாத்மியம்\" என்ற ஸ்தல புராணத்தின் தமிழாக்கம் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது . அந்நூலில் இத் தலத்தின் புராணப் பெருமைகளை அறிந்து கொள்ளலாம்.\nதுணை ஆணையர் / செயல் அலுவலர்,\nமதுரை மாவட்டம் - 625301. .\nதொலைபேசி எண்: அலுவலகம் - 0452 - 2470228\nமின்னஞ்சல் முகவரி : kalalagar@tnhrce.org\nCopyright © by அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15794", "date_download": "2018-10-19T15:32:46Z", "digest": "sha1:NLCPN2QWYAAVJPDMKMB2L5XSCQ7BLPHB", "length": 11334, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டமைப்பு பழிவாங்கக் கூடாது! – மணிவண்ணன் – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nசெய்திகள் பிப்ரவரி 25, 2018பிப்ரவரி 26, 2018 இலக்கியன்\nஉள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது என்றால், நாம் பகிரங்க வாக்கெடுப்புக்குத தயாராகவே இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.\nஉள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் தெரிவின்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படக் கோருவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது. எந்தவொரு சபைகளிலும் இரகசிய வாக்கெடுப்புக் கோரப்பட்டாலும், அதனை தமிழ்த் தேசியக் கூட்டம��ப்பு எதிர்க்கும் என்றும், பகிரங்கமாகவே எதுவும் சபைகளில் இடம்பெறவேண்டும் என்றும் அந்தக் கட்சி தெரிவித்திருந்தது. யார் யாரோடு கூட்டுச் சேர்கின்றார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்ததாவது-\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கோரிய விடயத்துக்கு சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். உள்ளூராட்சி சபைகளில் தலைவர்களுக்கான வாக்கெடுப்பு நடக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை சபையில் சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும்.\nஅவர்கள் வாக்களித்த பின்னர் அந்த உறுப்பினர்கள் பழிவாங்கப்படக் கூடாது. அவர்கள் எமக்கு ஆதரவு வழங்கினார்கள் அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று அந்த உறுப்பினர்கள் மீது கூட்டமைப்புத் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்காது என்று உறுதிப்பாடுகளை வழங்கினால், நாம் பகிரங்க வாக்கெடுப்புக்குத் தயார்” என்றார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருக்கு நீதிமன்று அழைப்பாணை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட்\nசிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுக்க கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய முன்னணி முடிவு\nகர­வெட்டி மற்­றும் வவு­னியா வடக்­குப் பிரதேச சபை­க­ளில் சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக - இந்த இரண்டு சபை­க­ளி­லும் தமிழ்த்\nஅம்மணமாகி நிற்கின்றது கூட்டமைப்பு: தமிழ் தேசியன் வீ.மணிவண்ணன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பது மீண்டும் அம்பலமாகியிருப்பதாக\nகூட்டமைப்பு ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு\nதமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது – சி.வி. விக்னேஸ்வரன்\nமறுமொழி இடவும�� மறுமொழியை ரத்து செய்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95/", "date_download": "2018-10-19T16:30:28Z", "digest": "sha1:YENM37HA6UQZ7LUORAUENZSB4FHIVSEY", "length": 31468, "nlines": 237, "source_domain": "ilakkiyainfo.com", "title": "‘அந்த 48 மணி நேரம்..?’ – சசிகலா குடும்பம் ரெய்டு ரிப்போர்ட்! | ilakkiyainfo", "raw_content": "\n‘அந்த 48 மணி நேரம்..’ – சசிகலா குடும்பம் ரெய்டு ரிப்போர்ட்\nசென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீர் திருப்பமாக தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பரபரப்பு அடங்கும் முன், அடுத்த பரபரப்புக்குத் திரி கிள்ளிவிட்டது வருமான வரித்துறை\nநவம்பர் 9 ஆம் தேதி காலை 6 மணிக்கு 187 இடங்களில் தொடங்கிய சோதனையில், 40 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் 48 மணி நேரங்களைத் தாண்டியும் சோதனை தொடர்ந்து வருகிறது.\nஇரண்டு நாட்களைத்தாண்டி நடக்கும் இந்தச் சோதனை தமிழக அரசியல் களத்தில், மட்டுமல்ல… தேசிய அளவிலும் மிகுந்த பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.\n”187 இடங்கள், 1,800 அதிகாரிகள் என்று இந்தியாவிலேயே இது மிகப்பெரிய தேடுதல் வேட்டை” என்கிறார்கள் சீனியர் வருமான வரித்துறை அதிகாரிகள்.\nஒரே நேரத்தில், இத்தனை அதிகாரிகள் வேறு இடங்களில் ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்தாலும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களைச் சுற்றி நடைபெற்றுவரும் மெகா சோதனை இது என்பதால், நாடு முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.\nஇதுதொடர்பான விறுவிறு அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன. சசிகலா குடும்பம், அவரது உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள், நெர���க்கமானவர்கள், அவர்களது நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் என்று அனைவருமே கடந்த 48 மணி நேரத்துக்கு மேல் சங்கிலித் தொடர் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ‘வீட்டுக் காவல்’ போலவே வைக்கப்பட்டுள்ளனர்.\nநவம்பர் 9 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11-ம் தேதி அதிகாலை 6 மணி வரையிலான 48 மணி நேர வருமான வரிச்சோதனையின் முக்கிய ஹைலைட் விஷயங்கள் இங்கே…\n* சென்னை, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, நாமக்கல், கோவை, கோடநாடு, புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் என நாடு முழுக்க மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறையின் அதிரடி சோதனை 9 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்குத் தொடங்கியது.\nடி.டி.வி.தினகரன் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனை இருப்பதாக சொல்லி அதற்கான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வருமானவரித்துறை செய்திருந்தது.\nஆனால், என்ன நினைத்தார்களோ திடீரென்று 9 ஆம் தேதி அந்த முடிவை மாற்றிவிட்டார்கள். டி.டி.வி.தினகரன் வீட்டுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், போன வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டார்.\n* முதல்நாளில் சுமார் 15 மணி நேரங்களில், 40 இடங்களில் தங்களது சோதனையை முடித்துக் கொண்டனர் வருமான வரித்துறையினர். 2-வது நாளாக நேற்று 147 இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது.\nடி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் சென்னை நீலாங்கரை பங்களாவில், கணக்கில் காட்டப்படாத 7 கிலோ தங்க நகைகளும் சில ஆவணங்களும் சிக்கியதாக 2-வது நாள் சோதனை முடிவில், வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சசிகலாவின் உறவினர்கள், தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கு 60 போலி நிறுவனங்களைத் தொடங்கியிருப்பது இந்த 2 நாள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nஇந்த நிறுவனத்தின் கணக்குகள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய வங்கி அதிகாரிகள் யார் யார் என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.\nதனியார் மற்றும் மத்திய அரசுக்குச் சொந்தமான வங்கி அதிகாரிகள் 100 பேர்வரை இதில் சிக்குவார்கள் என்கிறார்கள். போலி நிறுவனம் தொடங்க உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் பட்டியலையும் தயாரித்து வருகிறார்கள்.\n* சசிகலாவின் அண்���ன் (ஜெயராமன் – இளவரசியின் தம்பதியரின் மகன்) மகன் விவேக் வீடு, அண்ணாநகரில் உள்ள விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீடு ஆகியவையும் இந்தச் சோதனையில் சிக்கியிருக்கிறது. 2-வது நாளாக இங்கு சோதனை நடந்தது.\nவீட்டில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் குறித்து பாஸ்கரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அப்போது, ‘அந்த நகைகளில், 100 பவுன் கொளத்தூரில் வசிக்கும் தனது உறவினருக்குரியது என்றும் கடந்த வாரம் கொளத்தூரில் பெய்த மழையையடுத்து நகையைப் பாதுகாப்பாக வைக்க இங்கு எடுத்து வந்ததாகவும்’ பாஸ்கர் கூறியுள்ளார்.\n‘அந்த நகை சித்ரா என்பவருக்கு உரியது; அதைக் கொடுத்து விடுங்கள்’ என்று திரும்பத்திரும்ப பாஸ்கர் கேட்டுக் கொண்டிருந்தார். ‘முழு விசாரணை முடித்த பிறகு அதுபற்றி முடிவு எடுக்கலாம்’ என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.\nஇதற்கிடையில், பாஸ்கர் வீட்டுக்கு வந்த சித்ரா மற்றும் அவரது உறவினர்கள், ‘அந்த 100 பவுன் நகையைத் தாருங்கள்’ என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டனர். அவர்கள் அதுபற்றி கண்டுகொள்ளவே இல்லை.\nஇந்தப் பிரச்னை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் அவர்கள் ஒரு பதிலும் சொல்லவில்லை. இதனால், சோகமாக இருந்த சித்ரா மற்றும் அவரது உறவினர்கள் வெறுங்கையோடு வீடு திரும்பினார்கள்.\n* சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமா அலுவலகத்தில் 3-வது நாளாக சோதனை நடக்கிறது.\nதாம்பரம் அடுத்த படப்பை மிடாஸ் ஆலையிலும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி., நமது எம்.ஜி. ஆர் நாளிதழ் ஆகிய நிறுவனங்களிலும் தி.நகரில் விவேக் சகோதரி கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் சோதனை நீடிக்கிறது.\nஜாஸ் சினிமா, மிடாஸ் ஆலை, ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகிய அனைத்தும் விவேக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அதாவது, இளவரசி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இந்த நிறுவனங்கள் அனைத்தும் இயங்கிவருகின்றன.\nஇதுவரை இதுமாதிரியான வருமான வரித்துறை சோதனையை நேரில் எதிர்க்கொள்ளாத விவேக், கிருஷ்ணப்பிரியா, ஷகிலா ஆகியோர் இந்த இரண்டு நாள் சோதனையில், விழிபிதுங்கி நிற்கிறார்கள்.\nவருமானவரித்துறையினரின் தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பதில் அளிக்கமுடியாமல் திணறிவரும் விவேக், ஒருகட்டத்தி��் ரொம்பவும் சோர்ந்துவிட்டாராம்.\n27-வயதில், மிகவும் குறுகிய காலத்தில் அதாவது 2015-ம் ஆண்டுக்குப் பிறகு விவேக்-கின் தொழில் வளர்ச்சி அசுரவேகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதுபோலவே இப்போது, அசுர சக்தியுடன் வருமானவரித்துறையும் சோதனையில் ஈடுபட்டுள்ளது.\n* இந்த ரெய்டு குறித்து டி.டி.வி.தினகரன் இன்று கூறுகையில், ”இதுபோன்ற ரெய்டுகளை 1996-ம் ஆண்டிலேயே நாங்கள் பார்த்துவிட்டோம். ஆனால், எங்களோடு பேசியவர்கள், தெரிந்தவர்கள், பழகியவர்கள் என்று குறிவைத்து இந்த ரெய்டு நடந்துள்ளது.\nஇந்த கட்சியை காப்பாற நாங்கள் போராடுகிறோம். அம்மா வழியில் தொடர்து செயல்படுவோம். முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் உதவியாளர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் விடுகளில் ரெய்டு செய்துள்ளார்கள்.\nஅதானால்தான் உள்நோக்கம் இருக்கிறது என்று நாங்கள் மட்டுமல்ல, எங்களின் எதிர்முகாமில் இருக்கும் கட்சிகள் கூட இந்த ரெய்டை கண்டித்துள்ளன.\nஎங்களுக்கு போதிய மன வலிமை இருக்கிறது. இந்த ரெய்டு நடவடிக்கைகளை எதிர்கொள்வோம். இப்படி எல்லாம் எங்களை மிரட்ட முடியாது.\nஇப்படியே அரசியல் இருக்காது. காலம் மாறும். தேர்தல் வரும். அப்போது யார் டெப்பாசிட் வாங்குகிறார்கள். யார் யார் எங்கே இருப்பார்கள் என்று தெரியும்.\nஅன்று எங்கள் வலிமையை காட்டுவோம். ரெய்டுக்கு எங்கள் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம்” என்றார்.\nபைத்தியம் பிடித்தது போல் அய்யப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள்: பெண்கள் மீது நடிகர் சிவகுமார் தாக்கு 0\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா மதுரையில் நடந்த சோகம் 0\nவைரமுத்து தனது விருதுகளை திருப்பித் தரவேண்டுமா – சமூக ஊடகம் என்ன நினைக்கிறது 0\nதிரளும் மக்கள் கூட்டம்… திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல் 0\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி 0\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்’ போட்டது ஏன் – புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட���டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onemorecinema.forumotion.com/t72-topic", "date_download": "2018-10-19T15:04:17Z", "digest": "sha1:2ZBAGOL6SHMMUI64LHW4Y5L4BNSBRXCM", "length": 5098, "nlines": 57, "source_domain": "onemorecinema.forumotion.com", "title": "நடிகை அஞ்சலி புகார்! இயக்குநர் களஞ்சியம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி தன்னிலை விளக்கம்!", "raw_content": "\nOne More Cinema » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\n இயக்குநர் களஞ்சியம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி தன்னிலை விளக்கம்\nநடிகை அஞ்சலி புகார் கூறியதை தொடர்ந்து, இயக்குநர் களஞ்சியம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகை அஞ்சலி, தனது தாயார் என்று கூறிக்கொண்டு பாரதி தேவி என்பருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பாரதி தேவியின் வீட்டில் இருந்து அஞ்சலி திடீரென வெளியேறினார். ஐதராபாத்தில் உள்ள அஞ்சலி, சென்னையில் உள்ள சினிமா நிருபர்களுடன் தொலைபேசியில் பேசினார்.\nஅப்போது சென்னையில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை பறிக்க முயற்சி நடப்பதாகவும், பாரதிதேவியுடன் சேர்ந்து இயக்குநர் களஞ்சியமும் தமக்கு சித்ரவதை செய்வதாகவும், கொலை மிரட்டல் வருவதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் இயக்குநர் களஞ்சியம், தன்னுடைய வழக்கறிஞர்களுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலி, தமக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அஞ்சலியை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. அவருடைய சொத்துக்களை பறிக்க முயற்சி செய்யவில்லை. அஞ்சலி புகாரின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமக்கு எதிராக அஞ்சலியை பொய் பிரச்சாரம் செய்யும்படி சிலர் தூண்டிவிடுவதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் களஞ்சியம் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathyukshaprajodh.in/story/view/87", "date_download": "2018-10-19T15:36:57Z", "digest": "sha1:2BCJDIFCFBZJQM4UEFHUIO4Y2RXWLTIP", "length": 1655, "nlines": 18, "source_domain": "prathyukshaprajodh.in", "title": "prathyuksha prajodh", "raw_content": "31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு |\n# காதலும் ஓர் உணர்வே #\nநின்னோடு நான் கழித்த களிப்பும்\nநிலம் பார்க்க வைத்த நாணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/105668", "date_download": "2018-10-19T16:47:48Z", "digest": "sha1:VB7AIQEGSOYU2DR5AD676TCELCIP3XCO", "length": 4887, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 08-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு மக்கள் மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி...சிதறிய உடல்கள்\nசபரிமலையில் பெரிய கலவரத்தை உண்டு பண்ணிவரும் ரெஹானா யார் தெரியுமா ஆபாசப்படத்தில் நடித்தவர் என்பது ஷாக் தகவல்\nவேதனையாக கடந்த நாட்கள்: பாலாஜியுடன் எதிர்பார்த்தோம்... ஆனால் நடக்கல: நித்யா\n 11 பேரின் மரணத்தால் திகில் பயத்தில் தவிக்கும் மக்கள்\n மக்களின் செயலால் பெரும் பரபரப்பு..\nமயிரிழையில் உயிர் தப்பினார் அமெரிக்க தளபதி\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nசர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான் எல்லோருக்கும் எச்சரிக்கை - டீசர் ஸ்பார்க்\nசர்கார் சரவெடியா இல்லை புஸ்வானமா\nசபரிமலையில் பெரிய கலவரத்தை உண்டு பண்ணிவரும் ரெஹானா யார் தெரியுமா ஆபாசப்படத்தில் நடித்தவர் என்பது ஷாக் தகவல்\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்கள் அப்படி வைத்தால் என்ன நடக்கும்\nசர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான் எல்லோருக்கும் எச்சரிக்கை - டீசர் ஸ்பார்க்\nசர்கார் டீசரில் தல அஜித் பற்றிய சீன்\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nசர்கார் சரவெடியா இல்லை புஸ்வானமா\nஅதிரவைத்த சர்கார் டீசர் சாதனை போடு மாஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதாயாக மாறிய குரங்கு... குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவிக்கும் தாய்\nஅப்படி ஒன்று நடக்கவே இல்லை.. சின்மயி அதிரடி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_322.html", "date_download": "2018-10-19T16:34:52Z", "digest": "sha1:GUGOL6TJTISZDJNNWOWLZKRDWQKIESVU", "length": 38962, "nlines": 194, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நீயுமில்லை, இனி யாருமில்லை..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇங்கே எல்லாம��� மொத்தமாக விற்று\nஎல்லோருக்கும் இலாபமுள்ள வியாபாரம் -\nஉன்னை போலவே மண்ணறையில் தான் தூங்கிக் கொண்டிருக்கின்றோம்\nஉன் அரசியல் வாரிசுகளின் மனதை போல\nஉன்னை வெடி குண்டு வைத்து எரித்து துண்டு துண்டுகளாய் சிதறடித்து படுகொலை செய்தவர்கள்\nஉன் ஆத்மாவையும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்\nதீகவாவி சூத்திரம் மட்டும் தான்\nதீர்த்து வைக்க முடிந்தது ஆனால்\nபொத்துவில் காணி பரப்பிலிருந்து மறிச்சுக்கட்டி நிலம் வரை\nமறித்து வைத்துள்ள சேதி காற்றில் கூட வரவில்லை;\nஇங்கு புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்பு எல்லைகளாக வைத்திருப்பதை நீ அறிவாயா\nமுட்டுக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும்\nஉன் பெயரால் வாழும் ஒட்டுண்ணிகள் தான்\nஉனது பாசறையில் வளர்ந்தவர்கள் என்று ஊளையிட்டு கொண்டிருப்பவர்கள்\nஎன்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் \nவடக்கும் கிழக்கும் பிரிந்து கிடப்பதைக் காண்பதற்கு\nநீ விட்டுச் சென்ற தலைமையகத்தில்\nஊத்தையும் மந்தையும் மட்டுமே நிறைந்துள்ளது \nஇந்த இனவாத தீவில் எம்மை மீட்பதற்கு இனி யாருமில்லை - நாங்களும்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயத��� சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201508", "date_download": "2018-10-19T15:25:09Z", "digest": "sha1:6QBGN6BRODTJMDG2CO6E4MHGRH3KNCDG", "length": 10066, "nlines": 134, "source_domain": "www.nillanthan.net", "title": "August | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nதேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒரு நாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இரு தேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்குஓர் ஆணையைகொடுத்திருக்கிறார்கள். 2003 இல் இருந்துஅவர்கள் கொடுத்துவரும் ஓர் அணையின் தொடர்ச்சியா இது ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் விமர்சனங்களும் அதிகரித்துக் காணப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா\nஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது. கழக நிர்வாகிகள் சொன்னார்களாம் “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று” வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த பிரச்சாரகர் சொன்னார் ஒரு நலன்புரி நிலையத்திற்குச் சென்று பரப்புரை செய்த போது அங்கிருந்தவர்கள் சொன்னார்களாம் “கடந்த தேர்தலின் போது…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஒரு வேட்பாளரின் உறவினர் சொன்னார் “சனங்கள் தங்களுக்காக அல்ல , வேட்பாளர்களுக்காகவே வாக்களிப்பதாகக் கருதுகிறார்கள். தாங்கள் வாக்களிப்பதால் தங்களைவிடவும் வேட்பாளர்களுக்கே நன்மை அதிகம் உண்டாகும் என்றும் அதனால்தான் வேட்பாளர்கள் தங்களை வாக்களிக்கத் தூண்டுகிறார்கள் என்பது போலவும் சனங்கள் நடந்து கொள்கிறார்கள்” என்று. தேர்தலுக்கு இன்னமும் ஒன்பது நாட்கள் இருக்கின்றன. ஆனால் வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பையோ விறுவிறுப்பையோ…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்November 19, 2017\nராஜதந்திரப் போர் எனப்படுவது – பின்நோக்கிப் பாய்வதல்ல..September 2, 2014\nதமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்…February 24, 2014\nபிக்குகளின் அரசியல்November 20, 2016\nதமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏ���் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49724-andhra-pradesh-medico-who-complained-to-governor-esl-narasimhan-of-sexual-abuse-ends-life.html", "date_download": "2018-10-19T16:02:54Z", "digest": "sha1:TPD27DVFRBRIHZ7LMHWOLYP26UDM5A2E", "length": 13358, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை | Andhra Pradesh: Medico who complained to Governor ESL Narasimhan of sexual abuse ends life", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஆளுநரிடம் புகார் அளித்த மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழந்தார்.\nஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் மருத்துவம் முதுகலை பட்டம் படித்து வந்தவர் மனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநரிடம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் டாக்டர் கிரித்தி, டாக்டர் ரவிக்குமார் மற்றும் டாக்டர் சசிக்குமார் ஆகிய பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக மனிஷா கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இறுதியாக ஆளுநருக்கு கட���தம் எழுதி புகார் தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை கல்லூரி நிர்வாகத்திடம் பதிலளிக்க உத்தரவிட்டது. கல்லூரி முதல்வர் ரமனய்யா மற்றும் பேராசிரியர்கள் கூறும்போது, மனிஷா தனது பிரச்னை தொடர்பாக எதுவும் விளக்கவில்லை என்று தெரிவித்தனர். அத்துடன் அவர் யார் மீதும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் ரமனய்யா கூறுகையில், மனிஷா தனது புகார் தொடர்பாக காவல்துறையினரிடம் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார். அத்துடன் அப்பெண் தனது செய்முறை தேர்வில் கவனம் செலுத்த மட்டுமே நினைப்பதாக கூறினார் என்றும் ரமனய்யா குறிப்பிட்டார்.\nடாக்டர் ரவிக்குமார் கூறும்போது, மனிஷா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தால் தான் அவர் குற்றம்சாட்டியதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி கடந்த தேர்வில் மனிஷா 8 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மனிஷா தனது அறையில் இருந்த, மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சீறிய நடவடிக்கை எடுக்க சிஐடி துறைக்கு, ஆந்திர டிஜிபி ஆர்பி தகூர் உத்தரவிட்டுள்ளார். மனிஷா குற்றம்சாட்டிய டாக்டர்களில் ரவிக்குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல; மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.\n(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,\nஎண்; 11, பார்க் வியூவ் சாலை,\n‘விஸ்வரூபம் 2’க்கு 22 இடத்தில் வெட்டு\nகொட்டும் மழையில் கருணாநிதி குடும்பத்தினர் அஞ்சலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடி��ிடுங்கள் - பந்தளம் அரண்மனை\nபேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு\nபாலியல் புகார்களை விசாரிக்க கர்நாடக சினிமாவில் தனிக் குழு\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nநிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..\n‘நக்கீரன்’ கோபால் கைதுக்குப் பின் என்ன நடந்தது\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘விஸ்வரூபம் 2’க்கு 22 இடத்தில் வெட்டு\nகொட்டும் மழையில் கருணாநிதி குடும்பத்தினர் அஞ்சலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/dheeran-adhigaram-ondru/", "date_download": "2018-10-19T16:23:59Z", "digest": "sha1:GLR4GF5G5BEKIIFQJA7APGVYAHRIOJ2Q", "length": 6918, "nlines": 112, "source_domain": "spicyonion.com", "title": "Dheeran Adhigaram Ondru Tamil Movie", "raw_content": "\nTamil Name: தீரன் அதிகாரம் ஒன்று\nதீரன் அதிகாரம் ஒன்று - ஸல்யூட்\nபடத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் கார்த்தி. சிறுத்தை படத்தை விட 10 மடங்கு கம்பீரத்துடன் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார் என்பது, படம் பார்க்கும்போது தெரிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அசர வைத்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இப்படம் பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. கார்த்தியுடனான ரொமன்ஸ் காட்சிகளில் அப்லாஸ் பெற்றிருக்கிறார். நிஜத்தில் கணவன் மனைவியான போஸ் வெங்கட் சோனியா இருவரும், படத்திலும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர். இருவரும் கதாபாத்திரத்தை உணர��ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் இயக்கியுள்ளார் வினோத். இந்த உண்மைச் சம்பவத்தை விரிவாகவும், ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சினிமாவாக உருவாக்கி இருக்கிறார். இதற்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/transport-unions-were-stubborn-over-their-strike-307582.html", "date_download": "2018-10-19T15:24:24Z", "digest": "sha1:GMNDW2E5XJU4U35S75AOE6B4VNQ5ZWFW", "length": 13862, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்... தொழிற்சங்கங்கள் உறுதி! | Transport unions were stubborn over their strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்... தொழிற்சங்கங்கள் உறுதி\nபோக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்... தொழிற்சங்கங்கள் உறுதி\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசென்னை : ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு ஒருதலைபட்சமானது என்றும், அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர்.\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு கேட்டு அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நேற்று முதல் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் நடக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2.57 காரணி என்று ஊழியர்கள் விடாப்படியாக இருக்க, 2.44 காரணி மட்��ுமே தர முடியும் என்று அரசு பிடிவாதமாக இருக்கிறது. மேலும் உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் நீதிமன்ற உத்தரவுபடி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கத்தினர் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசினர் இந்த ஆலோசனைக்குப் பிறகு தொழிற்சங்கத் தலைவர் சண்முகம் மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராஜன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஎம்எல்எக்களுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம்\nஅப்போது அவர்கள் கூறியதாவது : போக்குவரத்து ஊழியர்களின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தது ஒருதலைபட்சமானது. எங்கள் தரப்பு நியாயங்களை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். எம்எல்ஏக்களுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் தர அரசுக்கு நிதி இருக்கும் போது, போக்குவரத்து ஊழியர்களின் ரூ. 7 ஆயிரம் கோடி பணத்தைத் தரத்தான் நிதி இல்லையா\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும். போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை இருக்கத் தான் செய்யும், அதற்காக எங்களின் உரிமைகளை விட்டு கொடுக்க முடியாது.\nகடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர் பணத்தைத் தராமல் இழுத்தடிக்கும் அரசுக்கு எதிராகத் தான் போராட்டம் நடத்தி வருகிறோம். மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை அரசை நோக்கி தான் கேட்க வேண்டுமே தவிர, ஊழியர்களை வேலைநிறுத்தத்திற்கு காரணம் சொல்லக் கூடாது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nbus strike transport union chennai ஸ்டிரைக் தொழிற்சங்கங்கள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/06004348/The-elephant-kills-the-farmer-near-Dhenkanikottai.vpf", "date_download": "2018-10-19T16:22:47Z", "digest": "sha1:6A5RQGU4AJSDMIYSJQYM7C6DD3OKFL5N", "length": 14205, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The elephant kills the farmer near Dhenkanikottai || தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nதேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலி\nதேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோணமாக்கனப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலகொண்டப்பா (வயது 65). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மேய்ச்சலுக்காக சென்ற அவருடைய மாடுகள் வீட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக பாலகொண்டப்பா மாடுகளை தேடி அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றார்.\nஅப்போது அங்கு வந்த ஒரு காட்டு யானை பாலகொண்டப்பாவை துரத்தியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து வேகமாக ஓடினார். இருப்பினும், யானை விடாமல் துரத்தி சென்று அவரை துதிக்கையால் தாக்கி, தூக்கி வீசியது.\nஇதில் பலத்த காயம் அடைந்த பாலகொண்டப்பா மயக்கம் அடைந்தார். அப்போது யானை அவரை கால்களால் மிதித்து கொன்றது. இதைத் தொடர்ந்து யானை அங்கிருந்து சென்று விட்டது. இதற்கிடையே மாடுகளை தேடி சென்ற பாலகொண்டப்பா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அவரை தேடி வனப்பகுதிக்கு சென்றனர்.\nஅப்போது வனப்பகுதியில் பாலகொண்டப்பா யானை தாக்கி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கும், தேன்கனிக்கோட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.\nபின்னர் அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\n1. வனப்பகுதியில் இருந்து பிரிக்கக்கூடாது என வழக்கு: “யானைகள் நாட்டில் வாழ்பவை அல்ல” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nவனப்பகுதியில் இருந்து யானைகளை பிரிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், “யானைகள் காட்டில் வாழ்பவை, நாட்டில் வாழ்பவை அல்ல” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\n2. கர்நாடகாவில் அட்டகாசம் செய்த ‘ரவுடி ரங்கா’ யானை விபத்தில் உயிரிழப்பு\nகேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் மோதி ‘ரவுடி ரங்கா’ யானை உயிரிழந்தது.\n3. காட்சிமுனையில் காட்டுயானைகள் முகாம்; சுற்றுலா பயணிகள் செல்ல தடை\nவால்பாறை நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை சுற்றுலா தலத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுலாபயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.\n4. தமிழக–கர்நாடக எல்லையில் வயது முதிர்வால் பெண் யானை சாவு\nதமிழக–கர்நாடக எல்லையில் வயது முதிர்வால் பெண் யானை இறந்தது.\n5. கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி\nகோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2011/06/blog-post_12.html", "date_download": "2018-10-19T15:45:23Z", "digest": "sha1:T4NNVSWJDNRYXWFBECSJNUGQIWERSAGC", "length": 104391, "nlines": 397, "source_domain": "www.ujiladevi.in", "title": "ராமதாச��ன் சாயம் வெளுத்து விட்டதா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nராமதாசின் சாயம் வெளுத்து விட்டதா...\nஆடிக் காற்றில் அம்மி பறந்தது என்பார்கள் ஆடி வருவதற்கு முன்பே வீசிய தேர்தல் காற்றில் தமிழகத்தில் முக்கியமாக இரண்டு தலைவர்கள் பறந்து விட்டார்கள் அல்லது காணாமல் போய்விட்டார்கள் நான் யாரையும் சொல்லவில்லை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசையும், விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனையும் தான் சொல்கிறேன்.\nகுத்துசண்டை மேடையில் போட்டி துவங்குவதற்கு முன்பு மேடையில் இங்கும் அங்கும் வீராவேஷமாக சுற்றுவார்கள் கைகளை மடக்கி, முறுக்கி காற்றை குத்துவார்கள். தோள்களையும், தொடைகளையும் தட்டி சிம்மக்குரல் எழுப்புவார்கள் போட்டி ஆரம்பித்து எதிராளி ஒரு குத்து விட்டவுடன் பூனைக்குட்டி போல பம்பிக் கொள்வார்கள். ராமதாசும், திருமாவளவனும் ஏறக்குறைய அப்படிதான் மக்கள் என்ற மாமல்லர்கள் விட்ட குத்தில் பேச்சி முச்சற்று பரிதாபமாக கிடக்கிறார்கள்.\nஒரு விதத்தில் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகட்சிகள் எல்லாமே இப்படித்தான் கிடக்கிறது இவர்களுக்கு ஏன் இந்த நிலைமை இதை அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களோ இல்லையோ பொதுமக்களாகிய நாம் நிச்சயம் எண்ணிப்பார்க்க வேண்டும் அலசி ஆராயவும் வேண்டும்.\nஇந்திய முழுவதுமே ஜாதி பிரிவுகள் என்பதுதான் முக்கியமான சமூக அடையாளமாக கருதப்படுகிறது. எந்த ஒரு இந்தியனும் தன்னை இந்தியனாகவோ அல்லது வாழும் பிரதேசத்தின் பிரதிநிதியாகவோ அதாவது தன்னை மராட்டியன், தமிழன், மலையாளி என்று காட்டிக்கொள்வதற்கு பதிலாக குறிப்பிட்ட ஜாதிக்காரனாக காட்டிக் கொள்ளவே பிரியப்படுகிறான் தவிர்க்க முடியாத சுழலில் மட்டுமே தனது மாநிலம், மொழி, மதம் போன்றவற்றை வெளிக்காட்டுகிறான்.\nஎவ்வளவு உயர்ந்த படிப்பாளியாக இருந்தாலும், பண்பாளனாக இருந்தாலும் இந்தியன் ஒவ்வொருவனின் மனதிலும் ஜாதி அபிமானம் என்பது அதிகமாகவே இருக்கிறது. நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த தலைவர்களை கூட ஜாதி பின்னணியில் தான் தற்போதய தலைவர்கள் பார்க்கிறார்கள். மக்களும் அதே சிந்தனையில் தான் இருக்கிறார்கள். ஒருவர் வீட்டில் அம்பேத்கார் போட்டோ மாட்டப்பட்டிருந்தால் அவர் நிச்சயம் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவராகத்தான் பார்க்கப்படுகிறார்கள். அம்பேத்காரின் அறிவு, திறமை, தியாகம், செயல்பாடு எல்லாமே ஒரு ஜாதியின் எல்லைக்குள் தான் பார்க்கப்படுகிறதே தவிர பரந்த நோக்கில் யாரும் பார்ப்பதில்லை.\nமக்களின் மனதில் பலநூறு வருடங்களாக பதிந்து போய்விட்ட ஜாதிகளை பற்றிய நம்பிக்கை, ஜாதிகளின் மேலவுள்ள அபிமானம் அதிகமாக இருப்பதால்தான் பல ஜாதி தலைவர்கள் தோன்றி நாடு முழுவதும் வலம் வருகிறார்கள். தங்களது ஜாதிக்காராகள் அரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள், நாதியற்று கிடக்கிறார்கள் அதனால் நமது ஜாதியின் விடிவெள்ளியாக முளைத்திருக்கும் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்து ஜாதியின் பெருமையை நிலைநாட்டுங்கள் அப்போது தான் அடிமைப்பட்டு கிடக்கும் நமது ஜாதி அரசியல் ரீதியாக விடுதலை பெற்று சமுதாயத்தில் தலை நிமிரும் என்றும் பேசுகிறார்கள்.\nஉதாரணத்திற்கு ராமதாஸ் அவர்களையே எடுத்துக்கொள்வோம். இவர் தனது கட்சியை வளர்க்க வன்னிய மக்களிடம் எத்தனை மாயாஜால வார்த்தைகளை அள்ளி வீசினார். தமிழகத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களாக வஞ்சிக்கப்பட்ட பிரஜைகளாக வன்னிய கவுண்டர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் அவர்கள் விடுதலையடைய வேண்டும்மென்றால் பாமக வளர்ந்தால் தான் முடியும் என்ற ரீதியில் பேசினார்.\nஅமைதியான ஜனங்களுக்கு வெறிவுணர்ச்சியை ஊட்ட நியாயப்படி வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் எல்லாவற்றையும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்ற வகையில் பேசி தம்மோடு இருந்த அப்பாவி அரிஜனமக்களையும், வன்னியர்களையும் நேருக்கு நேரான விரோதியாக மாற்ற முயர்ச்சித்தார்.\nமுரட்டுதனமான செயல் திட்டத்தால் அதாவது மரங்களை வெட்டி, சாலைகளை உடைத்து, அரசு சொத்துக்களை சேதாரம் செய்து வன்னியர்களின் போராட்ட குணத்தை தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தி சட்டமன்றம் பாராளுமன்றத்தில் தனது உறுப்பினர் பலத்தை அதிகரித்துக் கொண்டார்.\nஅமைச்சர் பதவியை அன்பு மகனுக்கு வாங்கி கொடுத்தது மட்டும் தான் ராமதாஸி��் வன்னிய மக்களுக்கான ஒரே சேவையாகும். நமக்கு ஏராளமான உதவிகளை வாங்கி கொடுப்பார் ராமதாஸ் என கனவில் இருந்த படையாட்சி கவுண்டர்கள் வன்னிய குல காவலரின் செயலைக் கண்டு மலைத்துப் போய் நிற்கிறார்கள் அவர்களும் தான் எத்தனை காலம் இவரை நம்பி ஏமாந்து போவார்கள்\nதனக்காக களை வெட்ட அனுப்பிய அண்ணன் வரப்பில் படுத்து தூங்குகிறான் என்றால் எத்தனை தம்பிகளால் அதை தாங்கி கொள்ள முடியும் தம்பி தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அண்ணனின் பொய் வேஷம் கலைந்தும்விட்டது.\nஜாதி உணர்வுகளை மட்டுமே வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்திய டாக்டர் ராமதாசை மக்கள் புறகணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் அறிகுறி தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாமக வெற்றிகரமாக தோல்வியை தழுவியது அப்போது மக்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டார்கள் என்ற ஞானம் தைலாபுரக் கனவான்களுக்கு வரவில்லை\nதங்களது தோல்விக்கான நிஜகாரணங்களை பார்க்க துணிச்சல் ஈன்றி அன்புமணி-ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது புகையிலையை ஒழிக்க படாதபாடுபட்டார். அதனால் பீடி, சுருட்டு கம்பெனிகள் அவர் கட்சி தோற்க வேண்டுமென்று சதிவேலைகளை செய்தன அதுதான் தோல்விக்கான முழுகாரணம் என்று கட்சி தொண்டர்களிடம் பூசி மழுப்பினார்கள் அந்த மழுப்பல் வேலைகள் எல்லாம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது.\nதாங்கள் போட்டியிட்ட 30 தொகுதிகளில் மூன்றே மூன்றில் மட்டும் பெற்றிருக்கும் வெற்றி இழுத்து பறித்த வெற்றி தான் வேட்பாளர்களின் சொந்த பலமும் கலைஞர் கொடுத்த காசு பலமும் தான் இந்த வெற்றியை தந்ததே தவிர ராமதாஸின் செயல்பாட்டுகாக கிடைத்தது அல்ல உண்மையில் வன்னிய மக்கள் அனைவருமே ராமதாஸின் முழுமையான சுயநல வடிவை கண்டு கலங்கிபோய் இருக்கிறார்கள். இனியும் அவர்கள் அவரை நம்புவார்கள் என்று சொல்ல முடியாது.\nபாமக ஓரம் கட்டப் பட்டது மட்டும் இந்த தேர்தலில் நடந்த நல்ல சங்கதி அல்ல தாழ்த்தப்பட்ட மக்களின் ஓரே காவலன் நாங்கள் தான் என மார்த்தட்டி மக்களின் முன் திரிந்த திருமாவளவனின் கூடாரமும் காலியாகி இருப்பது வரவேற்க தக்கதே ஆகும்\nஒரு வேளை சோற்றுக்கும், ஒரு முழ துண்டிற்கும் வக்கத்துப்போய் எத்தனையோ மக்கள் சேரியில் துடித்துக் கொண்டுக்கிறார்கள் அவர்களின் வலியை வேதனையை மேடை தோறும் பேசி தீருமாவளவன் தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர அந்த வறிய மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளி போட்டது இல்லை மேலும் அப்பாவி அரிஜன மக்கள் தங்களது பின்னால் அணிவகுத்து நிற்பதாக ஒரு மாயக் காட்சியை ஏற்படுத்தி அரசியல் கட்சிகள் இடத்தில் பெரிய கலக்கத்தை உண்டாக்கினார்.\nஅரசியல்வாதிகளை மிரட்டுவதோடு மட்டும் விடுதலை சிறுத்தைகள் நின்றிருந்தால் மக்கள் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் திருமாவளவனின் தளபதிகளும், போர்ப்படை வீரர்களும் ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பஞ்சாயத்து செய்து தொப்பைகளை வளர்த்தார்கள். இவர்களின் அராஜகத்தால் மற்ற ஜாதி மக்கள் மட்டுமல்ல அரிஜன மக்கள் கூட பல துயரங்களை அனுபவித்தார்கள். அதனால் தான் திமுக-வை அடித்த அதே சவுக்கால் திருமாவளவனையும் அடித்து உட்கார வைத்து விட்டனர்.\nபாமக, விடுதலை சிறுத்தைகளை முன்னுதாரமாக கொண்டு ஜாதி கட்சி நடத்திய பல பெரிய தலைகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து விட்டார்கள் தென் தமிழகத்தில் கணிசமாக வாழுகின்ற நாடார்களை குஷிபடுத்தி ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என திமுக போட்ட கணக்கு பொய்த்து போனது போலவே தேவர்கள், கொங்கு மக்கள் போன்றவர்களை வைத்துப் போட்ட கணக்கும் பிசுபிசுத்துப் போய்விட்டது.\nஇங்கு நாம் சொல்கின்ற ஜாதி கட்சிகள் அனைத்துமே கலைஞரின் நிழலில் பவனிவந்தார்கள். அதை வைத்து தமிழ்நாட்டில் ஜாதி கட்சிகளுக்கான மவுசு குறைந்துவிட்டது என்று எப்படி சொல்ல முடியும் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட நாடார் கட்சி, தேவர் கட்சி, கொங்கு மக்கள் கட்சி எல்லாமே வெற்றி பெற்றிருக்கிறதே என்று சிலர் கேட்கலாம்.\nநான் ஜாதி கட்சிகளின் கவர்ச்சி குறைந்து விட்டதாக சொல்லவும் இல்லை நம்பவும் இல்லை ஜாதிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களின் உண்மையான இலட்சணத்தை மக்கள் ஓரளவு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன். மேலும் ஜெயலலிதா தரப்பில் உள்ள ஜாதி கட்சிகளிள் எதுவுமே தங்களது சொந்த சின்னத்தில், சொந்த முகத்தில் மக்களை சந்திக்கவில்லை\nமாறாக அதிமுக-வின் சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்களில் எவரையும் தங்கள் ஜாதியின் பிரிதிநிதியாக மக்கள் பார்க்கவில்லை. திமுக-விற்கு எதிரான அதிமுக வேட்பாளராகவே இவர்கள் பா��்க்கப்பட்டு வெற்றி பெற செய்தார்கள் என்பதே உண்மை நிலையாகும்.\nஇதை சம்பந்தப்பட்ட அவர்களும் ஒத்துக்கொள்வார்கள். ஆக தற்காலிகமாகவாது ஜாதி தலைவர்களின் கூப்பாடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது நிரந்தரமாக வேண்டும் என்பது தான் பலரின் விருப்பம்.\nஅரசியல் படைப்புகளை படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\n”அதாவது தன்னை மராட்டியன், தமிழன், மலையாளி என்று காட்டிக்கொள்வதற்கு பதிலாக குறிப்பிட்ட ஜாதிக்காரனாக காட்டிக் கொள்ளவே பிரியப்படுகிறான்” மலையாளியை மட்டும் அப்படி சொல்லாதீர்கள் அவனுக்கு மொழி வெறி அதிகம் ஒட்டு மொத்த தமிழர்களையும் எதிரியாக பார்ப்பவன் சாதியை விட மொழி பற்று அதிகம்\nமக்கள் ஜாதிக்காக வோட்டு போடுவதில்லை. தலைவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் வேண்டுமென்றால் அப்படி நினைத்துக் கொண்டிருக்கலாம்.\nஜாதிக் கட்சிகள் பலவற்றைப் பற்றி அலசிய கட்டுரையாளர், பா.ஜ.க..... பா.ஜ.க...... என்ற ஒரு பொது உடமை () கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா) கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா அல்லது வசதியாக மறைத்து விட்டாரா\nமற்ற ஜாதிக் கட்சிகளாவது, தங்களது ஜாதி மக்களுக்காக அரசியலில் இருக்கிறார்கள். (உண்மையிலேயே அவர்கள் அந்த ஜாதி மக்களுக்கு நல்லது செய்கிறார்களா இல்லையா\nஆனால், பா.ஜ.க.-வின் கொள்கை, நோக்கம், குறிக்கோள் என்ன என்று ஒரு வரிகூட கட்டுரையாளர் எழுதவில்லை.\nஎனக்கு தெரிந்தவரை அவர்களின் செயல்பாடுகள் எல்லாமே, ஒற்றுமையாக இருந்துவரும் ஹிந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதே\nநடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அவர்களும் போட்டியிட்டு, கட்டிய கோவணத்தோடு காணாமல் போய் விட்டார்களே\nகட்டுரையாளர் அவர்களை ஏன் மறந்து விட்டார் அல்லது ஏன் மறைத்து விட்டார்\nஅப்துல் ரஹ்மான் கருத்து தான் என்னுடைய கருத்தும்\nஉங்கள் பார்வையில் B J .P என்ன கட்சி குரு ஜி\nஜாதிக் கட்சிகள் பலவற்றைப் பற்றி அலசிய கட்டுரையாளர், பா.ஜ.க..... பா.ஜ.க...... என்ற ஒரு பொது உடமை () கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா) கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா அல்லது வசதியாக மறைத்து விட்டாரா\nமற்ற ஜாதிக் கட்சிகளாவது, தங்களது ஜாதி மக்களுக்காக அரசியலில் இருக்கிறார்கள். (உண்மையிலேயே அவர்கள் அந்த ஜாதி மக்களுக்கு நல்லது செய்கி��ார்களா இல்லையா\nஆனால், பா.ஜ.க.-வின் கொள்கை, நோக்கம், குறிக்கோள் என்ன என்று ஒரு வரிகூட கட்டுரையாளர் எழுதவில்லை.\nஎனக்கு தெரிந்தவரை அவர்களின் செயல்பாடுகள் எல்லாமே, ஒற்றுமையாக இருந்துவரும் ஹிந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதே\nநடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அவர்களும் போட்டியிட்டு, கட்டிய கோவணத்தோடு காணாமல் போய் விட்டார்களே\nகட்டுரையாளர் அவர்களை ஏன் மறந்து விட்டார் அல்லது ஏன் மறைத்து விட்டார்\nமதமாற்றத்தின் மூலமும்,வன்முறையின் மூலமும் இந்தியாவை ஒரு முஸ்லீம் நாடாகவோ,கிருஸ்தவ நாடாகவோ மாற்ற நினைக்கின்ற தேச விரோதிகளுக்கும்,பதவிக்காகவும், பணத்திற்காகவும்,பயங்கரவாதிகளிடம் பணிந்து போகும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் எதிரான பா,ஜ,க,வைப் பற்றி ஒன்றுமே இந்த கட்டுரையாளர் ஒன்றுமே சொல்லவில்லை.\nஅருமையான பதிவு குருஜி..ராமதாஸ் வன்னியர்களின் வளர்ச்சியை கவனிப்பதை விட தன்னோட குடும்ப வளர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் குடுக்கிறாரு..இது வன்னியர்களுக்கு நால்லா தெரியும்..இனியும் இவர் வன்னியர்களை ஏமாற்ற முடியாது... எனவேதான் வன்னியர்கலாகிய நாங்கள் இந்த தேர்தலில் இவருக்கு ஓட்டு போடவில்லை\nதலைவர்களின் கூப்பாடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது நிரந்தரமாக\nவேண்டும் என்பது தான் பலரின் விருப்பம்.\"\nஅப்துல் ரஹ்மான்,ஜாஹீர்,சொல்லுங்க ஹிந்துக்களிடம் மட்டுமல்ல உலகத்தில் உள்ள எந்த மக்களிடமாவது முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறு உண்டா....உலகத்திலேயே வன்முறையை மட்டுமே கொண்ட மதம் இதுவாகத்தான் இருக்கும்....ஏதோ இந்தியாவில் உள்ள ஓட்டுப்பொறுக்கி அரசியல் நாய்கள் உங்களுக்கு ஜால்ரா போடுவதால் கொழிக்கிறீர்கள்..\nசகோதரர் தியாக ராஜன் அவர்களே\nஎடுத்த எடுப்பிலேயே ஏன் உலகத்திற்கெல்லாம் போகிறீர்கள் முதலில் நீங்களும் நாங்களும் ஒன்றாக பிறந்து வளர்ந்த நமது மண்ணைப் பற்றியே பேசுவோமே\nநான் ஹிந்து மதத்தை தழுவ விரும்புகிறேன். அப்படி நான் தழுவினால் என்னை பிராமணனாக மாற்றிக் கொள்ள இயலுமா நீங்கள் சம்மதிப்பீர்களா ஆனால், எந்த ஒரு மனிதனும் இஸ்லாத்தை தழுவ விரும்பினால், 24 மணி நேரமும் கதவு திறந்தே இருக்கிறது - நீங்கள் உட்பட. வருக\nஒற்றுமையைப் பற்றி சில : எத்தனையோ ஊர்களில் ஹிந்து மத கோவில்களுக்குள் ��ுழைய ஹிந்துக்களுக்கே அனுமதி இல்லை. செத்தால் சுடுகாடுகூட இரண்டு. சில ஹிந்துக்கள் வசிக்கும் தெருவில் செருப்புடன் நடக்க அதே ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கே அனுமதி இல்லை எத்தனை எத்தனை ஊர்களில் இரட்டைக் குவளை முறை\nநம்ம சங்கராச்சாரியாரும் திருமாவளவனும் ஒற்றுமையாக ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுவார்களா\nமுதலில் நமது ஊரிலிருந்து ஆரம்பித்து, பிறகு மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகள், உலகம் என்று அலசி ஆராய்வோம் சகோதரரே\nஅன்புள்ள அப்துற் ரஹ்மான்,முதன் முதலில் இஸ்லாம் பிறந்த சவூதி நாட்டிற்கு செல்லும் ஒரு ஹிந்து முஸ்லீமாக மாறினால் அவனை சேக்குகள் தங்களில் ஒருவனாக நினைத்து சமமாக நடத்துவாரா.. ... முதலில் அரேபிய ஷேக் முஸ்லீம்கள்,உங்களை முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்கிறார்களா... முதலில் அரேபிய ஷேக் முஸ்லீம்கள்,உங்களை முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்கிறார்களா... இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...தலை இருக்குமா.. இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...தலை இருக்குமா.. பாகிஸ்தானுக்கு போனால் உங்களை உங்களை \"ஷியா\" வில் சேர்ப்பார்களா.. பாகிஸ்தானுக்கு போனால் உங்களை உங்களை \"ஷியா\" வில் சேர்ப்பார்களா.. \"சுன்னி\" யில் சேர்ப்பார்களா...லெப்பை,ராவுத்தர்,பட்டானி இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பரே\nசாயம்வெளுத்தாலும் உஜாலா இருக்கு. மீண்டும் ஜொலிப்போம்.\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு\nபா.ஜ.க..... பா.ஜ.க...... என்ற ஒரு பொது உடமை () கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா) கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா அல்லது வசதியாக மறைத்து விட்டாரா\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே..........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் யோகி ஸ்ரீ ராமானந்த குரு\nநடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அவர்களும் போட்டியிட்டு பா.ஜ.க.. 0 /231, கட்டிய கோவணத்தோடு காணாமல் போய் விட்டார்களே\nகட்டுரையாளர் அவர்களை ஏன் மறந்து விட்டார் அல்லது ஏன் மறைத்து விட்டார்\nடாக்டர் ராமதாசும் & திருமாவளவனும் தனது சமுதாயதத்க்கு நிறைவாய் செய்துள்ளார்கள்\nசவூதி நாட்டிற்கு செல்லும் ஒரு ஹிந்து முஸ்லீமாக மாறினால் அவனை சேக்குகள் தங்களில் ஒருவனாக நினைத்து சமமாக ந��த்துவாரா.. ...\nகண்டிப்பாக நடத்துவார்கள். வணக்க வழிப்பாடுகளில் ஒன்றாகவே ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்ந்து தோழனாக நின்று தொழுவதை நீங்கள் கண்டிருந்தால் நீங்களும் அப்பொழுதே ஏன் முஸ்லிமாக நாம் மாறக்கூடாது என மன மாற்றம் கொண்டிருப்பீர்கள்\nமுதலில் அரேபிய ஷேக் முஸ்லீம்கள்,உங்களை முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்கிறார்களா...\nஎன்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் எத்தனையோ ஹிந்து கிருத்துவ சகோதரர்கள் முஸ்லிமாக மாறி அவர்கள் தொழுகைக்கு இமாமாக (தலைமை ஏற்று ) நிற்கும்போது அவர்கள் பின்னால் சாதரணமாக அரபுகள் தொழுவது சர்வ சாதாரணம் அன்பரே\nஇந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...\nமுறைப்படி திருமணம் செய்துகொள்ள முடியும் அதற்கு தடையேதும் இஸ்லாமிய மார்கத்தில் இல்லை. நீங்களும் முயன்று பாருங்கள். நான்கு பெண்கள் வரை மணமுடிக்க தடையேதுமில்லை\nதலையில் இருப்பது இருந்தால் கண்டிப்பாக தலை முழுமையாக இருக்கும் சந்தேகமே இல்லை.\nபாகிஸ்தானுக்கு போனால் உங்களை உங்களை \"ஷியா\" வில் சேர்ப்பார்களா.. \"சுன்னி\" யில் சேர்ப்பார்களா...லெப்பை,ராவுத்தர்,பட்டானி இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பரே\nஇந்திய முஸ்லிம்கள் யாரும் பாக்கிஸ்தான் என்ன எங்கு போனாலும் முஸ்லிம்களாகவே வரவேற்கப்படுவார்கள்.\nஇன்று நீங்கள் முஸ்லிமாக மாறுங்கள் நம் தாய் நாடான இந்தியாவிலேயே இருங்கள்.இந்த கேள்விக்கு உண்டான பதிலை நீங்களே உணர்வீர்கள்.\nலெப்பை சப்பை குப்பை ராவ்தர் டவசர் பட்டாணி கடலை நிலக்கடலை தெக்னி சட்னி இதுவெல்லாம் வழி வகை தெரியாத அரசாங்கமே முன்னின்று பெரும்பான்மை மக்களில் பல பிரிவினை இருப்பது போல எல்லாவற்றிலும் இருக்கவேண்டும் என பிரித்தது.இது ஆங்கில ஆட்சியர்களின் சூழ்ச்சியை அறியாது பின்பற்றியதால் வந்த வினை. ஹசன் கூத்தாநல்லூர்\nபொய் சொல்லதீர்கள் ஹசன்.. அரபு முஸ்லீம்கள் உங்களை தங்களில் ஒருவராக ஏற்பதே கிடையாது வேன்டுமானால் ஹிந்துக்களைவிட சற்று மேலாக நினைக்கலாம்..குற்றவியல் சட்டங்களில்கூட அரபுக்களுக்குத் தனிச்சலுகை மேலும் ஒரு இந்திய முஸ்லீம் அல்லது ஒரு பாகிஸ்தானிய,சோமாலிய முஸ்லீம் நிச்சயமாக ஒரு அரபு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது ஒரே சலுகை யென்னவென்றால் தொழுகை செய்யும்போது மட்டுமே வேறுபாடு பார்க்க மாட்டார்கள்..முஸ்லீம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் பின் ஏன் ஹசன் குவைத் முஸ்லிம்.. ஈராக் முஸ்லீமை கொல்கிறார்கள்...பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்...பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்..முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா.....முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா..... முன்பெல்லாம் எங்களுக்கு முஸ்லீம் நாடுகளில் என்ன நடக்கிறதென்று ஒன்றுந் தெரியாது நீங்கள் சொன்னதையெல்லாம் உண்மையென்று நம்பி வந்தோம் இப்போது inter net காலம் உலகத்தில் எது நடந்தாலும் அது அடுத்த நொடியே எல்லோருக்கும் தெரிந்து விடும்..\nபொய் சொல்லதீர்கள் ஹசன்.. அரபு முஸ்லீம்கள் உங்களை தங்களில் ஒருவராக ஏற்பதே கிடையாது வேன்டுமானால் ஹிந்துக்களைவிட சற்று மேலாக நினைக்கலாம்..குற்றவியல் சட்டங்களில்கூட அரபுக்களுக்குத் தனிச்சலுகை மேலும் ஒரு இந்திய முஸ்லீம் அல்லது ஒரு பாகிஸ்தானிய,சோமாலிய முஸ்லீம் நிச்சயமாக ஒரு அரபு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது ஒரே சலுகை யென்னவென்றால் தொழுகை செய்யும்போது மட்டுமே வேறுபாடு பார்க்க மாட்டார்கள்..முஸ்லீம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் பின் ஏன் ஹசன் குவைத் முஸ்லிம்.. ஈராக் முஸ்லீமை கொல்கிறார்கள்...பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்...பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்..முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா.....முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா..... முன்பெல்லாம் எங்களுக்கு முஸ்லீம் நாடுகளில் என்ன நடக்கிறதென்று ஒன்றுந் தெரியாது நீங்கள் சொன்னதையெல்லாம் உண்மையென்று நம்பி வந்தோம் இப்போது inter net காலம் உலகத்தில் எது நடந்தாலும் அது அடுத்த நொடியே எல்லோருக்கும் தெரிந்து விடும்..\n1 அஷ்ரப் அல்லது மேன்மக்கள்\n2 அஜ்லப் அல்லது தாழ்ந்த மக்கள்\n3 அர்சால் அல்லது இழிந்த மக்கள்\nஅரபு சமூகத்தில் தோன்றிய நபி முகமது மற்றும் அவர்தம் குடும்ப, சமய வாரிசுகளின் தொடர்ச்சியாக மார்க்கப் பிரச்சாரகர்களாக இந்தியாவுக்கு வந்த வம்சாவழியினர் அஷ்ரபுகளாக குறிக்கப்படுகின்றனர். இந்திய வகைப்பட்ட இந்து சாதியமைப்புகளிலிருந்து மதம் மாறிய முஸ்லிம்கள் அஷ்ரப் அல்லாதவர்களாக கருதப்படுகின்றனர். அஷ்ரப் என்பதற்கு உயர்ந்தவர்கள், அரபு ரத்தம் ஓடும் முஸ்லிம்கள், உயர்சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் எனப் பொருள் கொள்ளப்படுகிறது....\nசாதியமைப்பு,,,,,அஷ்ரபுகளின் கிளைப் பிரிவுகளாக சையதுகள், ஷேக்குகள், மொகல்கள், பதான்ஸ் அடையாளப்படுத்தப்படுகின்றனர். சையதுகள் நபிமுகமதுவின் வழித்தோன்றல்கள், ஷேக்குகள், அரபு, பாரசீக பூர்வீகத்தினர், மொகல்கள் துருக்கி, முகலாய ஆட்சிப் பரம்பரையினர், பதான்ஸ் ஆப்கானிஸ்தான், வடமேற்கு பகுதி பூர்வீகத்தினர்\nஅஷ்ரப் அல்லாதவர்க���ில் ஒரு பகுதியினர் அஜ்லபுகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்து இடைநிலை சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் பாரம்பர்ய மூதாதையர் தொழிலை செய்து வரும் சமூகங்கள் தாழ்ந்தவர்கள், புனிதமற்றவர்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளப்படுகிறது.\nமுஸ்லிம்களிடத்தில் நிலவும் மற்றுமொரு அடிநிலை சாதிப்பிரிவாக அர்சால்கள் உள்ளனர். தீண்டத்தகாத சாதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களாக கருதப்படுகின்றனர். பிற முஸ்லிம்களால் ஒன்றென கருதப்படாதவர்கள், பள்ளிவாசலுக்குள் நுழைய உரிமை மறுக்கப்பட்டவர்கள், பொதுமையவாடியை பயன்படுத்த தடை செய்யப்பட்டவர்களாக இவர்கள் இருக்கின்றனர். துப்புரவாளர்கள், உணர் மண்ணெடுக்கும் வண்ணார், நாவிதர், கழிவு சுத்தம் செய்பவர் உள்ளிட்ட அடிநிலை தொழில் செய்யும் தலித் முஸ்லிம்களாக அடையாளம் கொள்ளப்படுகிறார்கள்...\nதெற்காசிய முஸ்லிம் சமூகங்களில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளிலும் சாதீய படிநிலை கட்டமைப்பு உள்ளது வங்காளப் பகுதியில் குவாகஸ் குலம் சடங்கியல் ரீதியாக கீழ் படிநிலை அமைப்பினை கொண்டுள்ளது. மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில் சார்ந்து நிறுவப்பட்ட சுத்தம் - அசுத்தம் கருத்தாகி அடிப்படையில் கீழ்நிலையினர்களாக சொல்லபடுகிறார்கள்\nஒஞ்சிசாத் உயர்சாதி மற்றும் நீச்சிசாத் அடிநிலை சாதி உறவுகளும், இயங்கு முறைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவத்திலேயே உள்ளன. அதிகார உரிமை கொண்ட உயர்சாதிக்குழுக்கள் ஜஜ் மன்ஸ் சலுகை பெறும் அடிநிலை வர்க்க சாதிக்குழுக்கள் காமின் (எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். உயர்நிலை சாதியினரை அடிநிலை சாதியினர் தொட்டுவிட்டால் குளித்தல் சடங்கின் மூலம் அசுத்தம், சுத்தமாகிவிடுகிறது. இருபிவினருக்கும் மையவாடிகளும் தனித்தனியாகவே உள்ளன.\nவங்காள முஸ்லிம்களிடையே நிலவும் பொதுஉணவு மறுப்பு, பொதுமையவாடி மறுப்பு, அகமணமுறை, தீட்டுக் கொள்கை கூறுகல் டபலிஸ் சாதியினர் லால்பெகிஸ் மக்களிடமிருந்து தண்ணீரோ உணவோ வாங்கிச் சாப்பிட மறுத்துவிடுவார்கள். சையதுகள் மற்றும் ஷேக்குகள் என்பதான உயர்சாதி முஸ்லிம் ஆண், அடிநிலை சாதியாக கருதப்படும் பிரிவின் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் அடிநிலைப் பிரிவு முஸ்லிம் ஆண் உயர்சாதி முஸ்லி���் பெண்ணை திருமணம் செய்ய முடியாது. முதல் நிலை பிரிவு கலப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள் சையது சாதா மற்றும் ஷேக்சாதா என்று குறிக்கப்படுகின்றனர்......\nஇந்தியாவில் சூபி மரபுகளை தோற்றுவித்த ஞானிகள் பெரும்பான்மையும் அரபு பூர்வீக உரிச்மையைக் கோரும் சையதுகளாகவே இருக்கிறார்கள் அரபு குறைஷி இனக்குழு தொடர்போ, அரபு பூர்வீகமும், நபிமுகமதுவின் வழித்தோன்றல் மரபோ அல்லது அரபு அல்லது பாரசீக பகுதியிலிருந்து வந்த அடையாளமோ, இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் ஆட்சியாளர் படைத்தலைவர் வாசுகளாகவோ சையதுகள், ஷேக்குகள், மொசல்கள், பதான்ஸ்கள் நால்வகை பிவினர்களும் அஷ்ரபுகளாக கருதப்படுகிறார்கள்.\nஷெரினாபட்டி மற்றும் இம்தியாஸ் அகமது ஆய்வொன்றில் அஷ்ரபு சாதியினர் தவிர்த்த அடித்தள முஸ்லிம்கள் பற்றி சுட்டிக்காட்டுகிறார். ஜ÷லாஹஸ் - நெசவாளர், தர்சிஸ் - தையலர், டோபிஸ் -வண்ணார் சாதியினர்களும் அடிநிலையில் நட்ஸ் எனப்படும் இறந்த மிருகங்களின் தோல்களிலிருந்து இசைக் கருவிகளை செய்பவர்களும் உள்ளனர்.\nமேலும் இசைக் கலைஞர்களில் ஒரு பிவினரான மிராசிஸ் அஷ்ரபு உயர்சாதியினருக்காக, அவர்களைப்போல் உடையணிந்து பாவனை செய்து உருது மொழியில் கலைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகும். ஆனால் நட்ஸ் எனப்படுவோர் பொதுமக்கள் மத்தியிலும், வட்டார மொழி வழக்கிலும் இக்கலைகளை நிகழ்த்துகின்றனர்.\nபஞ்சாபின் சிஸ்தி பாரம்பர்ய குலம் என்பதும் ஒரு வகையில் சாதியக் குழுவின் அடையாளமாகவே மாறியுள்ளது. இங்கு சூபி ஞானி பாபா பரீதுத்தீண்ட (1265) தர்காவை மட்டுமல்ல நிலங்கள் மற்றும் விவசாயத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். சூபி சகோதரத்துவ உணர்வை இசையின் மூலம் பரப்பும் கவாலி இசைக் கலைஞர்கள் ஆன்மீகத் தன்மை கொண்ட அவர்களின் கவாலிப் பாடல்கள், இசைக்கருவிகளின் ஓசைகள் அனைத்தையும் இசைக்கும் இவர்கள் சூபிமரபின் தொடர்பை போற்றினாலும் உண்மையிலேயே தீண்டத்தகாத இசைக்கலைஞர்களாக கருதப்பட்டார்கள்..........\nஉத்திரபிரதேசத்தில் முஸ்லிம் தீண்டத்தகாத சாதியாக கருதப்படும் பங்கிகள் கழிவு சத்தம் செய்பவர் பற்றி எழுதுகிறார். எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் பள்ளிவாசலுக்கு உள்ளோ, முஸ்லிம் ஞானிகளின் தர்காவிற்கு உள்ளோ பங்கிகளை நுழைய அனுமதிப்பதில்லை. முஸ்லிம் பங்கிகள���க்கு உள்ளே ஒரே உரிமை என்பது குர்ஆனை கற்றுக்கொள்ளலாம் என்பது மட்டுமே. ஆனால் அவர்கள் குர்ஆனை கற்றுக் கொடுப்பவர்கள் ஆக முடியாது. அஷ்ரபுகள், முஸ்லிம் ராஜபுத்திரர்களிடத்தில் பங்கிகள் தங்கள் பாத்திரத்திலேயே உணவு சாப்பிடவேண்டும். அது இல்லையெனில் மண்சட்டியில் மட்டுமே உணவு வழங்கப்படும். பங்கிகள் தண்ணீர் குடிக்கும்போதுகூட உதடுகள் ஜார்களில் பட்டுவிடக்கூடாது என்பதான வரைமுறைகளும் உண்டு..\nகாட்மண்டுவில் வாழும் அஷ்ரபுகள், காஷ்மீரிகள், சூபிஞானிகளின் கலாச்சார சடங்குகளை பேணுகின்றனர். ஆனால் பள்ளத்தாக்கில் வாழும் அடிநிலை முஸ்லிம்களுடனான உறவுகளை மறுக்கிறார்கள். ஹிந்துஸ்தானி என அழைக்கப்படும் இந்த முஸ்லிம்கள் பல்வேறு கைவினைத் தொழில் சாதி குழுக்களிலிருந்து வந்தவர்களாகும். பொதுவான பள்ளிவாசல்கள், மையவாடி இந்த முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது........\n ஹஸன் (கூத்தாநல்லூர்) உங்களது தகவலுக்கு வந்த மறுப்பினை...சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அது இதுதான்..அது மட்டுமில்ல...கிராமத்தில இன்னொரு பழமொழியும் உண்டு..தண்ணிக்குள்ளாற இருந்து ...சு விட்டாலும் அது தலைக்கு மேலதான் வரும்....ன்னு..நான்ந்தான் சொன்னேன்ல இது inter net காலம்ன்னு\n ஹஸன் (கூத்தாநல்லூர்) உங்களது தகவலுக்கு வந்த மறுப்பினை...சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அது இதுதான்..அது மட்டுமில்ல...கிராமத்தில இன்னொரு பழமொழியும் உண்டு..தண்ணிக்குள்ளாற இருந்து ...சு விட்டாலும் அது தலைக்கு மேலதான் வரும்....ன்னு..நான்ந்தான் சொன்னேன்ல இது inter net காலம்ன்னு\n ஹஸன் (கூத்தாநல்லூர்) உங்களது தகவலுக்கு வந்த மறுப்பினை...சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அது இதுதான்..அது மட்டுமில்ல...கிராமத்தில இன்னொரு பழமொழியும் உண்டு..தண்ணிக்குள்ளாற இருந்து ...சு விட்டாலும் அது தலைக்கு மேலதான் வரும்....ன்னு..நான்ந்தான் சொன்னேன்ல இது inter net காலம்ன்னு\n என்னைப் பொருத்த மட்டில் மக்கள் பெருந்தலைவர் காமராஜர் சொன்னது போல் செம்மறியாடுகள் தான்\n1 அஷ்ரப் அல்லது மேன்மக்கள்\n2 அஜ்லப் அல்லது தாழ்ந்த மக்கள்\nமுதலில் \"ஜாதிகள்\" என்றால் என்னவென்று சற்று விளக்கமாக சொல்லுங்களேன்.\nவேணாம் முஸ்லீம் நண்பர்களே ...இனிமேலும் முழு பூசணிக்காய சோத்துல மறைக்க முயற்சி பண்ணாதீங்க..இப்ப நீங்க கேட்ட ஜாதின்னா என்னான்னு நாங்க பதில் சொல்லுவோம்..அதுக்கு நீங்க ஏதாவது சப்ப கட்டு கட்டுவீங்க..அப்புறம் ஒங்க மதத்த,குரான்,ஹதீஸ ஒங்கள விட நல்லா படிச்சு தெளிந்த எங்க தமிழன் அண்ணாச்சி...எழில் அண்ணாச்சி வந்து பதில் சொல்லுவாங்க அப்புறம் இது வளந்துகிட்டே போகும்....ஒங்களுக்கு ரொம்ப சங்கடமா போகும்...வேணாம்...\nநன் ஒரு இந்து தற்போது சவூதி அரபியாவில் இருக்கிறேன். என்னோடு முஸ்லிம் நண்பர்களும் இருக்கிறார்கள் அவர்கள் அல்லாவிடம் மன்றாடினாலும்\nசவுதி பெண்ணை திருமணம் செய்ய முடியாது.அப்படி செய்தாலும் அந்த பெண்ணோடு இந்தியா வரமுடியாது. இங்கே திருமணம் செய்ய கைவிடப்பட்ட பெண்களே கிடைப்பார்கள்.சவுதியை பொறுத்தவரை இந்தியன், பாகிஸ்தானி,பெங்காலி,இந்தோநேசி,ஸ்ரீலங்கன் இவர்கள் அனைவரும் அடிமைகளே.இங்கிருக்கும் பெண்களை (கைவிடப்பட்ட பெண்கள்) திருமணம் செய்தவர்கள் சாகும்வரை இங்கேதான் இருந்தாகவேண்டும் இதுதான் இங்கு நீதி .நண்பர்களே நம்நாட்டில் மட்டும் தான் அனைவரும் சமம்.தயவு செய்து நீங்கள் இந்தியர்களாக வாழுங்கள் (முயற்சி செய்யுங்கள்) இந்தயாவில் இருந்துகொண்டு அரபியர்களாக வாழாதீர்கள் உண்ட வீடிற்கு உபத்திரவம் செய்யாதீர்கள்.\nநண்பர்களே அ. ஹாஜாமைதீன் என்பவர் இலங்கை முஸ்லிம்..அவர் இந்தியன் கிடையாது\nவாயில் நுழையாத பெயரை எல்லாம் எழுதி 3 பின்னூட்டமிட்ட அந்த \" அனாமதேயருக்கு\" தான் \"ஜாதிகள்\" என்றால் என்னவென்று சற்று விளக்கமாக சொல்லுங்களேன் என, ஒரு வினா தொடுத்தேன், அனாமதேயருக்கு பதிலாக தாங்களோ......\n//வேணாம் முஸ்லீம் நண்பர்களே........ இப்ப நீங்க கேட்ட ஜாதின்னா என்னான்னு நாங்க பதில் சொல்லுவோம்..// என பின்னூட்டமிட்டீர்கள் குறைந்த பட்சம் நீங்களாவது விளக்கம் கொடுத்திருக்கலாம்.\n//இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...தலை இருக்குமா..\n//மேலும் ஒரு இந்திய முஸ்லீம் அல்லது ஒரு பாகிஸ்தானிய,சோமாலிய முஸ்லீம் நிச்சயமாக ஒரு அரபு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது //\nஎன்ன நண்பரே, எல்லா பின்னூட்டத்திலும்\nஅரபு பெண்ணை கல்யாணம் செய்ய முடியுமா\n என ஒரே தோசையை திருப்பி, திருப்பி போடுறீங்களே, inter net காலத்துல இருக்குற உங்களுக்கு மெய்யாலுமே இதுக��கு பதில் தெரியாது\n//ஒரே சலுகை யென்னவென்றால் தொழுகை செய்யும்போது மட்டுமே வேறுபாடு பார்க்க மாட்டார்கள்..//\nஇது சலுகை இல்லை சகோதரரே, \" கடமை \" ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உள்ள சமூக கடமை, இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதை\nவிளங்கி சக முஸ்லிம்களுக்கு தரும் கண்ணியம்\nஅனைத்து முஸ்லிம்களுக்கும் இஸ்லாம் விதிக்கு கட்டுப்பாடு,\nbarathan said... வணக்கம் முகமதிய நண்பர்களே,\n// நன் ஒரு இந்து தற்போது சவூதி அரபியாவில் இருக்கிறேன். //\n// சவுதியை பொறுத்தவரை இந்தியன், பாகிஸ்தானி, பெங்காலி,இந்தோநேசி,ஸ்ரீலங்கன் இவர்கள் அனைவரும் அடிமைகளே.//\nநீங்க ஒரு சவூதி அடிமையா, பாவம் கேட்கவே வருத்தமா இருக்கு, பணத்துக்கு ஆசபட்டு அடிமை தனத்தை ஏற்றுக் கொண்டு சவுதியில் சந்தோசமா இருக்கின்றீர்களே ஏன்\nநம் நாட்டில் மணப்பெண்ணிடமிருந்து, மணமகன்\nவரதட்சனை வாங்குவது போல, சவூதியில் மணமகனிடமிருந்து, மணப்பெண் வரதட்சனை வாங்குவாள் என்பதை சொல்ல மறந்துட்டீங்களே\nஎதுக்கு ராசா பொண்ண தேடனும்\nசரி சரி நீங்க, உண்ட (சவுதி) வீட்டிற்கு உபத்திரவம் செய்யாம, ஊரப்பக்கம் (இந்தியா) வந்து சேருங்க....\nAnonymous said... // நண்பர்களே அ. ஹாஜாமைதீன் என்பவர் இலங்கை முஸ்லிம்..அவர் இந்தியன் கிடையாது. //\n என்னை இந்தியன் அல்ல என்று அந்நியன் ஆக்கிவிட்டீர்களே எங்கேயாவது மரத்தடியில் எனது பெயருக்கு கிளி ஜோசியம் பார்த்தீர்களா\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_292.html", "date_download": "2018-10-19T15:56:02Z", "digest": "sha1:L537SCDFLSFEQYO625RNUV7K544WMH2W", "length": 4706, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "மான் கராத்தே படத்தை 18 கோடிக்கு பிசினஸ் செய்த தயாரிப்பாளர்!", "raw_content": "\nமான் கராத்தே படத்தை 18 கோடிக்கு பிசினஸ் செய்த தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழா சில தினங்களுக்கு முன் நடந்தது. அவ்விழாவுக்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்களை வர வைத்திருந்தனர். விழா நடைபெற்ற சத்யம் தியேட்டரின் உள்ளேயும் வெளியேயும் கூடிய ரசிகர்கள் கூட்டத்தினரால் படத்துறையைச் சேர்ந்த வி.ஐ.பி.க்களும், மீடியாக்களைச் சேர்ந்தவர்களும் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். அதோடு, பவுன்சர்கள் என்கிற குண்டர்களை வைத்து கெடுபிடி செய்ததும், விழாவு���்கு வந்தவர்களை எரிச்சல் அடைய வைத்தது.\n மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர் மதன்தான் காரணம் என்கிறார்கள். சுமார் 8 பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்ட மதன், 18 கோடிக்கு வியாபாரம் செய்து 10 கோடி லாபம் பார்த்திருக்கிறாராம். பெரிய தொகைக்கு மான் கராத்தே படத்தை பிசினஸ் செய்துவிட்டாலும், ரிலீஸ் நேரத்தில் பேசிய தொகையைக் கொடுக்காமல் விநியோகஸ்தர்கள் பிரச்னை செய்துவிடக்கூடாது என்ற பயமும் அவருக்கு இருக்கிறதாம். எனவேதான் மான் கராத்தே இசைவெளியீட்டு விழாவில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்.\nஅதாவது, சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய கிரேஸ் இருக்கிறது என்பதை மான் கராத்தே படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்குக் காட்டநினைத்தாராம். அதற்காக சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து சீன் போட்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6909", "date_download": "2018-10-19T16:58:02Z", "digest": "sha1:DB3XWHN4OK5UR2IP25CL4XL3AVLUGWEF", "length": 10059, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Alur: Wanyoro மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Alur: Wanyoro\nISO மொழியின் பெயர்: Alur [alz]\nGRN மொழியின் எண்: 6909\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Alur: Wanyoro\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Alur)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C04210).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Alur)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12980).\nஉயிருள்ள வார்த்தைகள் 3 (in Alur)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12981).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAlur: Wanyoro க்கான மாற்றுப் பெயர்கள்\nAlur: Wanyoro எங்கே பேசப்படுகின்றது\nAlur: Wanyoro க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Alur: Wanyoro\nAlur: Wanyoro பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழிய��்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peermohamedjournalist.blogspot.com/2013/05/blog-post_15.html", "date_download": "2018-10-19T15:32:43Z", "digest": "sha1:WQGNXKVPLILUYD4XWHTHKOSUCF4STWYS", "length": 23622, "nlines": 111, "source_domain": "peermohamedjournalist.blogspot.com", "title": "peermohamedjournalist: ஜெயலலிதா தலைமையில் தமிழகம்: இரண்டு வருடங்கள்", "raw_content": "\nஜெயலலிதா தலைமையில் தமிழகம்: இரண்டு வருடங்கள்\nமரக்காணத்தில் வீடுகள் சூறையாடப்பட்டு அநீதி செய்யப்பட்ட தலித்துகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தர்மத்தை நிலைநாட்டிய தலைவராகத் தெரிகிறார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், “தமிழக முதல்வர் சாதியைப் பார்க்க மாட்டார்; நீதியையே பார்ப்பார்” என்று தெரிவித்த நம்பிக்கை வீண் போகவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ”உண்மையை உரத்துச் சொன்ன முதலமைச்சருக்கு நன்றி” என்று வழங்கிய பாராட்டுரையால் இது மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எளியோரின் ஆதரவினால்தான்; எளியோரின் ஏகோபித்த ஆதரவுடன் அரசை அமைக்கும் ஆட்சியாளர்கள் காலப்போக்கில் சமூகத்தின் ஆதிக்க சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு தங்களை அரியணை ஏற்றிய மக்களை மறந்துவிடுவதுண்டு; அதனால் அவர்கள் வீழ்ந்ததும் உண்டு. கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு முடிசூடிய மக்களை மறந்தாரில்லை. வரும் வருடங்களில் ஜெயலலிதா தன்னை அரியாசனம் ஏற்றியவர்களை மறந்தால் யார் சமூகத்தில் மெலியோராக இருக்கிறார்களோ அவர்களே அவரை ஆட்சியிலிருந்து அகற்றி விடுவார்கள்.\nமத்திய அரசின் தொடரும் தாராளமய பொருளாதாரக் கொ���்கையால், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது தமிழ்நாட்டின் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் அபாயம் பூதாகரமாக உருவெடுத்தது. இந்த நிலையில், சென்னை வானகரத்தில் பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனமான வால் மார்ட்டுக்கு சீல் வைத்தது வணிகர்களால் பாராட்டப்பட்ட உறுதியான நடவடிக்கையாக அமைந்தது. அதேபோல, தென் தமிழகத்தின் தொழில்முனைவு மிக்க நாடார் சமூகம் குறித்து சி.பி.எஸ்.இ பாடநூலில் இடம்பெற்ற அவதூறான கருத்துக்களை நீக்குவதிலும் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் வரைக்கும் அரசுக்கு இருக்கும் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள முடியும்.\nநடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தில் தமிழ்நாட்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகளை அகற்ற வேண்டும் என்பதில் முதல்வர் மிகுந்த உறுதியுடன் இருந்தார். பெண் அரசியல் தலைவர்களை சகியாமையின் உருவங்களாக சித்தரிக்கும், முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத, சினிமா நட்சத்திரங்களுக்கு காவடி தூக்கும் வட இந்திய மற்றும் ஆங்கில ஊடகங்கள் கமலுக்கு ஆதரவாக வரிந்துகட்டி நின்றபோதும், முதல்வர் தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. அதே சமயம் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமைக் கோணத்திலும் கருணையுடனும் முதல்வர் அணுக வேண்டும். பெங்களூரு பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தமிழக முஸ்லிம் இளைஞர்களை ஆதாரமில்லாமல் கைது செய்ததில் நியாயமான ஐயங்கள் எழுந்துள்ளதால், கர்நாடக காவல் துறையின் செயல்பாட்டில் முதலமைச்சர் இன்னும் வலுவாக தலையிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திடம் பரவலாக இருக்கிறது.\nகாவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்ததுதான் தனது முப்பதாண்டு அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சாதனை என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் வரலாற்று ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு 69 சதவீதம் இட ஒதுகீட்டை உறுதி செய்தது ஜெயலலிதா தனது ��ுதல் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திய பெரும் வரலாற்றுச் சாதனையாக இருந்தது. அதற்குப் பின்னர் அவருடைய அரசியல் வாழ்வில் நிகழ்ந்த வரலாற்றுத் திருப்புமுனை என்று காவேரியில் தமிழக உரிமை நிலைநாட்டப்பட்ட இந்தத் திருப்பத்தைக் குறிப்பிடலாம்.\nகெயில் நிறுவனம், இயற்கை எரிவாயுக் குழாய்களை தமிழ்நாட்டின் ஏழு மேற்கு மாவட்டங்களின் விளைநிலங்களில் பதித்ததை விவசாயிகள் விரும்பவில்லை. முதல்வருக்கு விவசாயிகளின் எதிர்ப்பை சரிவர சொல்லாமல் திட்டத்திற்கு பச்சைக்கொடி வாங்க உதவியவர் முன்னாள் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி. விவசாயிகளின் எதிர்ப்பை தன்னிடம் சொல்லாமல் மறைத்ததற்காக அவரை அரசின் ஆலோசகர் பொறுப்பிலிருந்தும் விலக்கிவிட்டார் முதல்வர். விளைநிலங்கள் வழியாக அல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களைப் பதிக்கட்டும் என்ற முடிவை எடுத்ததன் மூலம் 60,000 ஏக்கருக்கும் மேலான விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.\nதனித் தமிழ் ஈழம் குறித்த சட்டப்பேரவைத் தீர்மானம், இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரும் சட்டப்பேரவைத் தீர்மானம் போன்றவை 2009 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சினையில் நிலையான நிலைப்பாடு கொண்டுள்ளதை உறுதி செய்கிறது. இலங்கையின் தடகள வீரர்கள் பங்கேற்பதால் சென்னையில் நடைபெறவிருந்த ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று சொன்ன துணிவு உலகமெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களால் பாராட்டப்பட்டது. சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள், பணியாளர்கள் பங்கேற்பதை தமிழக அரசு அனுமதியாது என்று எச்சரித்து அதனை நடத்திக் காட்டியது, இலங்கையின் இப்போதைய ஆட்சியாளர்களின் போர்க் குற்றங்கள் பற்றிய சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது மற்றொரு முக்கியமான வரலாற்றுத் தருணம்.\nஏழைகளின் பசி போக்க ஒரு ரூபாய்க்கு இட்லி, மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம், ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் வழங்கும் மலிவு விலை உணவகங்கள் சென்னை மாநகரின் தீராத வறுமைக்கு நல்ல ��டிகாலாக அமைந்திருக்கின்றன. இதே திட்டம் ஏனைய ஒன்பது மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. நகர்ப்புற வறுமையை எதிர்கொள்ளும் பெரும் திட்டமாக இது உருவெடுக்கிறது. தானே புயல், நீலம் புயல், வறட்சி ஆகிய பிரச்சினைகளில் சிறந்த பேரிடர் நிர்வாகத் திறமையை ஜெயலலிதா தலைமையிலான அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.\nமின்வெட்டு முழுமையாக சீர் செய்யப்பட்டிருந்தால் தொழிலுக்கு - குறிப்பாக சிறு மற்றும் நடுத்தரத் தொழிலுக்கு - ஆக்கமும் ஊக்கமும் கிடைத்திருக்கும். மின்வெட்டு என்பது கடந்த தி.மு.க ஆட்சியிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட பிரச்சினை என்று ஜெயலலிதா சொல்வது அறிவியல்பூர்வமானது. இருந்தாலும் மெத்தனமான அதிகாரிகளை முடுக்கிவிட்டு, இருக்கும் மின் திட்டங்களை முழுத்திறனில் இயங்கவைக்க வேண்டிய அவசர முக்கியத்துவம் இப்போது உண்டாகியிருக்கிறது.\nகனிமவளங்களைத் திருடுவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது. மணல் திருட்டு என்பது தி.மு.க ஆட்சியிலும் அ.தி.மு.க ஆட்சியிலும் ஒரே முதலாளியால் செய்யப்படுகிறது. கிரனைட் கொள்ளை மீது கடும் நடவடிக்கை எடுத்த முதல்வர், ஆறுமுகச் சாமியையோ, வைகுண்டராஜனையோ இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியவில்லை. சந்தை சக்திகள் அரசைவிட உயரத்திற்கு வளர்ந்துவிட்ட உலகமயப் பின்னணியில் இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதே திருட்டை தேசியவாத பெருமுதலாளி டாடா மூலம் செய்வதற்கு கடந்த தி.மு.க ஆட்சி முயற்சி மேற்கொண்டு தோற்றுப் போனது. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இருக்கப் போவதில்லை. லஞ்சமும் எந்த ஆட்சியிலும் பெரிதாகக் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக நிறுவனமயமாகிப் போயிருக்கிறது.\nஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சி புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது. தந்தி டிவி, புதிய தலைமுறை, ஜி டிவி, சத்தியம் தொலைக்காட்சி, லோட்டஸ் டிவி என்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தகவல் புரட்சிக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு வினியோகத்தில் நிலவி வந்த ஏகபோகத்திற்கு எதிரான முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கைகள் முழுமுதற் காரணம். புதிய திறமைகளுக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இந்த ஊடகப் புரட்சியும் சுதந்திரமும் நீடிப்பதை உறுதி செய்யு��் பொறுப்பும் கடமையும் முதல்வருக்கு இருக்கிறது. தமிழ் ஊடக வரலாற்றின் இந்தப் பொற்காலம் நீடிக்க வேண்டும். ஏகபோகங்கள் தகர்ந்த காரணத்தால் திரையுலகமும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது. புதிய திறமைகளுக்கு புதிய வார்ப்புகள் கிடைத்துள்ளன. இந்தச் சுதந்திரமான ஊடகக் களத்தைப் பாதுகாப்பது என்னைப் போன்ற, உங்களைப் போன்ற ஜனநாயகவாதிகளின் கடமை.\nசீனிவாசன்: தமிழ்த் தொலைக்காட்சிகளின் முகத்தை மாற்றியவர்\nபெரும் வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள், சில நேரங்களில் வெளிச்சத்தை விரும்புவதில்லை. தமிழ்த் தொலைக்காட்சிகளை திரும்பி வர முடியாத அளவு...\nஜெயலலிதா தலைமையில் தமிழகம்: இரண்டு வருடங்கள்\nமரக்காணத்தில் வீடுகள் சூறையாடப்பட்டு அநீதி செய்யப்பட்ட தலித்துகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தர்மத்தை நிலைநாட்டிய தலைவராகத் தெரிகிறார். ...\nஜெயலலிதா தலைமையில் தமிழகம்: இரண்டு வருடங்கள்\nபுதிய தலைமுறையில் பத்தொன்பது மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathyukshaprajodh.in/story/view/88", "date_download": "2018-10-19T15:41:09Z", "digest": "sha1:M2BV74YV5OM2TX5PJKKEO7YEVWGUCREK", "length": 2792, "nlines": 30, "source_domain": "prathyukshaprajodh.in", "title": "prathyuksha prajodh", "raw_content": "31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு |\nஇழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள\nகனத்த நெஞ்சோடு பிற்பாடு எண்ணிப் பார்க்கிறேன்.\nகொட்டிய நெல்லும் சிந்திய சொல்லும்,\nபயிற்றுவித்த எதுவும் ஒவ்வொரு முறையும்\nவேறு யாரையும் குறை சொல்வதிற்கில்லை.\nநொடிப் பொழுது மட்டும் சிந்தித்தாலும் போதுமே...\nசரியாக அந்த நொடிப் பொழுதில்தான்\nஅதற்கு என் மீதான வெறுப்பு உச்சமடைகிறது.\nஉணர்ச்சி வெள்ளம் வடிந்தப் பிறகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=369", "date_download": "2018-10-19T15:50:01Z", "digest": "sha1:OECGCEUSXQS6NVQCVLEJJHDPYB3E3NXY", "length": 7091, "nlines": 77, "source_domain": "valmikiramayanam.in", "title": "அஹல்யா சாப விமோசனம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n25. ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர், பாற்கடலைக் கடைந்து தேவர்கள் அமிர்தம் பெற்ற கதையையும், மருத்துகள் பிறந்த கதையையும் கூறுகிறார்.\n26.விஷால தேசத்தில் சுமதி மகாராஜாவின் உபசரிப்பை ஏற்ற பின், மிதிலைக்கு செல்லும் வழியில் கௌதம மகரிஷியின் ஆஸ்ரமத்தை பார்க்கிறார்கள். விஸ்வாமித்ரர் ராமரிடம், லோப மோஹத்தால் இந்த்ரனும் அகலிகையும் தவறிழைத்து, கௌதமரின் சாபத்துக்கு ஆளானதைக் கூறி, ராமரை அந்த ஆஸ்ரமத்திற்கு அழைத்துக் செல்கிறார். ராம த்யானத்தால் தூய்மை அடைந்த அகலிகை, ராம தர்சனத்தால் சுயரூபம் பெற்று தன் கணவரான கௌதமரை அடைகிறாள்.\n27. ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்ரர் மிதிலையை அடைகிறார். ஜனக மகாராஜா தன் குலகுருவான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்கிறார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின், சதாநந்தர் ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர் கடும் தவம்செய்து பிரம்மரிஷி ஆன கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cenimaz.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T16:48:46Z", "digest": "sha1:UWBVHHNC6FSRZQAAPJJIWV65MMFUQOOZ", "length": 4294, "nlines": 42, "source_domain": "www.cenimaz.com", "title": "ஆதாரை இதற்கு பயன்படுத்திக்கலாம்", "raw_content": "\n மத்திய அரசின் அடுத்த அதிரடி…\nIn: Latest News, சிறப்பு செய்திகள்\nTagged: வாகன ஓட்டுநர் உரிமத்துடன்\n மத்திய அரசின் அடுத்த அதிரடி…\nஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முகவரிச் சான்றாகவும், வயதுச் சான்றாகவும் ஆதாரை ஏற்றுக்கொள்ளும��� வகையில் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் முகவரிக்காகவும் வயது சான்றுக்காகவும் ஆதார் கார்டை உபயோகிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என சட்ட அமைச்சகத்துக்கு கோரிக்கை வந்துள்ளதாக மத்தியச் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.\nஆதார் இல்லாதவர்களுக்குக் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்று, காப்பீட்டுப் பத்திரம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.\nமேலும் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தேவையில்லாமல் பலர் வதந்திகளை பரப்புவதாகவும் சட்டமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஆதார் கார்டை உபயோகிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளைத் திருத்தம் செய்ய மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது\nPrevious Post: சீனாவில் சந்தேக நபர்களை பிடிக்க போலீஸுக்கு உதவும் மூக்குக் கண்ணாடி\nNext Post: மனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_69.html", "date_download": "2018-10-19T16:47:31Z", "digest": "sha1:ZN7TMAN4EQS6HVSBPT2C3CGEQM64VEUT", "length": 7227, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "உலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம்: விலை என்ன தெரியுமா? - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ International/japan /உலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம்: விலை என்ன தெரியுமா\nஉலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம்: விலை என்ன தெரியுமா\nப்பானில் உள்ள உணவகம் ஒன்று உலகிலேயே முதல்முறையாக சட்டத்துக்கு உட்பட்டு மனித கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற உணவகம் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும் அந்த உணவகத்துக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.\nஇங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 100 டொலரில் இருந்து உணவுகள் கிடைக்கிறது. அதிகபட்சமாக 1193 டொலர் வரை உணவுகள் கிடைக்கிறது.\nமேலும் பல விதமான வகைகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூப்களும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு மனித உடல்கள் கிடைக்கும் ரகசியத்தையும் அந்த உணவகம் வெளிப்படுத்தியுள்ளது.\nஅதன்படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர்.\nஒரு உடலை இவர்கள் 35,799 டொலர் கொடுத்து வாங்குகின்றனர். மேலும் 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனர்.\nதற்போது அந்த உணவகத்தில் சாப்பிட்ட சில மக்கள் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒருவர் ''இங்கு உணவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கிறது.\nபன்றி கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/05/blog-post_28.html", "date_download": "2018-10-19T16:47:33Z", "digest": "sha1:PJCMJR2VXTFF34OJFL4LCCSBSTDKTA7I", "length": 8709, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "பேனாவை ஏந்தும் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிக்கு பதிலாக மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முயற்சி!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Eastern Province/Northern Province/Sri-lanka /பேனாவை ஏந்தும் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிக்கு பதிலாக மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முயற்சி\nபேனாவை ஏந்தும் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிக்கு பதிலாக மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முயற்சி\nகடந்த காலத்தில் ஊடகவியளார் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி படுகொலை செய்தார்கள் தற்போது நல்லாட்சியில் ஊடகவியலாளர்கள் மீது வாளால் வெட்டி படுகொலை செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது நடாத்தப்பட்ட வாள் வெட்டை பார்க்கப்படவேண்டும். எனவே ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவம்பவத்தை அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ;ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதாக ஒன்றியத்தின் தலைவர் கனகராசா சரவணன் தெரிவித்தார்.\nயாழ்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ;ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை இன்று (28) திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது\nஇந்த நாட்டில் 1985 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றைச் சோர்ந்த க தேவராசா வீரகேசரி ஊடகவியலாளர் மீது ஆரம்பிக்கப்பட்ட படுகொலை 2009 ஆண்டு சசிமதன் வரை 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇந்த காலப்பகுதியில் பல ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் பல ஊடகவியலாளர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது\nஆனால் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலை மேற் கொண்டுவந்ததுள்ளது வரலாறு இருந்தபோதும் தற்போது நல்லாட்சி அரசாங்கம் படுகொலை செய்யப்பட் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற விசாரணைகள் இன ரீதியாக பக்கச் சார்பாகவே இடம்பெறுகின்றது\n36 தமிழ் ஊடகவியலாளர் கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இவ் படுகொலை தொடர்பாக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்பது மிகவும் ஒரு கவலைக்கிடமான விடயம்\nஇவ்வாறன நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கிக்கு பதிலாக வாள் ஏக்கப்பட்டு போனவை ஏந்தும் எங்களை மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முற்படுவதாக நாங்கள் கருதுகின்றோம்\nஎனவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும் அத்தோடு சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய��ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_92.html", "date_download": "2018-10-19T15:07:48Z", "digest": "sha1:TRKOGI7WYXYWCKHOEPXKUUFROPPHIFHR", "length": 9665, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.நா.வின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.நா.வின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 07 June 2017\nஐக்கிய நாடுகள் முன்னெடுக்கும் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகளின் சமுத்திரம் மற்றும் சமுத்திர வளங்களை அர்த்தமுள்ள வகையில் பாவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் சமுத்திரவியல் மாநாடு எதிர்வரும் 09ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் மனித நல்வாழ்விற்காக சொல்லப்படும் விடயங்கள் மிகவும் ஒன்றுக்கொன்றுடன் பிணைந்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.\nசுற்றாடல் குறித்து பொதுமக்களுக்கான அறிவு மற்றும் புரிந்துணர்வு வரலாற்றில் முன்னர் இல்லாதளவுக்கு இன்று விரிவுபட்டுள்ளது. இருப்பினும், சுற்றாடல் பேண்தகு விடயமாக முன்னெடுப்பதற்கு எம்மால் முடியாதுள்ளது. இதனாலேயே இந்த மாநாடு முக்கியத்துவம்பெற்றுள்ளது.\nஇதேபோன்ற தெற்காசியாவில் தென்கிழக்கு ஆசியாவிலும் கிழக்கு பசுபிக் சமுத்திர வலயத்திலும் பொருளாதார அபிவிருத்தி சமாதானத்தை முன்னெடுப்பதற்கும் சுற்றாடல் பாதுகாப்பு என்ற நோக்கம் மூன்றையும் நாம் வெற்றிகொள்ள வேண்டும் .\nவிசேடமாக இலங்கை போன்ற தீவு நாட்டுக்கு உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் சமுத்திர சுற்றாடல் உட்கட்டமைப்பு மாற்றங்களுக்கு நாம் நேரடியாக முகங்கொடுக்கின்றோம்.\nஎமது நாடு போன்ற அரசாங்கங்களுக்கு சமுத்திர வாழ்க்கை போன்று மரணமும் ஏற்படக்கூடும். உலகக்கடலில் மிதக்கும் பாரிய பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் பெருமளவில் இந்துமா சமுத்திரத்திலேயே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nசமுத்திரம் மாசடைதலை குறைப்பதற்கும் எதிர்காலத்தில் பேண்தகு சமுத்திரவள பயன்பாட்டில் எமக்கு பெரும் சவால்கள் உண்டு. இதேபோன்று சட்டவிரோதம் மற்றும் விதிகளை மீறும் கடற்றொழில் நடவடிக்கையை வரையறுத்தலுக்காக ஐக்கிநாடுகள் சபையின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது.\nஇதேபோன்றே நிலைபேறான அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதற்காக மேம்படுத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கையின் ஒத்துழைப்பு உண்டு. சுற்றாடல் பாதுகாப்பு குறித்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் இன்றைய பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் இதனூடாக நாம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to ஐ.நா.வின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசிரியா விவகாரம் - கோபி அனான் பதவி வி���க முடிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.நா.வின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2017/how-get-rid-gab-between-tooth-018105.html", "date_download": "2018-10-19T15:24:58Z", "digest": "sha1:7N7CUVRTFHPFOU35GE7GDSHGYLIXRIY3", "length": 17842, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை போக்க இத டிரை பண்ணுங்க! | how to get rid of gab between tooth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை போக்க இத டிரை பண்ணுங்க\nபற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை போக்க இத டிரை பண்ணுங்க\nமுகத்திற்கு அழகை தருவது சிரித்த முகம். அந்த சிரிப்பிற்கு அழகை தருவது வெண்மையான ஆரோக்கியமான பற்கள் தான். பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி பற்களின் முக்கியத்துவம் பற்றி கூறுகின்றது. உடலின் ஆரோக்கியத்தை பற்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என மருத்துவம் கூறுகின்றது. எனவே நீங்கள் பற்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். இந்த பகுதியில் உங்களது பற்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி விரிவாக காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரண்டு பற்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை அடைக்க நீங்கள் செயற்கை முறையிலான பல் போன்ற ஒன்றை இரண்டு பற்களுக்கு இடையே வைக்க கூடிய சிகிச்சையை பல் மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். இது சிறிய பற்கள் உள்ளவர்களுக்கு பொருந்தும். ஆனால் எல்லா பற்களிடையேயும் இடைவெளி இருந்தால் அவற்றை அடைப்பது தவறு. அப்படி அடைக்க முயன்றால், பற்களின் ஈறுகள் பாதிக்கப்படலாம். பற்கள் அளவு பெரிதாகவும் செயற்கையாகவும், தோற்றமளிக்கும்.\nஹார்டு, மீடியம், சாஃப்ட் என மூன்று வகைகளில் பிரஷ்கள் கிடைக்கின்றன. பொதுவாக பல் மருத்துவர்கள் ஹார்டு பிரஷ்களை பரிந்துரைப்பது இல்லை. பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்க�� சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அப்போதுதான் பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.\nதினமும் பற்களை காலை, இரவு என தினமும் இரண்டு முறை துலக்க வேண்டியது அவசியமாகும். மேலும் சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு முறையும் வாய் கொப்பளிக்க வேண்டியது அவசியமாகும். இதனால் பற்களில் உணவு துணுக்குகள் தங்காமல் இருக்கும்.\nதினமும் காலையில் சுத்தமான நல்லெண்ணெய்யில் பல் துலக்காமல் கொப்பளிப்பது என்பது பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. ஆயில் புல்லிங் செய்வதால் பற்களின் ஆரோக்கியம் மட்டும் பாதுகாக்கப்படுவதில்லை. உடலில் சில நல்ல ஆரோக்கிய மாற்றங்களும் உருவாகின்றது.\nபல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்களுக்கு இடையே உள்ள பகுதிக்கு பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத் துகள்கள் சிக்கிக்கொள்கின்றன. தினமும் ஃபிளாஸ்ஸிங் செய்வதன் மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை அகற்றலாம். இரு பற்களுக்கு இடையில் மெழுகு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழுக்குகள் வெளியேற்றப்படும். இதற்கென உள்ள டென்டல் ஃபிளாஸ்ஸிங் கயிறுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.\nகாபி, தேநீர் போன்றவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பைக்கு மேல் குடிக்கக் கூடாது. புகைத்தல், மது அருந்துதல், கோலா கலந்த குளிர்பானங்கள் அருந்துவது, பாக்கு போடுதல் போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படுவதுடன், பல்லின் ஆரோக்கியத்துக்கும் கெடுதலை விளைவிக்க கூடியதாகும்.\nஸ்கேட்டிங், குத்துச்சண்டை, கால்பந்து விளையாட்டுக்களில் குழந்தைகளுக்கு முகத்தில் அடிபட வாய்ப்புகள் அதிகம். இவர்கள் \"மவுத் கார்டு' உபகரணத்தை வாயினுள் பொருத்தி விளையாடலாம். இது ரப்பர் போன்று வளையும் தன்மை உடையது.\nகுழந்தைகள் தாடை அளவுக்கு ஏற்றாற்போல செய்யலாம். இதனால் விளையாடும்போது நேரடியாக பற்களுக்கு வரும் பாதிப்பை தவிர்க்கலாம்.\nபற்களை வெண்மையாக்க உப்பு மிகவும் சிறந்த பலனை தருகின்ற��ு. தினமும் உப்பு கலந்த நீரில் வாய்க்கொப்பளிப்பது நல்ல பலனை கொடுக்கும்.\nகரும்பு, அன்னாச்சிப்பழம் போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் பற்களுக்கு இடையே உள்ள\n\"கிளிப்' அணிவது சிறந்த வழி. இதன் மூலம் பற்கள் தாடை எலும்பினுள் நகர்ந்து நெருங்குவதால், நிரந்தர சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. \"கிளிப்' அணிய தயக்கமாக இருந்தால், தற்போது பற்களின் மேல் பொருந்தக் கூடிய நிறமில்லாத, கவர் போன்ற உபகரணங்கள் வந்துள்ளன. அதை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு அணிய வேண்டும். பற்கள் நகரத் துவங்கும்போது, வேறு, \"செட்' வழங்கப்படும். பல்சீரமைப்பு நிபுணரை கலந்து ஆலோசனை பெற்று, தொடர் சிகிச்சையாக குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலம் இவற்றை அணிந்தால் பற்களை சீராக்கலாம்.\nபற்களுக்கு இடையே இருக்கும் இடைவெளிகளை சரி செய்யவும், பற்கள்களை சீரமைக்கவும் க்ளிப் போடுவது ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும். இந்த கிளிப்களை டெம்ரவரியாகவும், அல்லது பர்மனட்டாகவும் அணியலாம். ஆனால் க்ளிப் போட்டு இருக்கும் போது பற்களில் சேரும் அழுக்குகள், கரைகளை அடிக்கடி க்ளீன் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்... வீட்டிலே தயாரிக்கலாம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/23/tuticorin.html", "date_download": "2018-10-19T15:09:30Z", "digest": "sha1:NBF2YULRXAYA42WUWW6WSB3HHRWCNIKI", "length": 13138, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி அருகே நான்கு மாணவிகள் மாயம் | Four girls missing from village near Tuticorin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தூத்துக்குடி அருகே நான்கு மாணவிகள் மாயம்\nதூத்துக்குடி அருகே நான்கு மாணவிகள் மாயம்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதூத்துக்குடி அருகே நான்கு பள்ளி மாணவிகளைக் காணவில்லை. இவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்களா அல்லதுவீட்டை விட்டு ஓடிவிட்டார்களா என்று தெரியவில்லை.\nதூத்துக்குடியை அடுத்த புதியபுத்தூரைச் சேர்ந்த செல்வி (வயது 15), ஜோதி (வயது 15), வனிதா (வயது 15), கீதா(வயது 16) ஆகிய 4 பேரும் அதே ஊரில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.\nஇதில் கீதா பிளஸ் ஒன், செல்வி 10ம்வகுப்பு, வனிதா, ஜோதி ஆகியோர் 9ம் வகுப்பும் படித்து வந்தனர்.\nநெருங்கிய தோழிகளான இவர்கள் கடந்த 20ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை.\nஆனால், தங்கள்மகள்கள் காணாமல் போனதை இவர்களது பெற்றோர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. வெளியில் சொன்னால்அவமானம் என்று நினைத்து பெற்றோர்களும் உறவினர்களும் தனித்தனியே கடந்த இரு நாட்களாய்தேடியுள்ளனர்.\nஇதன் பின்னர் தான் நான்கு பேருமே சேர்ந்து மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து நால்வரின் பெற்றோரும்நேற்று தான் போலீசில் புகார் தந்தனர். இரு நாட்களாக தங்களிடம் இருந்து இத் தகவலை மறைத்த பெற்றோரைபோலீசார் கடுமையாகக் கண்டித்தனர்.\nமாநிலம் முழுவதும் போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. இப்போது இவர்களைத் தேட தனிப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.\nஇந் நிலையில் வனிதாவின் பக்கத்துக்கு வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய வனிதா,நாங்கள் மதுரையில் இருக்கிறோம் என்று தகவல் தந்துள்ளார்.\nஆனால், ஜோதி தனது பக்கத்து வீட்டுக்கு போன் செய்து திருப்பூரில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.\n3 தினங்களுக்கு முன்பு தான் நால்வருமே ஸ்கூலுக்கு பீஸ் கட்ட வீட்டிலிருந்து பணம் வாங்கியுள்ளனர்.\nஇதனால்இவர்கள் வீட்டிலிருந்து தப்பியோடி, திரும்ப வரப் பிடிக்காமல் தவறான தகவல்களை அளித்து வருவதாக அந்தஊர் மக்கள் கூறுகின்றனர்.\nமேலும் இந்த நால்வரையும் சேர்த்து ஒட்டப்பிடாரம் பஸ் நிலையத்தில் சிலர் பார்த்துள்ளதாகவும்தெரிவித்துள்ளனர்.\nஆனால், இவர்களை யாரோ ஆசை காட்டியோ மிரட்டியோ கடத்திச் சென்று வைத்துக் கொண்டு, அவர்களைமேலும் மிரட்டியே தவறான தகவல்களைத் தரச் செய்து வருவதாக இவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.\nஇதில் ஜோதி 9ம் தேதி தோல்வியடைந்து ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றவராம்.\nஇவர்கள் வீட்டை விட்டுஓடிவிட்டதாகவே போலீசார் கருதுகின்றனர்.\nதேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/28110031/1179777/sankarankovil-adi-thabasu.vpf", "date_download": "2018-10-19T16:30:55Z", "digest": "sha1:MA6SELJWXC4E24UROQVEGZQFDJLRSSVT", "length": 15233, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு காட்சி || sankarankovil adi thabasu", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு காட்சி\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்��வசு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 25-ந்தேதி நடந்தது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விளா பூஜை நடந்தது. மதியம் 12.05 மணிக்கு மேல் தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதிஅம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து 2.45 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி சப்பரத்தில் தெற்குரதவீதியில் உள்ள தவசு காட்சி கொடுக்கும் பந்தலுக்கு புறப்பட்டார்.\nஅப்போது விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்டவற்றை சப்பரத்தில் போட்டனர். பின்னர் சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து மாலை 5.14 மணிக்கு சிவபெருமான், கோமதிஅம்பாளுக்கு ரி‌ஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. அப்போது பக்தர்கள், ‘சங்கரா, நாராயணா‘ என்று விண்ணதிர பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.\nதொடர்ந்து இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசு காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு மேல் சிவபெருமான் கோமதிஅம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் வைபவமும் நடந்தது. விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nமுத்தாரம்மன் பெயர் வந்தது எப்படி\nமுத்தாரம்மன் ஆட்சி செய்யும் குலசை\nதாமிரபரணி புஷ்கரத்தில் புனித நீராடும் விதிமுறைகள்\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று ஆடித்தவசு காட்சி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/21132427/1147017/13-digit-mobile-number-coming-soon-to-India.vpf", "date_download": "2018-10-19T16:27:59Z", "digest": "sha1:XJTKMXGULNAS337G52B65OTGUDQIFMCD", "length": 14605, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "13 இலக்க மொபைல் நம்பர் - இனி ஞாபகம் இருக்குமா? || 13 digit mobile number coming soon to India", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n13 இலக்க மொபைல் நம்பர் - இனி ஞாபகம் இருக்குமா\nபதிவு: பிப்ரவரி 21, 2018 13:24\nஇந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் புதிய மொபைல் நம்பர்கள் 13 இலக்கு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் புதிய மொபைல் நம்பர்கள் 13 இலக்கு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் ஜூலை 1, 2018 முதல் வழங்கப்படும் புதிய மொபைல் நம்பர்களில் 13 இலக்ககளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் 10 இலக்க மொபைல் நம்பர்களும் 13 இலக்ககளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய டெலிகாம் துறை சார்பில் இசட்.டி.இ. டெலிகாம் (ZTE Telecom) மற்றும் நோக்கியா சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்ஸ் (Nokia Solutions Networks) போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கும் அறிக்கையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஐடி மற்றும் இது தொடர்பான அனைத்து சிஸ்டம்களிலும் 13 இலக்க மொபைல் நம்பர்கள் ஜூலை 1, 2018க்குள் மாற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது பயன்படுத்தப்படும் 10 இலக்க மொபைல் நம்பர்களை 13 இ��க்ககளாக மாற்றம் செய்ய அக்டோபர் 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018க்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.\nசமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதில் புதிய 10 இலக்க நம்பர்களை வழங்க முடிவு செய்து இறுதியில் 13 இலக்ககளுக்கு மாற்றுவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅந்த வகையில் இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் மாற்றம் செய்யப்படும் போது, நீண்ட இலக்ககள் கொண்ட மொபைல் நம்பர் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும். தற்சமயம் பகுதி குறியீடு சேர்க்காமல் 11 இலக்க மொபைல் நம்பர் பயன்படுத்தும் சீனா உலகின் நீண்ட மொபைல் நம்பர் கொண்ட நாடாக இருக்கிறது.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஸ்மார்ட்போனில் இது இருந்தால் இப்படி நடக்காது\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சி���ப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/nebia-new-shower-news-tamil/", "date_download": "2018-10-19T15:02:23Z", "digest": "sha1:RKVCHN2XSTDFUS3DNVHRMFU4F2ILPFXV", "length": 7307, "nlines": 104, "source_domain": "www.techtamil.com", "title": "70% குறைவாக தண்ணீர் செலவு செய்யும் புதிய வகை சவர் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\n70% குறைவாக தண்ணீர் செலவு செய்யும் புதிய வகை சவர்\n70% குறைவாக தண்ணீர் செலவு செய்யும் புதிய வகை சவர்\n​வீட்டில் உள்ள டெட்டால் ஹேண்டு வாஷ் , ஏரியல் , துணி துவைக்கும் சோப்பு, குளிக்கும் சோப்பு, சவர், பாத்திரம் தேய்க்கும் சோப்பு, பேஸ்ட், சாம்பு இவை எல்லாம் நம் தண்ணீர் பயன்பாட்டை பலமடங்கு செலவு செய்ய வைக்கிறது.மேற்ச் சொன்ன பொருட்களில் அனேக பொருட்களை மூன்று நிறுவனங்கள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்து வருகின்றன. ​​இவற்றுள் குளிக்க பயன்படும் சவர் வழியே வரும் தண்ணீரை சுமார் 70% வரை குறைத்து வழங்கும் புதிய வகை சவர் மூடி ஒன்றை நீபியா எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்த சவர் மூடி நிறுவனத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி Tim Cook & கூகள் முன்னாள் தலைமை அதிகாரி Eric Schmidt போன்றோர் முதலீடு செய்துள்ளனர்.\nகலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த வகை சவரை பயன்படுத்தி குளித்தால் ஒட்டு மொத்த ஐக்கிய அமெரிக்க நாட்டின் தண்ணீர் பயன்பாட்டில் 1.5% குறையும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. சுமார் 18000 ரூபாய் (300 டாலர்) விலையில் வந்துள்ள இந்த புதிய சவர் , ஏற்கனவே கடந்த 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மற்ற வகை சவர் நிறுவனங்களை விட நன்றாக உள்ளதாக அனைவரும் பாராட்டுகின்றனர்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​புதிய Moto G 3rd Gen கைபேசி காணொளி விமர்சனம்\n​புதிய ஐபோன் 6s, ஐபேட், ஐடிவி இன்று அறிமுகமாகியுள்ளது.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த ப��்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3994", "date_download": "2018-10-19T15:50:46Z", "digest": "sha1:P2VTHY5QRZ7HUA2JGPES2CFVOCSL64JX", "length": 7352, "nlines": 98, "source_domain": "valmikiramayanam.in", "title": "உமையும் உமையொருபாகனும் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்துதி சதகம் 20வது ஸ்லோகம் பொருளுரை – உமையும் உமையொருபாகனும்\nஅற்புதம் .குரு க்ருபையினால் இப்பணி தொடரட்டும்\nஅற்புதமான ஸ்லோகம்🙏🙏🌸🌸 அப்படி வார்த்தைகளால விளையாடி இருக்கார்.\nமூககவி ஸ்தோத்திரம் பண்ணின இந்த 500 ஸ்லோகங்களையும் அம்பாள் இப்படித் தான் மெய் சிலிர்த்து தலை அசைத்து கேட்டிருப்பா அம்பாள் 🙏🌸\nமூககவிக்கு அம்பாள் இந்த கோலத்துல காட்சி கொடுத்தால இந்த ஸ்தோத்ரம் பண்ணினாரோ இந்த ஸ்தோத்திரத்தை கேட்டு அம்பாள் இப்படி காட்சி கொடுத்தாளோ இந்த ஸ்தோத்திரத்தை கேட்டு அம்பாள் இப்படி காட்சி கொடுத்தாளோ மஹாபெரியவா ஸ்வாமிகளுடைய பாகவத ப்ரவசனத்தை கைதூக்கி நமஸ்காரம் பண்ணிண்டு ரசிச்சு கேட்பாருன்னு நீங்க சொல்றதிலிருந்து முன்னதுதான் நடந்திருக்கும்னு தெரியறது. 🙏🙏🙏🙏\nகிருஷ்ண சைதன்யர் வேண்டின மாதிரியே நாமும் நாமத்தை சொன்னவுடனே கண்கள் நிறைஞ்சி பேச்சே வராம புளகாங்கிதம் அடையணும்னு வேண்டிப்போம் 🙏🌸\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெள���யிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/videos/", "date_download": "2018-10-19T15:15:49Z", "digest": "sha1:6JEA4DH2YC7G4AOTBDJQ7ZIY7UT6NYTJ", "length": 15078, "nlines": 140, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "காணொளிகள் – இளந்தமிழகம்", "raw_content": "\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டைடல் பார்க் முன்பாக 12.04.2017 மாலை 5.00 அளவில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் \nஇளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி- வசுமதி ராஜமார்த்தாண்டன்\nஇளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி- நரேன் ராஜகோபாலன்\nஇளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி- இசையரசு\nஇளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி- வெங்கட்\nஇளந்தமிழகம் இயக்கம் நடத்திய, “500, 1000 செல்லாக்காசும் மக்களின் எதிர்காலமும்” அரங்கக்கூட்டத்தின் காணொளி – தோழர் சுசீலா\nஆகஸ்ட் 19, 2016 அன்று இளந்தமிழகம் இயக்க அலுவலகத்தில் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ – தொடர்பாக ஆற்றிய உரை.\nகடந்த ஜூலை 23 ஆம் தேதி, இளந்தமிழகம் இயக்கம் ஒருன்ங்கிணைத்த கருப்பு ஜீ;லை நினைவரங்கத்தின் போது ஈழத்து எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தோழர் நிலாந்தன் ஆற்றிய எழுச்சியுரை\nதமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் நிலை குறித்து தோழர் நடேசலிங்கம், கடந்த ஜூலை 23, இளந்த்மிழகம் இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கருப்பு ஜூலை நிகழ்வில் ஆற்றிய உரையின் தொகுப்பு.\nஜூலை 23,2016 அன்று எமது இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கருப்பு ஜூலை நினைவரங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அவர்களின் உரை..\nஜூலை 23,2016 அன்று எமது இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கருப்பு ஜூலை நினைவரங்கத்தில் தோழர் தியாகு அவர்களின் உரை..\nஜூலை 26,2015 அன்று எமது இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட குணா கவியழகன் எழுதிய விடமேறிய கனவு, நஞ்சுண்ட காடு நூல் அறிமுக நிகழ்வின் தொகுப்பு..\nஜூலை 20,2014 அன்று எமது இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலிப் போராட்டத்தில்..\nஜூலை 20,2014 அன்று எமது இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலிப் போராட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அவர்கள் ஆற்றிய உரை\n2014 மார்ச் மாதம், நடைபெற்ற ஐ.நா. தீர்மானத்தையும், அதனை ஒட்டி தமிழகத்தில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு அரசியலைப் பற்றியும், ஐநா. தீர்மானத்தைப் பற்றியும் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அவர்கள் ஆற்றிய உரை – I\n2014 மார்ச் மாதம், நடைபெற்ற ஐ.நா. தீர்மானத்தையும், அதனை ஒட்டி தமிழகத்தில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு அரசியலைப் பற்றியும், ஐநா. தீர்மானத்தைப் பற்றியும் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அவர்கள் ஆற்றிய உரை – II\nசாதி, மத, இன, மொழி பேதங்களற்ற ஒரு புதிய சமுதாயத்தை அமைதியாக படைத்து வரும் காதலர்களை கௌரவிக்கும் விதமாக, காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட எமது இயக்கம் முடிவு செய்தது. இதனையொட்டி ஒரு கலை இரவு விழாவினை சென்னையில் (ஒய்எம்சிஏ (YMCA) பள்ளி மைதானம், எஸ் ஆர் பி டூல்ஸ் அருகில் , கந்தன்சாவடி) கடந்த 16 பிப்ரவரி 2013 சனிக்கிழமையன்று ஒருங்கிணைத்தது.\nஇந்நிகழ்வில், கவிஞர் தமிழச்சி அவர்கள் ஆற்றிய உரை\nதெலங்கானா மாநிலம் – ஒரு வரலாற்றுத் தேவை என்ற தலைப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் தோழர் தொல் திருமாவளவன் அவர்கள் உரை ஆற்றினார்\nதெலங்கானா மாநிலம் – ஒரு வரலாற்றுத் தேவை என்ற தலைப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் தோழர் தியாகு அவர்கள் உரை ஆற்றினார்.\nகடந்த 2012ஆம் ஆண்டு,”Real Heroes Of Tamil Nadu”வில் ஒன்றாக எமது இயக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது…\nஇஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி கடந்த 1-9-2012 அன்று சென்னையில் SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை\nஇஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் கோவை குண்டு வெடிப்பு தொடர்பான பொய்வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான தோழர் ஆயிஷா இப்ரஹீம் அவர்களின் உரை\nஇஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி கடந்த 1-9-2012 அன்று சென்னையில் SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் 17 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து விடுதலையான தடா ரஹீம் அவர்கள் ஆற்றிய உரை\nஇஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி கடந்த 1-9-2012 அன்று சென்னையில் SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உமர்கயான்.சே அவர்கள் ஆற்றிய உரை\nஇஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி எமது இயக்கம் செப் 01,2012 அன்று ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் தோழர் பரிமளா அவர்கள் ஆற்றிய உரை\nஇஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி எமது இயக்கம் செப் 01,2012 அன்று ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் தோழர் செய்யது அவர்கள் ஆற்றிய உரை\n“முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை” என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியில் 22.10.2011 அன்று எமது இயக்கம் கூட்டத்தினை ஒருங்கிணைத்தது. அதில் தோழர் வ.கீதா அவர்கள் ஆற்றிய உரை\nபோர்க்குற்ற வரலாற்றில் ராசீவ்காந்தியும் ராசபக்சவும் என்ற த​லைப்பில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை\nபோர்க்குற்ற வரலாற்றில் ராசீவ் காந்தியும் ராசபக்சவும் என்ற தலைப்பில் – தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1500&Title=Mamallapuram%20caves%20-%202", "date_download": "2018-10-19T15:16:28Z", "digest": "sha1:WOOZR2OX7YBD2LB4IXW7LEY66JWX7RNV", "length": 9647, "nlines": 80, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசெய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 2\nகயிலைப் பயணம் - 3\nஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமோ\nமாமல்லபுரக் குடைவரைகள் - 2\nஇதழ் எண். 141 > கலையும் ஆய்வும்\nமாமல்லபுரக் குடைவரைகள் - 2\n2. கலங்கரை விளக்கக் குடைவரை\nமாமல்லபுரம் பழைய அர்ச்சுனன் தவம் சிற்பத் தொகுதியிலிருந்து மகிஷாசுரமர்த்தினி குடைவரைக்குச் சற்று முன்னரே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய இரும்புக் கதவாலான வாயில் வழியாக தருமராஜா மண்டத்தினை அடையலாம். தருமராஜா மண்ட��த்தின் வடபுறத்தில் கலங்கரை விளக்கக் குடைவரை அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள படிகள் குடைவரையை அடைய உதவுகின்றன. இப்படிவரிசை, குடைவரை நிலமட்டத்தைத் தொடுமிடத்தில் முடிவடைகிறது.\nநிலமட்டத்திற்கு மேலே எழும் குடைவரையின் முன்பகுதியில் பாறைத்தளம் உள்ளது. இப்பாறைத்தளத்தின் மேற்பரப்பு நன்கு சீர் செய்யப்பட்டுள்ளது. பாறைத்தளத்தின் கிழக்குமுகத்தின் மேற்குப் பகுதி மட்டும் பொளியப்பட்டு நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது.\nஇப்பாறைத் தளத்தையடைய அதன் தென்புறத்தில் மூன்று படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇப்பாறைத்தளத்தின் மேற்கில் கலங்கரை விளக்கக் குடைவரை கிழக்குப் பார்வையாய் அகழப்பட்டுள்ளது.\nசீர் செய்யப்பட்ட பாறைத்தளத்தின் மேற்கில் கிழக்கு முகமாகக் குடைவரை அமைந்துள்ளது. முகப்பு திறக்கப்பட்டு உட்புறம் மண்டபப் பகுதிக்காக அகழப்பட்டு நிறைவுறாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.\nமுகப்பின் நடுவில் உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக முழுத்தூண்களும், பக்கச் சுவர்களையொட்டி உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக அரைத்தூண்களும் அமைக்கப் பெற்றுள்ளன. மையத் தூண்கள் மண்டபப் பின்சுவரிலிருந்து விடுபடாமல் பாறைத் தொடர்ச்சியுடன் காணப்படுகின்றது. முகப்பினையடுத்து மண்டபமும் நிறைவுறாது பிளப்பு நிலையில் கைவிடப்பட்டுள்ளது.\nமுகப்பின் நான்கு தூண்களிலும் தூணின் மேல் உறுப்புகளுக்கான ஒதுக்கீடுகள் காணப் பெறுகின்றன. மேற்புறம் வளைமுகப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. வாஜனம் உருப்பெறவில்லை. கூரை வடிவமைக்கப்படாதக் கபோதமாய் முன்னிழுக்கப்பட்டுள்ளது.\nமுகப்பின் தென்புறமும், வடபுறமும் அகழப்பட்டு நிறைவுறாமல் காணப்படுகின்றது. கிழக்கு நோக்கிய இப்பாறை அகழ்வுகள் இக்குடைவரையின் வாயிற் காவலர்களுக்கான ஒதுக்கீடாக இருக்கலாம்.\nஅரைத்தூண்களையொட்டி வடபுறம் விரியும் பாறைச்சுவர் கிழக்கு நோக்கிய சரிவாக மாறி பாறைத்தளத்தில் அமர்கிறது.\nதென்புறத்தே விரியும் பேரளவிலான பாறைச்சுவர் வடசுவரைப் போன்று மாற்றம் ஏதுமின்றி அகழ்வு நிலையில் கைவிடப்பட்டுள்ளது.\nஅதேபோன்று முகப்புக் கூரையின் தென்புறமும் அகழப்பட்ட நிலையில் நிறைவுறாவண்ணம் கைவிடப்பட்டுள்ளது. இக்குடைவரையின் முகப்பு, மாமண்டூர் சிறிய குடைவரையின் வளர்ச்சி பெற்ற வடிவமைப்பினைக் கொண்டுள்ளதைக் காணலாம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/what-rajini-has-do-if-he-decides-enter-into-politics-306473.html", "date_download": "2018-10-19T15:21:03Z", "digest": "sha1:MTG6LKXQVQJ3S4IVW2RNPEFZH5PCCNST", "length": 17729, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தை காப்பாற்ற அரசியலுக்கு வரவேண்டுமா ரஜினி... என்ன நினைக்கிறார்கள் மக்கள்? | What Rajini has to do if he decides to enter into politics? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழகத்தை காப்பாற்ற அரசியலுக்கு வரவேண்டுமா ரஜினி... என்ன நினைக்கிறார்கள் மக்கள்\nதமிழகத்தை காப்பாற்ற அரசியலுக்கு வரவேண்டுமா ரஜினி... என்ன நினைக்கிறார்கள் மக்கள்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\n31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி\nசென்னை : நடிகர் ரஜினி டிசம்பர் 31ல் தனது அரசியல் நிலைப்பட்டை தெரிவிப்பதாக கூறி இருக்கிறார். அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை என்னுடைய அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பதைத் தான் சொல்லப்போகிறேன் என்று தெளிவாக கூறி இருக்கிறார் ரஜினி. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்ற அலசல் இதோ.\nநான் அரசியலுக்கு புதியவன் அல்ல, 1996ம் ஆண்டு முதலே அரசியலில் இருக்கிறே���். அரசியலின் ஆழம் என்னவென்று எனக்கு தெரியும், தெரியாமல் இருந்தால் உடனே வந்திருப்பேன் என்று ரஜினி இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய பேச்சுகள் அனைத்தும் தெளிந்த நீரோடை போல இருந்தது.\nஇதுவரை அரசியல் குறித்த குழப்ப மனநிலையிலேயே இருந்த ரஜினி, எல்லாத்தையும் மேலே இருக்குறவன் பாத்துக்குவான். ஆண்டவன் என்ன கட்டளையிடுகிறானோ அதையே செய்வேன் என்று பிடிகொடுக்காமலே பேசி வந்தார். ஆனால் ரஜினியின் இன்றைய பேச்சில் ஒரு தீர்க்கம் இருந்தது.\nரஜினி 68 வயதில் அரசியலுக்கு வருகிறார் என்று பலரும் கேலி செய்கின்றனர். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர் எந்த வயதில் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதே முக்கியம் என்று பதிலடி கொடுக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.\nதிராவிட கட்சிகளை பார்த்த தமிழகம்\nரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களாக இருக்கின்றன. தமிழகம் இத்தனை ஆண்டுகளாக திராவிட அரசியலை மட்டுமே பார்த்து வளர்ந்து வந்திருக்கிறது. அப்படி இருக்கையில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ரஜினியின் தனிக்கட்சி ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.\nபிற கட்சியினருக்கு கெட் அவுட்\nரஜினி அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று மக்கள் சில பட்டியலே வைத்துள்ளனர். அதில் முதலாவதே என்ன தெரியுமா, பிற கட்சிகளில் இருந்து ரஜினியின் கட்சிக்குத் தாவ நினைப்பவர்களுக்கு முதலில் கெட் அவுட் சொல்ல வேண்டும் என்பதே. ஏனெனில் இதுவரை இருக்கும் அரசியல்வாதிகளின் செயல்களைப் பார்த்து அத்தனை வெறுப்பில் இருக்கின்றனர் மக்கள்.\nஇரண்டாவதாக மக்களின் பிரதானப் பிரச்னையாக இருப்பது ஊழல், லஞ்ச லாவண்யம். அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகை என எதைப் பெற வேண்டுமானாலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. பிறப்பு சான்றிதழ் முதல் கான்டிராக்ட்டுகளை பெறுவது வரை எல்லாவற்றிலும் ஊழல் மலிந்துவிட்டது, இதனை ஒழிக்கவே முடியாதா என்ற மக்களின் உளக்குமுறல்களுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nமுன்னாள் கிரிமினல்கள் தான் பெரும்பாலும் அரசியல்வாதிகளாக உலா வருகின்றனர். இவர்களின் அடாவடித் தனத்துடன் அதிகார பலமும் சேர்ந்து விடு���தால் நில ஆக்கிரமிப்பு, மாமூல் வசூல் என்று அனைத்திலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பாட்ஷாவாக வந்து அநியாயங்களைத் தட்டி கேட்க வேண்டும் ரஜினி என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nமக்களை தொல்லைபடுத்தும் சமூக விரோதிகள்\nமற்றொருபுறம் அரசியல்வாதிகளின் நெருங்கிய சகாக்கள் என்ற போர்வையில் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் சமூக விரோதிகள். சட்டத்தின் பிடியில் சிக்காமல் ஜகா வாங்கிக் கொண்டு மக்களுக்குத் தொல்லை கொடுக்கும் கும்பலிடம் இருந்து விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்பதும் மக்களின் ஆவலாக இருக்கிறது.\nஇதே போன்று அனைத்து தரப்பு மக்களுக்கு ஒரே சமமான கல்வி, கல்வி வியாபாரமயத்தை தடுக்க வேண்டும். வேற்றுமையின்றி அனைத்து மக்களுக்கும் சமுதாயத்தில் தரமான சுகாதார மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்துள்ளனர் மக்கள். இவற்றிற்கெல்லாம் தீர்வு காணும் ஒரு தளமாக அரசியலை பயன்படுத்தி அதற்கான கொள்கை, கோட்பாடுகளுடன் ரஜினி களமிறங்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்பதைத் தாண்டி இன்றைய தேவையும் கூட.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nrajinikanth politics expectations chennai ரஜினி அரசியல் எதிர்பார்ப்புகள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/chennai-rainhow-adyar-canal-bed-at-ramapuram-today-287772.html", "date_download": "2018-10-19T16:30:19Z", "digest": "sha1:7LOPCY3YETZNJJYIXQONSGWXGLI3AKKO", "length": 13308, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "2015ல் சென்னையை தெறிக்கவிட்ட ராமாபுரம் அடையாறு இப்போது எப்படி இருக்கிறது?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\n2015ல் சென்னையை தெறிக்கவிட்ட ராமாபுரம் அடையாறு இப்போது எப்படி இருக்கிறது\n2015 சென்னை பெருவெள்ளத்தின் போது நிரம்பியோடிய ராமாபுரம் அடையாறு கால்வாய்ப்பகுதி இந்த 2 நாட்கள் மழைக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்ற கள நிலவர வீடியோ. வடகிழக்குப் பருவமழை கடந்த 2 நாட்களாக சென்னையை புரட்டிப் போட்டுள்ளது. விடாமல் பெய்த மழையால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆள��கினர். மேலும் மழை இதே போன்று நீடித்தால் 2015ல் ஏற்பட்டது போன்ற பெருவெள்ளம் ஏற்பட்டு விடுமோ என்ற பீதியும் மக்கள் மத்தியில் இருந்தது.ஆனால் இன்று காலை முதல் மழை தணிந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே போன்று சாலையில் தேங்கி இருக்கும் நீரும் மோட்டார் வைத்து இறைத்து வெளியேற்றப்படுகின்றன.\n2015ல் சென்னையை தெறிக்கவிட்ட ராமாபுரம் அடையாறு இப்போது எப்படி இருக்கிறது\nதிரும்பிப் பார்க்க வைக்கும் கமலின் செயல்பாடுகள்-வீடியோ\nபழிக்கு பழி வாங்க அடுத்தடுத்து கொலைகள்... இராமநாதபுரத்தில் கொடூரம்-வீடியோ\nமியூஸிக்கலி வீடியோவை கிண்டல் செய்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை- வீடியோ\nபெண்கள் பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்\nதண்ணீர் லாரி வேலை நிறுத்தம்..பல இடங்களில் கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தம்- வீடியோ\nMeToo-வை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் வீடியோ\nதிரும்பிப் பார்க்க வைக்கும் கமலின் செயல்பாடுகள்-வீடியோ\nஆயுத பூஜையை முன்னிட்டு கோலாகல விற்பனையில் பொரி-வீடியோ\nசாமானியப் பெண்களும் வாய்திறக்க வேண்டும்- நடிகை ரோகிணி-வீடியோ\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/08143728/Karunanidhis-body-All-Indian-political-leaders-are.vpf", "date_download": "2018-10-19T16:21:22Z", "digest": "sha1:ZVVIPGKFSGCMXO2SP7XL565677LNONGT", "length": 25558, "nlines": 168, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi's body All Indian political leaders are tribute || கருணாநிதி உடலுக்கு அகில இந்திய அரசியல் தலைவர்கள் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப��� ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nகருணாநிதி உடலுக்கு அகில இந்திய அரசியல் தலைவர்கள் அஞ்சலி\nஅகில இந்திய அரசியல் தலைவர்கள் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ்,தேஜஸ்வி யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி ஆகியோர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.\nபின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். பின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nதற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.\n* திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு டி.டி.வி.தினகரன் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். லதா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ராதாரவி அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.\n*திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.\n* பின்னர் பேட்டி அளித்த முதலமைச்சர் பழனிசாமி. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு. கருணாநிதியின் குடும்பத்தினர், ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடியோ மூலம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு ஆளுநர் ஆறுதல் தெரிவித்தார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித், ஷாலினி அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகை குஷ்பு அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் பிரபு, சகோதரர் ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், கவுண்டமணி அஞ்சலி செலுத்தினர்\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வருகை தந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர். ராஜாஜி அரங்கத்தை வந்த பிரதமர் மோடி அங்கு கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் . பின்னர் ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கத்திற்கு ராகுல்காந்தி வருகை தந்தார். அங்கு கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\n* தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் , பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\n* கேரள முதல் மந்திரி பினராய் விஜயன், கவர்னர் சதாசிவம் ஆகியோர் தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\n* திமு�� தலைவர் கருணாநிதி உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அஞ்சலி செலுத்தினார்.\n1. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.\n2. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி\nபேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri\n3. எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி\nஎதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri\n4. புகழஞ்சலி கூட்டம்: கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது-துரைமுருகன்\nகருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசினார்.\n5. திமுக தலைவர் கருணாநிதி தனிமனிதர் அல்ல திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம்-கீ.விரமணி\nதிமுக தலைவர் கருணாநிதி தனிமனிதர் அல்ல திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம் என கீ.விரமணி கூறி உள்ளார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n2. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\n5. ரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaavanam.blogspot.com/2012/11/Kamarajar.html", "date_download": "2018-10-19T16:38:16Z", "digest": "sha1:JWSZTLBPOONURYIPZBD5CBHJIG6PRX7O", "length": 13328, "nlines": 114, "source_domain": "tamilaavanam.blogspot.com", "title": "கண்ணதாசனும் காமராசரும் பாகம் - 1", "raw_content": "\nஆவணப் படுத்தும் புதிய முயற்சி\nகண்ணதாசனும் காமராசரும் பாகம் - 1\nஇந்த பதிவில் கண்ணதாசனின் அரசியல் பிரவேசத்தை பற்றிக் காணலாம். அவர் எவ்வளவோ கட்சியில் இருந்துள்ளார்.அரசியில் பிரவேசம் அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அவர் இல்லாத கட்சிகளை இல்லை எனலாம்.நம் கவிஞர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பாடலில் எழுதுவதில் வித்தகர்.\nஅந்த பாடலின் சூழ்நிலையை மறந்து இவர் வாழ்க்கை சம்பவத்தை மட்டும் நினைத்து அந்த பாடலை பார்த்தல் அந்த பாடல் மிகவும் சுவாரஸ்யமாக புதிய வடிவில் தெரியும். கவிஞர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளி வந்த சமயம் அவருக்கு \"பட்டினத்தில் பூதம்\" படத்தில் ஒரு பாடல் எழுத நேர்ந்தது.ஒரு காதலி காதலனை பார்த்து பாடுவதாக அமைந்த அந்த பாடல்.ஒரு காதல் பாடல்தான் ஆனால் அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் கருத்துக்களை அதில் படைக்கின்றார்.\nஅவர் காங்கிரசிலிருந்து வெளியேறினாலும் காமராஜர் மீதும் அவருடைய ஆளுமை மீதும் தீராத மரியாதையை உடையவர். அதை அந்த பாடலில் வெளிபடுத்துவார்.காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி. காமராஜருக்கு சொல்ல வேண்டிய செய்தியை அந்தப் பாடலில் குறிப்பால் உணத்துவார். அந்தப் பாடலில் நான் ரசித்த வரிகள்\nபடம் : பட்டினத்தில் பூதம்\nசூழ்நிலை : டூயட் பாடல்\nஅந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி\nஎன்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி\nவேறு எவரோடு நான்பேச வார்த்தையேதடி\nவேலன் இல்லாமல் தோகையேதடி ...\nநிலையில் மாறினால் நினைவும் மாருமோ\nநெஞ்சங்கள் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ\nமாறாது மாறாது இறைவன் ஆணை...\nஇந்த பாடல் முருகனை புகழ்ந்து எழுதுவது போன்று அமைய வேண்டிய பாடல்.ஆனால் அவர் தன்னுடைய நிலையையும் அழகாக விளக்கியிருப்பார்.\nஇதே போல் இன்னொரு சமயம் காமராஜர் ஒரு கருத்தரங்குகாக \"United Nations\" இருந்து அழைக்கப்பட்டிருந்தார்.காமராஜர் படிப்பறிவில்லாதவர் அதனால் எப்படி அங்கு செல்ல முடியும் என பலர் நினைத்தனர் ஆனால் அவருடைய தாழ்வு மனப்பான்மையை போக்கி அவருக்கு ஊக்கம் அளிப்பது போன்ற பாடலை \"மாகாகவி காளிதாஸ்\" படத்திற்காக எழுதியிருப்பார்.\nஇந்தப் பாடல் படத்தின் சூழ்நிலைக்கும் பொருந்தும் அதை போல் காமராஜரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாக அமைந்த அந்த பாடலில்\nஅறிவுலகம் உன்னை அழைக்கின்றது - ஏதும்\nஅரண்மனை வாசல் திறக்கின்றது - அங்கே\nஉணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு \nகண் கண்ட காட்சி கட்கு விளக்கெதற்கு \nகாமராஜருக்கு சொல்ல நினைத்ததை அழகாக இந்த பாடலில் எழுதியிருப்பார்.\nஅடுத்த பதிவில் வேறு சில பாடல்கள் உருவான விதத்தை விளக்குகின்றேன். மீண்டும் சந்திப்போம்.\nநான் ஒரு தமிழ் விரும்பி. என் காதோடு வருடிய தமிழை (இலக்கியம்,பாடல்,இசை) ஆவணப் படுத்தும் புதிய முயற்சி..\nஉண்மையில் கண்ணகி மதுரையை எரித்தாளா\nசமீபத்தில் S ராமகிருஷ்ணன் அவர்களின் காணொலியை பார்க்க நேரிட்டது. அதில் அவர் சிலப்பதிகாரத்தை பற்றியும் கண்ணகி பற்றியும் பல சுவாரசியமான...\nஎனக்குள் அடிக்கடி எழுகின்ற கேள்வி இது \" யார் கடவுள் \" என்பது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு வகையான இறை நம்பிக்கை உண்டு.ஒன்...\n100 வார்த்தைகள் ஒரு பொருள் ( கடவுள் )\nதமிழின் பெருமை என்ன என்று எனக்குள் ஒரு கேள்வி \" கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா \" கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா \" உலகப்பொதுமறை திருக்குறளா \nதெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்\nஇந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்....\nதமிழ் அகராதி,வாழும் வள்ளுவர்,ஐந்தமிழ் அறிஞர் ,வாழும் கம்பன்,உலகத்தமிழ் மாநாட்டு நாயகன்,முத்தமிழ் வித்தகர் முத்தமிழ் காவலர், அண்ணாவின் ...\nஇந்த பதிவில் எனக்கு பிடித்த கண்ணதாசனின் கவிதையை காண்போம். எல்லா கவிஞர்களும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்து மக்களுக்கு பாடலாக படைக்கிறார்...\nஇந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம். 1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் ...\nதெரிந்த ஊர் தெரியாத தகவல்கள் - கோயம்புத்தூர்\nநான் கோயம்புத்தூர் ம���வட்டத்தை சேர்த்தவன். என் நகரத்தை பற்றி இணையத்தில் தேடும்போது பல அறிய தகவல்கள் கிடைத்தன. சினிமா,தொழில்,கல்வி,வண...\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஇந்தப் தலைப்பை பார்த்தவுடன் நான் எதை பற்றி எழுதப் போகிறேன் என்று புரிந்திருக்கும். கண்ணதாசனின் வாழ்வில் மது எவ்வளவு பெரிய அங்கமாக இருந்...\nஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்வது அவ்வளவு எளியது அன்று. கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்த...\nகண்ணதாசனும் காமராஜரும் - பாகம் 2\nகண்ணதாசனும் காமராசரும் பாகம் - 1\nஇலக்கியத்தில் - முதியோர் காதல்\nமதுவும் மாதுவும் - கண்ணதாசன்\nபாடல் பிறந்த கதை -கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/naakeentir-paarti-urrvinnn-pirivu/", "date_download": "2018-10-19T16:16:52Z", "digest": "sha1:URLZQQYBLLPMOM2RQEGMWVK5XXAMXPRI", "length": 6420, "nlines": 81, "source_domain": "tamilthiratti.com", "title": "நாகேந்திர பாரதி : உறவின் பிரிவு - Tamil Thiratti", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்\nநாகேந்திர பாரதி : உறவின் பிரிவு bharathinagendra.blogspot.in\nநாகேந்திர பாரதி : உறவின் பிரிவு\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபுதையல் பதிவின் தொடர்ச்சி saravananmetha.blogspot.com\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி autonews360.com\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம் tamil32.com\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட் autonews360.com\nபுதையல் பதிவின் தொடர்ச்சி saravananmetha.blogspot.com\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி autonews360.com\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம் tamil32.com\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2016/03/My-Owner-And-I.html", "date_download": "2018-10-19T16:04:48Z", "digest": "sha1:LW464L4OOCAAKVIBTQIGS3ZP4NTDXKGY", "length": 62607, "nlines": 664, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : நானும் எனது எஜமானியம்மாவும்", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவெள்ளி, 18 மார்ச், 2016\nஎனக்கு 62 வயது ஆகின்றதாம். பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சமீபகாலமாக வராதவர்கள் வந்திருந்தார்கள். 62 வயது ஆகிவிட்டதா அதற்குள் என் எஜமானியம்மாவும் அவரது கணவரும் அப்போது சிறியவர்கள். அவர்களது மூத்த மகளின் கல்யாணம் இப்போதுதான் நடந்தது போல் இருக்கின்றது. கொள்ளுப் பேரனே பிறந்தாயிற்று. முன் வாசலில் பந்தல் போட்டு அமர்க்களமாக நடந்தது. இப்போது அப்படி நடக்குமா\nஅதன் பிறகும் பல நல்ல நிகழ்வுகள் பல, துக்கம் சில நடந்திருந்தாலும், எனக்குப் பல நல்லவையே நினைவில் உள்ளன. எஜாமானியம்மாவின் இரு மகள்களின் கல்யாணம், குழந்தைகள், மகன்களின் கல்யாணங்கள், புதுவரவுகள், சீமந்தம், குழந்தைகள், அவர்களது பிறந்தநாள் விழாக்கள் என்று எப்போதும் ஏதேனும் ஒரு நிகழ்வு, மகிழ்வாக இருக்கும். நானும் இளமையுடன், பொலிவுடன் மகிழ்வாக இருந்தேன்.\nஒவ்வொரு பண்டிகைக்கும், வெளியூரில் வசித்துவந்த மகன்களும், குழந்தைகளும் சிறியவர்களாக இருந்ததால், குடும்பத்துடன் வந்துவிடுவார்கள். எல்லோரும் சேர்ந்துதான் தீபாவளி, பொங்கல் என்று கொண்டாடுவார்கள்.\nசுற்றிலும் மாமரங்கள், வேப்பமரம், தென்னை மரங்கள், கொய்யா மரம், சப்போட்டா மரம், மாதுளை மரம், வாழைமரம், நெல்லிக்காய் மரம், அடுக்கு மல்லி, மல்லி, கனகாம்பரம், செம்பருத்தி, மஞ்சள், இஞ்சி, கறிவேப்பிலை, எலுமிச்சை மரம், பவழமல்லி, தித்திப்பூ, பன்னீர்பூ, மருதாணி என்று. கிணற்றில் வற்றாத நீர். இப்போதும் கிணறு உள்ளது நீருடன். சேந்துவார் இல்லாமல்.\nபண்டிகைகள் மட்டுமின்றி, கோடை விடுமுறையிலும் வெளியூரிலிருந்த குழந்தைகள் வந்துவிடுவார்கள். உள்ளூர் குழந்தைகளும் சேர்ந்து கொள்ள, குழந்தைகள் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓடியாடி விளையாடுவார்கள். குழந்தைகள் கிணற்றினை வியப்பாகப் பார்ப்பார்கள். மரங்களில் ஏறி விளையாடுவதும், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பழரசத்தை எடுத்துக் குடித்துவிட்டுப் பாட்டிலில் நீரை நிரப்பி வைத்துவிடுவதும், ஒளிந்து விளையாடுகின்றோம் என்று தலையணைகள், மெத்தைகள், போர்வைகள் எல்லாம் கலைத்து விடுவதும், வாசலில் இலைகள், மண், தீப்பெட்டிகள், விளையாட்டுச் சாமான்கள் என்று பரப்புவதும் அதகளப்படும். தாத்தாவுடன் சீட்டு விளையாட்டும், கேரம் போர்டும் அமர்க்களப்படும்.\nஅவர்களின் குறும்புகள், சேட்டைகளைப் பெரியவர்கள் சமாளிப்பதும், கண்டிப்பதும், சிரிப்பும், கும்மாளமும் என்று பொழுது போவதே தெரியாது. எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். எனக்கும் மிகவும் மகிழ்வாக இருக்கும். குழந்தைகள் அனைவரும் ஒரே குடும்பம் போலத்தான் இருந்தார்கள். எல்லோரும் கிளம்பியதும் எனக்கும் வெறிச்சென்று இருக்கும். களை இழப்பேன்.\nஎல்லா குடும்பங்களிலும் இருப்பது போல், மாமியார், மருமகள்கள், மகன்கள் குடும்பத்திற்கிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது நிகழ்ந்து வந்தாலும் பெரிதாக ஏதுமில்லாமல் எல்லோரும் குழந்தைகளால் மகிழ்வாகவே இருந்து வந்தார்கள். வருவோரும், போவோரும் என்று பல நாட்கள்.\nநவராத்திரி கொலுவே திருவிழா போல நடந்துவந்த நாட்களும் நினைவில் நிழலாடுகின்றது. வாசலடைத்துப் பெரிய கோலம் போடப்படும். பொங்கல் என்றால் பல நிறங்களில் பொடிகள் தூவிய கோலங்கள் அழகுபடுத்தும். நானும் அலங்காரத்துடன் மிக அழகாக இருப்பேன். எல்லோரும் என்னை அப்படி ரசிப்பார்கள். வாஞ்சையுடன் இருப்பார்கள்.\nஇப்படி இருந்தால் கண் பட்டுவிடும் போல. குழந்தைகளும் வளர்ந்தார்கள். பெரிய வகுப்புகளுக்குச் சென்றதால், படிப்பின் சுமை கூடியது. மகன்களும் வேலை மாற்றம், ஊர் மாற்றம், பதவிகள் என்று, கூடுவது சற்றுக் குறைந்தது. என்றாலும் குழப்பங்கள் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.\nதனித் தனிக் குடும்பங்களாக வாழ்ந்ததால், எல்லோரது சிந்தனைகளும், பழக்கவழக்கங்களும், அவரவர் இருந்த ஊர்கள், அனுபவங்கள், சூழல்களுக்கு ஏற்ப மாறத் தொடங்கின. குழந்தைகளின் சிந்தனைகள் உட்பட.\nவருடங்கள் செல்லச் செல்ல வீட்டு நிகழ்வுகள் பலவும், பெரியவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளை வரவழைத்தன. குறிப்பாக..\n4, 5 வருடங்களுக்கு முன் எஜமானியம்மாவின் ஒரு மகன் திடீரென்று இறந்துவிட மெதுவாகப் பிரச்சனைகள் தலை தூக்கத் தொடங்கின. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, இவர்கள் மனதில் இத்தனை நாட்கள் எரிமலை போல் கனன்று கொண்டிருந்த எண்ணங்கள் குழம்பாக வெளிவரத் தொடங்குகிறது என்று.\nஇப்போது வீட்டை என்ன செய்வது தங்கம், வெள்ளி எல்லாம் பிரிக்கலாமே. அப்பெண்ணிற்குப் பாகம் கொடுக்க வேண்டாமா தங்கம், வெள்ளி எல்லாம் பிரிக்கலாமே. அப்பெண்ணிற்குப் பாகம் கொடுக்க வேண்டாமா வயதான பிறகும் எஜமானியம்மா இன்னும் காதிலும், மூக்கிலும், கழுத்திலும் இத்தனை நகைகள் எல்லாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா வயதான பிறகும் எஜமானியம்மா இன்னும் காதிலும், மூக்கிலும், கழுத்திலும் இத்தனை நகைகள் எல்லாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா பிரித்துக் கொடுக்க வேண்டியதுதானே என்று இறந்து போன மகனின் மனைவியை மையமாக வைத்து, இந்த நிகழ்வைச் சாக்காக வைத்து, மற்றவர்கள் தங்கள் பங்கிற்காகப் பேசத் தொடங்கினர்.\nமற்றொரு மகனின் குடும்பத்தில் பிரிவினை ஏற்பட, குடும்பங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகமாகி, சண்டைகள் என்று இடைவெளி ஏற்படத் தொடங்கியது. பிரிய நினைத்தப் பெண் குட்டையில் கல்லை எறிந்துவிட்டுப் போய்விட்டாள். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், இரு குழுவானார்கள் குடும்பத்தார்கள். எஜமானியம்மாவும், பிரிவு ஏற்பட்டக் குடும்பத்து மகனும் குறியானார்கள் ஒரு குழுவிற்கு. இதற்கிடையில் எஜமானியம்மாவின் கணவர் இறைவனடி சேர்ந்தார். எரிமலையாய் கனன்று கொண்டிருந்த பிரச்சனைகள் வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கின. குடும்பங்களுக்குள் இடைவெளி அதிமாகியது.\nதற்போது என் எஜமானியம்மாவுக்குச் சதம் அடிக்க இன்னும் 10 வருடங்கள் உள்ளன. இந்தப் பங்குப் பிரிப்பில் எல்லாம் தன்னை இணைத்துக் கொள்ளாத மருமகளை எஜமானியம்மா அழைத்து, “நீ பல வருடங்களுக்கு முன், எதிர்காலத்தில் இந்தக் குடும்பத்தில் பிரிவினை வரும். வராமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள், பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியது இப்போது நடக்கின்றதே. எப்படிக் கணித்தாய்\n“இது ஒன்றும் பிரம்ம சூத்திரம் இல்லை. மனித மனங்கள், எண்ணங்கள் வெளிப்படும் போது அவற்றைப் படிக்கத் தெரிந்தால் போதும்.” இது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. அப்போதே தெரிந்திருந்தாலும் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாதுதான்.\nஎன் எஜமானியம்மா ராணி போன்று கம்பீரமாக எல்லோரும் அவரது சொல்லின் கீழ் இருந்த காலம் அது.\nஎன் எஜமானியம்மாவின் கணவர் உயிரோடு இருந்த போது அவர்கள் இருவரையும் பார்த்துக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவர்கள், கணவர் இறந்த பிறகும் எஜமானியம்மாவைப் பார்த்துக் கொள்ள மனமில்லாதவர்கள், இதுவரை வராதவர்கள் இப்போது வந்திருந்தார்கள். அம்மாவின் பொருட்களைப் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அவரது கணவரின் பணமும் பிரிக்கப்பட்டது. என் எஜமானியம்மா பேச்சற்று பரப்பிரம்மம் போல் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்து என்னைப் பற்றிப் பேசினார்கள்.\nஇருவர் மட்டும் - தனியான மகனும், கணித்துச் சொன்ன மருமகளும் (அவர் குடும்பம்) மட்டும் இவற்றிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டார்கள் எதுவும் வேண்டாம் என்று.\nஇப்போது புரிந்தது. பொலிவிழந்து, களை இழந்து, மயான அமைதியுடன் யாருமற்ற அனாதையாக இருக்கும் எனது மரணம் நெருங்கிவிட்டதாக. நல்ல நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கின்றேன். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் யாரென்று. ஆம் என் எஜமானியம்மாவையும், அவரது குடும்பத்தாரையும் காத்து வந்த, இப்போது எனது மதிப்பால் காக்ககப்போகும் வீடு. என் மீது அவர்களுக்கு வாஞ்சை அல்ல. என்னால் வரும் பணம்தான் வேண்டும் என்பதும் புரிந்து போனது.\nஎல்லோரும் சென்ற பிறகு, என் எஜமானியம்மா மெதுவாகக் கேட்டார், தனியாக இருக்கும் மகனைப் பார்த்து.\n“எல்லோரும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போகிறார்களே. இந்த வீட்டையும் விற்கப் போகிறார்களா யார் என்னைப் பார்த்துக் கொள்வார்கள் யார் என்னைப் பார்த்துக் கொள்வார்கள் யாருடன் இருக்கப் போகிறேன் அதைப் பற்றி யாரும் பேசவில்லையே”\nநான் அமைதியாக இருக்கின்றேன் என் மீது இறங்கப் போகும் புல்டோசரின் கரங்களை எதிர்நோக்கி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:10\nதன் கதையைத் தானே பார்க்கிறதோ\nRamani S 18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:13\nயதார்த்த உலகின் கோர முகங்களைத்\nதெளிவாகக் காட்டும் அற்புதமான பதிவு\nமிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nஓ அப்படியா...தமிழ்மணம் இருக்கிறதே. சில சமயங்களிள் அப்படித்தான் ஓட்டுப்பெட்டி காணாமல் போய்விடுகிறது...வந்துவிட்டுப் பாருங்கள் ஜி..\nசற்றொப்ப இதுபோன்ற நிகழ்வினை எனது வாழ்வில் எதிர்கொண்ட அனுபவம் உள்ளது. சொந்த மற்றும் வாழ்ந்த வீட்டை விற்பது, வீட்டைவிட்டுச் செல்வது என்பதற்கான இழப்பிற்கு எதையும் ஈடர்கக் கூறமுடியாது. அவ்வாறு ஏற்படுகின்ற மனப்புண்ணை ஆற்றுவதற்கு மருந்தே கிடையாது.\nஉண்மைதான் ஐயா. மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nAngelin 18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:05\nதன் கதையை சொல்லி கலங்க வைத்து விட்டது வீடு ..ஒரு மரம் வெட்டப்படுவதையே சகிச்சிக்க முடியாது என்னால் ... எத்தனை சந்தோஷ அனுபவங்களை தன்னுள் அடக்கி சேமித்து வைத்திருக்கும் அந்த வீடு \nதிண்டுக்கல் தனபாலன் 18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:46\nஎனக்கும் பிறந்து வளர்ந்த வீடு அடிக்கடி ஞாபகம் வரும் ,அந்த வீடு கைமாறி ,இடிக்கப் பட்டு மாடி வீடு கட்டப்பட்ட பின்பும் அந்த இனிய வசந்த காலம் திரும்பி வராவா போகிறது \nsury Siva 18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 3:29\nஎதையும் எடுத்துப்போகவும் யாராலும் முடிவதில்லை.\nயார் துணை இருந்தாலும் போவதிலிருந்து விலக்கு இருக்கப்போவதில்லை.\nநாராயணன் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணமிருப்பின்\nஎனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டை ஒரு பாகம் இடித்துப் புதுப்பிக்க துவங்கினார்கள் அப்போது அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது வீட்டை இடிக்க விழும் ஒவ்வொரு அடியும் என் நெஞ்சி��் அடிப்பது போல் இருக்கிறது என்றார்\nம்ம்ம்ம்ம், என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்னைப் பொறுத்தவரை வீட்டிற்கும் உணர்வுகள் உண்டு. அவையும் வாழவே நினைக்கும்.\nகரந்தை ஜெயக்குமார் 18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 7:02\nவீட்டின் நினைவுகள் அழிக்க இயலாதவை.\nநாங்கள் முப்பது வருடங்களாக வாழ்ந்த வீட்டைப் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது,\nகாரணம் உறவின் பண ஆசை\nநாங்கள் குடிவரப் போகிறோம் என்றனர்,அவசரம் அவசரமாய் ஒரு காலிமனை வாங்கி,வீடு கட்டிக்கொண்டு குடி பெயர்ந்து வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும்இன்றும் கனவு வருமேயானால்,பழைய வீட்டில்தான் நிகழ்வுகள் நடப்பது போல் கனவு வருகிறது\nநினைவில் இருந்தும் கனவில் இருந்தும் வாழ்ந்த வீட்டை\nவை.கோபாலகிருஷ்ணன் 18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 7:35\nபல்லாண்டுகள் மிகவும் கெளரவமாக வாழ்ந்துவந்த பல குடும்பங்கள், கடைசியில் இதுபோன்றதோர் வேதனையையும் சோதனையையும்தான் சந்திக்க நேர்கிறது என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.\nவீடு பேசுவதுபோல எழுதி முடித்துள்ளது மிக அருமையான நடை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஎனது தாத்தாவின் பாரம்பரிய வீட்டை இடித்த நினைவலைகள் வந்து மனம் கலங்கியது.\nமலரின் நினைவுகள் 18 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 11:42\nவயது ஏற ஏற முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறதுன்னு தானே அர்த்தம். இதுல மரம் என்ன மனிதன் என்ன, வீடென்ன நாடென்ன\nவெங்கட் நாகராஜ் 19 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 7:54\nமீரா செல்வக்குமார் 19 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 10:33\nமிக உருக்கம்..உங்கள் எழுத்துகள் நல்ல மெருகேறி வருகிறது...\nபரிவை சே.குமார் 19 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 1:11\nஅருமையான கதை கீதா மேடம்...\nகோமதி அரசு 19 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 3:08\nஎங்கள் பக்கத்து வீடு அந்த வீட்டின் தலைவர் மறைவுக்கு பின் இடிக்கப்பட்டது. அது இடிபடும் போது என் மனது வேதனை பட்டது. அந்த வீடு எவ்வளவு நல்லது கெட்டதைப் பார்த்து இருக்கும் என்று.\nவீடு அழகாய் தன் கதை சொன்னது. சொல்லவைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.\nவீடு - திரைப்படம் பார்த்து தான் ஒரு வீடு கட்ட எவ்வளவு சிரமப்படணும்னு உணர்ந்தேன். உங்க வீடு சொல்வதும் சரிதான். வேதனை, அச்சம் கலந்த தவிப்பு.. அருமை\nமனம் கனத்துப் போகிறது. வீடே, கவலைப்படாதே உன் மடியில் வளர்ந்த ஒவ்வொரு பிள்ளையும் இதேபோல் ஏதாவது ஒரு வீட்டில் குடியிருந்து, பல்கிப் பெருகி, அந்த வீட்டையும் முடிவில் சோகத்திற்கு உள்ளாக்கிவிட்டுத் தான் போவான் உன் மடியில் வளர்ந்த ஒவ்வொரு பிள்ளையும் இதேபோல் ஏதாவது ஒரு வீட்டில் குடியிருந்து, பல்கிப் பெருகி, அந்த வீட்டையும் முடிவில் சோகத்திற்கு உள்ளாக்கிவிட்டுத் தான் போவான் இது நிதரிசனம். இதை யாராலும் தடுக்கவே முடியாது.\nவலிப்போக்கன் - 3 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:00\nவேதனையும் சோதனையும் இல்லாத இடமேது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"வளரும் கவிதை\" தளத்தில் தவழும் தில்லைஅகத்து க்ரோனி...\nநட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்\nதொடரும் வலைத்தளங்கள் – தொடர்பதிவு, பதிவர் சகோதரி ...\nகண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்\n'கடவுள் ஒருவரே' என்று சொன்னவன்.....\nஎந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன்.\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nபிரிக்க முடியாதது - காதலும் .... \nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாற��� அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/01/75_22.html", "date_download": "2018-10-19T15:29:16Z", "digest": "sha1:QVX3OSFQQZ4MSQG225ZUZSHHSGFM26OJ", "length": 22355, "nlines": 238, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர...\nஅபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் ச...\nசவுதியில் 12 தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பண...\nஉலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-...\nஅமீரகம் ~ சவுதியை இணைக்கும் புதிய சாலையில் 160 கி....\nதுபையில் சிக்னலில் தூங்கிய குடிகார டிரைவருக்கு 15,...\nஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்திலிருந்து ப...\nவீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையா...\nதஞ்சாவூர் மாவட்ட அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் \nதீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு (படங்கள்)\n'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில்...\nதுபையில் புதிதாக 'Innovation Fees' அறிமுகம் \nஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக வி...\nமதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மா...\nஇந்தோனேஷியாவில் விசித்திரமாக வடிமைக்கப்பட்ட காருக்...\nவரும் ஜன.31 ல் சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா 'சந்த...\nஅமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் ~ வா...\nஓமனில் வரும் 2019 முதல் ஆண்களுக்கு டிரைவிங் லைசென்...\nமலேசியாவில் அதிரை இளைஞர் வஃபாத் (காலமானார்)\nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்...\nஅபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம்...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல்...\nஷார்ஜா சஹாரா சென்டரில் கின்னஸ் சாதனை மோதிரம் காட்ச...\nபட்டுக்கோட்டையில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nதுபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்ப...\nபட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர...\nதுபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்க...\nஅமீரகம் ~ சவுதி இணைக்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச...\nஅமீரகக் கடலில் பரவி வரும் சிவப்பு நிற பாசி குறித்த...\nஅமெரிக்காவில் மாற்று கிட்னி தானம் கிடைக்க உதவிய டீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் 30-வ...\nஅதிராம்பட்டினத்தில் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ மு...\nஅமீரகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஹெலிகா...\nஓமனில் ஏராளமான புதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு (படங...\nதுபையில் பூத்துக் குலுங்கும் மிராக்கிள் கார்டன் (ப...\nமரண அறிவிப்பு ~ ஜபருல்லாஹ் அவர்கள்\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் க���டியரச...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின வி...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜன.27) இலவச ஆயுர்வேத பொத...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் குடியரசு தின ...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இந்திய குடியரசு தின விழ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 69-வது குடியரசு தினவிழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nசீனாவில் குளோனிங் மூலம் 2 குரங்கு குட்டிகள் உருவாக...\nசிம்லாவில் 2018 பனிப்பொழிவு சீசன் தொடக்கம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் இந்தி...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட...\nபேருந்து கட்டணம் உயர்வு ~ மாதர்சங்கத்தினர் நூதனப் ...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அதிராம்பட்டினத்த...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\nசீனாவில் 9 மணி நேரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்...\n9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த இளம்பெண்ணை மீண்டும் ...\nஅதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' மாத இதழ் அறிமுகம்...\nதுபை விமான நிலையத்தில் 3 வயது குழந்தையை தவறவிட்டு ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள...\nதேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்...\nஓமன் நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை ~ திரு...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக / மமக 5 மாவட்ட நிர்வாகி...\nஇஸ்ரேல் தலைவரை புறக்கணித்த 3 கான் நடிகர்கள்\nஅமீரகத்தில் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு ந...\nஅபுதாபி நெடுஞ்சாலையோரத்தில் தொழுகை நடத்தினால் 1000...\nடிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து ...\nவெண்பனியில் உறைந்து போன ஜப்பான் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் ஜன.25 ல் மின்நுகர்வோர் குறைதீர் ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.26 ல் கிராம சபைக் கூட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு ஆல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ பி.எம் முகமது ஜலாலுதீன் (வயது 70)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஷார்ஜாவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் கனிவான...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\n\"நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது\" ~ வை...\nஅமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)\nபட்டுக்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்...\nஅமெரிக்கா பனியில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்ட...\nசவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகள...\nதஞ்சையி்லிருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் பு...\nசவுதியில் பிரதி மாதம் 28 ல் மின் கட்டண e-bills வெள...\nஅமீரகத்தில் வேகமெடுக்கும் இந்திய அரசின் புதிய பாஸ்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nபணத்தை திருடிய குற்றத்திற்காக மகனை ஸ்கூட்டர் பின்ப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)\nஅதிராம்பட்டினம், நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.இ.செ முகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.இ.செ அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், முகைதீன் அப்துல் காதர், மர்ஹூம் முகமது சலீம், நஜ்முதீன் ஆகியோரின் சகோ��ரியும், ரஹ்மத்துல்லாஹ், அப்துல் ரஷீது, ரபீக், மன்சூர் முகமது ஆகியோரின் தாயாரும், முகமது யூசுப் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75) அவர்கள் மரைக்கா குளம் எதிரில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மரைக்கா பள்ளிவாசல் மையவாடி ~ நேரம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2018-10-19T16:08:09Z", "digest": "sha1:WCQAKO3XFQPT2DXA7Q63B6E6JGTGFREM", "length": 21348, "nlines": 312, "source_domain": "www.mygreatmaster.com", "title": "மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் நம் கடவுள் ஒருவரே!!! | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / இன்றைய வசனம் / தேவ செய்தி\nமறைபொருள்களை வெளிப்படுத்துபவர் நம் கடவுள் ஒருவரே\nஇந்த செய்தியை வாசிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது வேறு எந்த இடத்தில் இருந்தாலும் யோசித்து செயல்பட உங்களை அன்போடு அழைக்கிறேன்.இது எங்கோ ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாத நடந்த சம்பவம் கிடையாது.இது வரலாற்று உண்மை.நீங்கள் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தீர்களானால் இதன் உண்மையை புரிந்துக் கொள்ளலாம். கி.மு 605 – 536 ஆகிய நிறைந்த வருஷங்களில் பாபிலோனில் அரசாண்ட நேபுகாத்நேசர் என்னும் மன்னன் யூதா நாடாகிய எருசலேம் என்னும் நாட்டை பிடித்து அங்குள்ள மக்களை சிறைபிடித்து,கைதிகளாக\nபாபிலோனுக்கு கொண்டு சென்று அங்கு அவர்களை 70 வருஷம் அடிமைப் படுத்தி வைத்திருந்தது வரலாற்று உண்மை.அவன் சிறைப்பிடிக்க காரணம் யூதா மக்களின் பாவத்தினால் கடவுள் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.ஆனாலும் இரக்கம் நிறைந்த கடவுள் அவர்களை 70 வருஷம் கழித்து அவர்கள் நாட்டுக்கு திரும்பும் படி கிருபை அளித்தார். அவருடைய பிள்ளைகளை ஏதோ கோபத்தில் கொஞ்ச வருஷம் கைவிட்டாலும் அவரின் பேரன்பினால் மறுபடியும் அவர்களை சேர்த்துக்கொள்வார்.\nநேபுகாத்நேசர் சிறைப்பிடித்தவர்களில் தானியேல்,அனனியா,மிசாவேல்,அசரியா,என்னும் 4 பேர்கள் ராஜ குலத்தை சேர்ந்தவர்களும்,ஞானத்திலும்,அறிவிலும்,கல்வியிலும் தேறினவர்களாய் இருந்தார்கள்.நேபுகாத்நேசர் அரசாண்ட 2ம் வருஷத்தில் அரசர் ஒரு கனவைக்கண்டு தனது உள்ளத்திலே திகைத்து அந்த கனவுக்கு அர்த்தம் சொல்லும்படி அந்நாட்டில் உள்ள மந்திரவாதிகளையும்,மாயவித்தைக்காரரையும்,சூனியக் காரர்களையும்,ஜோசியரையும்,அழைத்து வரும்படி கட்டளையிட்டு அவர்களிடத்தில் தான் கண்ட கனவை சொல்லாமல்,கனவையும் அதோடு சேர்த்து அர்த்தத்தையும் சொல்லும்படு கட்டளை இடுகிறான்.கனவுக்கு அர்த்தம் வேண்டுமானால் நாம் நம் மனதில் தோன்றியதை சொல்லி நம்மை பெருமை படுத்திக்கொள்ளலாம்.ஆனால் இங்கு கனவையே சொல்லும்படி கட்டளை பிறந்ததால் எல்லோரும் திகைத்தனர்.ஆனால் நம்முடைய கடவுள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.\nகனவை யாரும் சொல்லமுடியாது என்றும் ராஜா கேட்கும் காரிய���்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை என்று மந்திரவாதி,ஜோசியக்காரன்,சாஸ்திரி யாவரும் ராஜாவுக்கு பதிலாக சொல்வதால் ராஜா கோபம் கொண்டு அவர்களை அழிக்க உத்தரவு இடுகிறான்.ஆனால் நம் தேவனோ மறைபொருளை அறிவிக்கத்தக்கவர்.தானியேல் பரலோக தேவனை நோக்கி விண்ணப்பம் செய்து ராஜா கண்ட கனவையும்,அதின் அர்த்தத்தையும்,ராஜாவுக்கு வெளிப்படுத்துகிறான்.ஏனெனில் நம் கடவுளே காலங்களையும்,சமயங்களையும் மாற்றுகிறவர்.ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்.ஞானிகளுக்கு ஞானத்தையும்,அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர் நம் தேவனே.\nஇப்படிப்பட்ட கடவுளை அறிந்திருக்கிற நாம் எத்தனை விசெசித்தவர்கள்.அறிந்தவர்களோ:அறியாதவர்களோ நீங்கள் யாராயிருந்தாலும் தானியேல் புத்தகத்தை நன்கு வாசித்து அதின் ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.தானியேலுக்கு எப்படி கடவுள் ராஜா கண்ட கனவையே சொல்லும்படி கிருபை அளித்தாரோ நாமும் கடவுளிடம் கேட்டு அப்பேற்பட்ட கிருபையையும்,ஞானத்தையும் அறிவையும் பெற்று அநேகருக்கு நாம் முன்மாதிரியாக வாழ்ந்து அவரின் திருநாமத்தை மகிமைப்படுத்துவோம்.அதற்கு நாம் செய்ய வேண்டியது நாமும் தானியேலைப்போல் மூன்று வேலையும் வேதம் வாசித்து ஜெபம் செய்து ஆண்டவரின் மகிமையும்,வல்லமையையும்,பெற்றுக்கொள்வோம்.கேட்கிற யாவருக்கும் ஆண்டவர் கொடுப்பார். நாம் எதற்காகவும் கவலைப்பட தேவை இல்லை.வானத்தையும்,பூமியையும்,படைத்த தேவன் நம்மோடு இருந்து ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.\nநாங்களும் தானியேல் போல ஜெபித்து இன்னும் எங்கள் விசுவாசத்தில் உறுதிப்பட உதவிச் செய்யும்.எதைக் குறித்தும் கலங்காமல் தைரியமாகவும்,நம்பிக்கையோடும் வாழ கிருபையை தாரும்.உம்முடைய வல்லமையை புரிந்துக்கொள்ள உதவி செய்யும்.நீர் விரும்பும் பாத்திரமாக வாழ கற்றுத்தாரும்.உமது இதயத்துக்கு ஏற்றவர்களாக மாற்றும்.துதி,கனம்,மகிமை உமக்கே உமக்கே ஆமென் \nTags: Daily mannaஇன்றைய சிந்தனைஇன்றைய வசனம் தமிழில்தேவ செய்தி\nஆண்டவரின் சொற்படியே வலைகளைப் போடுவோம்.லூக்கா 5:5\nமனவுறுதியுடன் வாழ இறைவல்லமை வேண்டுவோம்\nஇருளில் பேசியவை ஒளியில் கேட்கும்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=147", "date_download": "2018-10-19T16:25:43Z", "digest": "sha1:2ZXZPSCDEOVKRCKHMKVWR3WNCLUEKHZ4", "length": 15500, "nlines": 111, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nவரலாற்றாய்வுப் பணிகளில் வரலாறு டாட் காம்\nகதை 5 - காளி நீலி\nநன்றியுடன் நகரிலிருந்து . . . \nநார்த்தாமலையை நோக்கி... - 2\nஇதழ் எண். 10 > கதைநேரம்\nதென்னிந்திய மன்னனான மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட இந்த பகவதஜ்ஜுகம் மற்றும் இதைப்போன்று மத்தவிலாசம் - இவ்விரண்டு நாடகங்களுமே இந்திய இலக்கியத்துறையில் அங்கத நாடகங்களுக்கு மிகப் பழமையான எடுத்துக்காட்டுகளாம். துரதிர்ஷ்டவசமாக மகேந்திரவர்மனின் இந்த முன்னணிப்படைப்புகள் சாதாரண மக்களிடையே அறிமுகமாகவில்லை. சில அறிஞர்கள் பகவதஜ்ஜுகத்தை அவனுக்குரியதாக அங்கீகரிக்கத் தவறியதே இதற்குக் காரணம். நாடகத்தின் முதற் பகுதியிலும்கூட ஆசிரியர் பெயரேதும் குறிப்பிடப்படவில்லை. இன்னும் பிற்கால உரையாசிரியர்கள் சிலர் போதாயனருக்கும் மற்றும் பரதமுனிக்கும் இந்நாடகத்தை உரிமையாக்கியுள்ளனர். ஆக்கியோன் பற்றிய இந்த அதிசய யூகங்கள் சில அறிஞர்களிடையே குழப்பத்தை விளைவித்துள்ளன. ஆனால் அத்தகைய குழப்பம் ஒன்றும் தேவையில்லை. வரலாற்று உண்மைகள் இந்த இரண்டு அங்கதங்களையும் மகேந்திரவர்மனே எழுதினான் என்பதை வலியுறுத்துகின்றன. பகவதஜ்ஜுகத்தின் ஆங்கிலப் பதிப்பில் இதைப்பற்றி விரிவாக விவாதித்துள்ளோம்.\nஏறத்தாழ கி.பி. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகேந்திரவர்மன் ஆட்சி புரிந்து வந்தான். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாபெரும் மன்னர்களுள் அவன் ஒருவன். இலக்கியத்தில் மட்டுமின்றி, இசையிலும், கோயில் கலையிலும் கூட முன்னோடியாக விளங்கினான். முதன் முதலாக தமிழகத்திலே குகைக் கோயில்களை அமைத்தவன் அவனே. மாமல்லபுரத்தின் கற்கோயில்களும், சோழர்களின் பெருங்கற்கோயில்களும் இவனது படைப்புத்திறனைப் பின்பற்றி எழுந்தவைகளே.\nபகவதஜ்ஜுகத்தின் கருப்பொருள் - ஆன்மா என்று ஒன்று உண்டு என்பதை யோகி ஒருவன் தனது காரியவாத கோமாளிச் சீடனுக்கு உணர்த்த முயற்சிப்பதை மையமாகக் கொண்டது. நாடகத்தின் ஒரு கட்டத்தில் அந்த யோகி தனது யோக பலத்தால் அப்பொழுதுதான் அரவம் தீண்டி இறந்த இளங்கணிகை ஒருத்தியின் அழகிய உடலுக்குள் தனது சொந்த ஆன்மாவைச் செலுத்தி ஆன்மா ஒன்று உள்ளது என்பதை தனது சீடனுக்கு விளக்கிக்காட்ட முயலுகிறான். ஆனால், இந்த ஆன்ம மாற்றத்தால் உண்டான குழப்பத்திலே கணிகையின் உடலை அணுகியிருந்த யோகிக்கு எந்த வகையிலும் தனது கருத்தைச் சீடனுக்கு விளக்க வாய்ப்பில்லாமல் போகிறது. சீடன் உட்பட அனைவரும் கணிகையின் பேச்சும் நடவடிக்கைகளும் விபரீதமாகவுள்ளதை உணருகிறார்கள். ஆனால், யோகியின் ஆன்மா அவளது உடலைப் பற்றியுள்ளதன் விளைவுதான் அது என்பதை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லை.\nஇந்த நகைச்சுவை நாடகத்தின் மூலம் மன்னர் மகேந்திரவர்மர் தமது காலத்தில் நிலவிய மதச்சார்பான கேலிக்கிடமான குறைபாடுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார். இதன் மூலமாக 1300 ஆண்டுகளுக்கு முன்னான தமிழகத்தின் வாழ்க்கை நிலையின் அரிய காட்சிகள் நமக்குப் புலப்படுகின்றன.\nசூத்திரதாரி : அரங்க மேற்பார்வையாளர் (அரங்கத்தின் பொறுப்பாளி)\nவிதுசகன் : கோமாளி (சூத்திரதாரியின் கோமாளித் துணைவன்)\nபரிவிராசகர் : துறவி (சுற்றித் திரிகின்ற இந்து சமயத் துறவி)\nசாண்டில்யன் : பரிவிராசகரின் சீடன்\nராஜகணிகை : சொந்தப் பெயர் வசந்தசேனை. அஜ்ஜுகா என்று மரியாதையுடன் அழைக்கப்படுபவள்\nஇராமிலகன் : வசந்தசேனையின் காதலன்\nமற்றும் வசந்தசேனையின் தாய், மருத்துவர், எமதூதன், பணிப்பெண்கள் மதுகாரிகா மற்றும் பரப்பிரிதிகா\n(கடவுள் வாழ்த்துக்குப்பின் சூத்திரதாரி நுழைகிறார்)\nதனது மகுடமணி தேயும் வகை பணியும் பாதங்கள்,\nஇராவணன் அழுங்கப் பதிந்த விரல்,\nஅவ்வலிய விரல்தான் பொருந்திய பாதங்கள்\nஉருத்திர சிவ பாதங்கள் காக்கட்டும்.\nஇதோ நமது இல்லம். உள்ளே போவோம்.\n: ஐயா, இதோ இருக்கிறேன்.\n: இங்கே வேறு யாரும் இல்லையென்றால் இனியது ஒன்று சொல்கிறேன்.\n: அப்படியே ஆகட்டும். (குறுக்காக நடந்து உள்ளே வருகிறான்) யாரும் வீட்டில் இல்லை. அதனால் இனியதி அதைச் சொல்லுங்கள்.\n: அப்படியானால் கவனி. இன்று நான் நகரத்தை விட்டு வெளியில் வரும்போது ஒரு குறி சொல்லுகிற ஜோதிடக்கார அந்தணன் என்னிடம் சொன்னான். 'இன்று ஏழாம் நாள் அரசருக்கும் அவன் குடும்பத்தினருக்கும் முன் ஒரு நாடகம் ஆடிக் காட்டப்போகிறாய். உனது நடிப்பால் அரசர் மகிழ்ந்து உனக்குப் பரிசளிப்பார். நீ பெரும் பணக்காரனாவாய்' என்றான். அந்தணனின் கூற்று உண்மையா என்று காண ஆசை கொண்டுள்ளேன். ஆகவே இசைக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\n: எந்தவிதமான நாடகம் போடுவீர்கள் ஐயா\n: இப்பொழுது என்னைச் சிந்திக்க விடு. நாடகங்கள் பத்துவகை உண்டு. வார, இஹம்ரிக, திம, சமவக்கார, வியாயோக, பாண, சல்லாப, வீதி, உத்சிரிஷ்டி, காங்க, பிரஹஸன. எல்லாம் மரபு வழி நாடகப் பாணியைப்பற்றி வருவன. பத்துவித உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுவன. நான் குறிப்பாக நகைச்சுவையில் நாட்டங்கொண்டவன். ஆதலின் அங்கதமே போடவிடு.\n: அங்கதம் போன்ற அந்தவித நகைச்சுவை எனக்குத் தெரியாதே ஐயா\n: அப்படியானால் கற்றுக்கொள். கற்பிக்காமல் எதையும் விளங்கிக் கொள்ளுதல் சாத்தியமன்று.\n: அப்படியானால் கற்பிக்க வேண்டியது தாங்களே\n: சரி, தெரிந்துகொள்ள நீ தீர்மானித்துவிட்டபடியால் புண்ணியப் பாதையில் செல்லும் ஒருவனையே நீயும் பின்பற்று.\n: (கேட்டு) பின்னே வா அந்தணத் துறவியைப் பின்பற்றுவதுபோல என் பின்னே வா.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/motorbikes-scooters", "date_download": "2018-10-19T16:50:09Z", "digest": "sha1:CWKDLTK257JGSDHEOSYW6FQLQUJUPG4M", "length": 10587, "nlines": 221, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் இரத்மலானை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 73 விளம்பரங்கள்\nஇரத்மலானை உள் மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாக��ம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/hrithik-roshan-is-selling-papad-on-jaipur-streets/", "date_download": "2018-10-19T16:41:30Z", "digest": "sha1:ETRPTPF4F4ELBYM3Z2BWET7MZRW5DQHE", "length": 12217, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்ற ஹ்ரித்திக் ரோஷன் Hrithik Roshan is selling papad on Jaipur streets", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்ற ஹ்ரித்திக் ரோஷன்\nஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்ற ஹ்ரித்திக் ரோஷன்\nதான் நடித்துவரும் ‘சூப்பர் 30’ படத்தின் ஷூட்டிங்கிற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷ��்.\nதான் நடித்துவரும் ‘சூப்பர் 30’ படத்தின் ஷூட்டிங்கிற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.\nஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகிவரும் ஹிந்திப் படம் ‘சூப்பர் 30’. விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். இன்னும் சொல்லப்போனால் அவருடைய சூப்பர் 30 புராஜெக்ட்டை மையமாக வைத்துத்தான் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.\nஇந்தப் படத்தின் ஷூட்டிங், ஜனவரி மாதம் 22ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக ஆசிரியராக நடிக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன். இந்தப் படத்துக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சைக்கிளில் சென்று தெருத்தெருவாக அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹ்ரித்திக். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. யார் பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாதபடி பழைய ஆடைகளுடன் அச்சு அசல் அப்பளம் விற்பவரைப் போலவே இருக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன்.\nஉயிருடன் இருக்கும் நடிகை இறந்து விட்டதாக செய்தி பரப்பிய பாஜக எம்எல்ஏ.. வறுத்தெடுத்த ரசிகர்கள்\nஇந்தி நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி\nஹிர்த்திக் ரோஷன் மீது சென்னையில் வழக்கு பதிவு… செண்ட் விளம்பரத்தில் நடித்து ஏமாற்றினாரா\nஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் சல்மான் கான், அலி அப்பாஸ் ஜாஃபர் கூட்டணி\nபிரபல நடிகருடைய மகனின் திருமணம் திடீர் நிறுத்தம்\nபாலிவுட்டில் நிகழும் பாலியல் குற்றங்கள் பற்றி மனம் திறக்கிறார் ராதிகா ஆப்டே மற்றும் உஷா ஜாதவ்\nகுறை ஒன்றும் இல்லை… ஹிர்த்திக் ரோஷனின் செல்லப்பிள்ளையை உங்களுக்கு தெரியுமா\nபெருமைமிகு ஆஸ்கர் விருது விழாவில் இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி, சசிகபூருக்கு அஞ்சலி\nஅஜய் தேவ்கன், இலியானா நடிப்பில் ‘ரெய்டு’ படத்தின் டிரெய்லர்\n”பிரியா வாரியர் கண்ணடிக்கும் காட்சிகள் எனது படத்தின் காப்பி”:பிரபல இயக்குனர் பரப்பரப்பு குற்றச்சாட்டு\nரஜினி துவங்கும் கட்சிக்கான புதுவை மாநில நிர்வாகிகள் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nமண்டல பூ���ைக்கு திறக்கப்பட்ட கோவிலின் நடை 22ம் தேதி வரை திறந்திருக்கும்.\nசபரிமலை விவகாரம் : சபரிமலை ஒன்றும் சுற்றுலாத் தளமில்லை – ரமேஷ் சென்னிதாலா\nபெண்களை அனுமதிக்கமாட்டோம் என விடாப்பிடியாக போராட்டம் நடத்தும் பக்தர்கள்...\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/01/ntt-docomo-tata-telecom-breakup.html", "date_download": "2018-10-19T15:02:01Z", "digest": "sha1:CATCDABB444XFUG2G6HJIKWL3IEO4GJG", "length": 5480, "nlines": 69, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: டாடா சன்ஸ் மீது DOCOMO புகார்", "raw_content": "\nடாடா சன்ஸ் மீது DOCOMO புகார்\nஇந்திய டெலிகாம் துறையில் டாடாவும் DOCOMOவும் இணைந்து சேவைகளை அளித்தது அனைவரும் அறிந்ததே.\nஆனால் கடுமையான போட்டி காரணமாக அவர்கள் சேவை வெற்றி பெறவில்லை.\nதற்போது DOCOMO பங்குகளை விற்று விட்டு இந்த சேவையில் இருந்து விடுபட நினைக்கிறது.\nஅவர்களது ஆரம்ப கட்ட ஒப்பந்தப்படி, DOCOMO பங்குகளை விற்கும் போது டாடாதான் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அல்லது அவர்களே பங்குகளை வாங்க வேண்டும்,\nஆனால் DOCOMO நிர்ணயித்த பங்கு விலை தற்போதுள்ள சந்தை நிலவரப்படி மிக அதிகமாக உள்ளதால் டாடா நிறுவனம் வாங்க தயங்குகிறது.\nஇதனால் டாடா நிறுவனத்திற்கு எதிராக DOCOMO வழக்கு பதிவு செய்து உள்ளது. ஆனால் ஒரு குழப்பமான வழக்காக மாற அதிக வாய்ப்புகள் உள்ளது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-19T16:16:02Z", "digest": "sha1:IVNJAOHIQV4SISQPRYT5XUW2LOVA5MGG", "length": 8835, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "திருகோணமலை கடற்கரைப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nதிருகோணமலை கடற்கரைப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு\nதிருகோணமலை கடற்கரைப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு\nதிருகோணமலை, சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பணிபுரியும் பெண் விரிவுரையாளரான நடராசா போதனாயகி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nமேலும் இவர் வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்றுக் காலையில் இருந்து அவர் காணாமல் போயிருந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பெண் விரிவுரையாளரின் பை மற்றும் காலணி போன்ற பொருட்கள் இன்று காலை திருகோணமலை, சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், குறித்த சடலமானது இன்று மதியம் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லை. மாணவனின் சடலம் கல்லூரி விடுதியிலிருந்து கண்டெடுப்பு\nமட்டக்களப்பு கல்வியற்கல்லூரி மாணவனின் சடலம் கல்லூரி விடுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந\nகொள்ளுப்பிட்டியில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nகொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியிலிருந்து பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவ\nஸ்ரெட்த்கோனா கவுண்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆணின் விபரங்கள் வெளியீடு\nஸ்ரெட்த்கோனா கவுண்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலமாக கண்டெட\nபிரித்தானிய கோடீஸ்வர தம்பதியரின் சடலங்கள் தாய்லாந்தில் கண்டெடுப்பு\nபிரித்தானிய கோடீஸ்வரர் மற்றும் அவரது மனைவி ஆகி யோரின் சடலங்கள் தாய்லாந்தின் வடக்கு பகுதியிலிருந்து க\nதிருப்பூர் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலம் கண்டெடுப்பு\nதிருப்பூர் மாவட்டம் பள்ளகாட்டுபாளைய தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் கண்\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AE-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-19T16:26:45Z", "digest": "sha1:X6UWM7Q3GXRF7PITBMVSCCLQCFHZQORO", "length": 5764, "nlines": 42, "source_domain": "eeladhesam.com", "title": "ம.ஏகலைவன் – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nஅட்டைக் கத்தி வீரருக்கு ஆலாபனை எதற்கு\nகட்டுரைகள் மார்ச் 12, 2018மார்ச் 14, 2018 இலக்கியன் 1 Comment\nதமிழர் தாயகத்தின் கருத்தியல் தளத்தை தமிழ்த் தேசியத்தின் வழியே வளப்படுத்தி, தொடர்டர்புடைய செய்திகள் மரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும் பிரபாகரனின் வீரம், மானம், தேசியத்தில் உறுதி, பாசம் எல்லாவற்றுக்கும் தலைகீழான ஒருவரே சம்பந்தன். இவர் தமிழர்களின் அவமானச்சின்னம் 1960இல் சத்தியாக்கிரகம் பாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிரான பொதுமக்களின் நூறாவது நாள் போராட்டத்தின்போது பதின்நான்கு […]\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிக���்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/bread%20masal", "date_download": "2018-10-19T15:09:11Z", "digest": "sha1:D4EJEU4JU6CYXVGKPZNC64DLV7K3FCSL", "length": 2427, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "bread masal", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : bread masal\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General Mobile New Features News Review Tamil Cinema Uncategorized Video metoo slider அனுபவம் அரசியல் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது முக்கிய செய்திகள்: ரிஷபம் லெனின் விருச்சிகம் வீடியோ 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-10-19T16:41:54Z", "digest": "sha1:74ZJVBNCSAW65OUZK7YOA5ZJXNXWUMFP", "length": 3390, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிசாரணைக்கு வந்த Archives - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nTag Archives: விசாரணைக்கு வந்த\nவிசாரணைக்கு வந்த இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீர் கைது\nஇலங்கை அரசில் ஆளும் ஐக்கிய தேச���ய கட்சியைச் சேர்ந்தவர் விஜயகலா மகேஸ்வரன்(வயது45). இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில், குழந்தைகள் நல விவகாரத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் “ கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதிக்கு முன்பாக நாம் எப்படி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/veelaiyillaa-ptttttaari-2-2017/", "date_download": "2018-10-19T15:43:15Z", "digest": "sha1:YSFHIFKMHK6UWQR5A25WLNLJM3DPT6EY", "length": 8189, "nlines": 77, "source_domain": "tamilthiratti.com", "title": "வேலையில்லா பட்டதாரி 2 (2017) - Tamil Thiratti", "raw_content": "\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nவலுவான வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தனுஷ் இக்கட்டான சூழ்நிலையில் முந்தைய வெற்றிப் பாடமான வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தீர்மானித்தமையானது நிச்சயம் தந்திரமான மூலோபாயம் தான். என்றாலும் அந்த அதீத எதிர்பார்ப்பை முழுவதுமாகப் பூர்த்தி செய்ய எத்தனிக்காமல் வெற்றுச் சமாளிப்புகளுடனேயே திருப்திப்பட்டுக் கொண்டிருப்பது தான் சற்றே ஏமாற்றத்தைத் தருகிறது. முந்தைய பாகத்தின் கதையமைப்பின் தொடர்ச்சியாகவும் கதாப்பாத்திரங்களின் நீட்சியாகவும் இரண்டாம் பாகத்தைத் சுவாரசியமாகத் தருவதில் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஜெயித்திருந்தாலும், வலுவான கதைக்களமோ மனதில் நிற்குமளவிற்கு அழுத்தமான காட்சியமைப்புகளோ இல்லாதிருப்பது தான் மிகப் பெரிய சறுக்கல்.\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் – படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nகவிஞர் வாலிக்கு நேர்ந்த அநீதிகள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி... autonews360.com\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம் autonews360.com\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68... autonews360.com\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம் bharathinagendra.blogspot.com\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ autonews360.com\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி... autonews360.com\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம் autonews360.com\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68... autonews360.com\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம் bharathinagendra.blogspot.com\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/blog-post_708.html", "date_download": "2018-10-19T15:05:31Z", "digest": "sha1:C57WBXWD7E2VEJJ7LZ6UHRWHYSC7RR4H", "length": 13019, "nlines": 436, "source_domain": "www.padasalai.net", "title": "பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை\nசி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.\nசி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மட்டும் அல்ல மற்ற மாணவர்களும் தமிழ்ப்பாடப்புத்தகம் 2, 3, 4, 5, 7, 8 வகுப்பு வரை பாடநூல் கழக ஆன்லைனில் (www.textbookcorp.tn.nic.in) கடந்த 15-ந்தேதி முதல் விற்கப்பட்டு வருகிறது. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டு அதற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகிறது. அவை வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nபுதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் 23-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படு���். தேவைப்படும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் புதிய பாடப்புத்தகங்கள் 1, 6, 9, 11 வகுப்பு பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் டி.பி.ஐ.வளாகத்திலும், கோட்டூர்புரம் அண்ணாநூற்றாண்டு விழா நூலகத்திலும் மற்றும் தனியார் கடைகளிலும் விற்கப்பட உள்ளன.\nஇந்த விற்பனை அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில கடைகளில் பாடப்புத்தகங்களின் விலையை விட கூடுதல் விலைக்கு பாடப்புத்தகம் விற்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட பாடப்புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாங்கள் அச்சடித்த விலை ரூ.110 என்று உள்ளது. ஆனால் முதல் பக்கத்தில் ரூ.150 என்று ரப்பர் ஸ்டாம்பு குத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கூடுதல் விலைக்கு பாடப்புத்தகங்களை விற்றால் கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை அச்சடித்த புத்தகங்கள் நூலகத்தில் இடம் பெற உள்ளன. இந்த நூலகம் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் உள்ள 10 மாடி கட்டிடத்தின் தரைதளத்தில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு ஜெகன்நாதன் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49771-mk-stalin-letter-about-karunanidhi-and-murasoli.html", "date_download": "2018-10-19T15:12:44Z", "digest": "sha1:XIPHFAOEJZOLYIWBBGZUYLMTGDOMLSHA", "length": 23615, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘முரசொலி’ வாசிப்பது மூச்சு விடுவது போன்றது - ஸ்டாலினின் உருக்கமான மடல் | MK Stalin Letter about Karunanidhi and Murasoli", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங���கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\n‘முரசொலி’ வாசிப்பது மூச்சு விடுவது போன்றது - ஸ்டாலினின் உருக்கமான மடல்\n‘முரசொலி’நாளிதழ் தொடங்கப்பட்ட தினத்தை குறிப்பிட்டு, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.\nஇதையும் தாங்க ஏது தலைவா எமக்கு இதயம்\nஎன் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.\nஇன்று ஆகஸ்ட் 10 - தலைவர் கலைஞர் அவர்களின் சாதனை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் நாள்களில் ஒன்று. அவரது முதல் பிள்ளையான ‘முரசொலி’ இதழ் பிறந்த நாள்\nதலைவர் கலைஞர் 17 வயதில் ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து இதழை நடத்தினார். அதன் அடுத்த கட்டமாக ‘முரசொலி’யைத் துண்டு பிரசுர வெளியீடாக முதன்முதலில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் நாள்தான் வெளியிட்டார்.\n76 ஆண்டுகள் அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளை இன்னமும் தமிழர்களுக்காக முரசறைந்து வருகிறது; தொண்டர்களைத் தட்டி எழுப்பி வருகிறது. காலையில் ‘முரசொலி’ படிக்காவிட்டால் கை நடுங்கும் என்ற அளவுக்கு கழகத் தோழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்டது. எதிரிகளுக்கோ எப்போதும் சிம்ம சொப்பனமாகவே இருந்தது.\nயாரைத் தாங்கும், யாரைத் தாக்கும் என எதிரிகள் பயந்து கொண்டே தினமும் ‘முரசொலி’யைத் திருப்புவார்கள். கழகத்துக்கு வாளும், கேடயமுமாய் ‘முரசொலி’யை வார்ப்பித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார் தலைவர் கலைஞர். தந்தையை இழந்து நான் நிற்பதைப் போலவே ‘முரசொலி’ என்ற மூத்த மகனும் தந்தையை இழந்து நிற்கிறான். காகிதக் கண்ணீர் வடித்து நிற்கிறது ‘முரசொலி’.\nஇப்படி ஒரு தலைவன் எந்த இயக்கத்துக்கும் வாய்த்தது இல்லை என்று நாம் பெருமையால் திளைக்கும் அளவுக்கு வாழ்ந்தவர் அவர். இப்படிப்பட்ட தொண்டர்கள் எந்தத் தலைவருக்கும் கிடைத்தது இல்லை என்கிற அளவுக்குச் செயல்பட்டவர்கள் நீங்கள். தலைவன் - தொண்டன் என்ற பாகுபாடுகூட இல்லாமல் தந்தை - தனயானாய்த் தான் அனைவரையும் அன்பால் அரவணைத்தார். அதனால்தான், ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே’ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்களாய் நாம் மயங்கி நின்றோம்.\nஎந்தக் குரலைக் க���ட்டால் நமது நாடி, நரம்பு, எலும்பு, இரத்தம் எல்லாம் புத்துணர்வு பெறுமோ அந்தக் குரலை இனி கேட்க முடியாது\nசுருள்முடி நெற்றியில் விழ, கறுப்புக் கண்ணாடி ஒளிக்கீற்றாய் பட்டுத் தெறிக்க, மஞ்சள் சால்வை கொடி போல் நம்மை வரவேற்று, முத்துப்பல் மொத்தமும் தெரிய வெடிச் சிரிப்பால் குரல் எழுப்பி, இருவண்ணக் கொடி தாங்கிய மோதிரக் கையால் முழுக்கைச் சட்டை லேசாக மடக்கித் தெரிய - நமக்குக் காட்சி தந்த கழகத்தின் பேராசானை இனி பார்க்க முடியாது\nஎன்ன செய்ய வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், எம்மாதிரி முடிவெடுக்க வேண்டும், எவ்வழி நல்வழி என்றெல்லாம் நாளும் பொழுதும் நமக்கு வழிகாட்டிய கலங்கரை விளக்குத் தூண் சாய்ந்துவிட்டது.\nநமக்கு வாளும் கேடயமுமாய் அவர் இருக்கிறார் என்ற ‘தைரியத்தில்’ இதுவரை நாம் இருந்தோம். அந்தத் தைரியம், நம்மைத் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டது வெயிலில் வெந்து, மழையில் நனைந்து பல மணி நேரம் உங்கள் ஊரில் அவருக்காகக் காத்திருந்தீர்கள். இனி அவர் உங்கள் ஊருக்கு வரமாட்டார்\n‘நாளைய முரசொலியில் நமக்கு எழுதும் கடிதத்தில் நம் தலைவர் என்ன எழுதியிருப்பார்’ என்று காதல் கடிதத்துக்கு ஏங்கியிருந்தது போல இருந்திருப்போம். இனி அவர் கடிதம் படிக்க முடியாது’ என்று காதல் கடிதத்துக்கு ஏங்கியிருந்தது போல இருந்திருப்போம். இனி அவர் கடிதம் படிக்க முடியாது ஆனாலும் அவர், இன்னும் நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும் எவ்வளவு மணிநேரம் பேச வேண்டுமோ அவ்வளவு பேசி விட்டார்.\nஇன்னும் நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும் எத்தனை பக்கம் எழுத வேண்டுமோ அவ்வளவு பக்கங்களை எழுதி விட்டார். அவர் எழுத்து, பேச்சும்தான் நமது கட்சி சாசனம்\n\"என் பொதுவாழ்வுப் பயணத்தில் இடர், துடர், இன்பம், துன்பம், எதிர்ப்பு, ஆதரவு, ஏச்சு, பேச்சு, இழிவு, பழி என எத்தனையோ விதவிதமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் போது என்னை ஆளாக்கிய பெரியாரையும், அரவணைத்து வழிநடத்திய அண்ணாவையும் நினைத்துக் கொண்டு இலட்சியத்தில் இம்மியளவும் சறுக்கல் இல்லாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன்\" என்று தலைவர் கலைஞர் எழுதினார். நமது பொது வாழ்வுப் பயணத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் - ஆகிய மூன்று மாபெரும் சக்திகள் நம்மை வழிநடத்தும்.\n\"வரவேற்காமல் வரக்கூடிய நோய், தடுத்தாலும் கேளாமல் தழு��க்கூடிய சாவு, இவற்றுக்கு மத்தியில் மனத்தூய்மையுடனும், உறுதியுடனும் ஆற்றுகின்ற செயல்கள்தான் நிலைத்து வாழக்கூடியவை\" என்று தலைவர் சொன்னார். தலைவர் நம்மை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் செய்த செயல்கள், நிலைத்து வாழக் கூடியவை. தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கக் கூடியவை. அவர் காட்டிய வழியில், அவர் காட்டிய பாதையில் நமது பயணம் தொடரும். இதுவரை நம்மை உடலால் இயக்கியவர், இனி உணர்வால் இயக்குவார்.\nஅவர் இல்லை என்பதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. “இதையும் தாங்க ஏது தலைவா எமக்கு இதயம்” என்று கேட்கத் தோன்றுகிறது.\nஉங்களில் ஒருவனான நான், ஏதோ ஒன்றை அல்ல… எல்லாவற்றையும் இழந்த மனநிலையில் இருக்கிறேன். அவர் கருவால் உருவானவன் நான். அவரது கதகதப்பில் தவழ்ந்தவன். அவரால் நடை பழகியவன். உடை அணிவிக்கப்பட்டவன். அவரால் அழைத்துச் செல்லப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டவன். போராளியும், சோவியத் கட்டமைப்பை உருவாக்கியவருமான ஸ்டாலின் அவர்களின் பெயரை எனக்குச் சூட்டியவர் அவர். அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டு, தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டபோது காவல்துறை என்னைக் கைது செய்ய வந்தபோது, கம்பீரத்தோடு என்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்த நெஞ்சுரத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் என்னை வார்ப்பித்தார். வளர்த்தெடுத்தார். \"ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு\" என்று மும்முறை அவர் சொன்னதுதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாராட்டுப் பட்டயம்.\n‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்ற அந்த மூன்று வார்த்தைகள்தான் எனக்கு அவர் விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள். மூன்று வேளையும் என்னை இயக்கப் போகும் சாவி அதுதான். அந்த உழைப்பு, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை வென்றுகாட்டும். அந்த உழைப்பு, தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும். அந்த உழைப்பு, தலைவர் கலைஞரின் எல்லாக் கனவுகளையும் நிறைவேற்றும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சோப லட்சம் தொண்டர்கள் துணையோடு இதை சாதித்துக் காட்டுவேன் என்று சபதம் ஏற்கிறேன்.\n‘ஏடு’தான் கட்சியை வளர்க்கும். ‘கட்சி’தான் ஏட்டையும் வளர்க்கும். பல நூறு இதழ்களால் வளர்க்கப்பட்டது திராவிட இயக்கம். இதனைக் கழகத் தோழர்கள் மறந்து விடக்கூடாது. கழக உடன்பிறப்புகளுக்கு ‘முரசொலி’ வாசிப்பது மூச்சு விடுவது போன்று இயல்பானதாக மாறினால்தான் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை ஆரோக்கியமாக இருப்பான். ‘முரசொலி’யை வளர்ப்பது என்பது தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வளர்ப்பது போல் என்று நினைத்து வளர்த்தெடுக்க வேண்டும். முரசொலி, தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை என்றால் எனக்கு ‘மூத்த அண்ணன்’.\nதலைவர் என்ன நினைக்கிறார் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைவிட முரசொலியைப் பார்த்து தெரிந்து கொள்வதே அதிகம். அவர் இல்லாத சூழ்நிலையில் நித்தமும் வெளிவரும் முரசொலியைக் காலையில் பார்க்கும் போதும் கலைஞரின் முகம்தான் நினைவுக்கு வரும். கலைஞர் நம்மோடு இருக்கிறார், எங்கும் போய்விடவில்லை என்பதை நித்தம் உணர்த்தும் ‘முரசொலி’யை வாழ்த்துகிறேன். வாழ்த்துங்கள்\n2வது டெஸ்ட் தொடக்கத்திலேயே தடுமாறிய இந்தியா : இடைமறித்த மழை\nஆபத்தில் காக்கும் முல்லைப் பெரியாறு : ஏன் எதிர்க்கிறது கேரளா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nஅக்டோபர் 17-ல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்\nஎன்னை ஸ்டாலினோ, தினகரனோ இயக்கவில்லை: கருணாஸ் எம்.எல்.ஏ\nநிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலை'' - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா\nநக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇடைத்தேர்தல் தேதியை அறிவித்து ஜனநாயக நெறிமுறைகளை காப்பாற்றுங்கள் - மு.க.ஸ்டாலின்\nஊழல் பற்றி பேசாமல் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2வது டெஸ்ட் ��ொடக்கத்திலேயே தடுமாறிய இந்தியா : இடைமறித்த மழை\nஆபத்தில் காக்கும் முல்லைப் பெரியாறு : ஏன் எதிர்க்கிறது கேரளா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/10/blog-post_29.html", "date_download": "2018-10-19T15:00:28Z", "digest": "sha1:2KAXWMG7NNYAGJWGFQSX5PHXH5AQBWQ4", "length": 46142, "nlines": 249, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: மன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்", "raw_content": "\nமன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்\nஇது மன்னார்குடி டேஸுக்கே இறுதி ஆட்டம் போலருக்கே என்று \"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்\" பாடல் பாடி துள்ளி வரும் என் அருமை ப்ளாக் மக்களே நிற்க. அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுக்கு விடுதலை கிடையாது. இங்கேயே எண்ணெய் சட்டியாம். வறுத்துவிட்டுதான் மேலே அனுப்புவேன்.\nஇதுவும் விளையாட்டில் நிகழ்ந்த சம்பவம்தான்.. ஆனால் மாநில அளவிலான போட்டியில் நிகழ்ந்ததல்ல.. எங்கள் ஊர் அருகில் நடந்த மாவட்ட அளவிலான ஒரு கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்தது.. அவ்வளவு சுவாரசியமானதுமல்ல..\nஎன்னடா இது சேப்புல ஆரம்பிக்குது. இது நான் எழுதியது அல்ல. இப்படி சுவாரசியமானது அல்ல என்று சுவாரஸ்யமாக ஆரம்பித்திருப்பவர் மன்னையில் எங்கள் தெரு அஷ்டாவதானி. நகைச்சுவை அரசர் என்று என்பத்தி ஒன்பதாவது ஃபாலோயராக என்னுடன் இந்த வலைப்பூவில் சேர்ந்திருக்கிறார். இவரைப் பற்றி நிச்சயம் மன்னார்குடி டேஸில் எழுதுவதற்காக வைத்திருந்தேன். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று அனைத்தையும் பிரித்து மேய்ந்து தெரு நாடகம் போட்டவர். ஊரில் அடிக்காத லூட்டி இல்லை. ஒரு லாங் சைஸ் வரி போட்ட நோட்டில் வசனம் எழுதி எங்களை மேடையில் பேசப் பழக்கியவர். ரெண்டு மூனு டிராமா போட்டதாக ஞாபகம். நீங்கள் இப்போது துன்புறுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். எங்களுக்கு கலையார்வத்தை கன்னாபின்னா என்று தூண்டி விட்டவர். அண்ணனே வந்து வசமா மாட்டிக்கிட்டார். அண்ணன் \"பதிந்தால் தான் பார்க்கலாம்\" (Registration is needed) என்றிருக்கும் முத்தமிழ்மன்றம் என்கிற வலை மன்றத்தில் (Forum) \"வெங்கிட்டு\" ஆகிய நான் இணைந்த கரைகளுக்கு அப்புறம் விளையாடிய தொடர்போட்டி ஒன்றை பற்றி எழுதியிருக்கிறார். அவரது கைவண்ணத்தில் அப்படியே தருகிறேன். டைட்டில்ல ஒரு கிரிக்கெட் படம்.\nஅது ஒரு தொடரின் இறுதிப்போட்டி..\nடாப் ஹாஃபில் இருந்து நாங்கள் முறைப்படி வென்று இறுதிப்போட்டிக்கு வந்திருந்தோம்.. பாட்டம் ஹாஃபில் இருந்து போட்டியை நடத்தும் அணி போங்கு அடித்து இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது.. எங்களை வெல்லவல்ல அணிகளையெல்லாம் \"தோற்கடித்து\" முன்னேறியிருந்தனர். முதல் பரிசு ரூ. 3333. 2ம் பரிசு ரூ.2222.\nபோட்டி தொடங்கும்போதே மற்ற அணியினர் ( 3வது, 4வது இடம் பிடித்திருந்தவர்கள்) எங்களை எச்சரித்திருந்தார்கள்.. \"உங்களுக்கு 2ம் பிரைஸ் தாம்ப்பா.. இது அவனுக ஊரு.. அம்பயரும் அவனுக ஆளுக..ஒண்ணும் பிரச்சனை பண்ணாம நீட்டா ஆடிட்டு கொடுக்கறத வாங்கிட்டு வந்து சேருங்க..\nஅம்பயரிங் அவர்கள் சொன்னது போலதான் இருந்தது.. டாஸ் வென்று எங்களை பேட் செய்யச் சொன்னார்கள். அவர்கள் போட்ட பந்துகள் எதுவும் பேட்டிங் கிரீஸ்க்குள்ளேயே வரவில்லை.. அம்பயர்கள் \"வைட்\" கொடுக்கவேயில்லை.. எங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது. கனெக்ட் ஆனால் ரன்.. இல்லையென்றால் கீப்பர் அவுட் கேட்பார்... காத்திருந்தவர்போல அம்பயர் கையைத் தூக்கி அவுட் கொடுப்பார். அதுமட்டுமல்ல.. அப்படி விலகிச்செல்லும் பந்துகளை காலில் வாங்கினால் எல்பிடபிள்யூ கொடுக்கும் கொடுமையும் நிகழ்ந்தது. நான் ரன் அவுட்.. பந்தை கீப்பர் வாங்கி ஸ்டம்பில் அடிப்பதை நான் கீப்பர் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்..\nஅவுட் ஆவதுகூட கொடுமையல்ல.. எங்கள் விக்கெட் விழும்போதெல்லாம், லோக்கல் வர்ணனையாளர் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பார்.. \" ஆஹா.. அற்புதமான பந்து.. மட்டையாளர் ஏமாந்துவிட்டார்.. பந்து காப்பாளர் கையில் தஞ்சம் புகுந்தது.. ஆலங்கோட்டை அணியின் புய்ல் வேகப்பந்துவீச்சில் ஹரித்திராநதி அணி 6 விக்கெட் இழந்து பரிதாபமாகத் தடுமாறுகிறது..\" அதைக்கேட்டு பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரித்தது கண்டு நொந்துவிட்டோம்.. 20 ஓவர் மேட்சில், நாங்கள் 7 ஓவருக்கு ஆல் அவுட்.. எங்கள் கணக்கில் 46 ரன்..\nஅடுத்து எங்கள் தாக்குதல் திட்டத்தை வடிவமைக்கக்கூட நேரம் தராமல், பந்துவீச அழைத்தார்கள்.. \"ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழா நடக்க இருப்பதால் 'ஹரித்திராநதி அணியினர் உடனடியாக வியூகம் அமைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\" என மைக் முழங்கியது. இத்தனைக்கும் 13 ஓவர் முன்னாலேயே எங்கள் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. ��ற்ற அணியினர், தண்ணியக் குடி என்று வடிவேலு சொல்வாரே.. அதுபோல எங்களுக்கு தேறுதல் சொல்லி அனுப்பி வைத்தனர்.\nஎங்களை 46க்குள் சுருட்டிவிட்டாலும், எதிர் அணியினருக்கு எங்கள் பந்துவீச்சின் மீது அபார கிலி இருந்தது. தொடர் முழுதும் எங்கள் துவக்க வீச்சாளர்களின் மிரட்டலை அவர்கள் பார்த்திருப்பார்கள்தானே.. துவக்க ஓவர்களை, வெங்கட சுப்பிரமணியன் (வெங்கிட்டு), ரமேஷ் என்ற இருவர் வீசுவார்கள். இப்போதுபோல பவர்ப்ளே எதுவும் அப்போது இல்லை. ஆளுக்கு 3 ஓவர் வீசிவிட்டு 1 ஓவரை ரிசர்வில் வைத்திருப்பார்கள். அந்த 6 ஓவரிலேயே எதிரணி பாதி காலியாகிவிடும்.\nவெங்கிட்டுதான் என் வாழ்வில் நான் அறிந்த முதல் ஆல் ரவுண்டர். தற்போது சென்னை ***** ******ல் பணிபுரிகிறான். நல்ல உயரம். அலறவைக்கும் வேகத்துடனும், அப்பழுக்கில்லா துல்லியத்துடனும் வீசுவான். ஆனால் அவனிடம் ஒரு குறை.. அவன் பந்தில் கிளம்பும் கேட்ச்களை எப்பாடுபட்டாவது பிடித்துவிடவேண்டும். பிடித்துவிட்டால், அடுத்தடுத்த பந்துகளை இன்னும் உற்சாகமாக வீசுவான். நழுவவிட்டால் டென்ஷன் ஆகி, கன்னாபின்னாவென்று வீச ஆரம்பித்துவிடுவான். பேட்டிங்கிலும் சூரப்புலி.. (நாங்கள் 46 எடுத்ததே அவனால்தான்.. ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே விழும் பந்துகளை அள்ளி மிட் விக்கெட்டிலும் கண்ட்ரியிலும் போட்டு அவர்களை வெறுப்பேற்றினான்.) இன்னொரு வீச்சாளர் ரமேஷ், வெங்கிட்டு அளவில் இல்லையாயினும், குட் லெங்த்தில் ஸ்டம்புக்கு நேராக வீசுவான். வெங்கிட்டு பந்தில் அடிக்க முடியாததால், இவன் வீச்சில் அடிக்க முற்படுபவர்கள் ரிஸ்க் ஷாட் ஆடும்போது, விக்கெட் கிடைக்கும். சரி.. விஷயத்துக்கு வருகிறேன்..\nவெங்கிட்டு வீசிய முதல் பந்து அட்டகாசமான யார்க்கர்.. மேட்சின் முதல் பந்தை யார்க்கராக வீசுவது அவ்வளவு எளிதல்ல.. மிடில் ஸ்டம்பை அடியில் இருந்து குத்திக் கிளப்பவே, அது கீப்பரைத் துரத்திக்கொண்டு பறந்தது. இந்த விக்கெட் விழுந்த அதிர்ச்சியில் அடுத்த பேட்ஸ்மன் வர நேரமெடுத்தது.. ஆனால் வந்த பேட்ஸ்மனைப் பார்த்து நாங்கள் அதிர்ந்தோம்.. பேட்டை விடச் சற்றே உயரமான ஒருவர்.. அவரை நாங்கள் மற்ற ஆட்டங்களில் பார்த்திருந்தோம். டிஃபென்ஸில் பக்கா.. வாசிம் அக்ரமே வந்து வீசினால்கூட பந்தை அழகாகத் தடுத்து வெறுப்பேற்றக்கூடியவர்.. ஆனால் அவரிடம் ரன் எதிர���பார்க்க முடியாது.. ஒன்றும் இரண்டுமாகப் பொறுக்குவார்..\nஅவர்கள் திட்டம் புரிந்து போயிற்று..\nஇப்படித்தான் ட்ரிங்க்ஸ் பிரேக் விட்டுவிட்டார். அடுத்த பதிவாகத் தான் அவரும் அதை வெளியிட்டார் ஆகையால் அண்ணனின் பாதையை பின்பற்றி நானும்.... இதை.. அடுத்த பதிவில் முடிக்கிறேன்...\nகளவாணி படத்துல வர்ற ஓபனிங் மாதிரில இருக்கு. கள்ளாட்டம் வேற ஆடிருக்காங்க.\nகக்கு - மாணிக்கம் said...\nஅம்பி.............................கொஞ்சம் போறா இருக்கு. எப்ப பாத்தாலும் இங்கேயும் இந்த கிரிகெட்ட கட்டிண்டு தான் அழனுமா\nஅட இன்னா வாஜாரே ................நீயி . நம்ம முண்டக்கன்னி யம்மா கோயிலாண்ட நம்ம பசங்கோ வெல்லாடிகினுகீதுங்கோ போயி பாரு ராசா. அசந்து பூடுவ .ஆக்காங் \n மன்னாரு குடில நீ மீனு துண்ணியா இல்லியா அத்த சொல்லு பா. ..\nலிஸ்டுல ஃபர்ஸ்ட் நீங்க தான்.\nகளவாணி நம்ம ஏரியா பக்கம் எடுத்த படம் தான். ;-)\nசீக்கிரம் \"பிரேக்\"க முடிங்க அண்ணா\nஎதை சொன்னாலும் மதராஸ் பாஷையில் ஒரு தடவை விளாசுவீர்கள். ஆகையால்...\nவிளையாண்டு ரொம்ப களைப்பா இருக்கு. ஒரு அரை நாள் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு போடறேன் தம்பி.. ;-)\nகொடுக்கப் பட்டுள்ள குறிப்பை (நாடகம்..) பார்க்கும்போது நம் அன்போடு '__' அண்ணேன்னு அழைக்கும், ரெண்டேழுத்துள்ள(தமிழில்) நபர் அவர் என நினைக்கிறேன். அண்ணே.. தொடர்ந்து எழுதுங்க.. 'தொடரும்'= suspense \nமேட்டர் கொடுத்துட்டாரு.. கைல இருக்கு அடுத்ததா போடுவோம். எல்லாரும் தொடர் எழுதறாங்க... என் பங்குக்கு... ;-);-)\nமன்னார் குடி மன்னர்கள் கலக்குகிறார்களே..வர்னனைகள் நகைச்சுவை கிளப்பல். ஒரு சேம்பிள் // எங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது.//\nமன்னை மைந்தர்கள் எழுத்துக்கள் எல்லாமே சுவாரஸ்யம்தான்...\nநன்றி ஸ்ரீராம் ;-) ;-)\nஎங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது.///////////\nஇது தான் உங்க ஸ்டைல் சூப்பர்\nஅண்ணன் எழுதியது இது.. முத்து.. நானல்ல.... எனினும் பாராட்டுக்கு நன்றி.. ;-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் ச��றுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nமன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்\nமன்னார்குடி டேஸ் - சை.சிகா - எக்ஸ்ட்ரா பிட்\nமன்னார்குடி டேஸ் - சைக்கிலோட்டிய சிகாமணிகள்\nமன்னார்குடி டேஸ் - இணைந்த கரைகள்\nமன்னார்குடி டேஸ் - பாட்டி\nமன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி\nஆண்டாள் கோபால் - நவராத்திரி ஸ்பெஷல்\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி\nவைர விழா (சவால் சிறுகதை)\nஎந்திரன் - உயர்திணையின் அரசன்\nகட்டை மணி (எ) மணி\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம��� (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்���ம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/06/3.html", "date_download": "2018-10-19T16:06:02Z", "digest": "sha1:3B46AKDENS2442XZE7A473BLIN2UC7H2", "length": 12160, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3", "raw_content": "\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3 |\nசாக்ரடீஸின் சீடர் ஒருவர், \"\"ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு'' என்று கேட்டார். உடனே அவர், \"\"அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா'' என்று கேட்டார். உடனே அவர், \"\"அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா'' என்றார். சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார். அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை. கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர். உடனே கிழவர் அவரை அழைத்து, \"\"நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்'' என்றார். சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார். அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை. கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர். உடனே கிழவர் அவரை அழைத்து, \"\"நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்'' என்றார். \"\"நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை'' என்றார். \"\"நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை'' என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர். \"\"நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என���பதைக் கூற முடியும்'' என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர். \"\"நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்'' என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர். சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும் சாக்ரடீஸ், \"\"அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்'' என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர். சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும் சாக்ரடீஸ், \"\"அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபி��ிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=841", "date_download": "2018-10-19T15:50:14Z", "digest": "sha1:L23ZIUNRGMC2A7HWI4J5LQ7BJYECOUOW", "length": 7428, "nlines": 74, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]\nஎன்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்\nகங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2\nதனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3\nஅவர் - பகுதி 8\nஅவர் இல்லாத இந்த இடம் . . .\nவடமொழிக் கல்வெட்டுக்கள் – 1\nஇதழ் எண். 56 > சுடச்சுட\nஅருள்தரு மீனாட்சியம்மன் கோயிலில் வரலாறு வழங்கும் விளக்குத் தோரணங்கள் மூன்று கண்டறியப்பட்டன. மூன்றில் இரண்டு, இறைவன் திருமுன் இருக்கும் இடத்திற்கு முன்னுள்ள மண்டபங்களிலும் ஒன்று அங்கயர்க்கண்ணியாக இருந்து மீனாட்சியாக வடமொழிப்படுத்தப்பட்ட இறைவியின் திருமுன் முன்னுள்ள மண்டபத்திலும் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று விளக்குத் தோரணங்களுமே கல்வெட்டுப் பொறிப்புகளுடன் உள்ளமை களஆய்வில் கண்டறியப்பட்டது. கம்பத்தடி மண்டப விளக்குத் தோரணப் பொறிப்பு 2009 பிப்ருவரி 7ம் நாள் ஆய்வின்போது அறியப்பட்டது.\nசிற்பக் களஞ்சியமாக விளங்கும் கம்பத்தடி மண்டபத்தின் முகப்பில் விளங்கும் விளக்குத் தோரணம் முதல் தோரணத்தினும் அளவில் சிறியது. மூன்றடுக்குத் தாங்கல்களுடன் மேலெழுந்து பிறை வளைவு பெற்றுக் கீர்த்திமுக உச்சியில் முடியும் இத்தோரணத்தின் இருபுறத்தும் பக்கத்திற்கு ஒன்றாகக் காட்டப்பட்டுள்ள தாவு யாளிகள் அகல்கள் பெற்றுள்ளன. தாங்கலிலும் மேற்பகுதியிலும்கூட யாளிகள் பெற்றுள்ள இவ்விளக்கு மாலையின் வலத் தாங்கலின் கீழ்ப்புறத்தே கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.\nஜெய வருடம் மாசிமாதம் 12ம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டின் கீழே முத்தலை ஈட்டி பொறிக்கப்பட்டுள்ளது. விசுவநாத நாயக்கர் மரபைச் சேர்ந்த திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் செய்தளித்த இந்த மகரதோரண விளக்கைக் கல்வெட்டு, 'புவனேசுவர விளக்கு' என்று பெயரிட்டு மகிழ்கிறது. இவ்விளக்குத் தோரணம் செய்விக்கப்பட்ட காலத்தில் இக்கோயிலின் பாரபத்தியமாகப் பணியில் இருந்தவர் நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியார் ஆவார்.\nஇப்படைப்பு குறித்�� தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/ponniyin-selvan-book1-part-39-by-kalki/", "date_download": "2018-10-19T15:47:56Z", "digest": "sha1:UMQGRU3RNBZ7YRSVY7VQFQY2ZBGMCTQQ", "length": 45660, "nlines": 242, "source_domain": "kalakkaldreams.com", "title": "புதுவெள்ளம் - 39. உலகம் சுழன்றது - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nசின்னாயா – பாகம் -5\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nHome இலக்கியம் புத்தகங்கள் புதுவெள்ளம் – 39. உலகம் சுழன்றது\nபுதுவெள்ளம் – 39. உலகம் சுழன்றது\nமுதிய பிராயத்தில் தாம் கலியாணம் செய்து கொண்டது பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் பழுவேட்டரையர் அறிந்திருந்தார். அப்படி நிந்தனையாகப் பேசியவர்களில் குந்தவைப் பிராட்டியும் ஒருத்தி என்பது அவர் காதுக்கு எட்டியிருந்தது. ஆனால் குந்தவை என்ன சொன்னாள் என்பதை இதுவரை யாரும் அவரிடம் பச்சையாக எடுத்துச் சொல்லவில்லை. இப்போது நந்தினியின் வாயினால் அதைக் கேட்டதும் அவருடைய உள்ளம் கொல்லர் உலைக் களத்தை ஒத்தது. குப், குப் என்று அனல் கலந்த பெருமூச்சு வந்தது. நந்தினியின் கண்ணீர் அவருடைய உள்ளத் தீயை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்ய நெய்யாக உதவிற்று.\n அந்தச் சண்டாளப் பாதகி அப்படியா சொன்னாள் என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள் என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள் இருக்கட்டும்; அவளை…அவளை….என்ன செய்கிறேன், பார் இருக்கட்டும்; அவளை…அவளை….என்ன செய்கிறேன், பார் எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில் வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார் எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில் வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார் இன்னும்…அவளை…அவளை…..” என்று பழுவேட்டரையர், கோபாவேசத்தினால் பேச முடியாது தத்தளித்தார். அவர் முகம் அடைந்த கோர சொரூபத்தை வர்ணிக்க முடியாது.\nநந்தினி அவரைச் சாந்தப்படுத்த முயன்றாள். அவருடைய இரும்புக் கையைத் தன் பூவையொத்த கரத்தினால் பற்றி விரல்களோடு விரல்களை இணைத்துக் கோத்துக் கொண்டாள்.\n எனக்கு நேர்ந்த அவமானத்தைத் தா��்கள் பொறுக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தகஜத்தின் மண்டையைப் பிளந்து இரத்தத்தைக் குடிக்கும் வலிமையுள்ள சிங்கம், கேவலம் ஒரு பூனையின் மீது பாய முடியாது. குந்தவை ஒரு பெண் பூனை. ஆனால் பெரிய மந்திரக்காரி. மாயமும் மந்திரமும் செய்துதான் எல்லோரையும் அவள் இஷ்டம் போல் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் அவளுடைய மந்திரத்தை மாற்று மந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். தங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுங்கள். இன்றைக்கே நான் இந்த மாளிகையை விட்டு வெளியேறுகிறேன்…” என்று கூறி மீண்டும் விம்மினாள்.\nபழுவேட்டரையரின் கோப வெறி தணிந்தது; மோக வெறி மிகுந்தது.\n ஆயிரம் மந்திரவாதிகளை வேண்டுமானாலும் அழைத்து வைத்துக்கொள். நீ போக வேண்டாம் என் உயிர் அனையவள் நீ என் உயிர் அனையவள் நீ அனையவள் என்ன உயிர் போய்விட்டால் அப்புறம் இந்த உடம்பு என்ன செய்யும்… இப்போதே என்னை நீ விலக்கி வைத்திருப்பது என்னை உயிரோடு வைத்துக் கொல்கிறது… இப்போதே என்னை நீ விலக்கி வைத்திருப்பது என்னை உயிரோடு வைத்துக் கொல்கிறது இத்தனை மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறாயே இத்தனை மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறாயே எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரக்கூடாதா எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரக்கூடாதா\n உங்கள் கையில் வாளும் வேலும் இருக்கும்போது மந்திரம் எதற்கு பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டு விடுங்கள் மாயமந்திரங்களை பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டு விடுங்கள் மாயமந்திரங்களை தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும் தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும்\n நீ உன் பவள வாய் திறந்து ‘நாதா’ என்று அழைக்கும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது…உன் பொன் முகத்தைப் பார்த்தால் என் மதி சுழல்கிறது என் கையில் வாளும் வேலும் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் போர்க்களத்தில் பகைவர்களைத் தாக்குவதற்கு உபயோகிப்பேன். ஆனால் அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்தக் கொடி மண்டபத்தில் என்ன செய்வேன் என் கையில் வாளும் வேலும் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் போர்க்களத்தில் பகைவர்களைத் தாக்குவதற்கு உபயோகிப்பேன். ஆனால் அந்த ஆயுதங்களை வைத��துக் கொண்டு இந்தக் கொடி மண்டபத்தில் என்ன செய்வேன் மன்மதனுடைய பாணங்களுக்கு எதிர்ப் பாணம் என்னிடம் ஒன்றுமில்லையே மன்மதனுடைய பாணங்களுக்கு எதிர்ப் பாணம் என்னிடம் ஒன்றுமில்லையே உன்னிடம் அல்லவா இருக்கிறது எனக்கு மந்திரம் எதற்காக என்று கேட்கிறாய் என் உடலையும் உயிரையும் ஓயாமல் எரித்துக் கொண்டிருக்கிறதே, அந்தத் தீயைத் தணிப்பதற்காகத்தான் என் உடலையும் உயிரையும் ஓயாமல் எரித்துக் கொண்டிருக்கிறதே, அந்தத் தீயைத் தணிப்பதற்காகத்தான் அதற்கு ஏதாவது மந்திரம் உனக்குத் தெரிந்திருந்தால் சொல்லு அதற்கு ஏதாவது மந்திரம் உனக்குத் தெரிந்திருந்தால் சொல்லு இல்லையென்றால், உன் பூ மேனியைத் தொட்டு மகிழும் பாக்கியத்தை எனக்குக் கொடு இல்லையென்றால், உன் பூ மேனியைத் தொட்டு மகிழும் பாக்கியத்தை எனக்குக் கொடு எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று கண்மணி உலகம் அறிய சாஸ்திர விதிப்படி நீயும் நானும் மணந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன ஆயினும் நாம் உலக வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை. விரதம் என்றும், நோன்பு என்றும் சொல்லி என்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருக்கிறாய். கரம் பிடித்து மணந்து கொண்ட கணவனை வாட்டி வதைக்கிறாய் ஆயினும் நாம் உலக வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை. விரதம் என்றும், நோன்பு என்றும் சொல்லி என்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருக்கிறாய். கரம் பிடித்து மணந்து கொண்ட கணவனை வாட்டி வதைக்கிறாய் அல்லது ஒரு வழியாக எனக்கு உன் கையினால் விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடு அல்லது ஒரு வழியாக எனக்கு உன் கையினால் விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடு\nநந்தினி தன் செவிகளைப் பொத்திக் கொண்டு, “ஐயையோ இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள் இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள் இன்னொரு முறை இப்படிச் சொன்னால், நீங்கள் சொல்லுகிறபடியே செய்துவிடுவேன். விஷத்தைக் குடித்துச் செத்துப் போவேன். அப்புறம் தாங்கள் கவலையற்று நிம்மதியாக இருக்கலாம் இன்னொரு முறை இப்படிச் சொன்னால், நீங்கள் சொல்லுகிறபடியே செய்துவிடுவேன். விஷத்தைக் குடித்துச் செத்துப் போவேன். அப்புறம் தாங்கள் கவலையற்று நிம்மதியாக இருக்கலாம்\n“இல்லை, இல்லை; இனி அப்படிச் சொல்லவில்லை. என்னை ம���்னித்து விடு நீ விஷங்குடித்து இறந்தால் எனக்கு மன நிம்மதி உண்டாகுமா நீ விஷங்குடித்து இறந்தால் எனக்கு மன நிம்மதி உண்டாகுமா இப்போது அரைப் பைத்தியமாயிருக்கிறேன் அப்போது முழுப் பைத்தியமாகி விடுவேன்… இப்போது அரைப் பைத்தியமாயிருக்கிறேன் அப்போது முழுப் பைத்தியமாகி விடுவேன்…\n எதற்காகத் தாங்கள் பைத்தியமாக வேண்டும் என்றைக்கு நாம் கைப்பிடித்து மணந்து கொண்டோமோ, அன்றைக்கே நாம் இரண்டு உடம்பும் ஓர் உயிரும் ஆகிவிட்டோம். உயிரும் உயிரும் கலந்து விட்டன; உள்ளமும் உள்ளமும் சேர்ந்து விட்டன; தங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இங்கே என் இதயத்தில் எதிரொலியை உண்டாக்குகிறது. தங்கள் நெஞ்சில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் இங்கே என் அகக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. தங்கள் புருவம் நெரிந்தால் என் கண் கலங்குகிறது. தங்கள் மீசை துடித்தால் என் குடல் துடிக்கிறது. இப்படி நாம் உயிர்க்குயிரான பிறகு, கேவலம் இந்த உடலைப் பற்றி ஏன் சிந்தனை என்றைக்கு நாம் கைப்பிடித்து மணந்து கொண்டோமோ, அன்றைக்கே நாம் இரண்டு உடம்பும் ஓர் உயிரும் ஆகிவிட்டோம். உயிரும் உயிரும் கலந்து விட்டன; உள்ளமும் உள்ளமும் சேர்ந்து விட்டன; தங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இங்கே என் இதயத்தில் எதிரொலியை உண்டாக்குகிறது. தங்கள் நெஞ்சில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் இங்கே என் அகக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. தங்கள் புருவம் நெரிந்தால் என் கண் கலங்குகிறது. தங்கள் மீசை துடித்தால் என் குடல் துடிக்கிறது. இப்படி நாம் உயிர்க்குயிரான பிறகு, கேவலம் இந்த உடலைப் பற்றி ஏன் சிந்தனை மண்ணினால் ஆன உடம்பு இது; ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகபோகிற உடம்பு இது மண்ணினால் ஆன உடம்பு இது; ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகபோகிற உடம்பு இது\n உன் கொடுமையான வார்த்தைகளைக் கேட்டு என் காது கொப்புளிக்கிறது” என்று பழுவேட்டரையர் அலறினார். மேலும் அவள் பேச இடங்கொடாமல் பேசினார்: “மண்ணினால் ஆன உடம்பு என்றா சொன்னாய்” என்று பழுவேட்டரையர் அலறினார். மேலும் அவள் பேச இடங்கொடாமல் பேசினார்: “மண்ணினால் ஆன உடம்பு என்றா சொன்னாய் பொய் தேன் மணம் கமழும் உன் கனி வாயினால் அத்தகைய பெரும் பொய்யைச் சொல்லாதே உன் உடம்பை மண்ணினால் செய்ததாகவா சொன்னாய் உன் உடம்பை மண்ணினால் செ���்ததாகவா சொன்னாய் ஒருநாளும் இல்லை. உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிரம்மதேவன் மண்ணினாலும் செய்திருக்கலாம், கல்லினாலும் செய்திருக்கலாம். கரியையும் சாம்பரையும் கலந்து செய்திருக்கலாம். ஆனால் உன்னுடைய திருமேனியைப் பிரம்மா எப்படிச் செய்தான் தெரியுமா ஒருநாளும் இல்லை. உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிரம்மதேவன் மண்ணினாலும் செய்திருக்கலாம், கல்லினாலும் செய்திருக்கலாம். கரியையும் சாம்பரையும் கலந்து செய்திருக்கலாம். ஆனால் உன்னுடைய திருமேனியைப் பிரம்மா எப்படிச் செய்தான் தெரியுமா தேவலோகத்து மந்தார மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்களைச் சேகரித்தான்; தமிழகத்துக்கு வந்து செந்தாமரை மலர்களைப் பறித்துச் சேகரித்தான்; சேகரித்த மலர்களைத் தேவலோகத்தில் தேவாமிர்தம் வைத்திருக்கும் தங்கக் கலசத்தில் போட்டான். அமுதமும் மலர்களும் ஊறிக் கலந்து ஒரே குழம்பான பிறகு எடுத்தான். அந்தக் குழம்பில் வெண்ணிலாக் கிரணங்களை ஊட்டினான். பண்டைத் தமிழகத்துப் பாணர்களை அழைத்து வந்து யாழ் வாசிக்கச் சொன்னான். அந்த யாழின் இசையையும் கலந்தான். அப்படி ஏற்பட்ட அற்புதமான கலவையினால் உன் திருமேனியைப் படைத்தான் பிரம்மதேவன்…”\n ஏதோ பிரம்மாவுக்குப் பக்கத்தில் இருந்து பார்த்தவரைப் போல் பேசுகிறீர்களே இந்த வர்ணனைகளுக்கெல்லாம் நான் ஒருத்திதானா அகப்பட்டேன் இந்த வர்ணனைகளுக்கெல்லாம் நான் ஒருத்திதானா அகப்பட்டேன் தங்களுடைய அந்தப்புரத்தில் எவ்வளவோ பெண்ணரசிகள் இருக்கிறார்கள்; இராஜ குலங்களில் பிறந்தவர்கள். எத்தனையோ நீண்ட காலமாக அவர்களுடன் இல்லறம் நடத்தியிருக்கிறீர்கள். என்னைத் தாங்கள் பார்த்து இரண்டரை ஆண்டுதான் ஆகிறது தங்களுடைய அந்தப்புரத்தில் எவ்வளவோ பெண்ணரசிகள் இருக்கிறார்கள்; இராஜ குலங்களில் பிறந்தவர்கள். எத்தனையோ நீண்ட காலமாக அவர்களுடன் இல்லறம் நடத்தியிருக்கிறீர்கள். என்னைத் தாங்கள் பார்த்து இரண்டரை ஆண்டுதான் ஆகிறது…” என்று நந்தினி சொல்வதற்குள், பழுவேட்டரையர் குறுக்கிட்டார். அவருடைய உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சி வெள்ளத்தை வார்த்தைகளின் மூலமாகவாவது வெளிப்படுத்திவிட விரும்பினார் போலும். அவரைப் பற்றி எரிந்த தாபத்தீயைச் சொல்மாரியின���ல் நனைத்து அணைக்க முயன்றார் போலும்.\n என் அந்தப்புரத்து மாதர்களைப் பற்றிச் சொன்னாய். பழமையான பழுவூர் மன்னர் குலம் நீடித்து வளர வேண்டும் என்பதற்காகவே அவர்களை நான் மணந்தேன். அவர்களில் சிலர் மலடிகளாகித் தொலைந்தார்கள். வேறு சிலர் பெண்களையே பெற்றளித்தார்கள். ‘கடவுள் அருள் அவ்வளவுதான்’ என்று மன நிம்மதியடைந்தேன். பெண்களின் நினைவையே வெகு காலம் விட்டொழித்திருந்தேன். இராஜாங்கக் காரியங்களே என் கவனம் முழுவதையும் கவர்ந்திருந்தன. சோழ ராஜ்யத்தின் மேன்மையைத் தவிர வேறு எந்த நினைவுக்கும் இந்த நெஞ்சில் இடமிருக்கவில்லை. இப்படி இருக்கும்போதுதான் பாண்டியர்களோடு இறுதிப் பெரும் யுத்தம் வந்தது. வாலிபப் பிராயத்துத் தளபதிகள் பலர் இருந்தபோதிலும் என்னால் பின்தங்கி இருக்க முடியவில்லை. நான் போர்க்களம் சென்றிராவிட்டால், அத்தகைய மாபெரும் வெற்றி கிடைத்தும் இராது. பாண்டியர் படையை அடியோடு நாசம் செய்து மதுரையில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு கொங்கு நாடு சென்றேன். அங்கிருந்து அகண்ட காவேரிக் கரையோடு திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் காடு அடர்ந்த ஓர் இடத்தில் உன்னைக் கண்டேன். முதலில் நீ அங்கு நிற்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணை மூடித் திறந்து பார்த்தேன். அப்போதும் நீ நின்றாய். ‘நீ வனதேவதையாக இருக்க வேண்டும்; அருகில் சென்றதும் மறைந்து விடுவாய் என்று எண்ணிக் கொண்டு நெருங்கினேன். அப்போதும் நீ மறைந்து விடவில்லை. ‘புராணக் கதைகளிலே சொல்லியிருப்பது போல், சொர்க்கத்திலிருந்து சாபம் பெற்றுப் பூமிக்கு வந்த தேவ கன்னிகை அல்லது கந்தர்வப் பெண்ணாயிருக்க வேண்டும்; மனித பாஷை உனக்குத் தெரிந்திராது என்று எண்ணிக் கொண்டு நெருங்கினேன். அப்போதும் நீ மறைந்து விடவில்லை. ‘புராணக் கதைகளிலே சொல்லியிருப்பது போல், சொர்க்கத்திலிருந்து சாபம் பெற்றுப் பூமிக்கு வந்த தேவ கன்னிகை அல்லது கந்தர்வப் பெண்ணாயிருக்க வேண்டும்; மனித பாஷை உனக்குத் தெரிந்திராது’ என்று எண்ணி கொண்டு, ‘பெண்ணே’ என்று எண்ணி கொண்டு, ‘பெண்ணே நீ யார்’ என்று கேட்டேன். நீ நல்ல தமிழில் மறுமொழி கூறினாய். ‘நான் அநாதைப் பெண்; உங்களிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைக் காப்பாற்றுங்கள்’ என்றாய். உன்னைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துக் கொண்டு வந்தபோது என் மனம் எண்ணாததெல்லாம் எண்ணியது. உன்னை எங்கேயோ, எப்போதோ, முன்னம் பார்த்திருப்பது போலத் தோன்றியது. ஆனால் நினைத்து நினைத்துப் பார்த்தும் எங்கே என்று தெரியவில்லை. சட்டென்று என் மனத்தை மூடியிருந்த மாயத்திரை விலகியது; உண்மை உதயமாயிற்று. உன்னை இந்த ஜன்மத்தில் நான் முன்னால் பார்த்ததில்லை. ஆனால் முந்தைய பல பிறவிகளில் பார்த்திருக்கிறேன் என்பது தெரிந்தது. அந்தப் பூர்வ ஜன்மத்து நினைவுகள் எல்லாம் மோதிக் கொண்டு வந்தன. நீ அகலிகையாக இந்த உலகில் பிறந்திருந்தாய்; அப்போது நான் தேவேந்திரனாக இருந்தேன். சொர்க்கலோக ஆட்சியைத் துறந்து ரிஷி சாபத்துக்கும் துணிந்து உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். பிறகு நான் சந்தனு மகாராஜனாகப் பிறந்திருந்தேன். கங்கைக் கரையோடு வேட்டையாடச் செல்லுகையில் உன்னைக் கண்டேன்; பூலோகப் பெண்ணைப் போல் உருக்கொண்டிருந்த கங்கையாகிய உன்னைக் காதலித்தேன். பிறகு ஒரு காலத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் நான் கோவலனாய்ப் பிறந்திருந்தேன்; நீ கண்ணகியாக அவதரித்திருந்தாய். என் அறிவை மறைத்த மாயையினால் உன்னைச் சில காலம் மறந்திருந்தேன். பிறகு மாயைத் திரை விலகிற்று. உன் அருமையை அறிந்தேன். மதுரை நகருக்கு அழைத்துச் சென்றேன். வழியில் உன்னை ஆயர் குடியில் விட்டு விட்டுச் சிலம்பு விற்கச் சென்றேன். வஞ்சகத்தினால் உயிரை இழந்தேன். அதற்குப் பழிக்குப் பழியாக இந்தப் பிறவியில் மதுரைப் பாண்டியன் குலத்தை நாசம் செய்து விட்டுத் திரும்பி வரும் போது உன்னைக் கண்டேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கண்ணகி நீதான் என்பதை உணர்ந்தேன்\nஇப்படிப் பழுவேட்டரையர் முற்பிறவிக் கதைகளைச் சொல்லிக் கொண்டு வந்தபோது நந்தினி, அவர் முகத்தைப் பார்க்காமல் வேறு திசையை நோக்கிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் முகத்தில் அப்போது தோன்றிய பாவ வேறுபாடுகளைப் பழுவேட்டரையர் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால், அவர் தொடர்ந்து பேசியிருப்பாரா என்பது சந்தேகந்தான்.\nமூச்சு விடுவதற்காக அவர் சற்று நிறுத்தியபோது, நந்தினி அவரைத் திரும்பிப் பார்த்து, “நாதா தாங்கள் கூறிய உதாரணங்கள் அவ்வளவு பொருத்தமாயில்லை. எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன. வேண்டுமென்றால், தங்களை மன்மதன் என்றும் என்னை ரதி என்றும் சொல்லுங்கள் தாங்கள் கூறிய உதாரணங்கள் அவ்வளவு பொருத்தமாயில்லை. எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன. வேண்டுமென்றால், தங்களை மன்மதன் என்றும் என்னை ரதி என்றும் சொல்லுங்கள்” என்று முன்போல் முகமலர்ந்து புன்னகை செய்தாள்.\nபழுவேட்டரையரின் முகம் அப்போது மகிழ்ச்சியினாலும் பெருமையினாலும் மலர்ந்து விளங்கியது. எவ்வளவு அவலட்சணமான மனிதனாயினும், தான் காதலித்த பெண்ணினால் ‘மன்மதன்’ என்று அழைக்கப்பட்டால் குதூகலப்படாதவன் யார் என்றாலும், தற்பெருமையை விரும்பாதவர் போல் பேசினார்:\n உன்னை ரதி என்பது மிகவும் பொருத்தமானதுதான். ஆனால் என்னை ‘மன்மதன்’ என்று சொல்லுவது பொருந்துமா உன் அன்பு மிகுதியினால் சொல்கிறாய் உன் அன்பு மிகுதியினால் சொல்கிறாய்\n என் கண்களுக்குத் தாங்கள் தான் மன்மதன். ஆண் பிள்ளைகளுக்கு அழகு வீரம். தங்களைப் போன்ற வீராதி வீரர் இந்தத் தென்னாட்டில் யாரும் இல்லை என்பதை உலகமே சொல்லும். அடுத்தபடியாக, ஆண்மை படைத்தவர்களுக்கு அழகு தருவது அபலைகளிடம் இரக்கம். அந்த இரக்கம் தங்களிடம் இருப்பதற்கு நானே அத்தாட்சி. இன்ன ஊர், இன்ன குலம் என்று தெரியாத இந்த ஏழை அநாதைப் பெண்ணைத் தாங்கள் அழைத்து வந்து அடைக்கலம் அளித்தீர்கள். இணையில்லாத அன்பையும் ஆதரவையும் என் பேரில் சொரிந்தீர்கள். அப்படிப்பட்ட தங்களை நான் வெகு காலம் காத்திருக்கும்படி செய்ய மாட்டேன். என்னுடைய விரதமும் நோன்பும் முடியும் காலம் நெருங்கி விட்டது…” என்றாள்.\n என்ன விரதம், என்ன நோன்பு என்பதை மட்டும் வெளிவாகச் சொல்லிவிடு எவ்வளவு சீக்கிரம் முடித்துத் தரலாமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துத் தருவேன் எவ்வளவு சீக்கிரம் முடித்துத் தரலாமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துத் தருவேன்” என்றார் பழுவூர் அரசர்.\n“தன்னைக் காட்டிலும் மன்மதன் வேறு இல்லை என்று எண்ணியிருக்கும் இந்தச் சுந்தர சோழருடைய சந்ததிகள் தஞ்சைச் சிம்மாசனத்தில் ஏறக்கூடாது. தற்பெருமை கொண்ட அந்தக் குந்தவையின் கர்வத்தை ஒடுக்க வேண்டும்…”\n அந்த இரண்டு காரியங்களும் நிறைவேறி விட்டதாகவே நீ வைத்துக் கொள்ளலாம். ஆதித்தனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் பட்டம் கிடையாது. மதுராந்தகனுக்கே பட்டம் கட்ட வேண்டும் என்று இந்த ராஜ்யத்தின் தலைவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள்…”\n” ‘எல்லாரும்’ சம்மதித்து விட்டார்களா உண்மைதானா” என்று நந்தினி அழுத்தமாகக் கேட்டாள்.\n“இரண்டு மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள். கொடும்பாளூரானும், மலையமானும், பார்த்திபேந்திரனும் நம்முடன் என்றும் இணங்க மாட்டார்கள். அவர்களைப் பற்றிக் கவலையில்லை…”\n“ஆயினும் காரியம் முடியும் வரையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதானே\n“அதற்குச் சந்தேகம் இல்லை. எல்லா ஜாக்கிரதையும் நான் செய்து கொண்டு தான் வருகிறேன். மற்றவர்களின் முட்டாள்தனத்தினால் பிசகு நேர்ந்தால்தான் நேர்ந்தது. இன்றைக்குக் கூட அத்தகைய பிசகு ஒன்று நேர்ந்திருக்கிறது. காஞ்சியிலிருந்து வந்த ஒரு வாலிபன் காலாந்தகனை ஏமாற்றி விட்டுச் சக்கரவர்த்தியைச் சந்தித்து ஓலை கொடுத்திருக்கிறான்…”\n தங்கள் தம்பியைப் பற்றி தாங்கள் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவருக்குச் சாமர்த்தியம் போதாது என்று நான் சொல்லவில்லையா\n“இந்த விஷயத்தில் அசட்டுத்தனமாகத்தான் போய் விட்டான் ஏதோ நம் அரண்மனை முத்திரை மோதிரத்தை அந்த வாலிபன் காட்டியதாகச் சொல்கிறான் ஏதோ நம் அரண்மனை முத்திரை மோதிரத்தை அந்த வாலிபன் காட்டியதாகச் சொல்கிறான்\n“ஏமாந்து போனவர்கள் இப்படித்தான் ஏதாவது காரணம் சொல்லுவார்கள் ஏமாற்றிய அந்த வாலிபனைப் பிடிக்க முயற்சி ஏதும் செய்யவில்லையா ஏமாற்றிய அந்த வாலிபனைப் பிடிக்க முயற்சி ஏதும் செய்யவில்லையா\n கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் வேட்டை ஆரம்பமாகி விட்டது எப்படியும் பிடித்து விடுவார்கள். இதனாலெல்லாம் நம்முடைய காரியத்துக்கு ஒன்றும் பங்கம் வந்து விடாது. சக்கரவர்த்தி காலமானதும் மதுராந்தகன் சிம்மாசனம் ஏறுவது நிச்சயம்….”\n என்னுடைய விரதம் என்னவென்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்தும் காலம் இப்போது நெருங்கி வந்து விட்டது…”\n அதைச் சொல்லும்படி தான் நானும் கேட்கிறேன்..”‘\n“மதுராந்தகன் – அந்த அசட்டுப் பிள்ளை – பெண் என்றால் பல்லை இளிப்பவன் – அவன் பட்டத்துக்கு வருவதினால் என்னுடைய விரதம் நிறைவேறி விடாது…”\n நிறைவேற்றி வைக்க நான் இருக்கிறேன்…’\n என் சிறு பிராயத்தில் ஒரு பிரபல ஜோசியன் என் ஜாதகத்தைப் பார்த்தான். பதினெட்டுப் பிராயம் வரையில் நான் பற்பல இன்னல்களுக்கு உள்ளாவேன் என்று சொன்னான்…”\n“பதினெட்டுப் பிராயத்துக்குப் பிறகு த��ை மாறும் என்றான். இணையில்லாத உன்னத பதவியை அடைவேன் என்று சொன்னான்…”\n அந்தச் ஜோசியன் யார் என்று சொல்லு அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்.”\n“இன்னும் அந்தச் ஜோசியன் கூறியது ஒன்று இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா\n“என்னைக் கைபிடித்து மணந்து கொள்ளும் கணவர், மணிமகுடம் தரித்து ஒரு மகா சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து அடிபணிந்து ஏத்தும் சக்கரவர்த்தியாக வீற்றிருப்பார் என்று அந்தச் ஜோசியன் சொன்னான். அதை நிறைவேற்றுவீர்களா\nபழுவேட்டரையரின் செவியில் இவ்வார்த்தைகள் விழுந்ததும், அவருக்கு முன்னாலிருந்த நந்தினியும் அவள் வீற்றிருந்த மஞ்சமும் சுழன்றன. லதா மண்டபம் சுழன்றது. அந்த மண்டபத்தின் தூண்கள் சுழன்றன. எதிரே இருந்த இருளடர்ந்த தோப்பு சுழன்றது. நிலாக் கதிரில் ஒளிர்ந்த மர உச்சிகள் சுழன்றன. வானத்து நட்சத்திரங்கள் சுழன்றன. இருபுறத்து மாளிகைகளும் சுழன்றன. உலகமே சுழன்றது\nPrevious articleபுதுவெள்ளம் – 38. நந்தினியின் ஊடல்\nNext articleபுதுவெள்ளம் – 40. இருள் மாளிகை\nவடசென்னை – சினிமா விமர்சனம்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nதுலாம் முதல் மீனம் வரையிலான ஆவணி மாதபலன்கள்\nபுதுவெள்ளம் – 8. பல்லக்கில் யார்\nபொன்னியின் செல்வன் பாகம்-2 / 10.அநிருத்தப் பிரமராயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/videocon-vmr32hh02c-8128cm-32-inch-hd-ready-led-tv-price-prilCa.html", "date_download": "2018-10-19T16:29:44Z", "digest": "sha1:AHBWY5WHIS7OJCHGZX5WR2Y5G7G5FQMY", "length": 17283, "nlines": 365, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உ���ர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Sep 14, 2018அன்று பெற்று வந்தது\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 20,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Contrast\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் 2X10 W\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 100-240 V\nஇதர பிட்டுறேஸ் USB, HDMI\nவிடியோகான் வ்மர்௩௨ஹ்ஹ௦௨க் 81 ௨௮சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/71747/cinema/Kollywood/I-am-satisified-says-Anandhi.htm", "date_download": "2018-10-19T16:09:43Z", "digest": "sha1:TDTIIEFILYDB5YI7W2JDQPFF6OXPEF47", "length": 9246, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பரியேறும் பெருமாள் திருப்தி தந்த படம் : கயல் ஆனந்தி - I am satisified says Anandhi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை | பேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி | இது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு | 'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ் | 'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா | திலீப் - காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது | யாத்ரா'-வுக்காக தசரா ஸ்பெஷல் போஸ்டர் | 'வடசென்னை' - கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு | 2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு | இயக்குனர் பெயர் இல்லாமல் வெளியான போஸ்டர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபரியேறும் பெருமாள் திருப்தி தந்த படம் : கயல் ஆனந்தி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்பட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் கருப்பி என்றொரு நாயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குனர் ராமும் கலந்து கொண்டார்.\nகயல் ஆனந்தி பேசுகையில், இந்த படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தபோது, ஒரு காதல் காட்சியைப்பற்றி மட்டும் தான் சொன்னார் இயக்குனர். அதுவே என்னை கவர்ந்ததால் மேற்கொண்டு கதையை கேட்காமல் நடித்தேன்.\nகதையும், கதாபாத்திரங்களும் இயல்பாக தெரிந்தது. எனக்கான கேரக்டரை நான் முழுமையாக உள்வாங்கி நடித்தேன். நான் இதுவரை நடித்ததில் ரொம்ப திருப்திகரமான வேடம். இப்படம் எனது கேரியரில் முக்கியமான படமாகவும் இருக்கும்.\nடைரக்டர்கள் ராம், பா.ரஞ்சித் இயக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ரஞ்சித் தயாப்பில் நடித்து விட்டேன். அடுத்து அவர் இயக்கும் படத்திலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் ஆனந்தி.\nஇரவு பகலாக நடிக்கும் யோகிபாபு சினிமாவை யாராலும் அழிக்க முடியாது : ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை\nபேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி\nஇது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு\n'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ்\n'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/09/18/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-23-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-10-19T15:08:56Z", "digest": "sha1:QVWJEY5W5NCY6AFZDHEZETDPWLDIABX2", "length": 10264, "nlines": 78, "source_domain": "eniyatamil.com", "title": "ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு\nஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு\nSeptember 18, 2014 கரிகாலன் செய்திகள் 0\nபுதுடெல்லி:-இந்திய தலைநகர் டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் மற்றும் வேறு இரு நபர்களால் ஓடும் காரில் வைத்து கற்பழிக்கப்பட்டார். தங்கள் வெறியை தீர்த்துக்கொண்ட மூன்று வெறி நாய்களும் பின் அப்பெண்ணை தெற்கு டெல்லியில் உள்ள நேரு பேலஸ் பகுதியில் தூக்கி வீசி விட்டு சென்றுவிட்டனர்.\nடெல்லி காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவரின் மகளான அப்பெண்ணுக்கு நேற்றிரவு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து அவரை கற்பழித்துள்ளது தெரிய வந்துள்ளளது. தனது ஆண் நண்பருடன் ஊரை சுற்றிப் பார்க்க அப்பெண் காரில் சென்றபோது தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்த பின் அப்பெண் மயங்கி விழுந்ததாக காவல்துறை கூறியுள்ளது. அப்பெண் காவல்துறையின��ிடம் வழங்கிய புகாரில் தன்னை ஒரு கும்பல் கற்பழித்ததாக கூறியுள்ளார்.\nமயங்கிய நிலையில் நேரு பேலஸ் மேம்பாலத்தில் கிடந்த அப்பெண்ணை பார்த்து ஆட்டோ டிரைவர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்பெண் கற்பழித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஇந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள் கைது\nஅவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கண்டனம்\nசென்னையில் மோனோ ரெயில்: மத்திய அரசு அனுமதி\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/191-43.html", "date_download": "2018-10-19T16:48:37Z", "digest": "sha1:7TIXAJLPCPLUACCL4ZIYDQMZFZSY5MSX", "length": 6999, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையில் 191 உயிரைக் காவு கொண்ட விமான விபத்து: 43 வருடங்கள் கடந்தது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Accident/Maskeliya/Sri-lanka /இலங்கையில் 191 உயிரைக் காவு கொண்ட விமான விபத்து: 43 வருடங்கள் கடந்தது\nஇலங்கையில் 191 உயிரைக் காவு கொண்ட விமான விபத்து: 43 வருடங்கள் கடந்தது\n1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி இரவு 10.10க்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் - தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.\nஇந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கிச் சென்ற மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு, சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது.\nஇதன்போது விமான ஓட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.\nஇதனையடுத்து, விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியிலேயே புதைக்கப்பட்டனர்.\nஅடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப் பணிப் பெண்ணின் உடலை மட்டும் அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.\nஅத்தோடு, விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது.\nஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.\nவிமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇலங்கையைப் பொறுத்தவரை இதுவரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/04/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-10-19T15:35:59Z", "digest": "sha1:C7MDDKCV33MN5B6M6BBKIJO4XPTGI3FZ", "length": 4008, "nlines": 77, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை …” அலை பாயும் மனதினிலே …” – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை …” அலை பாயும் மனதினிலே …”\nஅலை பாயும் மனதினிலே …\nகடல் அலை கடலுக்கு முகவரி\nகரை தொட்டு செல்லும் அலை\nதன் எல்லை என்ன என்று\nஅலை பாயும் மனதுக்கு மட்டும்\nதெரியாது தன் எல்லை என்ன என்று \nஉன் மன அலையின் எல்லை எது\nவரை என்று நீ செய்ய வேண்டும்\nஒரு கலைதான் தம்பி …அலையின்\nவேகத்தில் நீ காணாமல் போகும் வரை \nநீ படிக்க வேண்டிய நேரம் இது …படிக்க\nவேண்டிய நேரத்தில் திசை தவறி நீ\nஉன்னை வளைத்துப் பிடிக்க காத்திருக்கு\nஎன்னற்ற வலைத்தளம் பலப் பல \nஎந்த ஒரு வலையிலும் சிக்க மீன் அல்ல\nஇந்த நாட்டுக்கும் நீ ஒரு நம்பிக்கை தூண் \nஇங்கும் அங்கும் அலைந்தாலும் உன் மனம்\nஎன்னும் கப்பலை இயக்கும் தலைவன் நீ\nஅலை பாயும் உன் மனதின் கடிவாளம்\nஇருக்க வேண்டும் உன் கையில் தம்பி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/tightvnc", "date_download": "2018-10-19T16:17:19Z", "digest": "sha1:PZCRR7BZI4IGWFJBT2ZIPYI2C5MPRXKN", "length": 12742, "nlines": 229, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க TightVNC 2.8.11 – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nTightVNC – ஒரு மென்பொருள் பிணையத்தில் ஒரு தொலை கணினி கட்டுப்படுத்த. மென்பொருள் மெதுவாக சேனல்கள் நிலையில் வாடிக்கையாளர் அலைவரிசையை மேம்படுத்த என்று சிறப்பு நீட்சிகள் கொண்டுள்ளது. TightVNC நீங்கள் ஒரு சுட்டி மற்றும் விசைப்பலகை தொலை கணினி கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. மென்பொருள் ஒரு பாதுகாப்பு கடவுச்சொல்லை அமைக்க மற்றும் ஐபி முகவரிகள் மூலம் அணுகல் அமைப்புகளை கட்டமைக்க உதவுகிறது. மேலும் TightVNC VNC ஐ நெறிமுறை பயன்படுத்த எந்த அடிப்படை மென்பொருள் இணக்கமானது.\nஅடிப்படை VNC ஐ-வாடிக்கையாளர் இணக்கமானது\nஉள்ளூர் அல்லது சர்வதேச நெட்வொர்க்குகள் பயன்படுத்தி தொலை கணினிகள் முழுமையான மேலாண்மை கருவிகள் ஒரு பெரிய தொகுப்பு மென்பொருள்.\nஇணைய இணைந்துள்ள கணினிகள் ரிமோட் கண்ட்ரோல் கருவி. வீடியோ அழைப்பு மற்றும் கோப்புகளை பரிமாற்றம் சாத்தியம் உள்ளது.\nமென்பொருள் ஒரு முழுமையான ஊடக சர்வர் உருவாக்க. மென்பொருள் கணினி மற்றும் பல்வேறு சாதனங்கள் இருந்து ஊடக கோப்புகள் தொலைநிலை அணுகல் ஆதரிக்கிறது.\nதொலை கணினி அல்லது சாதனத்தின் தரவு அணுகல் மென்பொருள். மென்பொருள் தரவு பாதுகாக்க கடுமையான பாதுகாப்பு மற்றும் என்கிரிப்ஷன் வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றது.\nAndroid, iOS மற்றும் விண்டோஸ் தொலைபேசி சாதனங்கள் பயன்படுத்தி கணினி மற்றும் தொலை கட்டுப்பாட்டை மென்பொருள். மென்பொருள் முழுமையாக சுட்டி மற்றும் விசைப்பலகை செயல்பாடுகளை உடையன.\nகுறிப்பிடத்தக்க தாமதங்கள் இல்லாமல் கணினி மற்றும் ரிமோட் உதவியின் கூட்டு பயன்பாட்டிற்கான தொலைநிலை அணுகல் மென்பொருளாகும்.\nவிளையாட்டு சேவை, Blizzard இருந்து விளையாட்டுகள் இயக்க. மென்பொருள் மற்றும் இண்டர்நெட் மூலம், ஒரு கூட்டு விளையாட்டு திறனை ஆதரிக்கிறது.\nஇந்த வைரஸ் ஒரு உள்ளமைக்கப்பட்ட VPN கிளையன் மற்றும் தீம்பொருள் எதிராக கணினி பாதுகாப்பு ஒரு சிறந்த நிலை உள்ளது, அது திறம்பட ஃபிஷிங் கண்டறிகிறது.\nலைவ் குறுவட்டு & USB டிரைவ்\nமென்பொருள் துவங்கக்கூடிய டிவிடி அல்லது USB டிரைவ்களை உருவாக்குகிறது. மென்பொருள் பரவலாக ஒரு ஆப்டிகல் டிரைவ் இல்லாமல் கணினியில் உரிமையாளர்கள் பயன்படுத்தப்படுகிறது.\nமென்பொருள் இணைய பாதுகாப்பான தங்க உறுதி செய்ய வேண்டும். மென்பொருள் தொகுதிகள் விளம்பர தொகுதிகள் மற்றும் ஆபத்தான தளங்கள்.\nமீடியா மாற்றிகள், மீடியா பிளேயர்கள்\nஇலவச தொகுப்பினை கோடெக்குகள் மற்றும் வீடியோ கோப்புகளை வேலை. மென்பொருள் உயர் அழுத்த நிலை கொண்ட ஊடக கோப்புகளை உலவ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.\nகருவி அமைப்பு செயல்பாடுகளை பூட்டப்பட்டுள்ளது என்பதை கோப்புகளை திறக்க. அது கோப்புகளுடன் போது பல்வேறு அமைப்பு பிழைகள் நீக்குதல் ஆதரிக்கிறது.\nதரவுத்தள மேலாண்மை சக்திவாய்ந்த அமைப்பு. மென்பொருள் பல்வேறு வகையான தரவு ஆதரிக்கிறது மற்றும் SQL குறியீடு அமைப்புகள் தலைமுறை சிறப்பு கருவிகள் உள்ளன.\nஊடக ஆசிரியர்கள், மீடியா பிளேயர்கள்\nஇது ஆடியோ சேகரிப்பாளர்களுக்கான சிறந்த மென்பொருளாகும், இது நீங்கள் ஊடக நூலகங்களை ஒழுங்கமைக்க மற்றும் ஆடியோ கோப்புகளை மெட்டாடேட்டா தொகுக்க அனுமதிக்கிறது.\nGoogle சேவை மேகம் சேமிப்பு இருந்து தரவு வேலை செய்ய கருவி. மென்பொருள் கோப்புகளை வேலை அதிக வேகம் மற்றும் உற்பத்தித் உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-19T15:47:21Z", "digest": "sha1:YWQDWQ7DMDAVXQDXRU4EMYBU7GNPFH5D", "length": 7041, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n15:47, 19 அக்டோபர் 2018 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர��வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-3/", "date_download": "2018-10-19T16:12:55Z", "digest": "sha1:ELY4DF55T4ECDAIE4K3LILMB7MDYRFYV", "length": 11118, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு – வாய்மூல சமர்ப்பணத்திற்காக ஒத்திவைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு – வாய்மூல சமர்ப்பணத்திற்காக ஒத்திவைப்பு\nஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு – வாய்மூல சமர்ப்பணத்திற்காக ஒத்திவைப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை வாய்மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் M.Y.M. இஸர்தீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று(புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, பிரதிவாதிகளின் வாய்மூல சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.\nஇன்றைய தினம், வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் இன்னொரு முறை சாட்சியமளிக்க வேண்டுமென தெரிவித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.\nகுறித்த கடிதம், ஆவணக்கோவை மற்றும் உப கோவையில் இணைக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரி மற்றும் நீதிமன்ற பதிவாளரிடம் வினவப்பட்டுள்ளது.\nபிரதிவாதிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஆவணக்கோவை மற்றும் உப கோவையில் இணைக்க மறந்திருக்கலாமென பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்று அரச தரப்பு சட்டத்தரணி மாதவ தென்னக்கோனால் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாக தங்காலை நீதவான் நீதி\nபயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து இலங்கை மாணவன் விடுதலை\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் மொஹமட் நிஷாம்தீன் அக்குற்றச\nதாதிய போதனாசிரியரின் செயற்பாட்டை கண்டித்து கிழக்கில் போராட்டம்\nதாதிய போதனாசிரியர் ஒருவரின் செயற்பாட்டினை கண்டித்தும் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி\nகிழக்குப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகிழக்குப் பல்கலைக் கழக நிர்வாகம் தமது சக மாணவியின் மரணச் சடங்கிற்���ு செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்\nயாழ் மாநகர சபை இரு தரப்பிற்கிடையில் மோதல் – 8 பேருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து 8 ப\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2016/09/blog-post_7.html", "date_download": "2018-10-19T15:44:46Z", "digest": "sha1:GXXTOMEYG4W4LGKUBJ54YF5PAVAZ63NV", "length": 9641, "nlines": 122, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : ரமண மகரிஷி : குரு தட்சிணை", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nரமண மகரிஷி : குரு தட்சிணை\nரமண மகரிஷி : குரு தட்சிணை\nபகவான் ஸ்ரீ ரமண மகரிஷி தன்னை குரு என்று ஒருநாளும் கூறிகொண்டதில்லை. யாரையுமே தனக்கு சிஷ்யன் என்று ஸ்வீஹரித்துக் கொண்டதுமில்லை என்பதே வழக்கமான ஒன்று. எல்லோர்களுக்கும் குரு உண்மையில் அவர் - அவர்களது ஆத்மாவே; அதனையே சரணடைக\nஞானி தனக்கு அந்நியமாக யாரையும் காண்பதில்லை. தான் பூரண ஆத்மாவே எனில் எல்லோரும் பூரண ஆத்மாவே. தான் , பிறர் என்பது அங்கில்லை..........அவருக்கு எல்லாம் அருணாச்சல சொரூபமே.\nபல நிகழ்ச்சிகளில் இதனை வெளிப்படுத்தியுள்ளார். மலையில் பசியோடு வந்த கிராமவாசிகளுக்கு உணவிட ........மடி , ஆச்சாரம் என தயங்கிய அன்னையை அழைத்து, \" இவா எல்லாம் அருணாச்சல சொரூபம் ..........இவாளுக்கு உணவிடுதலே ஈஸ்வர பூஜைமா \" என்று கூறி��தும் , அவரின் அன்னையும் அன்றிலிருந்து தனது மடி , ஆச்சாரம் பார்க்காமல் அனைவரையும் அருணாச்சல சொரூபம் எனக் காண ஆரம்பித்தார்.\nஒருமுறை தீபத்திருவிழாவுக்கு முந்திய நாள் பகவானது அறையில் அவரது கட்டிலுக்கும் , தரிசனம் செய்ய வரும் கிராமத்து ஜனங்கள்\n( பல்வேறு குளங்களில் குளித்து வந்து பகவானை தொட்டு சிரமம் ஏற்படுத்தாமல் இருக்க ) தள்ளி நின்று தரிசிக்க , நடுவில் ஒரு தடுப்பினை ஏற்படுத்த ,..... தொண்டரிடம் மரத்தாலான தடுப்பு வைக்ககூற ............ பகவான் அணுக்க தொண்டரிடம் ......( ஆசிரம நியதிகளை மீறமாட்டார் , அதே நேரத்தில் தமது தர்மத்தையும் விடமாட்டார் ) தடுப்புக்கு வெளியே தமது சோபாவினை போட சொல்லி .........\" நாளைக்கு இங்க வர எல்லா ஜனங்களும்....அருணாச்சல சொரூபம் .............அவாளோட தரிசனம் நமக்கு பாக்கியம் \nஅதுக்கு தான் இங்கே இந்த இருப்பு\".......................................என்றார்.\nபகவானது அத்யந்த பக்தர் தேவராஜ முதலியார் .........பகவானே தமது குரு என வாதாட ...........\" என்ன ஓய் பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு தரணுமோ பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு தரணுமோ \" என சொல்லாமல் சொல்லி அவருக்கு அபயம் கொடுத்தார்.\nசமையல் கட்டில் இருந்த பக்தை ஒருமுறை தமது ஆன்ம\nஅனுபவத்தை நெகிழ்ச்சியுடன் கைவல்ய நவநீதப்பாடலுடன் கூற ...............\n எனதுள்ளே நின்று அனந்த ஜன்மங்கள் எனைஆண்ட\n உபதேசிக்க வெளிவந்த குருவே போற்றி \nஉய்யவே முக்தி நல்கும் உதவிக்கோர் உதவி நாயேன் \nசெய்யுமாறு ஒன்றும் காணேன் திருவடி போற்றி போற்றி \nபகவானும் ..... \" ஏன் அதற்கு அடுத்த பாடலிலேயே சிஷ்யன் செய்யவேண்டிய கைம்மாறும் உள்ளதே அதற்கு அடுத்த பாடலிலேயே சிஷ்யன் செய்யவேண்டிய கைம்மாறும் உள்ளதே \" எனக் கூறி அவ்விடம் விட்டு அகன்றார்.\nஅடுத்த பாடல் .......( சிஷ்யன் குருவுக்கு செய்யும் கைம்மாறு )\nசிட்டன் இவ்வாறு கூற தேசிகர் மகிழ்ந்து நோக்கி\nகிட்டவா என இருத்தி கிருபையோடு அருளிச் செய்வார்\nதுட்டமாம் தடைகள் மூன்றும் தொடராமல் சொரூப ஞான\nநிட்டனாய் இருக்கு னீதே நீ செய்யும் உதவியாமே.\nமூன்று வித தடைகளும் இல்லாமல் ஆன்ம சொரூப நிஷ்டனாய் இருப்பதே ( சொரூப நிட்டையில் இருந்து பிறழாமல் ) எமக்கு செய்யும் பிரதியுபகாரமாகும் . அதுவே சரியான குரு தட்க்ஷிணை ஆகும்.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்��ெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nதேவி கட்கமாலா ஸ்தோத்ரம் :\nஸ்ரீ வாராஹி : ...\nகாசி யாத்திரை - காணொளி\nகண்ணுக்கும் , கண்ணான வேத மாதா , மந்த்ர வடிவான ...\nகாரியமும் , காரணமும் நம் கையிலா \nதிருமுறை பாடும் வெள்ளைக்காரப் பெண்\nநாளை என்பது இல்லை நரசிம்மரிடம் :\nரமண மகரிஷி : குரு தட்சிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/71955/cinema/Kollywood/Why-Chekka-Chivantha-Vaanam-got-U/A-certificate.htm", "date_download": "2018-10-19T16:40:51Z", "digest": "sha1:ACGBQX3J6LSWG3EKPOSVSVQ3B6YKS4LS", "length": 9702, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "செக்கச் சிவந்த வானம் யு/ஏ ஏன்? - Why Chekka Chivantha Vaanam got U/A certificate", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை | பேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி | இது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு | 'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ் | 'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா | திலீப் - காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது | யாத்ரா'-வுக்காக தசரா ஸ்பெஷல் போஸ்டர் | 'வடசென்னை' - கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு | 2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு | இயக்குனர் பெயர் இல்லாமல் வெளியான போஸ்டர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசெக்கச் சிவந்த வானம் 'யு/ஏ' ஏன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஜய்சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர் நடிக்க மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்கச் சிவந்த வானம்' வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சில பிரச்சனைகள் இருந்தன.\nஅவை தீர்க்கப்பட்டதை அடுத்து 27-ஆம் தேதி உலகம் முழுக்க படம் வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. இதற்கிடையில் 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு சென்சாரில் 'யு/ஏ' சான்று வழங்கியிருக்கிறார்கள்.\nமணிரத்னம் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான 'ஓகே கண்மணி' படத்தில் லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றி சொல்லப்பட்டதால் அப்படத்துக்கு சென்சாரில் 'யு/ஏ' வழங்கப்பட்டது. 'காற்று வெளியிடை' படத்துக்கு 'யு' சான்று கிடைத்தது.\nஇப்போது 'ஓகே கண்மணி'யைப்போலவே 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு 'யு/ஏ' சான்று வழங்கப்பட்டது ஏன் அடல்ட் கண்டன்ட் டைப்பான காட்சிகள் படத்தில் துளியும் இல்லையாம். ஆனால் வன்முற��க்காட்சிகள் அதிகம் இருப்பதால்தான் 'யு/ஏ' கிடைத்துள்ளது என்று படத்துறையில் சொல்லப்படுகிறது.\n'சர்கார்' குறித்த போட்டி ... சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை\nபேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி\nஇது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு\n'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ்\n'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமணிரத்னம் ரசிகர் மகேஷ் பாபுவின் விமர்சனம்\nசந்தோஷ் சிவனை ஆச்சர்யப்படுத்தும் மணிரத்னம்\nமணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nநாகார்ஜூனா - நானியுடன் மோதும் மணிரத்னம்\nநாயகனை திரும்பிப் பார்க்க வைக்கும் மணிரத்னம்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5397.html", "date_download": "2018-10-19T16:16:48Z", "digest": "sha1:N7R4S3VXHFYHJDN3HHBMK3HYD2RYFCVP", "length": 6254, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "கவர்ச்சிக்கதவுகளை திறப்பாரா நித்யாமேனன்! சறுக்கி விட்ட படங்களால் தடுமாறி நிற்கும் நடிகை!!", "raw_content": "\n சறுக்கி விட்ட படங்களால் தடுமாறி நிற்கும் நடிகை\nதற்போதைய நடிகைகளில் மிக குள்ளமான நடிகை யார் என்றால் அது நித்யாமேனன் தான். அவரை நேரில் பார்த்தால் குட்டிப்பெண்ணாகத்தான் இருபபார். அதனால், இவரை எப்படி கதாநாயகியாக திரையில் காட்டுகிறார்கள் என்று பெரும் ஆச்சர்யத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். இருப்பினும் அவரிடமிருக்கும் பர்பாமென்ஸை கருத்தில் கொண்டு சில டைரக்டர்களை அவருக்கு சான்ஸ் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இப்படி உயரம் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு படங்களில் நடிப்பதற்கும் முன்பும் நித்யாமேனன் எடுத்து போடும் கண்டிசன் பேப்பரோ மிக நீளமானது. கதையைக்கேட்டதும் முதல் காட்சியில் இருந்து இப்படி இப்படி காட்சிகள் செல்ல வேண்டும்\nஎன்று டைரக்டர்களுக்கு புதிய ஸ்கிரி���்ட் சொல்லும் நித்யா, கவர்ச்சி விசயத்தில் கணுக்காலைகூட காட்ட மாட்டேன் என்பதில் படு கறாராக இருந்து வருகிறார். என்கிட்ட எவ்வளவோ திறமை இருக்கிறப்ப, எதுக்காக உடம்பை காட்டி ரசிகருங்களை ஏமாத்தனும்னு நெனக்கிறீங்க என்று கவர்ச்சி ஊறுகாயை கேட்கும் டைரக்டர்களுக்கு சூடு காட்டுவார்.\nஆனால், இப்படி நித்யாவின் அனைத்து கண்டிசன்களுக்கும் உட்பட்ட கதையில் வெளியான சில சமீபகாலமாக படங்கள் எந்த மொழியிலும் போதிய வரவேற்பை பெறவில்லை. அதோடு, தமிழில் அவர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படம் இன்னும் விலை போகவில்லை. அதனால், இப்போது புதுப்படங்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் நித்யாமேனன்.\nஇந்த நிலையில், கண்டிசன்களை ஓரளவு தளர்த்திக்கொள்ளலாம் என்று நினைத்து, தான் துரத்தியடித்த டைரக்டர்களுக்கு மீண்டும் அவர் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார் நித்யா. ஆனால், ஏற்கனவே நித்யா மறுத்த கண்டிசன்களை முன்வைத்து, இந்த அளவுக்கு கவர்ச்சி சேவைக்கு ஒத்துக்கொண்டால் நடிப்பது பற்றி பரிசீலனை செய்யலாம் என்று தங்கள் சார்பில் புதிய கண்டிசன் எடுத்து போடுகிறார்களாம் டைரக்டர்கள்.\nஇதனால், அடுத்து காலை முன் வைப்பதா இல்லை பின் வைப்பதா என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்துக்கெணர்டிருக்கிறார் நித்யாமேனன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/01/blog-post_11.html", "date_download": "2018-10-19T16:33:08Z", "digest": "sha1:M3XTRPS72IA5T23A5DUOJFVGWCS23GRF", "length": 19608, "nlines": 518, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!!!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\n1. பேராசிரியர் திரு. மோகனசுந்தரம் அவர்களின் அசத்தல் உரை:\n2. பேராசிரியர் திரு. அருள் பிரகாஷ் அவர்களின் மனதைத் தொடும் உரை\n3. திரு.சுஜித்குமார் அவர்களின் உரை:\nநல்லது. உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி ரவிச்சந்திரன்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்\nவேர்க்கடலை மிட்டாய் என்னும் புரத வங்கி\nமண் பானைத் தண்ணீரின் மகத்துவம்\nAstrology: ஜோதிடம்: 26-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்\nநகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்...\nAstrology: ஜோதிடம்: 19-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காணவேண்டிய காணொளிகள்\nநம் வாழ்க்கை அப்போது எப்படி இருந்தது\nநீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா\nஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்\nAstrology: ஜோதிடம்: 12-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தா...\nஆன்மிகம்: நோய்களைத் தீர்க்கும் திருக்கோவில்\nCinema: அதிகமாக பேசப்பெற்ற திரைப்பட நாயகி\nAstrology: ஜோதிடம்: 5-1-2018ம் தேதி புதிருக்கான வி...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nபெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன் அதிகம் ...\nShort Story: சிறுகதை: பணமும், பகையும்\nபுது வருடம் சிறக்க என்ன செய்ய வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/08/blog-post_08.html", "date_download": "2018-10-19T16:48:18Z", "digest": "sha1:UTXVF5UQCNLQYHF2KPAN7JAV7TB3HIH3", "length": 21765, "nlines": 263, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010\nவறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள்\nமேலைப்பெருமழையில் வாழ்ந்த பொ.வே.சோமசுந்தரனார் பற்றி மூன்றாண்டுகளுக்கு முன்பு தமிழ் உலகத்துக்கு ஆய்வடிப்படையில் என் பதிவில் எழுதியிருந்தேன்.இக்கட்டுரையைக் கண்ணுற்ற முனைவர் பொற்கோ அவர்கள்(மேனாள் துணைவந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம்) தம் புலமை இதழில் இக்கட்டுரையை வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்கள்.\nசென்ற கிழமை மேலைப்பெருமழைப் புலவரின் இல்லம் சென்று வந்தேன்.இந்த நிலையில் தினமணியில் புலவரின் குடும்பச்சூழல் அறிந்து செய்தி வெளியிட்ட தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களுக்கும்,செய்தியாளர் திரு.இரவி(திருத்துறைப்பூண்டி)அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி)\nபெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையில் வாடி வருகின்றனர். செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, சோமசுந்தரனாரின் வாரிசுகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nதற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தவர் பொ.வே. சோமசுந்தரனார்.\nநூலை இயற்றிய மூல ஆசிரியர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்கள் வரிசையில் சோமசுந்தரனாருக்கு தனியிடம் உண்டு. மேலும், சிறந்த உரையாசிரியர்களாகத் திகழ்ந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் வரிசையில் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராக திகழ்ந்தவர் சோமசுந்தரனார்.\nஇளமையில் வறுமையின் காரணமாக, திண்ணைப் பள்ளி வரை மட்டும�� படித்த அவர், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் மாணவராக விளங்கியதுடன், விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன்னோதுவார், பூவராகன் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மு. அருணாசலம் பிள்ளை ஆகியோரிடமும் பாடம் கற்ற பெருமைக்குரியவர்.\nபல்கலைக்கழகக் கல்வியில் முதல் மாணவராக தேறியபோது, தமிழ் தெரியாத ஆங்கிலேய ஆளுநர் எர்ஸ்கின் பிரபு அளித்த சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு, ஊர் திரும்பிய அவர், மீண்டும் உழவுத் தொழிலை மேற்கொண்டார்.\nஇந்நிலையில், கதிரேசன் செட்டியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவாசகத்துக்கான உரையை சோமசுந்தரனார் எழுதினார். இதுவே, பின்னாளில் அவர் சிறந்த உரையாசிரியராக திகழக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.\nஇதைத்தொடர்ந்து, பழந்தமிழ் நூல்களை வெளியிட்டு வந்த சைவ சித்தாந்த நூல்பதிப்பு கழகத்தின் தலைவர் சுப்பையாப்பிள்ளை, கறுப்புக்கிளார் ராமசாமிப் புலவர் மூலமாக சோமசுந்தரனாரின் தமிழ்ப் புலமையை கண்டு வியந்து, முன்னர் உரை எழுதப்பட்ட சங்க நூல்களுக்கும் சோமசுந்தரனாரை வைத்தே விளக்கமாக உரை எழுதி வெளியிட்டார்.\nஅவ்வாறு சோமசுந்தரனார் எழுதிய விளக்கமான உரையில், பழம் புலவர்களின் சில கருத்துகளை மறுத்து எழுதி, அந்தக் காலத்திலேயே புலவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திய வரலாறும் உண்டு.\nசங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி மற்றும் பெருங்கதை, வெண்பாமாலை, கல்லாடம், பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கும் உரை எழுதிய பெருமைக்குரியவர் சோமசுந்தரனார்.\nஇவை தவிர, செங்கோல், மானனீகை முதலிய உரைநடை நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறும் எழுதிய பெருமைக்குரிய சோமசுந்தரனாரின் நூல்கள், நாடகங்கள், பின்னாளில் பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.\nபக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சோமசுந்தரனார், 1972-ம் ஆண்டு, ஜனவரி 3-ம் தேதி காலமானார்.\nசெம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, க��ந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே பெருமழைப் புலவர் சோமசுந்தரனாரின் சிறப்பையும், புலமையையும் முரசொலியில் எழுதி, அவருக்கு மேலும் பெருமை சேர்த்தார்.\nவறுமையின் பிடியில் வாரிசுகள்: புலவரின் மறைவுக்குப் பிறகு, சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையின் பிடியில் சிக்கி, உழன்று வருகின்றனர். சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகிய இருவரும் மேலப்பெருமழை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர் என்பது வேதனையளிக்கும் விஷயம்.\n\"எங்கள் தந்தையின் புகழ் அவர் உயிரோடு இருக்கும்வரையில் எங்களுக்குத் தெரியவில்லை. தமிழை நேசித்த அளவுக்கு, குடும்பத்தின் நிலையை மேம்படுத்த அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.\nஎங்களின் நிலை குறித்து தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியப்படுத்தி, கடிதம் அனுப்பி இருக்கிறோம். எங்கள் தந்தை குறித்து நன்கு அறிந்த முதல்வர் கருணாநிதி, எங்களுக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையுடன் உள்ளோம்' என்றனர் பசுபதி, மாரிமுத்து.\nஇதுகுறித்து மேலப்பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம் கூறியது:\nமேலப்பெருமழை கிராமத்துக்கு பெருமை சேர்த்த சோமசுந்தரனார் பெயரில் மணிமண்டபம் கட்ட வேண்டும். மேலும், அவரின் தமிழ்ப் பணியை உலகறியச் செய்ய வேண்டும் என்றார் அவர்.\nசோமசுந்தரனாரின் வாரிசுகளுக்கு நிதியுதவி அளித்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு சோமசுந்தரனாரின் பெயரைச் சூட்டுவதுடன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் பன்னாட்டுத் தமிழறிஞர்கள் பங்கேற்கும் இருக்கையையும் அமைக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள், இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.\nமேலை பெருமழை என்ற பெயரே அழகாக இருக்கிறது. நினைத்த காரியம் நிறைவேறுவது அரிது. வாழ்த்துக்கள். மணி மண்டபங்கள் இருக்கட்டும். சான்றுகள் அளித்து அரசு உதவி குடும்ப்த்துக்கு கிடைக்க உழைக்கவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ...\nதென்செய்தி இதழ் வளர்ச்சிக்கு நிதி கையளிப்பு விழா\nதமிழுக்கு அறக்கட்டளை நிறுவிய சிங்கப்பூர் முஸ்தபா\nமொழிஞாயிறு பாவாணரின் அரிய கட்டுரை ஒன்று கிடைத்தது....\nஇனிதே நிறைவுற்ற திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியி...\nவறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள்\nதிருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் இணையம...\nபேராசிரியர் ச.சம்பந்தமூர்த்தி அவர்களின் வருகை...\nஅநுராகம் பதிப்பகம் நடத்தும் பள்ளி,கல்லூரி மாணவர்கள...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/yuththa/mayaseethaippadalam.html", "date_download": "2018-10-19T15:58:35Z", "digest": "sha1:Y7HWQBAW2DM2M7RYKDHOQ5ZOKCNA4PKB", "length": 68345, "nlines": 543, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kambaramayanam - Yuththa Kandam", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள��� பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 4\nசென்னை நூலகம் - நூல்கள்\n26. மாயா சீதைப் படலம்\nஇராவணன் நேர்ந்துள்ள நிலைமையை உரைத்தல்\nமைந்தனும், மற்றுளோரும், மகோதரப் பெயரினானும்,\nதந்திரத் தலைமையோரும், முதியரும், தழுவத் தக்க\nமந்திரர் எவரும், வந்து, மருங்கு உறப் படர்ந்தார்; பட்ட\nஅந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறியச் சொன்னான். 1\n'நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட, நணுகும் அன்றே,\nவெங் கொடுந் தீமைதன்னால் வேலையில் இட்டிலேமேல்\nஇங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை,\nபங்கயத்து அண்ணல் மீளாப் படை பழுதுற்ற பண்பால். 2\n'இலங்கையின்நின்று, மேரு பிற்பட, இமைப்பில் பாய்ந்து,\nவலம் கிளர் மருந்து, நின்ற மலையொடும், கொணர வல்லான்\nஅலங்கல் அம் தடந் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் -\nகலங்கல் ��ல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால். 3\n'நீரினைக் கடக்க வாங்கி, இலங்கையாய் நின்ற குன்றைப்\nபாரினில் கிழிய வீசின், ஆர் உளர், பிழைக்கற்பாலார்\nபோர் இனிப் பொருவது எங்கே போயின அனுமன், பொன் மா\nமேருவைக் கொணர்ந்து, இவ் ஊர்மேல் விடும் எனின், விலக்கல் ஆமோ\n'முறை கெட வென்று, வேண்டின் நினைந்ததே முடிப்பன்; முன்னின்,\nகுறை இலை குணங்கட்கு; என்னோ, கோள் இலா வேதம் கூறும்\n எண் இலார் எண்ணமே தான்;-\nஅறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா. 5\n'இறந்தனர் இறந்து தீர; இனி ஒரு பிறவி வந்து\nபிறந்தனம் ஆகின், உள்ளேம், உய்ந்தனம், பிழைக்கும் பெற்றி\nமறந்தனம்; எனினும், இன்னம் சனகியை மரபின் ஈந்து, அவ்\nஅறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும், ஐய\n'வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து, வாரி\nவேலையை வென்று, கும்பகருணனை வீட்டினானை,\nஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ, அமரின் வெல்வார்\nசூலியைப் பொருப்பினோடும் தூக்கிய விசயத் தோளாய்\n'மறி கடல் குடித்து, வானம் மண்ணோடும் பறிக்க வல்ல\nஎறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர்; இலங்கை ஊரும்,\nசிறுவனும் நீயும் அல்லால், யார் உளர், ஒருவர் தீர்ந்தார்\nவெறிது, நம் வென்றி' என்றான், மாலி, மேல் விளைவது ஓர்வான். 8\nகட்டுரை அதனைக் கேளா, கண் எரி கதுவ நோக்கி,\n'பட்டனர் அரக்கர் என்னின், படைக்கலம் படைத்த எல்லாம்\nகெட்டன எனினும், வாழ்க்கை கெடாது; நல் கிளி அனாளை\nவிட்டிட எண்ணியோ நான் பிடித்தது, வேட்கை வீய\nஉய்ந்து நீர் போவீர்; நாளை, ஊழி வெந் தீயின் ஓங்கி,\nசிந்தினென் மனித்தரோடு, அக் குரங்கினைத் தீர்ப்பென்' என்றான்.\nவெந் திறல் அரக்கர் வேந்தன், மகன் இவை விளம்பலுற்றான்: 10\nநிகும்பலை வேள்வி குறித்து இந்திரசித்து இராவணனுக்குக் கூறுதல்\n'உளது நான் உணர்த்தற்பாலது, உணர்ந்தனை கோடல் உண்டேல்;\nதள மலர்க் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி\nஅளவு இலது அமைய விட்டது, இராமனை நீக்கி அன்றால்;\nவிளைவு இலது, ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா\n'மானிடன் அல்லன்; தொல்லை வானவன் அல்லன்; மற்றும்,\nமேல் நிமிர் முனிவன் அல்லன்; வீடணன் மெய்யின் சொன்ன,\nயான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே,-\nதேன் நகு தெரியல் மன்னா-சேகு அறத் தெரிந்தது அன்றே. 12\n'அனையது வேறு நிற்க; அன்னது பகர்தல் ஆண்மை\nவினையன அன்று; நின்று வீழ்ந்தது வீழ்க\nஇனையல் நீ; மூண்டு யான் போய், நிகும்பலை வி��ைவின் எய்தி,\nதுனி அறு வேள்வி வல்லை இயற்றினால், முடியும், துன்பம். 13\nஇராவணன் நிகும்பலை வேள்வி பற்றி கேட்டல்\n'அன்னது நல்லதேயால்; அமைதி' என்று அரக்கன் சொன்னான்;\nநல் மகன், 'உம்பி கூற, நண்ணலார் ஆண்டு நண்ணி,\nமுன்னிய வேள்வி முற்றாவகை செரு முயல்வர்' என்னா,\n'என், அவர் எய்தாவண்ணம் இயற்றலாம் உறுதி\n'சானகி உருவமாகச் சமைத்து, அவள் தன்மை கண்ட\nவான் உயர் அனுமன் முன்னே, வாளினால் கொன்று மாற்றி,\nயான் நெடுஞ் சேனையோடும் அயோத்திமேல் எழுந்தேன் என்னப்\nபோனபின், புரிவது ஒன்றும் தெரிகிலர், துன்பம் பூண்பார். 15\n'\"இத் தலைச் சீதை மாண்டாள்; பயன் இவண் இல்லை\" என்பார்,\nஅத் தலை, தம்பிமாரும், தாயரும், அடுத்துளோரும்,\nஉத்தம நகரும், மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற,\nபொத்திய துன்பம் மூள, சேனையும் தாமும் போவார். 16\n'போகலர் என்ற போதும், அனுமனை ஆண்டுப் போக்கி,\nஆகியது அறிந்தால் அன்றி, அருந் துயர் ஆற்றல் ஆற்றார்;\nஏகிய கருமம் முற்றி, யான் அவண் விரைவின் எய்தி,\nவேக வெம் படையின் கொன்று, தருகுவென் வென்றி' என்றான். 17\nஇராவணனது இசைவுடன் இந்திரசித்து மாயா சீதையைச் சமைக்கச் செல்லுதலும், இராமன் அனுமதி பெற்று, இலங்கையைச் சுடுதற்குச் சுக்கிரீவன் வானரங்களுடன் ஏகுதலும்\n'அன்னது புரிதல் நன்று' என்று அரக்கனும் அமைய, அம் சொல்\nபொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான்;\nஇன்னது இத் தலையது ஆக, இராமனுக்கு, இரவி செம்மல்,\n'தொல் நகர் அதனை வல்லைக் கடி கெடச் சுடுதும்' என்றான். 18\n'அத் தொழில் புரிதல் நன்று' என்று அண்ணலும் அமைய, எண்ணி,\nதத்தினன், இலங்கை மூதூர்க் கோபுரத்து உம்பர்ச் சார்ந்தான்;\nபத்துடை ஏழு சான்ற வானரப் பரவை பற்றிக்\nகைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது, எவ் உலகும் காண. 19\nஇலங்கையின் மதில் வாயிலில் சென்று, வானரங்கள் எரி கொள்ளியை வீசுதல்\nஎண் இல கோடிப் பல் படை யாவும்,\nமண்ணுறு காவல் திண் மதில் வாயில்,\nவெண் நிற மேகம் மின் இனம் வீசி\nநண்ணின போல்வ, தொல் நகர் நாண. 20\nஆசைகள் தோறும் அள்ளின கொள்ளி,\nமாசு அறு தானை மர்க்கட வெள்ளம்,\n'நாசம் இவ் ஊருக்கு உண்டு' என, நாளின்\nவீசின, வானின் மீன் விழும் என்ன. 21\nவஞ்சனை மன்னன் வாழும் இலங்கை,\nகுஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி,\nஅஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும்\nசெஞ் சரம் என்னச் சென்றன மேன்மேல். 22\nகை அகல் இஞ்சிக் காவல் கலங்க,\nசெய்ய கொழுந் தீ சென்று நெருங்க,\nஐயன் நெடுங் கார் ஆழியை அம்பால்\nஎய்ய எரிந்தால் ஒத்தது, இலங்கை. 23\nபரல் துறு தொல் பழுவத்து எரி பற்ற,\nநிரல் துறு பல் பறவைக் குலம், நீளம்\nஉரற்றின, விண்ணின் ஒலித்து எழும் வண்ணம்\nஅரற்றி எழுந்தது, அடங்க இலங்கை, 24\nஇராமன் அம்பினால் கோபுரம் இற்று விழுதல்\nமேவின வில் தொழில் வீரன் இராமன்,\nதீவம் எனச் சில வாளி செலுத்த,\nகோபுரம் இற்று விழுந்தது, குன்றின். 25\nமருத்துமலையை உரிய இடத்தில் சேர்த்து மீண்ட அனுமனின் ஆர்ப்பொலியால் இலங்கை நடுங்குதல்\nஇத் தலை, இன்ன நிகழ்ந்திடும் எல்லை,\nகைத்தலையில் கொடு காலின் எழுந்தான்,\nஉய்த்த பெருங் கிரி மேருவின் உப் பால்\nவைத்து, நெடுந் தகை மாருதி வந்தான். 26\nஅறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான்;\nஉறை அரவம் செவி உற்றுளது, அவ் ஊர்;\nசிறை அரவக் கலுழன் கொடு சீறும்\nஇறை அரவக் குலம் ஒத்தது, இலங்கை. 27\nஅனுமன் முன்னிலையில், இந்திரசித்து மாயாசீதையைப் பற்றிச் சென்று, 'இவளைக் கொன்றுவிடுவேன்' எனல்\nமேல் திசை வாயிலை மேவிய வெங் கண்\nகாற்றின் மகன் தனை வந்து கலந்தான் -\nமாற்றல் இல் மாயை வகுக்கும் வலத்தான்,\nகூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான். 28\nசானகி ஆம்வகை கொண்டு சமைத்த\nமான் அனையாளை வடிக் குழல் பற்றா,\nஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்,\nஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான்: 29\n'வந்து, இவள் காரணம் ஆக மலைந்தீர்;\nஎந்தை இகழ்ந்தனன்; யான் இவள் ஆவி\nசிந்துவென்' என்று செறுத்து, உரை செய்தான்;\nஅந்தம் இல் மாருதி அஞ்சி அயர்ந்தான். 30\nஅனுமன் துயர்கொண்டவனாய், இந்திரசித்திடம் 'சீதையைக் கொல்ல வேண்டாம்' என வேண்டுதல்\n'கண்டவளே இவள்' என்பது கண்டான்,\n'விண்டதுபோலும், நம் வாழ்வு' என வெந்தான்;\nகொண்டு, இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்,\n' என, நாவும் உலர்ந்தான். 31\n'யாதும் இனிச் செயல் இல்' என எண்ணா,\n'நீதி உரைப்பது நேர்' என, ஓரா,\n'கோது இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய்\nமாதை ஒறுத்தல் வசைத் திறம் அன்றோ\n'நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்;\nநூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்;\nபால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ,\nமால் முகம் உற்று, ஒரு மாதை வதைத்தல்\n'மண் குலைகின்றது; வானும் நடுங்கிக்\nகண் குலைகின்றது; காணுதி, கண்ணால்;\nஎண் குலைநெஞ்சில் இரங்கல் துறந்தாய்\nபெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ\n'என்வயின் நல்கினை ஏகுதி என்றால்,\nநின் வயம் ஆம், உலகு யாவையும்; நீ நின��\nஅன்வயம் ஏதும் அறிந்திலை; ஐயா\nபன்மை தொடங்கல்; புகழ்க்கு அழிவு அன்றோ\n'சீதையை வெட்டி, அயோத்தி சென்று, யாவற்றையும் எரிப்பேன்' என இந்திரசித்து கூறுதல்\n\"தந்தனென்\" என்று, தரும் புகழ் உண்டோ\nசிந்துவென் வாளினில்' என்று செறுத்தான்,\nஇந்திரசித்தவன் இன்ன இசைத்தான்: 36\nஆம் எனில், இன்னும் அயோத்தியை அண்மி,\nகாமின்; அது இன்று கனல் கரி ஆக\nவேம்; அது செய்து, இனி மீள்குவென்' என்றான். 37\n'தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர்,\nஉம்பர் விலக்கிடினும், இனி உய்யார்;\nவெம்பு கடுங் கனல் வீசிடும் என் கை\n'இப்பொழுதே கடிது ஏகுவென், யான்; இப்\nபுட்பக மானம் அதில் புக நின்றேன்;\nதப்புவரே அவர், சங்கை இலா என்\nவெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால்\nமாயாசீதையை வெட்டி இந்திரசித்து, சேனைகளுடன் புட்பக விமானத்தில் வடக்கு நோக்கி எழுதல்\nஏழை வழங்குறு சொல்லின் இரங்கான்,\nவாளின் எறிந்தனன்; மா கடல் போலும்\nநீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான். 40\nதென் திசை நின்று வடாது திசைக்கண்\nபொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான்;\nஒன்றும் உணர்ந்திலன், மாருதி, உக்கான்,\nவென்றி நெடுங் கிரி போல விழுந்தான். 41\nஅனுமனுக்குப் போக்குக் காட்டி இந்திரசித்து நிகும்பலை புகுதல்\nபோய், அவன் மாறி நிகும்பலை புக்கான்;\nதூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான்;\nஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான்;\nஏயன பன்னினன், இன்னன சொன்னான்: 42\n' என்னும்; 'பெண்ணின் அருங் குலக் கலமே\n' என்னும்; 'தெய்வம் இல்லையோ, யாதும்\n'சின்னமே செய்யக் கண்டும், தீவினை நெஞ்சம் ஆவி\nபின்னமே ஆயதுஇல்லை' என்னும்-பேர் ஆற்றல் பேர்ந்தான். 43\nஎழுந்து, அவன்மேலே பாய எண்ணும்; பேர் இடரில் தள்ளி\nவிழுந்து, வெய்து உயிர்த்து, விம்மி, வீங்கும்; போய் மெலியும்; வெந் தீக்\nகொழுந்து உக உயிர்க்கும்; யாக்கை குலைவுறும்; தலையே கொண்டுற்று\nஉழும் தரைதன்னை; பின்னும் இனையன உரைப்பதானான்: 44\n'\"முடிந்தது நம்தம் எண்ணம்; மூஉலகிற்கும் கங்குல்\nவிடிந்தது\" என்று இருந்தேன்; மீள வெந் துயர் இருளின் வெள்ளம்\nபடிந்தது; வினையச் செய்கை பயந்தது; பாவி\n அந்தோ, தவிர்ந்தது தருமம் அம்மா\n'பெருஞ் சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் கண்ணின் கொல்ல,\nஇருஞ் சிறகு அற்ற புள் போல், யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன்;\nஇருஞ் சிறை அழுந்துகின்றேன்; எம்பிரான் தேவி பட்ட\nஅருஞ் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும், அம்மா\n'பா���க அரக்கன், தெய்வப் பத்தினி, தவத்துளாளை,\nபேதையை, குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை, பெண்ணை,\nசீதையை, திருவை, தீண்டிச் சிறை வைத்த தீயோன் சேயே\nகாதவும், கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா\n'கல்விக்கு நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதன் ஆகி,\nசொல்விக்க வந்து போனேன், நோவுறு துயர் செய்தாரை\nவெல்விக்க வந்து, நின்னை மீட்பிக்க அன்று; வெய்தின்\nகொல்விக்க வந்தேன் உன்னை; கொடும் பழி கூட்டிக் கொண்டேன். 48\n'வஞ்சியை எங்கும் காணாது, உயிரினை மறந்தான் என்ன,\nசெஞ் சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம் தேற,\n\"அம் சொலாள் இருந்தாள்; கண்டேன்\" என்ற யான், \"அரக்கன் கொல்லத்\nதுஞ்சினாள்\" என்றும் சொல்லத் தோன்றினேன்; தோற்றம் ஈதால்\n'அருங் கடல் கடந்து, இவ் ஊரை அள் எரி மடுத்து, வெள்ளக்\nகருங் கடல் கட்டி, மேருக் கடந்து ஒரு மருந்து காட்டி,\n\"குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல்\" என, களிப்புக் கொண்டேன்;\nபெருங் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது, என் அடிமைப் பெற்றி\n'விண்டு நின்று ஆக்கை சிந்தப் புல் உயிர் வீட்டிலாதேன்,\nகொண்டு நின்றானைக் கொல்லக் கூசினேன்\n மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு\nஉண்டு நின்று, உய்ய வல்லேன்; எளியனோ ஒருவன் உள்ளேன்\nஎன்ன நின்று இரங்கி, 'கள்வன், \"அயோத்திமேல் எழுவென்\" என்று\nசொன்னதும் உண்டு; போன சுவடு உண்டு; தொடர்ந்து செல்லின்,\nமன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன்; வருவது ஓரேன்;\nபின் இனி முடிப்பது யாது' என்று இரங்கினான், உணர்வு பெற்றான். 52\nஅனுமன் இராமன் எதிரே சென்று, துயரச் செய்தியை அறிவித்துப் பொருமுதல்\n'உற்றதை உணர்த்தி, பின்னை உலகுடை ஒருவனோடும்,\nஇற்று உறின், இற்று மாள்வென்; அன்று எனின், என்னை ஏவின்,\nசொற்றது செய்வென்; வேறு ஓர் பிறிது இலை, துணிவது' என்னா,\nபொன் தடந் தோளான், வீரன் பொன் அடி மருங்கில், போனான். 53\nசிங்கஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான்,\nஅங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான்,\nபொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடு புரத்தைப் போர்ப்ப,\nவெங் கண் நீர் அருவி சோர, மால் வரை என்ன வீழ்ந்தான். 54\nவீழ்ந்தவன் தன்னை, வீரன், 'விளைந்தது விளம்புக\nதாழ்ந்து, இரு தடக்கை பற்றி எடுக்கவும், தரிக்கிலாதான்,\n'ஆழ்ந்து எழு துன்பத்தாளை, அரக்கன், இன்று, அயில் கொள் வாளால்\nபோழ்ந்தனன்' என்னக் கூறி, புரண்டனன், பொருமுகின்றான். 55\nஇராமனும் வானரர் ம���தலியோரும் உற்ற துயரம்\nதுடித்திலன்; உயிர்ப்பும் இல்லன்; இமைத்திலன்; துள்ளிக் கண்ணீர்\nபொடித்திலன்; யாதும் ஒன்றும் புகன்றிலன்; பொருமி, உள்ளம்\nவெடித்திலன்; விம்மிப் பாரின் வீழ்ந்திலன்; வியர்த்தான் அல்லன்;\nஅடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர், அமரரேயும். 56\nசொற்றது கேட்டலோடும், துணுக்குற, உணர்வு சோர,\nநல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா,\nகற்பகம் அனைய வள்ளல் கருங் கழல் கமலக் கால்மேல்\nவெற்புஇனம் என்ன வீழ்ந்தார், வானர வீரர் எல்லாம். 57\nஇராமன் உயிர்ப்பு இன்றித் தரையில் சாய, இலக்குவனும் துயர மிகுதியால் தரையில் விழுதல்\nசித்திரத் தன்மை உற்ற சேவகன், உணர்வு தீர்ந்தான்,\nமித்திரர் வதனம் நோக்கான், இளையவன் வினவப் பேசான்,\nபித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும்\nசத்திரம் மார்பில் தைக்க, உயிர் இலன் என்னச் சாய்ந்தான். 58\nநாயகன் தன்மை கண்டும், தமக்கு உற்ற நாணம் பார்த்தும்,\nஆயின கருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும்,\nவாயொடு மனமும் கண்ணும் யாக்கையும், மயர்ந்து சாம்பி,\nதாயினை இழந்த கன்றின், தம்பியும் தலத்தன் ஆனான். 59\nநடந்தது குறித்து ஐயம் கொண்ட வீடணன் மூர்ச்சை தெளிவிக்க, இராமன் உணர்வு பெறுதல்\nதொல்லையது உணரத் தக்க வீடணன், துளக்கம் உற்றான்,\nஎல்லை இல் துன்பம் ஊன்ற, இடை ஒன்றும் தெரிக்கிலாதான்,\n'\"வெல்லவும் அரிது; நாசம் இவள்தனால் விளைந்தது\" என்னா,\nகொல்வதும் அடுக்கும்' என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான். 60\nசீத நீர் முகத்தின் அப்பி, சேவகன் மேனி தீண்டி,\nபோதம் வந்து எய்தற்பால யாவையும் புரிந்து, பொன் பூம்\nபாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும்,\nவேதமும் காணா வள்ளல் விழித்தனன், கண்ணை மெல்ல. 61\n'ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து, உற்றது எண்ணி,\nஆற்றுவான் அல்லன் ஆகி, அயர்கின்றான் எனினும், ஐயன்,\nமாற்றுவான் அல்லன்; மானம் உயிர் உக வருந்தும்' என்னா,\nதேற்றுவான் நினைந்து, தம்பி இவை இவை செப்பலுற்றான்; 62\n'முடியும் நாள் தானே வந்து முற்றினால், துன்ப முந்நீர்\nபடியுமாம், சிறியோர் தன்மை; நினக்கு இது பழியிற்றாமால்;\nகுடியும் மாசு உண்டது என்னின், அறத்தொடும் உலகைக் கொன்று,\nகடியுமாறு அன்றி, சோர்ந்து கழிதியோ, கருத்து இலார்போல்\n'தையலை, துணை இலாளை, தவத்தியை, தருமக் கற்பின்\nதெய்வதம்தன்னை, மற்று உன் தேவியை, திருவை, தீண்டி,\nவெய்யவன் கொன்றான் என்றால், வேதனை உழப்பது, இன்னம்\n'அரக்கர் என், அமரர்தாம் என், அந்தணர் தாம் என், அந்தக்\nகுருக்கள் என், முனிவர்தாம் என், வேதத்தின் கொள்கைதான் என்;\nசெருக்கினர் வலியர் ஆகி, நெறி நின்றார் சிதைவர் என்றால்,\nஇருக்குமது என்னாம், இம் மூன்று உலகையும் எரி மடாதே\n'முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு,\n நன்று, நம் தம் வில் தொழில் ஆற்றல் அம்மா\n'புக்கு, இவ் ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து, அரக்கன் போன\nதிக்கு எலாம் சுட்டு, வானோர் உலகு எலாம் தீய்த்து, தீர்க்கத்\nதக்க நாம், கண்ணீர் ஆற்றி, தலை சுமந்து இரு கை நாற்றி,\nதுக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய்த் தோன்றும் அன்றே\n'அங்கும், இவ் அறமே நோக்கி, அரசு இழந்து, அடவி எய்தி,\nமங்கையை வஞ்சன் பற்ற, வரம்பு அழியாது வாழ்ந்தோம்;\nஇங்கும், இத் துன்பம் எய்தி இருத்துமேல், எளிமை நோக்கி,\nபொங்கு வன் தலையில் பூட்டி, ஆட்செயப் புகல்வர் அன்றே\n'மன்றல் அம் கோதையாளைத் தம் எதிர் கொணர்ந்து, வாளின்\nகொன்றவர் தம்மைக் கொல்லும் கோள் இலர், நாணம் கூரப்\nபொன்றினர்' என்பர், ஆவி போக்கினால்; பொதுமை பார்க்கின்,\nஅன்று, இது கருமம்; என், நீ அயர்கின்றது, அறிவு இலார்போல்\nசுக்கிரீவன் 'இலங்கைமேல் குதித்து யாவரையும் அழிப்போம்' என்று கூறி, நகரின்மேல் தாவ முற்படுதல்\nஅனையன இளவல் கூற, அருக்கன் சேய், அயர்கின்றான், ஓர்\nகனவு கண்டனனே என்னக் கதுமென எழுந்து, 'காணும்\n வல்லை, விளக்கின் வீழ் விட்டில் என்ன,\nமனை உறை அரக்கன் மார்பில் குதித்தும், நாம்; வம்மின்' என்றான். 70\n'இலங்கையை இடந்து, வெங் கண் இராக்கதர் என்கின்றாரைப்\nபொலங் குழை மகளிரோடும், பால் நுகர் புதல்வரோடும்,\nகுலங்களோடு அடங்கக் கொன்று, கொடுந் தொழில் குறித்து, நம்மேல்\nவிலங்குவார் என்னின், தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும். 71\n'அறம் கெடச் செய்தும் என்றே அமைந்தனம் ஆகின், ஐய\nபுறம் கிடந்து உழைப்பது என் இப்பொழுது இறை புவனம் மூன்றும்\nகறங்கு எனத் திரிந்து, தேவர் குலங்களைக் கட்டும்' என்னா,\nமறம் கிளர் வயிரத் தோளான் இலங்கைமேல் வாவலுற்றான். 72\nஅனுமன், இந்திரசித்து அயோத்தி சென்றமையைத் தெரிவித்தல்\nமற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி,\n'எற்றுதும், அரக்கர்தம்மை இல்லொடும் எடுத்து' என்று, ஏகல்\nஉற்றனர்; உறுதலோடும், 'உணர்த்துவது உளது' என்று உன்னா,\nசொற்றனன் ��னுமன், வஞ்சன் அயோத்திமேல் போன சூழ்ச்சி. 73\nதாயரையும் தம்பியரையும் குறித்த துயரால் இராமன் வருந்திப் புலம்புதல்\nதாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சாரப்\nபோயினன் என்ற மாற்றம் செவித் துளை புகுதலோடும்,\nமேயின வடுவின் நின்ற வேதனை களைய, வெந்த\nதீயிடைத் தணிந்தது என்ன, சீதைபால் துயரம் தீர்ந்தான். 74\nஅழுந்திய பாலின் வெள்ளத்து ஆழிநின்று, அனந்தர் நீங்கி\nஎழுந்தனன் என்ன, துன்பக் கடலின் நின்று ஏறி, ஆறாக்\nகொழுந்து உறு கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக் கூட,\nஉழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான், மறுக்கம் உற்றான். 75\n'தீரும் இச் சீதையோடும் என்கிலது அன்று, என் தீமை;\nவேரொடு முடிப்பது ஆக விளைந்தது; வேறும் இன்னும்\nஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென்; அதனை, ஐய\n'நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான்,\nவினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான்; வினையேன் வந்த\nமனை பொடி பட்டது, அங்கு; மாண்டது, தாரம் ஈண்டும்;\nஎனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன்\n'தாதைக்கும், சடாயுவான தாதைக்கும், தமியள் ஆய\nசீதைக்கும், கூற்றம் காட்டித் தீர்ந்திலது, ஒருவன் தீமை;\nபேதைப் பெண் பிறந்து, பெற்ற தாயர்க்கும், பிழைப்பு இலாத\nகாதல் தம்பியர்க்கும், ஊர்க்கும், நாட்டிற்கும், காட்டிற்று அன்றே. 78\n'உற்றது ஒன்று உணரகில்லார்; உணர்ந்து வந்து, உருத்தாரேனும்,\nவெற்றி வெம் பாசம் வீசி விசித்து, அவன் கொன்று வீழ்ந்தால்,\nமற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன்; மருந்து நல்கக்\nகொற்ற மாருதி அங்கு இல்லை; யார் உயிர் கொடுக்கற்பாலார்\nஅயோத்திக்கு விரைய வழி உளதா என இராமன் வினாவுதல்\n'மாக வான் நகரம் செல்ல, வல்லையின், வயிரத் தோளாய்\nஏகுவான் உபாயம் உண்டேல், இயம்புதி; நின்ற எல்லாம்\nசாக; மற்று, இலங்கைப் போரும் தவிர்க; அச் சழக்கன் கண்கள்\nகாகம் உண்டதற்பின், மீண்டும் முடிப்பென் என் கருத்தை' என்றான். 80\nபரதனை இந்திரசித்தினால் வெல்ல இயலாது என இலக்குவன் கூறுதல்\nஅவ் இடத்து, இளவல், 'ஐய\nஎவ் விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று;\nதெவ் இடத்து அமையின், மும்மை உலகமும் தீந்து அறாவோ\nவெவ் இடர்க் கடலின் வைகல்; கேள்' என, விளம்பலுற்றான்: 81\n'தீக் கொண்ட வஞ்சன் வீச, திசைமுகன் பாசம் தீண்ட,\nவீக் கொண்டு வீழ, யானோ பரதனும்\nகூய்க்கொண்டு, குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல்,\nப��ய்க் கண்டு கோடி அன்றே' என்றனன், புழுங்குகின்றான். 82\nஅயோத்திக்குச் செல்லும் பொருட்டு, தன் தோள் மேல் ஏறுமாறு இராம இலக்குவரை அனுமன் வேண்டுதல்\nஅக் கணத்து அனுமன் நின்றான், 'ஐய\nகைத் துணைத் தலத்தே ஆதல், ஏறுதிர்; காற்றும் தாழ,\nஇக் கணத்து அயோத்தி மூதூர் எய்துவென்; இடம் உண்டு என்னின்,\nதிக்கு அனைத்தினிலும் செல்வென்; யானே போய்ப் பகையும் தீர்வென்; 83\n'\"எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து, என் தோள்மேல்\nதழுவுற வைத்து, இன்று ஏகு\" என்று உரைத்தியேல், சமைவென்; தக்கோய்\nபொழுது இறை தாழ்ப்பது என்னோ\nகுழுவொடும் கொண்டு தோள்மேல், கணத்தினின், குதிப்பென், கூற்றின்; 84\n'கொல்ல வந்தானை நீதி கூறினென், விலக்கிக் கொள்வான்,\nசொல்லவும் சொல்லி நின்றேன்; கொன்றபின், துன்பம் என்னை\nவெல்லவும், தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென்; விரைந்து போனான்;\nஇல்லை என்று உளனேல், தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன்\n'மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக,\nநினைப்பின் முன் அயோத்தி எய்தி, வரு நெறி பார்த்து நிற்பென்;\nஇனி, சில தாழ்ப்பது என்னே\nபுனத் துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம்.' 86\nவீடணன் தொழுது, 'இது மாயமே; உண்மை தெரியலாம்' எனல்\n'ஏறுதும்' என்னா, வீரர் எழுதலும், இறைஞ்சி, 'ஈண்டுக்\nகூறுவது உளது; துன்பம் கோளுறக் குலுங்கி, உள்ளம்\nதேறுவது அரிது; செய்கை மயங்கினென்; திகைத்து நின்றேன்;\n மாயம் என்று அயிர்க்கின்றேனால். 87\n'பத்தினிதன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது,\nமுத் திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே\nஅத் திறம் ஆனதேனும், அயோத்திமேல் போன வார்த்தை\nசித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம், சிறிது போழ்தின். 88\nவீடணன் வண்டு உருக் கொண்டு சென்று, அசோக வனத்தில் சீதையைக் காணுதல்\n'இமை இடையாக யான் போய், ஏந்திழை இருக்கை எய்தி,\nஅமைவுற நோக்கி, உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர்ச்\nசமைவது செய்வது' என்று வீடணன் விளம்ப, 'தக்கது;\n' என்று இராமன் சொன்னான்; அந்தரத்து அவனும் சென்றான். 89\nவண்டினது உருவம் கொண்டான், மானவன் மனத்தின் போனான்;\nதண்டலை இருக்கைதன்னைப் பொருக்கெனச் சார்ந்து, தானே\nகண்டனன் என்ப மன்னோ, கண்களால்-கருத்தில், 'ஆவி\nஉண்டு, இலை' என்ன நின்ற, ஓவியம் ஒக்கின்றாளை. 90\nசீதையின் நிலைமையும், நிகும்பலை நோக்கி அரக்கர் சேனை செல்வதையும் கண்டு, வீடணன் இந்திரசித்���ின் சூழ்ச்சியை உணர்தல்\n'தீர்ப்பது துன்பம், யான் என் உயிரொடு' என்று உணர்ந்த சிந்தை\nபேர்ப்பன செஞ் சொலாள், அத் திரிசடை பேசப் பேர்ந்தாள்,\nகார்ப் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன\nஆர்ப்பு ஒலி அமுதம் ஆக, உயிர் ஆற்றினாளை, 91\nவஞ்சனை என்பது உன்னி, வான் உயர் உவகை வைகும்\nநெஞ்சினன் ஆகி, உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான்,\n'வெஞ் சிலை மைந்தன் போனான், நிகும்பலை வேள்வியான்' என்று,\nஎஞ்சல் இல் அரக்கர் சேனை எழுந்து, எழுந்து, ஏகக் கண்டான். 92\n'வேள்விக்கு வேண்டற்பால தருப்பையும், விறகும், நெய்யும்,\nமாள்விக்கும் தாழ்வில்' என்னும் வானவர் மறுக்கம் கண்டான்,\n'சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று' எனத் துணிவு கொண்டான்,\nதாழ்வித்த முடியன், வீரன் தாமரைச் சரணம் தாழ்ந்தான். 93\nவீடணன் வந்து இராமனை வணங்கி, சீதையைக் கண்டதையும் இந்திரசித்தின் எண்ணத்தையும் கூறல்\n'இருந்தனள், தேவி; யானே எதிர்ந்தனன், கண்களால்; நம்\nஅருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு உண்டோ \nவருந்திட மாயம் செய்து, நிகும்பலை மருங்கு புக்கான்;\nமுருங்கு அழல் வேள்வி முற்றி, முதல் அற முடிக்க மூண்டான்.' 94\nஎன்றலும், 'உலகம் ஏழும், ஏழு மாத் தீவும், எல்லை\nஒன்றிய கடல்கள் ஏழும், ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை\nஅன்று' என, 'ஆகும்' என்ன, அமரரும் அயிர்க்க, ஆர்த்து,\nகுன்றுஇனம் இடியத் துள்ளி, ஆடின-குரக்கின் கூட்டம். 95\nஅரக்கரில் சிறந்த வீரர், ஆயிர வெள்ளம் என்னும்\nதிரைக் கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர்; திண் தேர்; யானை,\nசுருக்கம் இல் இவுளி, காலாள், எனும் தொகை அளப்பு இல் வெள்ளம்,\nஉரைக்கு அடங்காதது எல்லாம், உலந்தது, அங்கு இருவர் வில்லால். 5-1\nஎன்று மாலியவான் கூற, பிறை எயிற்று எழிலி நாப்பண்\nமின் தெரிந்தென்ன நக்கு, வெருவுற, உரப்பி, பேழ் வாய்\nஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து, 'நீ உரைத்த மாற்றம்\n' என்று சீறி, உரைத்தனன், நலத்தை ஓரான். 8-1\n'ஒன்று உரை கேள்; எனது எந்தையும் ஊரும்\nபொன்றுதல் தீரும்; இதின் புகழ் உண்டே\n' என்று, பின் நக்கு, உரைசெய்தான். 35-1\n'எந்தை உவந்த இலங்கு இழையாளைத்\nதந்திடில், இன்று தரும் புகழ் உண்டோ\nசிந்துவென்; எந்தை தியங்கிய காம\nவெந் துயர் தீரும் விழுப்பமும் உண்டால்\nகண்டு, தன் கருத்தில் கொண்ட கவலையைக் கடந்து, அங்கு ஆவி\nஉண்டு எனத் தெளிந்து, தேறல் வீடணன், உற்றது எல்லாம்\nகொண்டு தன் அகத்தில் உன்னி, குலவிய உவகை தூ��்ட,\nதொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும் தொழுது நின்றான். 91-1\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/13.html", "date_download": "2018-10-19T16:46:40Z", "digest": "sha1:BHBFNLQVWUTNKSAV3ANPTQW77A3RBAUT", "length": 6950, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையில் 13 செய்தி இணையத்தளங்கள் முடக்கம்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இலங்கையில் 13 செய்தி இணையத்தளங்கள் முடக்கம்\nஇலங்கையில் 13 செய்தி இணையத்தளங்கள் முடக்கம்\nநல்லாட்சி அரசாங்கத்தில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், பல செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இலங்கை அரசாங்கத்தினால் 13 ஊடக இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமஹிந்த ஆட்சியை விடவும் சமகால அரசாங்கத்தில் ஊடக சுதந்திரம் அதிகரித்துள்ளதாக வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் கூட்டு அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த 2015ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையிலுள்ள பிரபல ஊடக���ொன்று மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.\nஇணையத்தள முடக்கங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒரு தகவல் கோரப்பட்டுள்ளது. எனினும், இந்த 13 வலைத்தங்களில் 4 ஜனாதிபதி செயலக ஆணைக்கமைய முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஜனாதிபதி புகழுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டமை தொடர்பில் 4 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு இணையத்தளங்கள் போலியான செய்தி வெளியிட்டமைக்காக முடக்கப்பட்டுள்ளது. மற்றொரு இணையத்தளம் யாழ். நீதவானுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் முடக்கப்பட்டுள்ளது.\nமேலும் 2 இணையத்தளங்கள் ஆபாச செய்தி வெளியிட்டமைக்காக முடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=250", "date_download": "2018-10-19T16:16:57Z", "digest": "sha1:W23XRD5SB5OMF2527AUKFYV3TITM3UM4", "length": 29685, "nlines": 148, "source_domain": "www.nillanthan.net", "title": "புதிய ஆண்டு தமிழர்களுக்கு எதைக் கொண்டு வரும்? | நிலாந்தன்", "raw_content": "\nபுதிய ஆண்டு தமிழர்களுக்கு எதைக் கொண்டு வரும்\nகடந்த மாதம் அதாவது, கடந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு கட்சியின் தலைவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சொன்னார்… அண்மையில் அவர் இலங்கைக்கான ஐரோப்பிய நாடு ஒன்றின் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்தபோது, அவர் சொன்னாராம், ‘‘இன்றும் சில தமிழ் விசாக் கோரிக்கைகளில் கையொப்பமிட்டேன்” என்று. அதற்கு இவர் கேட்டாராம், ஒவ்வொரு மாதமும் எத்தனை பேருக்கு இப்படி கையொப்பமிடுகிறீர்கள் என்று, அதற்கு அவர் சொன்னாராம், சுமாராக 10இற்கும் குறையாது என்று. இத்தகவலைச் சொன்ன மேற்படி கட்சித் தலைவர் மேலும் சொன்னார்… ‘‘கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிற்கூடாக ஆண்டுதோறும் தோறும் சுமாராக 1000இற்கும் குறையாத தமிழர்கள் விசாப் பெற்று நாட்டைவிட்டு வெளியேறி வருவதாகவும்…… இவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணமாகிச் செல்லும் பெண்களும் தொழில்சார் வல்லுனர்களும் தான்” என்றும். இப்படியாக சட்டபூர்வமாக புலம்பெயரும் தமிழர்கள் ஒரு தொகை. அதேசமயம், சட்டபூர்வமற்ற வழிகளுடாக எவ்வளவு பேர் மாதா மாதம் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்\nஇப்படியே ஒருபுறம் தமிழ்க் குடித்தொகையடர்த்தி மெது மெதுவாக நீர்த்துப்போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் முல்லைத்தீவும் உட்பட எல்லைப்புறங்களில் தமிழ்க்குடித் தொகையடர்த்தி திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது என்றும் மேற்படி தமிழ்க் கட்சித் தலைவர் கூறினார்.\nஅப்பொழுது நான் அவரிடம் கேட்டேன், ‘‘இப்படியாகத் தமிழ்ச் சக்தி திரைந்து கொண்டு போகும் ஒரு அரசியல் சூழலில் நீங்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்” என்று. அவர் சொன்னார், ‘‘இப்போது எங்களிடம் மிஞ்சியிருப்பவற்றையாவது உறை நிலையில் பேணினாலே போதும்… என்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது” என்று.\nஇது மிகப் பாரதூரமானதொரு நிலை. நீர்த்துச் செல்லும் தமிழ்ச் சக்தியை உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் ஒன்று திரட்டி அதன் பேரம் பேசும் பலத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளின் வேகத்தையும் தமிழ் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் விதத்திலான முயற்சிகளின் வேகத்தையும் ஒப்பிட்டு நோக்கின் எது வேகம் கூட\nஇப்படிப்பட்ட கேள்விகளுடனே ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. அதே மாறாத கேள்விகளுடன் மற்றொரு புதிய ஆண்டு பிறந்திருக்கிறது.\nஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலப் பகுதியில் கடந்த ஆண்டு ஒப்பீட்டளவில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டெனலாம்.\nமுன்னைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில, இலங்கை அரசாங்கம் கணிசமான அளவு வீட்டு வேலைகளைச் செய்து முடித்திருக்கும் ஒரு ஆண்டு அது. அதாவது, மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் மகிழ்ச்சியூட்டக்கூடிய பல முடிவுகளும் நகர்வுகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும்கூட ஆண்டின் இறுதிப் பகுதியில் நாட்டிற்கு வந்து போன பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் நாட்டின் தலைநகரில் வைத்தே அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் குறித்து எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.\nபிரிட்டிஷ் பிரதமரின் எச்சரிக்கையானது தமிழ் லொபியைத் திருப்திருப்படுத்தும் நோக்கிலானது என்று ஒரு விளக்கம் உண்டு. ஆனாலும், அவரைப் போன்ற சக்திமிக்க மேற்கு நாடுகளின் தலைவர்கள் இது போன்ற விவகாரங்களில் தனியே உள்நாட்டு நிகழ்ச்சி நிரல்களை மட்டும் பிரதிபலிப்பதில்லை. எனவே, கமரூனின் எச்சரிக்கையை மேற்கு நாடுகளின் பொது முடிவு ஒன்றின் பாற்பட்டதொரு நகர்வாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பார்த்தால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கை அரசாங்கம் செய்துவரும் வீட்டு வேலைகளால் மேற்கு நாடுகளை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா\nஆம் அதுதான் உண்மை. இலங்கை அரசாங்கம் ஒப்பீட்டளவில் முன்னைய ஆண்டுகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாக நெகிழ்ந்து கொடுத்திருக்கிறது. ஆனால், மேற்கு நாடுகள் தமக்கு மிக வசதியான ஒரு புள்ளி என்று கருதும் ஒரு புள்ளிவரை அரசாங்கம் நெகிழ்ந்து கொடுக்கவில்லை என்பதே சரி.\nஅதென்ன மேற்கு நாடுகளிற்கு வசதியான புள்ளி\nஅதுதான் திருப்பிச் செல்ல முடியாத வளர்ச்சிகளிற்குரிய ஒரு புள்ளியாகும். அதாவது, அரசாங்கம் தான் முன்னெடுத்து வைக்கும் அடிகளின் கூட்டு விளைவாக அது ஒரு கட்டத்தில் இனிப் பழைய இடத்திற்கு திருப்பிச் செல்ல முடியாது என்ற ஒரு வளர்ச்சியை அடையவேண்டும். ஆனால், அப்படி ஒரு திருப்பிச் செல்ல முடியாத ஒரு புள்ளியை அரசாங்கம் இன்னமும் தொடவில்லை. அதைத் தொடும் வரைக்கும் மேற்கும், இந்தியாவும் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தபடியே இருக்கும்.\nஎனது முன்னைய கட்டுரைகள் சிலவற்றில் கூறப்பட்டதுபோல அரசாங்கம் உப பாடங்களில்தான் வீட்டு வேலைகளை அதிகம் செய்துவருகிறது. பிரதான பாடத்தில் அல்ல. இங்கு உப பாடம் என்று கருதப்படுவது இனப்பிரச்சினையாகும். பிரதான பாடம் என்று கருதப்படுவது சீனாவுடனான காதலாகும்.\nகடந்த ஆ;ண்டு முழுவதும் அரசாங்கம�� எங்கெங்கு நெகிழ்ந்து கொடுத்திருக்கிறது என்று பார்த்தால் ஒன்று தெரியவரும். அவை அநேகமாக இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய பரப்புக்கள்தான். அதேசமயம் அரசாங்கம் மேற்கு நாடுகளிற்கும், இந்தியாவுக்கும் அரைக் கதவுகளையாவது திறந்துவிட்டிருக்கிறதுதான். ஆனால், இவை எல்லாவற்றையும் செய்தபோதிலும் அது சீனாவுடனான காதலைக் கைவிடத் தயாரில்லை. இங்கேதான் இடிக்கிறது.\nஅதாவது, இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளிற்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு நெகிழ்ந்து கொடுத்தபோதிலும், சீனாவுடனான தனது நெருக்கத்தைக் குறைத்துக்கொள்ள அரசாங்கம் தயாரில்லை. ஆனால், மேற்கினுடையதும், இநதியாவினுடையதும் இறுதி இலக்கு இந்த அரசாங்கத்தை சீனாவின் மடியிலிருந்து இறக்குவதுதான்.\nஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அது விசயத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு வெற்றியைப் பெற அவர்களால் முடியவில்லை. அப்படியொரு வெற்றியைத்தான் அவர்கள் திருப்பிச் செல்லவியலாத ஒரு வளர்ச்சிப் புள்ளி என்று கருதுகிறார்கள்.\nஇப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. அப்படியொரு திருப்பிச் செல்லவியலாத வளர்ச்சிக்குப்போக இலங்கை அரசாங்கத்தால் முடியுமா\nஅது மிகக் கடினம். ஏனெனில், தமிழர்களுக்கு நீதி கிடைப்பது, சீனாவுடனான உறவை மட்டுப்படுத்துவது, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுடனான இடைவெளிகளைக் குறைப்பது ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.\nவெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கம் இது. வெற்றிதான் இந்த அரசாங்கத்தின் ஒரே முதலீடு. அதே சமயம் அதுதான் இந்த அரசாங்கத்திற்குச் சிறையும்கூட. வெற்றியைக் கைவிட்டால் இந்த அரசாங்கமே இல்லை. ஆனால், வெற்றிக்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டவர்களுடன் நல்லிணக்கத்திற்கு வரமுடியாது. எனவே, இந்த அரசாங்கத்தால் தமிழர்கள் கேட்டதைக் கொடுக்கவே முடியாது. தமிழர்களுக்கு நீதி கிடைக்காத வரை டயஸ்பொறாவும் தமிழ் நாடும் கொந்தளித்துக்கொண்டேயிருக்கும். இவையிரண்டும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் வரை மேற்கு நாடுகளும், இந்தியாவும் இந்த அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவே முயலும். அல்லது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குத் தமிழர் பிரச்சினையை ஒரு நெம்பு கோலாகப் பயன்படுத்தும். தமிழ் டயஸ்பொறாவும், ���மிழ் நாடும் கொந்தளித்துக் கொண்டு இருக்கும் வரை இந்தியாவையும் மேற்குநாடுகளையும் நம்பிச் சீனாவைக் கைவிட முடியாது.\nஏனெனில், அனைத்துலக அரங்கில் வரக்கூடிய எந்தவொரு ராஜீய ஆபத்தையும் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்திற்குள்ள ஒரே மாறாத முற்தடுப்புக் கவசம் சீனாதான். தமிழ் லொபி தீண்ட முடியாத நாடும் சீனாதான்.\nஎனவே, தமிழ் லொபி அல்லது உணர்ச்சிகரமான தமிழ் இன உறவுகளால் ஏதோவொரு விகிதமளவுக்குக் கையாளப்படத்தக்க மேற்கையும், இந்தியாவையும நம்பி, தமிழ் லொபியால் தீண்டப்பட முடியாத சீனாவைக் கைவிட முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுகிறது. அதாவது, வெற்றி வாதத்திற்குத் தலைமை தாங்கும் அரசாங்கம் அதன் தர்க்கபூர்வ விளைவாக சீனாவை நோக்கியே நெருங்கிச் செல்ல வேண்டியிருக்கும். மேற்கை நோக்கி அல்ல.\nசீனா மனித உரிமைகள் குறித்து முன்நிபந்தனைகளை விதிப்பதில்லை. மனித உரிமைகள் பற்றி யாருக்கும் வகுப்பெடுப்பதுமில்லை. போர்க் குற்றம் பற்றியும், அது தொடர்பான விசாரணைப் பொறி முறை பற்றியும் சீனா இதுவரையிலும் எதையும் கூறியதில்லை. தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அது கேட்பதில்லை.\nஎனவே, மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பின்வருமாறு கூறலாம். யுத்த வெற்றி தான் உள்நாட்டில் இந்த அரசாங்கத்தின் பலம். அது போல சீனா தான் அதற்கு அனைத்துலக அரங்கில் பலம். இந்த இரண்டு பலங்களும் ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை. இந்த இரண்டு பலங்களையும் பேணும்போது தமிழர்களைப் பொருட்படுத்த வேண்டிய தேவை இல்லை.\nமாகாண சபையை விடக் கொஞ்சம் கூடுதலான எதையாவது கொடுக்கும் அதேசமயம், நீண்ட எதிர்காலத்தில் தமிழ் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நிலைமைகளைச் சுதாகரித்துக்கொள்ள முடியும் என்று இந்த அரசாங்கம் நம்ப இடமுண்டு.\nஇத்தகையதொரு பின்னணியில் மேற்கும், இந்தியாவும் இலக்கு வைத்திருக்கும் திரும்பிச் செல்லவியலாத ஒரு புள்ளிவரை முன்னேறுவதில் இந்த அரசாங்கத்திற்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. அதாவது, இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், இந்த அரசாங்கத்தை ஒரு கட்டத்துக்கும் மேல் வளைக்க முடியாது. முறிக்கத்தான் முடியும்.\nஇக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் அப்படி இந���த அரசாங்கத்தை முறிக்க முற்படுவதாகத் தோன்றவில்லை. மாறாக வளைக்கவே முற்படுகின்றன.\nஎனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கம் கடக்க வேண்டிய கண்டங்கள் அதிகமாகயிருக்கும். ஆனாலும் எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அவை அரசாங்கத்தை முறிக்கும் ஒரு எல்லை வரை போக முடியாத ஒரு அனைத்துலக மற்றும் பிராந்தியச் சூழலே தொடர்ந்தும் நிலவுமாயிருந்தால் பெரும் திருப்பகரமான மாற்றங்களைத் தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது.\nஅனைத்துலக சமூகம் தன்னை முறிக்க விரும்பவில்லை. வளைக்கத்தான் முற்படுகின்றது என்பதை இலங்கை அரசாங்கம் தனது பேரம் பேசும் சக்தியாகக் கருதுகின்றது. இந்த ஆண்டு இந்தியாவில் ஏற்படக் கூடிய ஆட்சி மாற்றம் அல்லது தலைமைத்துவ மாற்றத்தைக் குறித்த எதிர்பார்ப்புகள் பிராந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் அதிகரித்துச் செல்லுமிச்சூழலில் இந்தியத் தலைமைத்துவத்தில் வரக்கூடிய மாற்றங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றொரு கண்டமாக அமையுமா இல்லையா என்பதைப் பொறுத்தே தமிழர்களுடைய அடுத்த கட்ட அரசியற் தலைவிதியும் அமையும். ஏனெனில் அதன் ஆகச் சரியான பொருளிற் கூறின் ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை இந்தியாதான் ஜெனிவா. இந்தியா தான் அனைத்துலகச் சமூகம்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக\nNext post: வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக்கிடக்கும் நண்டுக் கூடு\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதேசியம் எனப்படுவது இனமான உணர்ச்சியா\nஆட்சி மாற்றமும் வடமாகாணசபையும்: சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்April 27, 2015\nஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா\nஎழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்October 16, 2016\nபிக்குகளின் அரசியல்November 20, 2016\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-10-19T15:18:12Z", "digest": "sha1:2LJQBTFP2DSPMNZSDYSYETEZABWKENA2", "length": 15710, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nBy Wafiq Sha on\t June 4, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nகஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் வாகனம் ஒன்று கைஸர் அமீன் என்பவரை இடித்து பின் யூனிஸ் அகமத் என்பவர் மீது ஏரிச்சென்றது அப்பகுதியை பரபரப்பில் ஆழ்த்தியது. யூனிஸ் மீது CRPF வாகனம் ஏற்றப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலானதை அடுத்து ஸ்ரீநகரில் இணையதள இணைப்பை மாநில அரசு துண்டித்துள்ளது.\nஇந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் ஷேரி கஷ்மீர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 21 வயதாக கைஸர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு இரண்டு பதின் பருவ சகோதரிகள் உள்ளனர். மேலும் இவரது பெற்றோர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சம்பவம் குறித்து CRPF செய்தித் தொடர்பாளர், CRPF வீரர் யார் மீதும் வாகனத்தை ஏற்றவில்லை என்றும் மாறாக அவர்கள் சென்ற வாகனத்தை சுமார் 500க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு உள்ளிருந்த அதிகாரிகளை தாக்க முற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கும்பல் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்துள்ளது என்றும் இருந்தும் வாகனத்தை ஓட்டி வந்த வீரர் வாகனத்தை மிக மெதுவாத்தான் செலுத்தினார் என்று கூறியுள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து கஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், “முன்னர் அவர்கள் மக்கள் போராட்டங்களை தடுக்க மக்களை ஜீப்பின் முன் கட்டி வைத்து கிராமம் கிராமமாக சுற்றினர். தற்போது நடைபெற்றிருக்கும் இது தான் உங்களது புதிய நடவடிக்கை வழிகாட்டுதலா திரு.மெஹ்பூபா முஃப்தி அவர்களை போர் நிறுத்தம் என்றால் துப்பாக்கிக்கு பதிலாக ஜீப்களா போர் நிறுத்தம் என்றால் துப்பாக்கிக்கு பதிலாக ஜீப்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த மே மாதம் 9 ஆம் தேதி தற்போது கொல்லப்பட்ட கைஸர், ஆதில் அகமத் யாட்டூ என்ற இளைஞர் மீது இராணுவ வாகனம் ஏற்றி கொலை செய்ததை தனது\nபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முதலில் ஆதில் சாலை விபத்தில் இறந்ததாக காவல்துறை கூறியது. ஆனால் அந்த சம்பவத்தின் வீடியோ பதிவு அவர் வேண்டுமென்���ே வாகனத்தை ஏற்றி கொல்லப்பட்டதை காட்டியது. இதனை தொடர்ந்து விசாரணை துவக்கப்பட்டு அந்த வாகன ஓட்டி மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.\nகடந்த வருடம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி மேஜர் நிதின் கோகோய் ஃபரூக் அகமது தர் என்ற இளைஞரை தனது வாகனத்தில் மனித கேடையமாக கட்டி கிராமம் கிராமமாக சென்றார். இவரின் இந்த செயல் பாஜக தவிர்த்து பல்வேறு தரப்பட்டவர்களால் கண்டிக்கப்பட்டாலும் இராணுவத் தளபதி பிபின் ராவத் மேஜர் நிதின் கோகோய்க்கு பதக்கம் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.\nTags: கஷ்மீர்கைஸர் அமீன்யூனிஸ் அகமத்\nPrevious Articleவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nNext Article பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/top-heroines-kollywood-2012-167170.html", "date_download": "2018-10-19T16:12:27Z", "digest": "sha1:3BFAHGZQVPWCX2642I5KZ5HDVTHKA6PF", "length": 15677, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலிவுட் 2012: ஹீரோயின்களில் யார் டாப்? | Top heroines of Kollywood 2012 | கோலிவுட் 2012: ஹீரோயின்களில் யார் டாப்? - Tamil Filmibeat", "raw_content": "\n» கோலிவுட் 2012: ஹீரோயின்களில் யார் டாப்\nகோலிவுட் 2012: ஹீரோயின்களில் யார் டாப்\nடாப் ஹீரோயின்கள் என்று சொல்லப்பட்ட நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, ஸ்ரேயா போன்றவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாத நிலை.\nவெளியான படங்களில் வெற்றிகரமான நாயகியாகத் திகழ்ந்தவர்கள் யார் என்பது குறித்த ஒரு பார்வை இது.\nஹன்ஸிகா, அமலா பால், அஞ்சலி, ஸ்ருதிஹாஸன் என சில நாயகிகளின் படங்கள்தான் இந்த ஆண்டு அடிக்கடி வெளியாகின. ஆனால் இவர்கள் யாரையும்விட அதிகம் பேசப்பட்டவர் ஒருவர் இருக்கிறார்... அவரைப் பற்றி கடைசி ஸ்லைடரில் பார்க்க...\nஇந்த ஆண்டு அமலா பால் 3 படங்களில் நடித்தார். அவற்றில் வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள் இரண்டும் அவுட். மூன்றாவதாக வந்த காதலில் சொதப்புவது எப்படி, நல்ல ஹிட். இடையில் ஒரு முறை அமெரிக்கா போய் அழகை ஏற்றிக் கொண்டு வந்தார் அமலா. இப்போது கைவசம் நிமிர்ந்து நில், விஜய்யின் பெயரிடப்படாத படம் என பெரிய ஹீரோக்களின் நாயகியாக அந்தஸ்து பெற்றுள்ளார்.\nகடந்த ஆண்டு மாதிரி நிறைய படங்கள் இல்லை ஹன்சிகாவுக்கு. ஆனால் ஒரே படம் என்றாலும் ஒரு கல் ஒரு கண்ணாடி ப்ளாக் பஸ்டராய் அமைந்தது. இப்போது சேட்டை, வேட்டை மன்னன், சிங்கம் 2, வாலு மற்றும் பிரியாணி என 5 படங்கள் கைவசம். அடுத்த ஆண்டு அநேகமாக அதிகப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை ஹன்சிகாவைத்தான் சேரும்.\nமாற்றான், துப்பாக்கி என இரு படங்களில் நடித்தார் 2012-ல் காஜல் அகர்வால். இவற்றில் மாற்றான் அவுட்... துப்பாக்கி ஹிட். ஆனாலும் கைவசம் ஒரே ஒரு பெரிய படம்தான் உள்ளது. அது கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா.\nகுடும்பப் பெண்ணாக மட்டுமே இருந்த அஞ்சலி, கும்மாங்குத்து ���ோடும் கவர்ச்சி நடிகையாகவும் களமிறங்கி கலக்கிய கலகலப்பு 2012-ல்தான் வெளியானது. வரவிருக்கும் சேட்டை, வத்திக்குச்சி, மதகஜராஜாவில் இன்னும் கவர்ச்சியான அஞ்சலியைப் பார்க்கலாம்.\nஇவருக்கு தமிழ் சினிமாவே பிடிக்காது போல. தனுஷூக்காக '3' படத்தில் நடித்தவர், அதன் பிறகு எந்தப் படத்தையும் தமிழில் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது முழு கவனமும் இந்தி - தெலுங்குதான். இவர் நடித்த இரு தமிழ்ப் படங்களுமே தோல்வி என்றாலும், கமல் பெண் என்பதாலோ... ஈஸியாக பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதாலோ... இன்னும் லைம்லைட்டில் இருக்கிறார்.\nஅனுஷ்கா இந்த ஆண்டு நடித்தது தாண்டவம் படத்தில் மட்டும்தான். சகுனியில் கெஸ்ட் ரோல். இரண்டுமே ஓடவில்லை. இப்போது அவர் பெரிதாய் நம்புவது செல்வராகவனின் இரண்டாம் உலகம் மற்றும் சூர்யாவின் சிங்கம் 2 படங்களைத்தான்.\nஇந்த ஆண்டு கோடம்பாக்கம், சினிமா பத்திரிகையுலகம், சமூக வலைத் தளங்கள் என எங்கும் பல்வேறு காரணங்களுக்காக நீக்கமற நிறைந்த முகம் சமந்தாவுடையதுதான்.\nரொம்ப எதிர்ப்பார்க்கப்பட்ட நீதானே என் பொன்வசந்தம் சரியாகப் போகாவிட்டாலும், சமந்தாவின் மவுசு குறையவில்லை. அநேகமாக அடுத்த ஆண்டு டாப் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவராக இருப்பார்.\nஎல்லா நடிகைகளையும் மிஞ்சக்கூடிய புதுமுகம் ஒருவர் இந்த ஆண்டு அறிமுகமானார் என்று நாம் முன்பு குறிப்பிட்டோமே... அவர் இந்த லட்சுமி மேனன்தான்.\nஅழகு, நடிப்பு, அதிர்ஷ்டம் எல்லாம் கூடி வந்த நடிகையாகத் திகழ்கிறார் லட்சுமி மேனன். இவர் அறிமுகமான முதல் படம் கும்கி. ஆனால் இவர் இரண்டாவதாக நடிக்க ஒப்புக்கொண்ட சுந்தரபாண்டியன்தான் முதலில் வெளியானது. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்.\nஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் இவருக்காக இப்போது காத்திருக்கிறார்கள். 2013-ன் வெற்றிகரமான நாயகியாகத் திகழ்வதற்கான அனைத்து அறிகுறிகளும் லட்சுமி மேனனிடம் தெரிகின்றன.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nurses-wife-who-tried-to-save-her-life/", "date_download": "2018-10-19T16:43:20Z", "digest": "sha1:XBCGHWETREU4RTN3OFCUANFPQRKDLTZ2", "length": 12604, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இறந்தவர் கணவர் என்று தெரியாமல் உயிரை காப்பாற்ற முயற்சித்த நர்ஸ் மனைவி... மனதை உருக்கும் சோகம்! - Nurse's wife who tried to save her life without knowing her husband's death ...", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஇறந்தவர் கணவர் என்று தெரியாமல் உயிரை காப்பாற்ற முயற்சித்த நர்ஸ் மனைவி… மனதை உருக்கும் சோகம்\nஇறந்தவர் கணவர் என்று தெரியாமல் உயிரை காப்பாற்ற முயற்சித்த நர்ஸ் மனைவி... மனதை உருக்கும் சோகம்\nதன் கணவரைக் கட்டியணைத்து அழுதார்.\nசேலத்தில் விபத்தில் சிக்கிய நபர், கணவர் என்று தெரியாமல் அவரது உயிரை காப்பாற்ற முயன்ற மனைவியின் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஓமலூர் அருகேயுள்ள மேச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சிவகாமி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். நேற்றைய (23.9.18) தினம், சீனிவாசன் தனது இருசக்கர வாகனத்தில் வெளியில் ��ென்றிருந்தார்.\nஅப்போது அவரது வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதனால் சீனிவாசனுக்கு தலை மற்றும் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சீனிவாசனை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் முகம் முழுவதும் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.\nஇதையடுத்து மருத்துவமனைக்கு வந்தவர் யாரென்று தெரியாமல் அவரது மனைவி சிவகாமி அவருக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் சீனிவாசன் இறந்து விட்டார். அதன் பின்பு தான் இறந்தவர் தனது கணவர் என்பது சிவகாமிக்கு தெரிய வந்துள்ளது.\nகணவரின் சடலத்தை பார்த்து சிவகாமி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களையும் கணகலங்க வைத்தது. சிவகாமி மருத்துவமனையில் தன் கணவரைக் கட்டியணைத்து அழுதார். அவரை யாராலும் தேற்ற முடியவில்லை. இந்த உருக்கமான சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு சோகத்தை வரவழைத்தது.\nசேலம் ரயில் கொள்ளை சம்பவம் : குற்றவாளிகள் 15 பேரை அடையாளம் கண்டனர் காவல்துறையினர்\nசேலத்தில் சமையலர் மீதான தீண்டாமை கொடுமை: மூன்று பேர் கைது\nசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் 8 வழிச்சாலை திட்டம் ரத்து – மத்திய அரசு\nசேலம் ரயில் கொள்ளை சம்பவத்தில் தமிழக சிபிசிஐடிக்கு கைகொடுத்த நாசா\nஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகாவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவிகள் செல்ஃபி எடுக்க ஆட்சியர் தடை\nசேலம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று காலை நில அதிர்வு\nகாதல் விவகாரத்தை மறைக்க ஆசிரியர் மீதே பாலியல் புகார் கொடுத்த மாணவி\nசேலம் வெள்ளத்தில் பறிப்போன 16 வயது சிறுவன் உயிர்… 24 மணி நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்பு\nபெரியார் சிலை மீது தொடரும் தாக்குதல்: திருச்சி, தஞ்சையில் அட்டூழியம்\nSimtaangaran : சிம்டாங்காரன் : பாட்டும் வெளியானது… அர்த்தமும் வெளியானது\nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nபாதுகாப்பாக, முறையாக வாட்ஸ்ஆப்பினை எப்படி பயன்படுத்துவது என்று மக்களுக்கு விளக்க புதிய திட்டம்.\nவாட்ஸ்ஆப்பின் புதிய அப்டே : ஸ்வைப் டூ ரிப்ளே எப்படி வேலை செய்கிறது \nபுதிய GIF இமேஜ் மற்றும் ட்வீட் ஒன்றை வெளியிட்���து WABetaInfo.\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-ahqaf/1/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2018-10-19T16:30:40Z", "digest": "sha1:QHNYNMQ3UPRTELSW5BL36PF4KOLY57B2", "length": 22686, "nlines": 404, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Ahqaf, ayaat 1 [46:1] dans Tamil Traduction - Le Coran | IslamicFinder", "raw_content": "\nஇவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.\nவானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே உள்ளவ���்றையும் உண்மையையும், ஒரு குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம் படைக்கவில்லை ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.\n\"நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா என்பதை எனக்குக் காண்பியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்\" என்று (நபியே\nகியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார் தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.\nஅன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.\nமேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், \"இது தெளிவான சூனியமே\nஅல்லது, \"இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்\" என்று அவர்கள் கூறுகின்றார்களா நீர் கூறுவீராக \"நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் எங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்\" என்று (நபியே நீர் கூறுவீராக \"நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் எங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போது��ான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்\" என்று (நபியே\n\"(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை\" என்று (நபியே\n\"இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா\" என்று நீர் கூறுவீராக\" என்று நீர் கூறுவீராக நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2018-10-19T16:54:46Z", "digest": "sha1:ZP3TQI2QDJDMX2BMTSTNXIC4IEE5IB5B", "length": 4840, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search ஜூடோ ​ ​​", "raw_content": "\nபெண்களுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய ஜூடோ வீரர் கைது\nஃபேஸ்புக்கில் பெண்களுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய தேசிய ஜூடோ விளையாட்டு வீரர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். ஜூனியர் அளவிலான தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற வீரரான இவர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் வாயிலாக பெண்களுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்புவது...\nபுதிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கியை கையாண்டார் ரஷ்ய அதிபர்\nரஷ்ய அதிபர் புதின் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் ரக துப்பாக்கி மூலம் இலக்கை குறிதவறாமல் சுட்டுத் தள்ளிய வீடியோ வெளியாகி உள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்த எஸ்விசிஎச் 308 ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஷ்ய...\nஇந்திய மாணவர்-மாணவிகளுக்கு ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சி\nதற்காப்புக் கலையான ஜூடோவை இந்தியாவில் மாணவ மாணவியருக்கு பயிற்சியளிக்க ஜப்பானில் இருந்து பயிற்சியாளர் குழு ஒன்று டெல்லி வந்துள்ளது. இக்குழுவினர், ஜூடோ நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். பெண்களுக்குப் பயிற்சியளிக்க பெண் ஜூயோ மாஸ்டர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். பெண்கள் தங்களை பாதுகாத்துக்...\nபஞ்சாப் மாநிலத்தில் தண்டவாளம் அருகே தசரா கொண்டாடியவர்கள் மீது ரயில் மோதியதில் 50 க்கும் மேற்பட்டோர் பலி\nபெண்கள் நுழைய முற்பட்டால் சபரிமலை சன்னிதானத்தை மூடுமாறு பந்தளம் அரச குடும்பம் உத்தரவு...\nவிஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு\nரபேல் விவகாரத்தில் இந்தியா- பிரான்ஸ் நட்புறவில் விரிசல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=1", "date_download": "2018-10-19T16:22:19Z", "digest": "sha1:MSP5JQ6HXC4CLY2AJS743IICM3PNHK3Q", "length": 14013, "nlines": 115, "source_domain": "blog.balabharathi.net", "title": "Uncategorized | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nதிருவிளையாடல் படத்தில் வரும் வசனம் அது போல, பிரிக்கவே முடியாதது எது என்று கேட்டால்… கேள்விகளும் குழந்தைகளும் என்று தைரியமாகச் சொல்லலாம். குழந்தைகள் கேள்விகள் கேட்கும் போது, பதில் சொல்லியபடியே இருக்கும் பல பெற்றோரும், நமக்குப் பதில் தெரியாத கேள்வி ஒன்றினை அக்குழந்தை கேட்கும் சமயத்தில் கோபப்பட்டு பார்த்திருக்கிறேன். தெரிந்துகொண்டு சொல்கிறேன் என்று சொல்லுவதை விட்டு, … Continue reading →\nகொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு\nசில நாட்களுக்கு முன் என் தோழி ஒருத்தியைப் பார்க்க அவர் இல்லம் போய் இருந்தோம். ‘உன் பையனுக்கு ஸ்கூல் லீவு விட்டுட்டாங்களா ஊருக்கு எங்கேயும் போகலையா’ என்று கேட்டார். ”இல்லை. வருட இடையில்தான் சொந்த ஊருக்கு போய் வந்தோம். இந்த ஆண்டு போகமுடியுமான்னு தெரியலை. அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கு” என்றேன். ‘பேசாம எதாவது … Continue reading →\n‘‘என்னோட சின்ன வயசுல, இப்படி சக்கர நாற்காலியில்தான் வலம்வர முடியும்; யாரையாவது சார்ந்துதான் வாழவேண்டியிருக்கும்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. பத்து வயசு வரைக்கும் சாதாரண குழந்தைகள் போலத்தான் இருந்தேன். ஓட்டம் ஆட்டம்னு வாழ்க்கை இயல்பாகத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. பத்தாவது வயசுலதான், என்னால மாடிப்படிகளில் சரியா ஏறமுடியவில்லைங்கிறதை கவனிச்சேன்“ என்று பேச ஆரம்பிக்கிறார் வானவன் மாதேவி. மஸ்குலர் டிஸ்ட்ரோபி … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, தகவல்கள், Uncategorized\t| Tagged ஆதவ் அறக்கட்டளை, இயல் இசை வல்லபி, சகோதரிகள், செல்லமே மாத இதழ், தசைச்சுருக்கு நோய், மஸ்குலர் டிஸ்ட்ரோபி, வானவன் மாதேவி\t| Leave a comment\nஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்\nநண்பர்களே.. முன்னர் கூறியிருந்தபடி, // ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். … Continue reading →\nவிழியனின் உச்சிமுகர் நூல் குறித்து எனது எண்ணங்களைச்சொல்லும் முன் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுகிறேன். அதையும் படித்துவிடுங்கள். சம்பவம் :- 1 என் சிறுவயதில் நடந்த சம்பவம் இது. அனேகமாக ஆறாம்வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். படித்தது தமிழ்வழிக்கல்வி என்பதால்.. ஆங்கிலப்பாடங்கள் ஆறாவதில் தான் துவங்கின. அதுவரை ஏ, பி, சி, டி என இருபத்தியாறு … Continue reading →\nPosted in அனுபவம், குழந்தை வளர்ப்பு, நூல் விமர்சனம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து, விளம்பரம், Uncategorized\t| Tagged சிறுவர், சிறுவர் நூல், நூல் அறிமுகம், பாரதிபுத்தகாலயம், விழியன்\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயி��்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/02/blog-post_22.html", "date_download": "2018-10-19T15:28:54Z", "digest": "sha1:7G63HBZGARUKN5WXB45ITSG5H3DLHDA4", "length": 24499, "nlines": 562, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஅன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்\nஅன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்\nபட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.\nஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு\nகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nமுந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே\nஅந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி\nசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ\nவட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்\nகட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்\nசிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ\nநொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை\nதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்\nகையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ\nஅரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு\nவரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள\nதேனே திரவியமே செல்வத் திரவியப்பூ\nஅள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்\nகொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள\nமுகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்\nமுன்னை இட்ட தீ முப்புறத்திலே\nபின்னை இட்ட தீ தென்இலங்கையில்\nஅன்னை இட்ட தீ அடிவயிற்றிலே\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nவேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்\nஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்\nகுருவி பறவாமல��� கோதாட்டி என்னைக்\nவெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்\nவந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்\nஉன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்\nவீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்\nநேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க\nஎல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்\nலேபிள்கள்: classroom, History, Puraana Stories புராணக் கதைகள், உதிரிப் பூக்கள்\nஅந்த பாடல்களை படிக்கும் போது, தானாக கண்கள் கலங்குகிறது.\nபட்டினத்தார் பாடல்கள் என்று கேள்விப்பட்டிருந்தும் அவரது முழுப்\nஎண்ணி மனமுருகப் பாடியுள்ள வரிகளில், அவரது ஏக்கம் தெளிவாகிறது.\"பால் தெளிக்க எல்லோரும் வாருங்கள்\" எனும்\nவார்த்தைகள் கல் மனதையும் கரைக்கும் இயல்புடையன\nகூகுள் 'திருவல்லிக்கேணி' என்று மாற்றம் செய்துள்ளதை அறியாது/\nஎதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்\nஉங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது\nதானத்திற்கும் தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்\nAstrology: ஜோதிடம்: 23-2-2018ம் தேதி புதிருக்கான வ...\nஅன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தா...\nஉங்களின் செயல்பாடுகளை எப்படி மேம்படுத்துவது\nAstrology: ஜோதிடம்: 16-2-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமனம் கலங்காதிருக்க...என்ன செய்ய வேண்டும்\nAstrology: எனக்கு ஜோதிடம் வருமா\nshort Story: சிறுகதை: பங்குதாரர்\nAstrology: ஜோதிடம்: 9-2-2018ம் தேதி புதிருக்கான வி...\nAstrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வே...\nநாம் உணராத நமது புத்திசாலித்தனம்\nமனதை நெகிழ வைத்த கதை\nAstrology: ஜோதிடம்: 2-2-2018ம் தேதி புதிருக்கான வி...\nகடலில் பெய்யும் மழையும், பகலில் எரியும் தீபமும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்ச���வை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/", "date_download": "2018-10-19T15:54:10Z", "digest": "sha1:2Z3UQLMO75ZVTIFOQZP27RDCFXQQZ6JL", "length": 25581, "nlines": 236, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nபுதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் வழங்கிய \"ரமலான் கிட்\"\nஇராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ''ரமலான் கிட்'' புதுவலசையில் ஐந்து குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.\nஏழ்மை நிலையில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களின் ''ஷஹர் மற்றும் இப்தார்'' உணவு தேவைகளுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் ரூ.2000 மதிப்பிலான ''ரமலான் கிட்'' வழங்கி வருகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 3:14:00 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: PFI, இஸ்லாம், புதுவலசை\nபுதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில் பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவருகிறது. கண்ணியமிகு ரமழான் மாதத்தில் உள்ளங்களை ஒருங்கிணைக்கும் விதமாக கடந்த 18.06.2017 ஞாயிற்றுக் கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை யூனிட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:20:00 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: PFI, இஸ்லாம், புதுவலசை\nபுதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கிணறு உதவி..\nஇராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறையின் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.\nஇதனை கடந்த 27.05.2017 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சகோதரர்.முஹம்மது ரஸீன் அவர்கள் பயனாளிக்கு வழங்கினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 3:00:00 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: Community Development, புதுவலசை\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: புதுவலசை பள்ளியில் 99 சதவிகித தேர்ச்சி..\nகடந்த மே 19-ந்தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நமது பள்ளி 99% தேர்ச்சி பெற்றுள்ளது.\nநமதூர் புதுவலசை அரபி ஒலியுல்லாஹ் பள்ளியில் 85 மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்தனர். இதில் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு மாணவர் மட்டும் தோல்வி அடைந்துள்ளார். மேலும், கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும் நமதூர் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:23:00 PM 0 கருத்துரைகள்\nபுதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சிறப்பு கோடைகால பயிற்சி முகாம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம்,புதுவலசை யூனிட் சார்பாக கடந்த மே 2 தேதி முதல் 12ம் தேதி வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கான சிறப்பு ஒழுக்க பயிற்சி வகுப்புகள், தன���த் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உடற் பயிற்சி வகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள் என பல பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:34:00 PM 0 கருத்துரைகள்\nபுதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி\nபுதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி\nஇந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:51:00 PM 0 கருத்துரைகள்\nசாலை சீரமைப்பும், SDPI போராட்டமும் ஓர் விரிவான பார்வை\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் பல கட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக கோப்பேரி மடம் முதல் ஆற்றங்கரை வரையிலான சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அழகன்குளம் முதல் தமரை ஊரணி வரையிலான சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை முதல் கோப்பேரி மடம் வரையிலான தார் சாலை மாவட்ட தலைநகரான இராமநாதபுரத்துடன் இப்பகுதியை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. மேலும், ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த சித்தார்கோட்டை, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம்,ஆற்றங்கரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த இந்த சாலையானது கடந்த பல வருடங்களாகவே மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கடினமான நிலையில் காணப்பட்டது. அவ்வப்போது, தற்காலிகமாக போடப்படும் சாலைகள் போடப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளாகவே காணாமல் போய்விடும் அவலமும் இருந்து வந்தது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:20:00 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: SDPI, இராமநாதபுரம், புதுவலசை\nபுதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் கன மழை\nபுதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் பெய்யத் தொடங்கிய கன மழையால் கிணறுகள் உட்பட நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. உமர் ஊரணி, பள்ளிவாசல் ஊரணி உள்ளிட்ட ஊரணிகள் நிரம்பி வழிகின்றன.\nகாயிதே மில்லத் பகுதி உள்ளிட்ட பல குடியிருப்பு இடங்களில் மழை நீர் மிக அதிக அளவில் தேங்கியுள்ளதால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், பொதுமக்கள் உட்பட பலரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:02:00 AM 0 கருத்துரைகள்\nபொதுமக்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள்1018 பேர் மீதான வழக்கு ரத்து- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து நீதிக்காக போராடும் - மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு வருடமும் அதன் துவக்க தினமான பிப்ரவரி 17 அன்று யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதனடிப்படையில் இந்த வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிப்ரவரி 17 அன்று ஒற்றுமை பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடத்துவதென்று தீர்மானித்து அதற்கு முறையாக காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி 16.02.2014 அன்று பெறப்பட்டது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:55:00 AM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: Media, PFI, இராமநாதபுரம்\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு தீர்மானங்கள்\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.\nகிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெமிலி ரவிஸ் மஹாலில் நவ.08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம் ரஃபீக் அஹமது, மாநில பொதுச்செயலாளர்கள் M.நிஜாம் முகைதீன், A.அப்துல் ஹமீது, முகம்மது முபாரக், மாநில செயலாளர்கள் A.அமீர் ஹம்சா, T.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர். ஆவாத் ஷெரீப் கலந்துகொண்டார்.\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முகம்மது பிலால் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொருளாளர் A.அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்.\nஇச்செயற்குழுவில் கட்சியின் இரண்டு வருட செயல்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:28:00 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: Media, SDPI, தமிழகம்\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaavanam.blogspot.com/2013/05/MGRSongs.html", "date_download": "2018-10-19T15:37:59Z", "digest": "sha1:G5P3XCRJVIQZKBMWKEBSDUDXP6HCM4BG", "length": 16339, "nlines": 114, "source_domain": "tamilaavanam.blogspot.com", "title": "தெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்", "raw_content": "\nஆவணப் படுத்தும் புதிய முயற்சி\nதெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்\nஇந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்.இருவரும் ஒரே கட்சியில் பணியாற்றியவர்கள்.1972 ம் ஆண்டு பொது இடங்களில் குடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது அதனால் ஆண்கள் குடிபோதையில் அடிமையாகி குடும்பங்களை மறந்து திரிகிறார்கள் என்று நிறைய பெண்கள் MGR இடம் முறையிட்டனர்.MGR அந்த காலத்தில் தன் படங்களில் சமூக பிரச்சனையை தீர்ப்பது போன்ற காட்சியில் அதிகம் நடிப்பார்.\nதன் அரசியல் பிரவேசத்திற்கு சினிமாவை ஒரு மிகச் சிறந்த கருவியாக MGR பயன்படுத்தினார்.MGR குடிப்பழக்கத்திற்கு எதிரான தன் கருத்தை படத்தில் பாடலாக வைக்க வேண்டும் என நினைத்தார்.இந்த பாடலை நம் கவிஞரை விட யாராலும் எழுத முடியாது என்று நினைத்து அவரிடம் இந்த பாடலை எழுத சொன்னார்.நம் கவிஞரோ எப்போதும் போதையில் இருப்பவர் அதனால் தான் எப்படி இந்த பாடலை எழுத முடியும் என யோசித்தார்.இருந்தாலும் MGR ன் அன்புக் கட்டளையும் தட்ட முடியவில்லை.\nஅந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல்தான் \"சிலர் குடிப்பவர் போலே நடிப்பார் சிலர் நடிப்பவர் போலே குடிப்பார்\" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலில் குடியால் ஏற்படுகின்ற தீமையும் சொல்லியிறுப்ப���ர் அதே சமயம் குடியால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் மறைமுகமாக சொல்லியிறுப்பார்.\nபடம் : சங்கே முழங்கு\nசிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்\nசிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டலில் மயங்குவார்\nமதுவுக்கு ஏது ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்\nமதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்\nபுகழிலும் போதையில்லையே பிள்ளை மழழையில் போதையில்லையே\nகாதலில் போதையில்லையே நெஞ்சில் கருணையில் போதையில்லையே\nமனம்,மதி,அறம்,நெறி தரும் சுகம் மதுதருமோ\nநீ நினைக்கும் போதைவரும் நன்மைசெய்துபாரு\nநிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப்பாரு\nகவிஞரை பொறுத்தவரை குடிப்பது என்பது தனி மனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அது எந்த விதத்திலும் சமுதாயத்தை பாதிக்காது என்பது அவரது கருத்து. எல்லாவற்றிலும் ஒரு போதையுண்டு. பணம் பொருள்,புகழ் போன்றவையும் ஒரு வகையான போதையே அதனால் குடிபோதை பெரிய தவறல்ல என்பது அவரது கருத்து.\nMGR அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது.அப்போது MGR ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.\nஅந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார்.சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை.அப்படி அவர் எழுதிய பாடல்தான் \"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே\" என்று தொடங்கும் பாடல்.\nபடம் : பணத்தோட்டம் (1963)\nஇந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பர். \" ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து MGR கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார் ) \"பின்னாலே தெரிவது அரிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு\" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு MGR ன் பல இக்கட்ட��ன சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன்.அதனால்தான் அவரை MGR தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகுப்பார்த்தார்.\nமீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்.\nநான் ஒரு தமிழ் விரும்பி. என் காதோடு வருடிய தமிழை (இலக்கியம்,பாடல்,இசை) ஆவணப் படுத்தும் புதிய முயற்சி..\nஉண்மையில் கண்ணகி மதுரையை எரித்தாளா\nசமீபத்தில் S ராமகிருஷ்ணன் அவர்களின் காணொலியை பார்க்க நேரிட்டது. அதில் அவர் சிலப்பதிகாரத்தை பற்றியும் கண்ணகி பற்றியும் பல சுவாரசியமான...\nஎனக்குள் அடிக்கடி எழுகின்ற கேள்வி இது \" யார் கடவுள் \" என்பது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு வகையான இறை நம்பிக்கை உண்டு.ஒன்...\n100 வார்த்தைகள் ஒரு பொருள் ( கடவுள் )\nதமிழின் பெருமை என்ன என்று எனக்குள் ஒரு கேள்வி \" கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா \" கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா \" உலகப்பொதுமறை திருக்குறளா \nதெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்\nஇந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்....\nதமிழ் அகராதி,வாழும் வள்ளுவர்,ஐந்தமிழ் அறிஞர் ,வாழும் கம்பன்,உலகத்தமிழ் மாநாட்டு நாயகன்,முத்தமிழ் வித்தகர் முத்தமிழ் காவலர், அண்ணாவின் ...\nஇந்த பதிவில் எனக்கு பிடித்த கண்ணதாசனின் கவிதையை காண்போம். எல்லா கவிஞர்களும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்து மக்களுக்கு பாடலாக படைக்கிறார்...\nஇந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம். 1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் ...\nதெரிந்த ஊர் தெரியாத தகவல்கள் - கோயம்புத்தூர்\nநான் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்த்தவன். என் நகரத்தை பற்றி இணையத்தில் தேடும்போது பல அறிய தகவல்கள் கிடைத்தன. சினிமா,தொழில்,கல்வி,வண...\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஇந்தப் தலைப்பை பார்த்தவுடன் நான் எதை பற்றி எழுதப் போகிறேன் என்று புரிந்திருக்கும். கண்ணதாசனின் வாழ்வில் மது எவ்வளவு பெரிய அங்கமாக இருந்...\nஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்வது அவ்வளவு எளியது அன்று. கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்த...\nதெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்\nஇலக்கியத்தில் - முதியோர் காதல்\nமதுவும��� மாதுவும் - கண்ணதாசன்\nபாடல் பிறந்த கதை -கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tastysouthindiandishes.blogspot.com/2011/09/", "date_download": "2018-10-19T16:40:42Z", "digest": "sha1:OKJX3UNHFYZVYC4BYESHCAQ57BYBV6ZE", "length": 9429, "nlines": 253, "source_domain": "tastysouthindiandishes.blogspot.com", "title": "மலர்ஸ் கிச்சன்: September 2011", "raw_content": "\nவியாழன், 8 செப்டம்பர், 2011\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாய்கறிகள் கலந்த சப்பாத்தி (1)\nகொத்துகறி கோலா உருண்டை (1)\nமுடக்கத்தான் கீரை தோசை (1)\nஎன்னை நானே அறிந்து கொள்ளாத போது , என்னை எனக்கு அறியவைத்த பொற்காலம் இது. ..என்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒருத்தியின் எண்ணங்களையும் ,விருப்பு ,வெறுப்புகளையும் வெளிபடுத்த எனக்கு கிடைத்த ஒரு தளம் இந்த வலை பக்கம்....தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n - காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thebombsite.com/video/sNeAcKfqzvRexY", "date_download": "2018-10-19T15:59:15Z", "digest": "sha1:IWGA56AAIZ4Y6UDIBPAKNVU6HSN5DP26", "length": 4139, "nlines": 95, "source_domain": "thebombsite.com", "title": "சிகரெட் பிடிப்பதும் மனநோய் தான்!... Dr. Nappinnai Seran Interview | World Mental Health Day 2018 video & photos", "raw_content": "\nசிகரெட் பிடிப்பதும் மனநோய் தான்\nசிகரெட் பிடிப்பதும் மனநோய் தான்\nViyugam - நூறு வருடம் கழித்து நமது சினிமாக்களைப் பார்ப்பவர்கள் நம்மைக் கேவலமாக நினைப்பார்கள்\nநிர்மலா தேவியுடன் என்ன செய்ய நினைத்தார் ஆளுநர்\nசின்மயி - நிர்மலாதேவி என்ன சம்பந்தம்\nஆண்களை ‘அய்யோ அய்யோ’ என்று கத்தவிட்ட பெண்கள் | Advocate Sumathi | K. Balachander Films\nஆரிய வருகை... அறிவியல் சொல்லும் உண்மை\n - கண்கலங்கிய Vengal Rao\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3999", "date_download": "2018-10-19T16:00:03Z", "digest": "sha1:3FSOX3T7ETJNVRI3DXVCTHV4MJVDM6K3", "length": 7644, "nlines": 84, "source_domain": "valmikiramayanam.in", "title": "அனுகூலமே புரியும் கருணைத் தெய்வம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால���மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nஆர்யா சதகம் 82வது ஸ்லோகம் பொருளுரை – அனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\n‘அம்மா’னு சொன்னாலே அங்க கருணையும் அன்பும் தானாவே வந்து ஒட்டிக்கிறது. லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் ‘ஒரு காரணமும் இல்லாமல் கருணை செய்கிறவள்(அவ்யாஜ கருணாமூர்த்தி)’ னு சொல்றது.🙏🌸\nமஹாபெரியவா , ‘எப்படி எதுவும் கேட்கத் தெரியாத குழந்தைக்கு வேண்டியதைத் அம்மா தானே கவனித்துக் கொள்கிறாளோ, அப்படியே ஜகன்மாதாவாகவும் கருணாமூர்த்தியாகவும் உள்ள அம்மா, உண்மையான பக்தி வைத்தவர்கள் தன்னை எதுவும் கேட்காவிட்டாலும்கூட, தானாகவே அவர்களுக்கு இகத்திலும் பரத்திலும் பரமாநுக்கிரஹம் செய்வாள்.’ னு சொல்றார்.🙏🌸\nஅம்மா நீ கொடுத்த சக்தியால தான் எல்லாம் நடக்கறதுனு சரணாகதி பண்ணாலே நமக்கெல்லாம் அனுகூலம் செய்வா 🙏🙏\nராமாயண மேற்கோள் மிக அருமை 👌🌸 – தனக்கு தீங்கு செய்யற ராக்ஷசிகளுக்கும் நமஸ்காரம் செஞ்சவுடனே அபயம் கொடுத்துடறாளே சீதாதேவி இதைவிட கருணை இருக்க முடியுமா இதைவிட கருணை இருக்க முடியுமா\n‘நாம பகவானை சரணாகதி பண்ணி நல்ல வழில வந்தபின்னையாவாவது தப்பு வழில போகாம இருக்கணும் ‘னு வேதாந்த தேசிகர் சொன்னதை மேற்கோள் காட்டி ஸ்வாமிகள் எல்லாருக்கும் எடுத்து சொன்னதோட தானும் வாழ்ந்து காட்டியிருக்கார் 🙏🙏🙏🙏\n‘கிருஷ்ணன் எனக்கு என்ன நன்மை தான் பண்ணல ‘னு தர்மபுத்திரர் காமிக்கற அந்த பக்தி நமக்கெல்லாம் வரணும் 🙏🌸\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-6.html", "date_download": "2018-10-19T15:54:08Z", "digest": "sha1:5WBSWG2DDCEHCF3CD6JRWTDR62DAZUO6", "length": 47091, "nlines": 234, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Sivakamiyin Sabhatham", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக��கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 4\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nஆறாம் அத்தியாயம் - கலை வெறி\nஆயனர் வீட்டுச் சிற்ப மண்டபமானது கிட்டத்தட்ட எட்டு மாதத்துக்கு முன்பு பார்த்தது போலவே இருப்பதையும், ஆயனர் அப்போது அரைகுறையாக வேலை செய்து விட்டிருந்த சிலைகள் இன்னும் அரைகுறையாகவே இருப்பதையும் பரஞ்சோதி பார்த்தபோது, அவருடைய மனத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு சோர்வு உண்டாயிற்று. \"இந்த யுத்தம் என்னத்திற்காக வந்தது\" என்ற எண்ணமும் அவருடைய வீர உள்ளத்தில் தோன்றியது. தாழ்வாரத்தின் முனையில் ஆயனரும் பரஞ்சோதியும், உட்கார்ந்திருந்தார்கள். சிவகாமி முன்னொரு சமயம் நின்றது போலவே இப்போதும் அருகிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.\n இவர்தான் இப்போது காஞ்சிக் கோட்டையின் தளபதி\n தம்பியின் முகக் களையைப் பார்த்து, இவன் பெரிய பதவிக்கு வருவான் என்று அப்பொழுதே நாகநந்தியடிகள் சொன்னார்...\" என்று கூறிய ஆயனர், சட்டென்று நினைத்துக் கொண்டு, \"தம்பி ஓலையை என்ன செய்தாய்\n\"ஐயா, அது விஷயத்திலேதான் ஏமாந்து போய்விட்டேன். தாங்களும் நாகநந்தியும் எவ்வளவோ எச்சரித்திருந்தும் பயனில்லாமல் போய்விட்டது, ஓலை...\"\n\" என்ற ஆயனர், பிறகு, \"மகேந்திர வர்மர் அதைப் பற்றி என்ன சொன்னார்\n நான் பல்லவ சக்கரவர்த்தியைச் சொல்லவில்லையே. வாதாபி சக்கரவர்த்தியையல்லவா சொன்னேன் வழியில் என்னை வாதாபி வீரர்கள் பிடித்துக் கொண்டுபோய்ப் புலிகேசியின் முன்னால் நிறுத்தினார்கள். ஓலையையும் அவர்கள்தான் பலாத்காரமாய் கைப்பற்றிக் கொண���டார்கள்...\"\nஆயனர் வாயிலிருந்து மீண்டும், 'ஆ' என்னும் வியப்பொலி எழுந்தது. அதே சமயத்தில் எங்கேயோ, யாரோ, பெருமூச்சு விடுவதுபோல் சத்தம் கேட்டது. பாம்பின் சீறல் போன்ற அந்தச் சத்தத்தைப் பரஞ்சோதி கவனித்தார். ஆனால், ஆயனராவது சிவகாமியாவது கவனிக்கவில்லை. சிவகாமி அப்போது வாசற்பக்கத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அங்கே உள் வாசற்படியண்டை நின்ற கண்ணபிரான் சிவகாமியை நோக்கி ஏதோ சமிக்ஞை செய்து கொண்டிருந்தான்.\n உண்மையாகவே நீ வாதாபி புலிகேசி சக்கரவர்த்தியைப் பார்த்தாயா\" என்று ஆயனர் வியப்புடன் கேட்டார்.\n அதோ, அந்த புத்த விக்கிரகம் உள்ள தூரத்தில் வாதாபி சக்கரவர்த்தி இருந்தார்...\"\n நான் அறியாத பாஷையில் அவர் பேசினார்... தங்களுக்கு இருக்கும் ஆவலைப் பார்த்தால், வாதாபி சக்கரவர்த்தியைப் பார்க்க விரும்புவதாய்த் தோன்றுகிறதே\n உன்னை அனுப்பாமல், நானே ஓலையை எடுத்துக் கொண்டு போயிருக்கக்கூடாதா என்று கூடத் தோன்றுகிறது\n\"ஏன் அவ்வளவு ஆர்வம், ஐயா\n\"வாதாபி சக்கரவர்த்தி இளம்பிராயத்தில் அஜந்தா மலையில் இரண்டு வருஷம் இருந்தாராம். ஆகையால் அவருக்கு அஜந்தா வர்ணத்தின் இரகசியம் தெரிந்திருக்குமல்லவா\nவஜ்ரபாஹு கலைகளை இகழ்ந்து கூறியதெல்லாம் பரஞ்சோதிக்கு அப்போது நினைவு வந்தது. அது எவ்வளவு உண்மை ஆயனரின் கலை வெறி அவரை எப்படிப் பைத்தியமாக அடித்திருக்கிறது ஆயனரின் கலை வெறி அவரை எப்படிப் பைத்தியமாக அடித்திருக்கிறது புலிகேசி பகை அரசன் என்பதைக்கூட, மறந்து அவனைப் பார்க்கும் ஆவலை உண்டாக்கியிருக்கிறதல்லவா புலிகேசி பகை அரசன் என்பதைக்கூட, மறந்து அவனைப் பார்க்கும் ஆவலை உண்டாக்கியிருக்கிறதல்லவா\n நான் முக்கியமாக எதற்காக வந்தேனோ, அந்தக் காரியத்தை இன்னும் சொல்லவில்லை. சக்கரவர்த்தி தங்களிடம் ஒரு செய்தி தெரிவிக்கச் சொல்லி எனக்கு ஆக்ஞாபித்தார்...\"\n அவரைப் பற்றி நான் என்னவெல்லாமோ நினைத்திருந்தேன். ஒரு சமயம் இந்தப் பல்லவ இராஜ்யத்திலுள்ள சிற்பிகள் எல்லாம் சேர்ந்து சபைகூடி மகேந்திர பல்லவருக்கு 'விசித்திர சித்தர்' என்று பட்டம் கொடுத்தோம். அதைக் காட்டிலும் 'சபல சித்தர்' என்று அவருக்குப் பெயர் கொடுத்திருக்கலாம்.\"\n\"ஏன் இப்படிச் சொல்கிறீர்கள், ஐயா\n இங்கிருந்து என்னை மாமல்லபுரத்துக்குப் போகச் சொன்னார். 'ஐந்து மலைக் கோயில்களு���் ஆறு மாதத்தில் முடிய வேண்டும்' என்றார். ஒரு மாதத்திற்குள்ளாக, 'கோயில் வேலையை நிறுத்து' என்று கட்டளையிட்டார். சக்கரவர்த்தி முன்போல் இல்லை, தம்பி; ரொம்பவும் மாறிப் போய் விட்டார்' என்று கட்டளையிட்டார். சக்கரவர்த்தி முன்போல் இல்லை, தம்பி; ரொம்பவும் மாறிப் போய் விட்டார்\n\"அப்படியொன்றும் அவர் மாறவில்லை ஐயா யுத்தம் காரணமாகச் சிற்சில காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது..\"\n இப்போது நடக்கிற யுத்தம் போதாதென்று பழைய பாரத யுத்தத்தை வேறே கட்டிக் கொண்டு அழ வேண்டுமாம். ஒவ்வொரு ஊரிலும் பாரத மண்டபங்கள் கட்ட வேண்டுமாம். நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா, தம்பி உண்மையில் மாமல்லபுரத்துச் சிற்ப வேலையை சக்கரவர்த்தி நிறுத்தியது பாரத மண்டபம் கட்டுவதற்காக அல்ல. சிற்பிகளுக்கும் சிற்றாள்களுக்கும் படி கொடுத்து வந்த அரிசி, பருப்பு மிச்சமாகட்டும் என்றுதான் உண்மையில் மாமல்லபுரத்துச் சிற்ப வேலையை சக்கரவர்த்தி நிறுத்தியது பாரத மண்டபம் கட்டுவதற்காக அல்ல. சிற்பிகளுக்கும் சிற்றாள்களுக்கும் படி கொடுத்து வந்த அரிசி, பருப்பு மிச்சமாகட்டும் என்றுதான் துறைமுகப் பண்டக சாலைகளில் இருந்த அவ்வளவு தானியங்களையும் காஞ்சிக்குக் கொண்டு போய் விட்டார்களாம் துறைமுகப் பண்டக சாலைகளில் இருந்த அவ்வளவு தானியங்களையும் காஞ்சிக்குக் கொண்டு போய் விட்டார்களாம்\n\"யுத்தம் நடத்துவதற்கு இவையெல்லாம் அவசியமான காரியங்கள், ஐயா காஞ்சிக் கோட்டை ஒரு வருஷமோ, இரண்டு வருஷமோ கூட முற்றுகைக்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். வாதாபியின் சமுத்திரம் போன்ற சைனியம் திரண்டு வருவதை நீங்கள் மட்டும் பார்த்திருந்தால்...\"\n\"வாதாபி சைனியம் வருகிறது, வருகிறது என்று எட்டு மாதமாய்த்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்\n\"ஆனால், இன்னும் ஏன் அந்தப் பிரம்மாண்டமான சைனியம் இங்கே வந்து சேரவில்லை தெரியுமா மகேந்திர பல்லவர் மட்டும் அப்போது போர்க்களத்துக்குப் போயிராவிட்டால், இதற்குள் காஞ்சி மாநகர் இருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும், ஐயா மகேந்திர பல்லவர் மட்டும் அப்போது போர்க்களத்துக்குப் போயிராவிட்டால், இதற்குள் காஞ்சி மாநகர் இருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும், ஐயா வாதாபி சைனியத்தில் வரிசை வரிசையாக, மலை மலையாக, நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நின்ற ஆயிரக்கணக்கான போர் யானைகளை என் கண்ணாலேயே நான் பார்த்தேன். பல்லவ சைனியத்திலோ மொத்தம் நூறு யானைகளுக்கு மேல் கிடையாது. அப்படியிருந்தும் எட்டு மாத காலம் வாதாபி சைனியத்தை வடபெண்ணைக் கரையிலே நிறுத்தி வைத்திருந்தோம். இது எதனால் சாத்தியமாயிற்று தெரியுமா வாதாபி சைனியத்தில் வரிசை வரிசையாக, மலை மலையாக, நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நின்ற ஆயிரக்கணக்கான போர் யானைகளை என் கண்ணாலேயே நான் பார்த்தேன். பல்லவ சைனியத்திலோ மொத்தம் நூறு யானைகளுக்கு மேல் கிடையாது. அப்படியிருந்தும் எட்டு மாத காலம் வாதாபி சைனியத்தை வடபெண்ணைக் கரையிலே நிறுத்தி வைத்திருந்தோம். இது எதனால் சாத்தியமாயிற்று தெரியுமா பாரத யுத்தத்தில் பஞ்சபாண்டவர்களின் வெற்றி, ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய அறிவு பலத்தினாலும் அர்ச்சுனனுடைய வில்லின் வீரத்தினாலும் சாத்தியமாயிற்று. இந்த நாளில் கிருஷ்ண பகவானும் அர்ச்சுனனும் ஒரே உடம்பில் மகேந்திர பல்லவராக அவதரித்திருக்கிறார்கள், ஐயா பாரத யுத்தத்தில் பஞ்சபாண்டவர்களின் வெற்றி, ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய அறிவு பலத்தினாலும் அர்ச்சுனனுடைய வில்லின் வீரத்தினாலும் சாத்தியமாயிற்று. இந்த நாளில் கிருஷ்ண பகவானும் அர்ச்சுனனும் ஒரே உடம்பில் மகேந்திர பல்லவராக அவதரித்திருக்கிறார்கள், ஐயா\n சக்கரவர்த்தியிடம் உன்னுடைய பக்தியைக் குறித்து மிகவும் சந்தோஷம். எனக்குச் சக்கரவர்த்தி என்ன சொல்லி அனுப்பினார் அதைச் சொல்லு\" என்று ஆயனர் கேட்க, பரஞ்சோதி கூறினார்.\n\"புலிகேசியின் படைகள் வடபெண்ணையைக் கடந்து விட்டன ஐயா வேங்கியை வென்ற புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் படைகளும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இனி, அவற்றை வெகுகாலம் தடுத்து நிறுத்துவது அசாத்தியம் வேங்கியை வென்ற புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் படைகளும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இனி, அவற்றை வெகுகாலம் தடுத்து நிறுத்துவது அசாத்தியம் ஆகையினால்தான், காஞ்சிக் கோட்டையை முற்றுகைக்கு ஆயத்தம் செய்ய என்னைச் சக்கரவர்த்தி அனுப்பி வைத்தார். ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ முற்றுகை நீடித்திருக்கலாம். ஆகையால் கோட்டைக்குள்ளிருந்து அநாவசியமான ஜனங்களையெல்லாம் வெளியேற்றப் போகிறோம் கோட்டையைச் சுற்றிலுமுள்ள கிராமங்களிலிருந்தும் ஜனங்கள் வெளியேறும்படி இருக்கும். இதுபற்றித்தான் தங்களுடைய விருப்பத்தைத் தெரிந்துகொள்ளும்படி சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டார். எதிரி சைனியம் வரும் சமயம் தாங்கள் இங்கே இருப்பது உசிதமாயிராது...\"\n இந்த அரண்ய வீட்டிலேயிருந்தும் சக்கரவர்த்தி என்னைத் துரத்திவிடப் பார்க்கிறாரா எந்த ராஜா எந்தப் பட்டணத்துக்கு வந்தாலென்ன, போனாலென்ன எந்த ராஜா எந்தப் பட்டணத்துக்கு வந்தாலென்ன, போனாலென்ன இந்தக் காட்டுக்குள்ளே வந்து என்னை யார் எட்டிப் பார்க்கப் போகிறார்கள் இந்தக் காட்டுக்குள்ளே வந்து என்னை யார் எட்டிப் பார்க்கப் போகிறார்கள் பார்த்தால்தான் இங்கிருந்து என்னத்தை எடுத்துக் கொண்டு போகப் போகிறார்கள் பார்த்தால்தான் இங்கிருந்து என்னத்தை எடுத்துக் கொண்டு போகப் போகிறார்கள் இந்தக் கற்சிலைகளையும் கல்லுளிகளையும் வேணுமானால் கொண்டு போகட்டும். சுவரிலே எழுதிய சித்திரங்களை வேணுமானாலும் சுரண்டிக் கொண்டு போகட்டும் இந்தக் கற்சிலைகளையும் கல்லுளிகளையும் வேணுமானால் கொண்டு போகட்டும். சுவரிலே எழுதிய சித்திரங்களை வேணுமானாலும் சுரண்டிக் கொண்டு போகட்டும்\n தாங்கள் ஏதோ கோபத்தில் பேசுகிறீர்கள். பல்லவ இராஜ்யத்துக்கு எப்பேர்பட்ட ஆபத்து வந்திருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறீர்கள்...\"\n\"சக்கரவர்த்தி எங்களுக்கு என்னதான் கட்டளையிடுகிறார்\n\"தாங்களும் தங்கள் குமாரியும் காஞ்சிக் கோட்டைக்குள்ளேயே வந்து இருந்தாலும் இருக்கலாம் அல்லது சோழ நாட்டுக்குப் போய்த் தங்கள் சிநேகிதர் நமச்சிவாய வைத்தியருடன் சில காலம் தங்கியிருந்தாலும் இருக்கலாம். திருவெண்காட்டுக்குப் போவதாயிருந்தால், தக்க பாதுகாப்புடன் தங்களை அனுப்பி வைக்கும்படி எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார். தங்கள் விருப்பம் எதுவோ, அப்படிச் செய்யலாம்\" என்றார் பரஞ்சோதி.\n நீ என்ன அம்மா சொல்லுகிறாய்\" என்று கேட்டார் ஆயனர், திரும்பிப் பார்த்து. ஆனால் சிவகாமி நின்ற இடத்தில் அவளைக் காணவில்லை.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோ��் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/06/15000.html", "date_download": "2018-10-19T16:22:04Z", "digest": "sha1:BMFL4KZXN2HHSQ2JNTOGPDSDEAK6HN5E", "length": 18922, "nlines": 153, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் தகுதி இருந்தும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுள் 15,000 பேருக்கு தென்கொரியாவில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை", "raw_content": "\nவடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் தகுதி இருந்தும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுள் 15,000 பேருக்கு தென்கொரியாவில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை\nவடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் தகுதி இருந்தும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுள் 15,000 பேருக்கு தென்கொரியாவில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென் கொரிய அரசுடன் நடாத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக இம்மாகாணங்களிலுள்ள இளைஞர்கள் அரச நிறுவனங்களிலோ தனியார் நிறுவனங்களிலோ தமது தகுதிக்கேற்ப தொழில் வாய்ப்பின பெற முடியாமல் போனது. தொழில் துறையில் அனுபவமும் பயிற்சியும் அறிவும் இருந்தும் தொழில் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பினை பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு கொரிய மொழியினை கற்பிப்பதுடன் தொழில் சார் பயிற்சியினையும் வழங்கி வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்பும் போது கூடுதலான சம்பளத்தை பெற முடியுமென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்ச���் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nநிந்தவுர் சி.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடா...\nள கீரை , பொன்னாங்கன்னி மற்றும் வல்லாரை வீட்டுத்தோட...\nமக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள்.\nஅடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை , திருகோண...\nவறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் அடிப்படை வசத...\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய...\nகல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் 128ஆவது ஸ்தாபக...\nஅபுர்வமான முறையில் கோழி ஒன்று வால் மற்றும் சொண்டுக...\nசுகாதார போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சுகாதார வைத்...\nஹோமாகம மத்திய கல்லூரியில் கண்காட்சி.\n.தேசிய ரீதியல் இரண்டாவது இடத்தைப் பெற்ற கல்முனை சன...\n17வது சாமஸ்ரீ விருது வழங்கும் நிகழ்வு.\n128ஆவது ஸ்த்தாபகர் தின மரதன் ஓட்டப்போட்டி.\nசிறுவர் மதரஸா மாணவர்களுக்கான வருட்ந்த பரிசளிப்பு ந...\nவாகரைப் பிரதேச செயலாளர் செல்வி ஆர் . ராகுலநாயகியின...\nஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திராய்க்கேணி...\nஉலகில் மிகவும் செல்வாக்குள்ள 500 முஸ்லிம் பிரமுகர...\nகல்முனை போட்டோ டிஜிடல் இன்டனஷனல் கிறிக்கட் குழுவி...\nதேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்பப...\nவடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொழி...\nசட்ட விரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறிய...\nமஹியங்கன பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அயற்கிரா...\nகல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் ஆரம்பபிரிவு மா...\nமர்ஹும் ஏ.மீராசாஹிப் ஜே.பி. ஞாபகார்த்த வெற்றிக்கிண...\nஅகில இலங்கை ஜம்மியதுல் இஸ்லாமியின் ”அறிவியல் உலகை ...\nமின்னொளியில் கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி....\n5 மாடுகளை கொலை செய்து அவற்றின் ���லையுடன் 3 பேரை கல...\nகஞ்சாவை உடம்பில் கட்டிக் கொண்டு கடத்திச்செல்ல முற...\nவிசேட அதிரடிப்படை வீராகளுக்கு நன்றி.\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகைஅம்மன...\nஒத்திவைக்கப்பட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் ...\nஇலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை ...\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்ப...\nசிறிலங்கா அச்சகத்தார் சங்கத்தின் ஒன்று கூடல்.\nநாட்டின் பலபகுதிகளிலும் தக்காளியின் விலையில் வீழ்ச...\nசிறு கைத்தொழில் மற்றும் குடிசைக் கைத்தொழிலாளர்களின...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்த...\nஇரண்டு மான்களை கொன்று அதன் இறைச்சியை மோட்டார் சைக...\nகாட்டு அணில் மற்றும் குரங்குகளின் தொல்லை\nஇன்று காலையில் கடத்தல் முறியடிப்பு​.\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் இயல்பு நிலை த...\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம...\n1948 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்​பட்ட நூலகம் கையளிப்பு.\nசர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ...\nஆசிரியர்கள் கல்முனை வலயக்கல்விக் காரியாலயத்தை முற்...\nகல்முனை கல்வி வலயத்தின் பாடசாலைகளுக்கு பூட்டு மாணவ...\nஎக்ஸ்பேட் கல்வி நிலையத்தின் மாணவர்களின் மாணவர் மன்...\nசம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தை இன்று காலையில் ம...\nசுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்முனை இறைவ...\nகிழக்கு மாகாண இளைஞர்களுக்கான பயிற்சி முகாமொன்று ...\nகல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவத்தலைவர்கள...\nகல்முனை பிரதேசத்திலுள்ள ஆறு , குளம் மற்றும் நீரோடை...\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் உட்பட மேலும்...\nபிரதேச செயலகங்களில் முதியோருக்கான சேவையினை வழங்குவ...\nஅம்பாறை மாவட்ட கிறிக்கட் அணி இவ்வருட கிழக்கு மாகாண...\nசரஸ்வதியின் சிலையொன்றினை பாடசாலை மாணவர்களின் பெற்ற...\nஅழுத்கம தர்காநகர் கல்வியியல் கல்லுாரியின் புதிய ...\nசித்திரப்பாடத்தில் ஆர்வமுள்ள ஆசரியர்களுக்கு சித்தி...\nஅம்பாறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஒரேயொரு தமிழ் பாடச...\nஇறப்பரை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழிலில் 1000 இற்க...\nவடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள வ...\nஇலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேசிய சரணாலயங்களுக்க...\nபின்தங்கிய கிராமங்களிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய...\nஅம்ப���றை மாவட்டத்தின் உகன , தமன மற்றும் அம்பாறை ப...\nநற்பட்டிமுனை சிவசக்தி வித்தியாலய மாணவர்கள்\nகல்முனை கல்வி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட...\n” சிறுவர் சமுதாயத்தை​ப் பேணுவோம்”\nசர்வதேச ரான்ஸ் பேரன்சி நிறுவனம் அம்பாறை மொன்டி ஹோட...\n2020 ஆம் ஆண்டு இலங்கையில் யாவருக்கும் பார்வை\nகல்முனை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் விளையாட்டுக...\nநேச்ச சீக்கிரேட்டின் 2010 - 2011 ஆண்டுக்கான சிறந...\nமே 31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று விழி...\nஜுன்-05 உலக சுற்றாடல் தினம்\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்​ற உறுப்பினர் பல்கலைக்க...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் பேச்...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லாரியிலிருந்து 15 மாணவர்...\nஅம்பாறை உகன ஆகாயப்படை வீரரொருவரு கைகுண்டு வெடித்த்...\nசாரணர் சேவை மற்றும் மக்கள் தொடர்புகள் வாரம் இன்று ...\nஇலவச கணணிப் பயிற்சி விதாதா வளநிலையத்தில்\nவைத்திய பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/10_14.html", "date_download": "2018-10-19T16:48:28Z", "digest": "sha1:2A2O6FDF76SLOZQK4FQ2S7MC773CK5YZ", "length": 12362, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பி.ஆர்க். படிப்புக்கு ஆக.10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபி.ஆர்க். படிப்புக்கு ஆக.10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு.\nபி.ஆர்க். படிப்புக்கு ஆக.10-ல் தரவரிசை பட்டியல் | உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: பி.ஆர்க். படிப்பில் சேர விரும் பும் மாணவர்கள் 'நாட்டா' என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடந்த ஆண்டு நாட்டா தேர்ச்சியைக்கொண்டும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாட்டா தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண் ணிக்கை, இப்படிப் பில் உள்ள இடங்களை விட குறைவாக உள்ளது. இதைத் தொடர்ந்து, 'நாட்டா' தேர்வைப் போன்று தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த உள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோரும் பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு அகில இந்திய கட்டிடக் கலை கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்தேர்வு இந்த மாத இறுதிக்குள் நடத்தப்படும். பி.ஆர்க். படிப்புக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளி��ிடப்பட்டு 19-ல் கலந்தாய்வு நடைபெறும் என்றார். தமிழகத்தில் பிஆர்க் படிப்பில் 2,720 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. இவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/25/cauvery.html", "date_download": "2018-10-19T15:10:59Z", "digest": "sha1:DUSY76ONKLYS5GAJTWNSLMK7AKR2IKT2", "length": 11070, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு அதிகரிப்பு | Chances for kuruvai crop increases - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு அதிகரிப்பு\nகாவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு அதிகரிப்பு\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூப���ய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகர்நாடகாவின் கபினி அணைந்து தொடர்ந்து திறந்து விடப்பட்டால், காவிரி டெல்டாப் பகுதியில் இந்த ஆண்டுகுறுவை சாகுபடி நடக்க வாய்ப்புள்ளதாக மேட்டூர் அணையின் பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர்மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணையில் நீர் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி, கர்நாடக அரசு நீரைத் திறந்து விட்டுள்ளது.\nஇதனால் விநாடிக்கு 2,360 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதே நிலை அடுத்த 15நாட்களுக்கு நீடித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரும்.\nஇதனால் காவிரி டெல்டா பகுதியில் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்ள முடியும்.\nவழக்கமாக அணையின் நீர் மட்டம் 90 அடியாக உயர்ந்தால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதுவழக்கம். இந்த முறை அதைவிடக் குறைவாகவே நீர் மட்டம் உயர்ந்தாலும் குறுவைக்காக தண்ணீரைத் திறக்கத்தயாராக இருப்பதாக மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.\nகடந்த ஆண்டு குறுவையோடு, சம்பா, தாளடி பருவ நெல் விளைச்சலும் கர்நாடகத்தின் பிடிவாதத்தால்பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கடும் மழையால் தனது அணையைக் காப்பாற்றிக் கொள்ளதமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்து வேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடகம் தள்ளப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/politics/80/107466", "date_download": "2018-10-19T15:01:17Z", "digest": "sha1:RJ5O3FZMNXNX5B22UMICXVJB4VFJ5JMJ", "length": 15248, "nlines": 112, "source_domain": "www.ibctamil.com", "title": "தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், அபிலாசைகளையும் தகர்த்த நல்லாட்சி! சம்பந்தனின் தீபாவளிக்கும் வேட்டு! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், அபிலாசைகளையும் தகர்த்த நல்லாட்சி\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஓரளவு பூர்த்தி செய்யும் என எதிர்பார்ப்பு வழங்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் மீது காணப்பட்ட நம்பிக்கையை தமிழர் தரப்பு இழந்துவரும் நிலையில், புதிய அரசியலமைப்பு இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்று ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகரான சிரால் லக்திலக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு பூரணப்படுத்தப்பட்டு தீர்வு வழங்கப்பட்டு விடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து செயற்பட்டுவரும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களுக்கான சந்திப்பொன்று ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகரான சட்டத்தரணி சிரால் லக்திலக்க தலைமையில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள பிரபல விடுதி ஒன்றில் அண்மையில் நடைபெற்றது.\nஇதன்போது தமிழர் தரப்பில் காணப்படுகின்ற சந்தேகங்களுக்கான பதிலை சட்டத்தரணி சிரால் லக்திலக்க அளிக்கத் தொடங்கினார்.\nஇதனிடையே ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவு சார்பாக புதிய அரசியலமைப்பு பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது.\n2015ஆம் ஆண்டு ஜனவரி ஆட்சிக்குவந்த அரசாங்கம் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்ததோடு புதிய அரசியலமைப்பு ஊடாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கும் தீர்வை வழங்குவதாகவும் உறுதியளித்தது.\nஇதற்காக ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றியமைக்கப்பட்டதோடு வழிநடத்தல் குழு என்பனவும் அமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கல் தொடர்பாக மக்களிடம் கருத்தறிவதற்காக சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஎனினும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையிலும் புதிய அரசியலமைப்புக்கு எதிராக மஹிந்த அணியினரும் கடும்போக்குவாத அமைப்புக்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற நிலையிலும் புதிய அரசியலமைப்புக்கான தருணம் இதுவல்ல என்ற அறிவிப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டிருந்தார்.\nஇவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பு சாத்தியமாகுமா என சட்டத்தரணி சிரால் லக்திலக்கவிடம் வினவப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் ஆலோசகர், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பானது முடிவுறுத்தப்படாது என்று பதிலளித்தார்.\nதற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்ட அவர், புதிய அரசியலமைப்பு இந்த ஆட்சியில் வராது என்றும் தெரிவித்தார்.\n2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தீபாவளி பண்டிகையின்போது அலரிமாளிகையில் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அடுத்த தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு வழங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கைதரும் அறிவிப்பை விடுத்திருந்தார்.\nஇதுதவிர, இந்த வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கற் பணிகள் நிறைவு பெற்று விடும் என்ற அறிவிப்பை ஐக்கிய தேசியக் கட்சியும் அதேபோல ஸ்ரீலங்கா அரசின் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்னவும் விடுத்திருந்தனர்.\nமேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த இரா. சம்பந்தன், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரும் விடயத்தில் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிப��ல சிறிசேன மீது அதீத நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.\nஇவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதியின் ஆலோசகர் சிரால் லக்திலக்க புதிய அரசியலமைப்பு மீதான நம்பிக்கையை இழக்கும் வகையிலான கருத்தை முன்வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_4142.html", "date_download": "2018-10-19T15:56:14Z", "digest": "sha1:QS73HUTWRB4FOWJBA4KP4GVA3GPXVCBO", "length": 3393, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "அவரும் வந்திட்டார் நடிப்பதற்கு", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தையும் சினிமா விடவில்லை. கிரிக்கெட் குறித்து தெலுங்கில் தயாராகும் படத்தில் வெங்கடேஷ் பிரசாத் நடிக்கிறார். இந்தியாவில் சினிமா நட்சத்திரங்களுக்குரிய பிரபலத்துடன் இருப்பவர்கள் கிரிக்கெட் வீரர்கள். அங்கேயும் வீராங்கனைகளுக்கு மதிப்பில்லை.\nகிரிக்கெட்டில் ரிட்டையர்ட் ஆனதும் சினிமா வாய்ப்புகள் இவர்களை தேடி வரும். அப்படிதான் வெங்கடேஷ் பிரசாத்துக்கும். தெலுங்கில் எஸ்.மோகன் இயக்கும் Sachin…Tendulkar Kadu என்ற படத்தில் இவர் கிரிக்கெட் கோச்சாக நடிக்கிறார்.\nசிறுவன் ஒருவன் டெண்டுல்கரால் இன்ஸ்பயர் ஆகி கிரிக்கெட் வீரராவதுதான் கதை. அவனின் கோச்சாக வெங்கடேஷ் பிரசாத் வருகிறார். சிறுவனின் தாயாக சுகாசினி.\nஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஏழு வருடகாலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக வெங்கடேஷ் பிரசாத் விளையாடினார். அதில் 33 டெஸ்ட் போட்டிகளும், 161 ஒருநாள் போட்டிகளும் அடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/01/blog-post_64.html", "date_download": "2018-10-19T15:27:49Z", "digest": "sha1:6EX3G6ZYLSU6IY4PTZPYZOOTPU6NAIB3", "length": 28738, "nlines": 595, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்!!!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன���றும் இல்லை.\nஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்\nஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்\nஇந்த நாட்கள் எல்லாம் விழாவாகக் கொண்டாடப்படுவதை ஏதோ ஒரு சடங்கு அல்லது பழக்கம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்..\nநம் முன்னோர்கள் இதுக்கு பின்னால் மிகப்பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள்...\n\"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு\" என்று பள்ளியில் படிக்கும் சிறார்களுக்கு சொல்லித்தருகிறோம்\nஎன்றைக்காவது ஒரு compass கருவியை வைத்து சூரியன் உதிக்கின்றபோது பரிசோதனை செய்து பார்த்திருக்கிறோமா நிச்சயமாக இருக்காது\nநமது கல்வியை வறையறுத்த ஆங்கிலேயர்கள், நம்மிடம் இருந்த முறையான அறிவியலைக் கடாசிவிட்டு அவர்களுக்குத் தெரிந்ததை பாடமாக தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாமும் அதைத்தான் இன்றுவரை கடை பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஆமாம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும்தான் மிகத் துள்ளியமாகக் கிழக்கில் உதிக்கும்....\nபிறகு சிறிது சிறிதாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட தினத்தில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...\nமறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...\nஇப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று போய்விட்டு மறுபடியும் கிழக்கிற்கு வருகின்ற நாள்தான் கணக்குப்படி ஒரு ஆண்டு ஆகும்..\nசரி... அதற்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரியுமா\nசூரியன் சரியாக கிழக்கில் இருந்து தன் நகர்வைத் துவங்குகின்ற நாள்தான் #சித்திரை1.., அதாவது தமிழ் புத்தாண்டு...\nமறுபடியும் கிழக்கிற்கு வருவது ஐப்பசி1 (equinox)\nஇந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாகக் கொண்டாடினார்கள்...\nசித்திரை (equinox) - புத்தாண்டு\nஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு\nநமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...\nநமது முன்னோர்கள்.....\"தன்னிகரற்ற\" மாபெரும் அறிவாளிகள் மிகவும் மகத்தானவர்கள்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்த���ம்\nநல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி\nவணக்கம் ஐயா,அரி(றி)ய பல தகவல்கள்.நன்றி.\nவணக்கம் ஐயா,அரி(றி)ய பல தகவல்கள்.நன்றி./////\nநல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி\nஇந்த ஆண்டு ஈக்வினாக்ஸ், மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 நிகழவுள்ளது. சோல்ஸ்டிஸ் ஜூன் 21 மற்றும் டிசம்பர் 21 நிகழவுள்ளது. இவை நமது தமிழ் மாத ஆரம்ப நாட்களோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், தங்களது கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலை நாட்டவர் எவ்வாறு கனக்கிடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களது இந்த கணக்கு அவர்களது சூரிய இராசி மாற்றத்தோடும் முழுமையாக ஒத்துபோகவில்லை. நமது கணக்குகள் இன்னும் துல்லியமாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.\nஇந்த ஆண்டு ஈக்வினாக்ஸ், மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 நிகழவுள்ளது. சோல்ஸ்டிஸ் ஜூன் 21 மற்றும் டிசம்பர் 21 நிகழவுள்ளது. இவை நமது தமிழ் மாத ஆரம்ப நாட்களோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், தங்களது கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலை நாட்டவர் எவ்வாறு கனக்கிடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களது இந்த கணக்கு அவர்களது சூரிய இராசி மாற்றத்தோடும் முழுமையாக ஒத்துபோகவில்லை. நமது கணக்குகள் இன்னும் துல்லியமாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.////\nஉண்மைதான். உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி தோழரே\nவேர்க்கடலை மிட்டாய் என்னும் புரத வங்கி\nமண் பானைத் தண்ணீரின் மகத்துவம்\nAstrology: ஜோதிடம்: 26-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்\nநகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்...\nAstrology: ஜோதிடம்: 19-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காணவேண்டிய காணொளிகள்\nநம் வாழ்க்கை அப்போது எப்படி இருந்தது\nநீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா\nஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்\nAstrology: ஜோதிடம்: 12-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தா...\nஆன்மிகம்: நோய்களைத் தீர்க்கும் திருக்கோவில்\nCinema: அதிகமாக பேசப்பெற்ற திரைப்பட நாயகி\nAstrology: ஜோதிடம்: 5-1-2018ம் தேதி புதிருக்க��ன வி...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nபெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன் அதிகம் ...\nShort Story: சிறுகதை: பணமும், பகையும்\nபுது வருடம் சிறக்க என்ன செய்ய வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sivarathy.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-10-19T16:54:43Z", "digest": "sha1:2TVJW6XVNAY2H47UJ4S4233PJ37H2LOM", "length": 7417, "nlines": 125, "source_domain": "sivarathy.blogspot.com", "title": "எதிர்பார்ப்பு: இல்லறத்தில்.......", "raw_content": "\nஎல்லையற்ற இவ்வுலகில் எண்ணிக்கையற்ற உயிர்கள் பல ஏங்கியே தவித்திடும் எண்ணக் குவியல்களை வண்ணக் கவிகளாய் தாங்கியே வருகிறது எதிர்பார்ப்பு....\nஎன் எண்ணத்தில் பிறக்கும் உணர்வுகளை கவிதைகளில்..\nஇரு உள்ளதில் பூத்த அன்பு\nஉற்சாக மகிழ்ச்சியிலே - அவர்கள்\nஊதாடினிலே பூண்ணகை பொழிகிறது நாளும்....\nகூட்டுக் குடும்பத்திலே - என்றும்\nஇன்று போல் என்றுமே இருக்க\nமணநாள் வாழ்த்துக்கள் ���விதை அழகு\nஇறைவன் வகுத்த பந்தம் அதில்-இன்று இணையும் இரண்டு இதய சொந்தங்களின் இனிய உறவு என்னாளும் இளமைக்கால தென்றலுடன் இன்ப ராகம் இசைத்திடவும்.... ...\nமனிதனைப் படைத்து அவனுள் மனதினைப் படைத்து கூடவே மறதியையும் படைத்தன் - ஏன் தவறுகளை மண்ணிப்பதற்கே... தவரென்று தெரியமால் தடுக்கி விழுந்த...\nஅழகான வாழ்க்கைக்கென அரும்பி வரும் ஆசைகளை அடுக்கடுக்காய் அடிக்கி வைத்தே - அவள் அயலவர் உறவினர் உதவியுடன் உற்றதுணை இதுவெனவே உறுதியளித்திட்...\nகாலத்தின் கோலத்தில் வேலையின் வேகத்தில்-என் கைபேசி கூட கதை பேச மறந்தாலும் சொல்லி வைத்த சொந்தமிது சொர்க்கத்திலே-எவ்வளவுதான் தள்ளி வைத்து...\nநாம் தழைக்கவென தன் தலைமுறையை தனதாக்கி தன் மார்பில் எமைத் தாங்கி வளர்திட்ட அன்பு உருவே எம் தந்தை எடுத்தடி எடுத்து வைக்கையிலும் ஏடுடெ...\nபொங்கிவரும் அன்போடு போட்டியிட்டே பாசம் எனைநாடி வந்தபோதும் நகர்கின்ற நாட்களோடு போட்டியிட முடியாது ஏக்கம் மட்டுமே எதிர்பார்புடன் கூடி ம...\nபரந்த இந்த பூமியின் பாகத்திலே ஓர் ஒளி வருடிச் செல்லும் தென்றலிலும் வாழ்த்தும் ஓசை ஒலிக்கிறது.. வானத்து மதி வரவால் விண்மீன்கள் சிரிப்...\nசின்னஞ் சிறார்கள் எம்மை வண்ண வைரங்களா வாழ்வில் மின்ன வைப்பதற்காய் என்நாளும் உண்மையாய் உழைக்கும் உன்னத தெய்வங்களாம் ஆசிரியர்களை இன்நாள...\nஉள்ளத்தின் அழத்தில் உயிரோடு ஒன்றியே தினம் தினம் உற்றேடுக்கும் உண்மையண்பதனலே உறவுகளுக்கிடையே உறுதியும் பெருகுது... விட்டுக் கொடுப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897411", "date_download": "2018-10-19T16:14:58Z", "digest": "sha1:GICTM7O5HPXTVZWABVYC4V43RO4GD24S", "length": 18554, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "இளவயது திருமணம் நடந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு | Dinamalar", "raw_content": "\nசபரிமலை போராட்டம்: யார் அந்த ரஹானா பாத்திமா\nபஞ்சாப் :ரயில் விபத்தில் 50 பேர் பலி \nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு 6\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 21\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 8\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 19\n: பெண்கள் பேட்டி 151\nஇளவயது திருமணம் நடந���தால் தகவல் தெரிவிக்க வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு\n: பெண்கள் பேட்டி 145\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 45\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 40\nகிருஷ்ணகிரி: ''இளவயது திருமணம் நடந்தால், குழந்தைகள் நல குழுமத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என, மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பேசினார்.\nகிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார் வரவேற்றார். கலெக்டர் கதிரவன், எஸ்.பி., மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை துவக்கி வைத்து, மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பேசியதாவது: பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு வருகிறோம். ஆனால், தற்போது அனைத்து துறையிலும், 70 சதவீதம் பெண்கள் பணியில் உள்ளனர். பெண் குழந்தைகளுக்கு உறுதியான சட்டங்கள் உள்ளன. பெண் குழந்தைகளை தவறாக தொடுதல் மற்றும் பேசுதல் போன்றவற்றை அனுமதிக்க கூடாது. அப்படி நடந்தால், நீதித்துறையிடமோ, குழந்தைகள் பாதுகாப்பு அலகிடமோ தயங்காமல் தெரிவிக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு தவறு நடந்தால், மற்ற பெண்கள் அனைவரும் போராட வேண்டும். பள்ளிகளில் மாணவியருக்கு யோகா மற்றும் செக்ஸ் கல்வியை கற்றுத்தர வேண்டும். 14 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வி கட்டாயம். அவர்கள் விரும்பும் எந்த பள்ளியிலும் சேர்ந்து படிக்கலாம். பெண்கள், 21 வயதிற்கு முன் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது. இளம் வயது திருமணம் நடந்ததால், குழந்தைகள் நல குழுமத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை, நீதிபதி துவக்கி வைத்தார். இந்த பேரணி, பெங்களூரு சாலை, தர்மராஜாகோவில் சாலை வழியாக காந்திசாலை சென்று, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி அறிவொளி, சார்பு நீதிபதி தஸ்னீம், குழந்தைகள் நலக்குழும தலைவர் வின்சென்ட் செல்வராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர�� முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18&s=a7373370bc831c944e6e41868bba6cac&p=1313911", "date_download": "2018-10-19T15:09:51Z", "digest": "sha1:NMLZPYWBJK3K5CZZQBS34LGQZAWV4B34", "length": 16456, "nlines": 324, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part-18 - Page 296", "raw_content": "\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநினைவுநாள் திவசங்கள் நடிகர்திலகத்துக்கு ஒவ்வாத ஒன்று. மணிமண்டபம் ,அவர் அடுத்த பிறந்த நாளிலே திறக்க பட வேண்டும். கொண்டாட்ட நாளை தேர்ந்தெடுப்பதே சரியானது.\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.\nதமிழர்களின் உணர்வோடு கலந்தவர் சிவாஜி.. அவரது சிலை கடற்கரையில்தான் இருக்க வேண்டும்.. வைகோ\nநடிகர் சிவாஜி கணேசனின் சிலையை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று வைகோ கோரியுள்ளார். தமிழர்களின் உணர்வோடு கலந்தவர் நடிகர் சிவாஜி என்பதால் அவரது சிலை அங்கே இருப்பதுதான் சரி என்றும் அவர்\nசென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு தடையாக இருப்பதாகக் கூறி கடற்கரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சிலையை அங்கிருந்து அகற்றக் கூடாது என்றும் தமிழர்களின் உணர்வோடு கலந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை கடற்கரையில் இருப்பதுதான் சரி என்றும் வைகோ கூறியுள்ளார்.\nஇதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nசென்னை கடற்கரை காமராசர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலையை அகற்றக் கோரிய வழக்கில், சிலையை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது.\nபுதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் அந்தச் சிலையை வைக்கப் போவதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்து இருக்கின்றது.\nநடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு இணையான நடிகர் அகிலத்தில் வேறு எவரும் இல்லை.\nஅவருடைய உருவம் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. சென்னைக் கடற்கரைக்கு வருகின்ற இலட்சக��கணக்கான மக்கள் கண்டு மகிழ்கின்ற வகையில், தமிழ்நாட்டுக்குப் பெருஞ்சிறப்பைச் சேர்த்துத் தந்த அந்த மாமனிதரின் சிலை சென்னைக் கடற்கரையில் இருப்பதுதான் பொருத்தமானது, தகுதியானது.\nசென்னை மாநகருக்குள் எத்தனையோ சிலைகள் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், நடிகர் திலகம் அவர்களுடைய சிலையை மட்டும் அகற்றுவது வேதனையானது.\nஇருப்பினும், கடற்கரையில் போதுமான இடம் இருப்பதால், ஏற்கனவே உள்ள சிலைகளின் வரிசையிலேயே ஒரு இடத்தை ஒதுக்கி, அங்கேயே நடிகர் திலகம் சிவாஜி அவர்களது சிலையை இடமாற்றம் செய்திட வேண்டும் என்றும்;\nபுதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் மற்றொரு புதிய சிலையை அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.\nஎங்கள் உணர்வில் கலந்த தமிழின தலைவர் கலைஞர் மகனும், தி.மு.கவின் உண்மை தொண்டனும், சிறந்த நிர்வாகியும் ஆன ஸ்டாலின் செயல்தலைவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.\nஆனால் பொருளாளர்,இளைஞரணி தலைவர் பதவியை பிறருக்கு கொடுத்திருக்கலாமே\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.\nநாட்டில் என்னென்னவோ அக்கிரமங்கள் நடக்குமாம். பணப் பதுக்கல், கொள்ளை, கொலை, ஊழல், கூழைக்கும்பிடு, காலில் விழுந்து கெஞ்சல், பகட்டுக் கல்யாணங்கள், பதவி மோகம், லஞ்சம் என்று. இதற்கெல்லாம் முக்கியத்துவம் இல்லை. தண்டனை இல்லை. கண்ணெதிரே கொலைகாரர்களும், கொள்ளையர்களும் நடமாடுகிறார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் சிலை அகற்ற மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு எழுகிறார்கள். எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. இதற்கெல்லாம் நீதி இல்லை. ஆனால் நீதி மன்றம் நடிகர் திலகத்தின் விஷயத்தில் மட்டும் தீவிரம் காட்டுகிறது. எல்லாவற்றையும் விட நடிகர் திலகம் முக்கியமாய் படுவதற்கு நாம் ஓரளவிற்கு பெருமை கூட பட்டுக் கொள்ளலாம் போல. சே\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஅன்பு இதயங்களே, இரண்டு வருடத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒருபடம் வெளியிடும் இன்றைய கதாநாயகர்களுக்கு மத்தியில் மண்ணை விட்டு மறைந்து 16 வருடங்கள் ஆகியும் இன்றும் வருடத்திற்கு 10 படங்கள் அதிலும் ஒரே நாளில் இரண்டு படங்கள் என சாதனை படைத்திடும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழை எந்தக் கொம்பனும் எந்த காலத்திலும் மறைக்கவோ அழிக்கவோ முடியாது.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%93%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-19T15:42:52Z", "digest": "sha1:SP37AQIV66BJTTAA2YXOHMNJHDJVPS4T", "length": 3572, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஓஹியோ பல்கலைகழக விஞ்ஞானிகள் | Virakesari.lk", "raw_content": "\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nArticles Tagged Under: ஓஹியோ பல்கலைகழக விஞ்ஞானிகள்\nகுழந்தைகளுக்கு 9 மணிநேர தூக்கம் அவசியம்.\nஇன்றைய காலங்களில் 12 வயதிற்குட்பட்ட சிறார்கள் உடற்பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் பால்ய காலத்தில...\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களி���் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/youcam", "date_download": "2018-10-19T16:24:50Z", "digest": "sha1:MBC36TJGHRE2RWDGKLOKBDDXXH7QFFGE", "length": 14035, "nlines": 227, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Cyberlink YouCam 7.0.2316 – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Cyberlink YouCam\nCyberlink YouCam – ஒரு மென்பொருள் வெப்கேம் அடிப்படை திறன்களை விரிவாக்க. மென்பொருள் நீங்கள், வீடியோ விளக்கங்கள், வீடியோக்கள், 3D அனிமேஷன் விளைவுகளை அவதாரங்களை உருவாக்க அனுமதிக்கிறது, முதலியன Cyberlink YouCam வீடியோ அரட்டைகள் ஏற்பாடு மற்றும் போன்ற பிரேம்கள், வடிகட்டிகள், திரித்தல்கள் மற்றும் உணர்ச்சி விளைவுகள் வீடியோ ஒரு வெப்கேம் இருந்து உடனடி விளைவுகள், விண்ணப்பிக்க செயல்படுத்துகிறது. Cyberlink YouCam ஒரு பயனர் இல்லாத ஒரு கணினி ஒரு அணுகல் தடுக்க முடியும் மற்றும் அது ஒரு கடவுச்சொல்லை அமைக்க படங்களுடன் உரிமையாளர் முகத்தை தற்செயல் மூலம் மீட்டுக்கொள்ள முடியும்.\nபல விளைவுகள் மற்றும் வடிகட்டிகள் முன்னிலையில்\nஉங்கள் வெப்கேம் இருந்து வீடியோ மேம்படுத்துதல்\nஒரு வீடியோ அரட்டை அமைப்பு\nCyberlink YouCam தொடர்புடைய மென்பொருள்\nகருவி உலகம் என்பதாகும். மென்பொருள் நீங்கள் குரல் அழைப்புகளை மற்றும் வீடியோ கலந்துரையாடல் முறையில் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.\nபல்வேறு காட்சி விளைவுகள் மற்றும் மாற்றம் வடிகட்டிகள் வீடியோ ஸ்ட்ரீம் செயலாக்க மென்பொருள். மென்பொருள் வீடியோ தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலான ஊடாடுகிறது.\nவீடியோ ஒளிபரப்பு பல்வேறு காட்சி விளைவுகள் சுமத்த மென்பொருள். மென்பொருள் பல பயன்பாடுகள் ஒளிபரப்பைத் ஒரு வெப்கேம் பயன்படுத்த முடியும்.\nஇது சுட்டிக்கு தேவையான சுற்றியுள்ள பகுதிக்கு கர்சரை நகர்த்துவதற்கு அனுமதிக்கும் தலைகீழான டிராக்கைக் காண்பிக்கும் ஒரு வெப்கேம் மூலம் சுட்டி சுட்டியை நிர்வகிக்கும் ஒரு துணை மென்பொருளாகும்.\nபிரபல மென்பொருள் வெப்கேமரா மூல��் மிகவும் கருத்துகளுக்கு தொடர்பு உருவாக்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மென்பொருள் பல்வேறு காட்சி விளைவுகள் பெரிய அளவில் உள்ளது.\nமென்பொருள் வெப்கேமரா இருந்து படத்தை பற்றி வீடியோ விளைவுகள், ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி கிராபிக்ஸ் அனிமேஷன் பொருட்களை விண்ணப்பிக்க உதவுகிறது.\nமென்பொருள் பயன்படுத்த எளிதான பல்வேறு வீடியோ அரட்டைகள் அல்லது தூதர்கள் தொடர்பு போது உங்கள் வெப்கேம் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.\nசெயல்படுத்த மற்றும் இணைய மிகப் பெரும் அளவிலான தகவல்களைக் கண்காணிக்க, தேடல் தானியக்க சக்தி வாய்ந்த கருவி. மென்பொருள் நீங்கள் பல்வேறு வடிவங்களில் பெறப்பட்ட தரவு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.\nபட கோப்புகளை விரிவான பகுப்பாய்வு மற்றும் செயலாக்க ஒரு சக்தி வாய்ந்த கருவி. மென்பொருள் வடிகட்டிகள், plagins மற்றும் பிற கருவிகள் ஒரு பெரிய செட் உள்ளது.\nஒரு சுலபமாக பயன்படுத்த மென்பொருள் உங்கள் கணினி மற்றும் பல்வேறு தரவு கேரியர்கள் மீது பல்வேறு வகையான தரவு மீட்க. மென்பொருள் பல்வேறு வகையான ஹார்டு டிரைவ்கள் மற்றும் கோப்பு அமைப்புகள் ஆதரிக்கிறது.\nசக்தி வாய்ந்த கருவி தேவையான வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை தேட. மென்பொருள் விளக்கங்கள் மற்றும் காணப்படும் வார்த்தைகள் சரியான உச்சரிப்பு காட்டுகிறது மற்றும் அவர்களுக்கு ஒத்த அல்லது எதிர்ச்சொல் தெரிவு.\nசக்தி வாய்ந்த கருவியாக வேகமான நீரோட்டம் கோப்புகளை பதிவிறக்க. மென்பொருள் Torrent வாடிக்கையாளர்கள் அடிப்படை செயல்பாடுகளை ஆதரிக்கும் நீங்கள் மல்டிமீடியா கோப்புகளை முன்பார்வை செய்ய அனுமதிக்கும்.\nஆப்பிள் இருந்து பிளேயர் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க. மென்பொருள் நீங்கள் ஸ்ட்ரீமிங் வீடியோ பார்க்க ஒளிபரப்பு உரிமை பின்னணி தரம் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.\nதீங்கிழைக்கும் மென்பொருளுக்கு எதிராக உங்கள் கணினியைப் பாதுகாக்க, ஆபத்தான வலைத்தளங்களைக் கண்டறிந்து, வைரஸைத் தடுக்கவும் மற்றும் தரவு திருட்டுதலைத் தடுக்கவும் இந்த நவீன வைரஸ் பயன்படுத்தப்படுகிறது.\nசக்திவாய்ந்த கிராபிக்ஸ் ஆசிரியர் உருவாக்க மற்றும் படங்களை திருத்த. மென்பொருள் நீங்கள் படங்களை வேலை கூடுதல் விளைவுகள் மற்றும் கருவிகள் பதிவிறக்க அனுமதிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T15:50:52Z", "digest": "sha1:VHMBZJKE7X437NN3BBIXQAMQJIYXWI7N", "length": 6934, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொட்டிப் பாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்சில் அமைந்துள்ள பண்டைய உரோம தொட்டிப்பாலம்\nதொட்டிப்பாலம், இரண்டு உயரமான இடங்களுக்கிடையே காணப்படும் பள்ளத்தாக்கை பாவும் வகையில் அமைக்கப்பட்ட வாய்க்கால் ஆகும். கட்டாயமாக நீரைக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலம் அல்லது ஏதண்டம் மட்டுமே தொட்டிப்பாலம் எனப்படும். கப்பல் போக்குவரத்துக்காகவும் சிலவேளைகளில் தொட்டிப் பாலம் அமைக்கப்படுகின்றது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் என்னும் மலைப்பகுதியில் 1971ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது மாத்தூர் தொட்டிப் பாலம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தொட்டிப்பாலம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/30/srinivas-11-other-top-executives-who-quit-infosys-002599.html", "date_download": "2018-10-19T15:18:37Z", "digest": "sha1:4N626SHNW6VW5HFRRM42P4FDEMCDLSAJ", "length": 17194, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உடனே வேலையை விடுங்க பாஸ்.. ஜுக்கர்பெர்க் போல மாறிவிடலாம்...!! | srinivas 11 other top executives who quit infosys weekend - Tamil Goodreturns", "raw_content": "\n» உடனே வேலையை விடுங்க பாஸ்.. ஜுக்கர்பெர்க் போல மாறிவிடலாம்...\nஉடனே வேலையை விடுங்க பாஸ்.. ஜுக்கர்பெர்க் போல மாறிவிடலாம்...\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nமகிழ்ச்சி.. இனி கூகுள், ஆப்பிள் உட்பட இந்த 12 நிறுவனங்களில் பணிபுரிய டிகிரி தேவையில்லை..\nஇந்திய பெண்களை பந்தாடும் உற்பத்தி துறை.. பயமுறுத்தும் பாலின சமத்துவமின்மை..\nவேலையை உதறி விட்டு வீட்டில் இருக்கும் இந்திய பெண்கள்.. மனமாற்றத்துக்குக் காரணம் என்ன\nவேலையில் 'டாப்' ஆக வரணுமா இதோ 5 சூப்பர் டிப்ஸ்\nஇன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் நம் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது நமக்குப் பெரும் சவால்தான். புதிது புதிதாக நிறைய திறமைகளை வளர்த்துக் கொள்வது காலத்தின்...\nஇன்போசிஸ் நிறுவன ஊழியர்களின் நிலை என்ன\nநாட்டில் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் என்று பெயர் பெற்றுள்ள இன்போசிஸ் நிறுவனம் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடத்தில்...\nஜூக்கர்பெர்க் போல ஆக வேண்டுமா கார்ப்பரேட் வேலையை உதறித் தள்ளுங்கள்..\nஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதல் நாள் வேலையில் சேர்வதென்பது இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவு. உண்மையில் இது அற்புதமான அனுபவமாக இருந்தாலும், முதல் வேலைக்கு...\nகுறைவான செலவு கொண்ட உலகின் 7 நாடுகள்\nஉயர்ந்து வரும் செலவுகள் மற்றும் பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் ஏற்றதாழ்வுகள், ஆகியவற்றின் காரணமாக தங்கள் நாட்டின் பொருளாதார சமநிலையை பேணி காப்பதில்...\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய நிதியியல் கல்வி\n'சிறுகச் சேர்த்து பெருக வாழ்' என்பது பழமொழி. எனினும், சிறுகச் சேர்க்கும் போது கூட, பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்ய வேண்டியதும் முக்கியம்...\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 சீஇஓக்கள்\nபொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது பணியாளர்களுக்கு சம்பளத்தை கொட்டிக்கொடுப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இத்தகைய நிறுவனங்களின் சீஇஓக்களுக்கு சம்பளம்...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/15/import.html", "date_download": "2018-10-19T16:26:23Z", "digest": "sha1:USPG5SH3YIYIG7FWSHRYIAHIKZGR6BL7", "length": 13315, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேயிலை இறக்குமதிக்கு தடை கோரி போராட்டம் | bandh at valparai to reduce tea import - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேயிலை இறக்குமதிக்கு தடை கோரி போராட்டம்\nதேயிலை இறக்குமதிக்கு தடை கோரி போராட்டம்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதேயிலை இறக்குமதியை தடை செய்ய வேண்டும், இல்லையென்றால், இறக்குமதிவரியை 150 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனக் கோரி தேயிலைத் தோட்டஅதிபர்கள் வால்பாறையில் ஒருநாள் கடையடைப்பு நடத்தினர்.\nகோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் தேயிலைஎஸ்டேட்டுகள் நிறைந்துள்ளன. சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இங்குபணியாற்றுகின்றனர்.\nகடந்த சில மாதங்களாக தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்துபசுந்தேயிலை உற்பத்தி செய்து வந்த நீலகிரி விவசாயிகள், இதனால் கடும்பாதிப்படைந்தனர். இந்தப் போராட்டம் மானியம் அளிக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.\nஇப்போது வால்பாறையில் தேயிலைத் தாட்ட அதிபர்கள் போராட்டத்தைதுவங்கியுள்ளனர்.\nசர்வதேச ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், இலங்கை, இந்தோனேஷியா, கென்யாபோன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் தேயிலை மிக குறைந்த விலையில்இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது.\nஇலங்கையிலிருந்து இறக்குமதியாகும் தேயிலை தற்போது இந்தியாவில் குறைந்தவிலைக்கு கிடைக்கிறது. இந்த தேயிலையை வாங்கி, அதனுடன் கலந்து ஏற்றுமதிசெய்யப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் தேயிலைத் தரம்குறைந்து ஏற்றுமதி பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nவால்பாறை தேயிலை எஸ்டேட்டுகளில், தேயிலை உற்பத்தி செலவு கிலோ ஒன்றிற்குரூ. 60 வரை ஏற்படுகிறது. ஆனால், இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளில்தொழிலாளர்களுக்கு அரசே அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விடுவதால்அங்கு உற்பத்தி செலவு மிகவும் குறைவாக உள்ளது.\nஇந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் தேயிலைகளுக்கு 40 சதவீதம் இறக்குமதிவரி விதிக்கப்பட்டாலும்., கிலோ ஒன்றின் விலை ரூ. 28 முதல் 45 வரை தான்இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செலவே ரூ. 60 ஆகிறது. எனவேஇறக்குமதி தேயிலைக்கு 150 சதவீதம் இறக்குமதி விதித்தால் மட்டுமே, தேயிலைதொழிற்சாலைகள் நலிவடையாமல் பாதுகாக்க முடியும்.\nமேலும், தேயிலைத் தொழில் நலிவடைந்து வருவதால், தோட்டத் தொழிலளர்களின்கூலியை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். கூலித்தொழிலாளர்களின் சம்பளக் குறைப்பு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகிறது\nதொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தைப் போக்க வேறு வழி எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை என தோட்டத் தொழிலதிபர்கள் தெரிவித்தனர். வால்பாறையில் நடந்தகடையடைப்பு போராட்டம் அடையாள போராட்டம். இது தொடராமல் பாதுகாக்கஅரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ravishankar-prasad-says-ls-why-secular-nation-do-not-regulate-306700.html", "date_download": "2018-10-19T15:52:28Z", "digest": "sha1:EQJGYNK5IZ2UVEZT2AIJQXL7JBITTHOX", "length": 15218, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "முத்தலாக் வரைமுறை செய்யப்பட வேண்டும்... ரவிசங்கர் பிரசாத் லோக்சபாவில் பேச்சு! | Ravishankar Prasad says in LS why a secular nation do not regulate the provisions of Triple talaq - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முத்தலாக் வரைமுறை செய்யப்பட வேண்டும்... ரவிசங்கர் பிரசாத் லோக்சபாவில் பேச்சு\nமுத்தலாக் வரைமுறை செய்யப்பட வேண்டும்... ரவிசங்கர் பிரசாத் லோக்சபாவில் பேச்சு\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nமுத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவை விளாசிய அதிமுக எம்.பி- வீடியோ\nடெல்லி : முத்தலாக் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இன்றைய தினம் வரலாற்றில் சிறப்பான நாள், நீண்ட நாட்களாக வலியை சுமந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களின் வலியை உணர்ந்து அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாம் மதத்தில் 3 முறை அடுத்தடுத்து தலாக் சொன்னால் விவகாரத்து செய்துவிட்டதாக இருக்கும் நடைமுறைக்கு தண்டனை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்து உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முத்தலாக் சட்டத்தை சில இஸ்லாமிய நாடுகளே வரைமுறைப்படுத்தி இருக்கும் போது, மதசார்பற்ற நாடான இந்தியாவில் ஏன் அதனை வரைமுறைப்படுத்தக் கூடாது.\nமுத்தலாக் வழக்கு விசாரணையின் போது சுமார் 100 வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்தன. இன்று காலையில் கூட ஒரு செய்தி படிக்க நேரிட்டது ராம்பூரில் ஒரு கணவன் அந்த பெண் காலையில் சீக்கிரம் எழவில்லை என்பதால் தலாக் சொன்னதாக அந்த செய்தி கூறுகிறது. முத்தலாக் சொன்னதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடிப்படைஉரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டாமா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.\nஷரியத்தில் நாம் தலையிட வில்லை, ஆனால் நீண்ட நாட்களாக வலிகளை சுமந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு இந்த மசோதா மூலம் நிம்மதி கிடைக்கும். முத்தலாக் முறையால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த மசோதா நிறைவேற்றப்படும் இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமையும். எனவே எம்பிகள் இந்த மசோதாவை நிறைவேற்றித் தர முழு ஒத்தழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த சட்ட மசோதாவில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தார். அரசியல் சாசனத்திறகு எதிராக சில அடிப்படை உரிமைகளை பறிக்கும் விஷயம் உள்ளது, பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.\nஆனால் இந்த மசோதாவை அவசர கதியில் நிறைவேற்ற நினைப்பது ஏன் முத்தலாக் மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்பி அங்கு இதில் உள்ள குறைபாடுகளை கலைந்து, அனைவரின் கருத்துகளையும் கேட்டு அதற்கு ஏற்ப மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றார்.\nமல்லிகார்ஜூனகார்கே கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ரவிசங்கர்பிரசாத், மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். அவரின் கருத்துக்கு ஏற்ப சட்டத்தில் என்ன மாற்றம் செய்ய முடியும் என்பது பரிசீலிக்கப்படும் என்றார்.\n(டெல்லி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ntriple talaq loksabha ravishankar prasad delhi முத்தலாக் லோக்சபா ரவிசங்கர் பிரசாத் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/youth-declares-himself-as-a-king-of-unclaimed-no-mans-land-289934.html", "date_download": "2018-10-19T15:08:05Z", "digest": "sha1:P4KK4D2T6G45II4T7VAD4XTXXQ67WDNG", "length": 15840, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய தில் இந்தியர்..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nதனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய தில் இந்தியர்..வீடியோ\nஇந்தியாவை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் தன்னை மனிதர்கள் இல்லாத பகுதி ஒன்றின் ராஜாவாக அறிவித்துக் கொண்டார். மேலும் அவர் ராஜாவாக இருக்க போகும் அந்த நாட்டிற்கு என்று கொடி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த இடம் சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் இருக்கும் நிலம் ஆகும். இந்த பகுதியை இதுவரை எந்த நாடும் உரிமை கொண்டாடியது இல்லை. இவர் இந்த நாட்டுக்கு தன்னை ராஜாவாக அறிவித்தது மட்டும் இல்லாமல் நிறைய எதிர்கால திட்டங்களும் வைத்து இருக்கிறார். தன்னுடைய கனவுகள் குறித்து இவர் விரிவாக பேசியிருக்கிறார்.\nஎகிப்துக்கும், சூடானுக்கும் இடையில் 'பிர் தாவில்' என்ற ��குதி இருக்கிறது. இந்த பகுதி உலகின் எந்த நாடுகளின் வரைபடத்தில் இடம்பெறவில்லை. மேலும் இந்த பகுதிக்கு இதுவரை எந்த நாடும் உரிமை கோரியதும் இல்லை. மேலும் உலகிலேயே இந்த பகுதி மட்டுமே மனிதர்கள் வாழ தகுதி படைத்த, யாராலும் உரிமை கோரப்படாத நாடாக இருந்து\nதற்போது இந்த 'பிர் தாவில்' பகுதியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் சொந்தம் கொண்டாடி இருக்கிறார். மேலும் தன்னை அந்த நாட்டின் ராஜாவாக அறிவித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அந்த நாட்டிற்கு என்று புதிய கொடி ஒன்றையும் வடிவமைத்து இருக்கிறார். தற்போது அந்த நாட்டில் தனக்கு என்று கொஞ்சம் நிலத்தை ஒதுக்கி உள்ளார்.\nசூடானுக்கு அருகில் இருக்கும் இந்த பகுதிக்கு செல்வது மிகவும் கடினம் ஆகும். சூடானின் ராணுவமும், அங்கு இருக்கும் தீவிரவாதிகளும் எப்போது வேண்டுமானாலும் கண்டதும் சுட வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் சுயாஷ் தீட்சித் மிகவும் கஷ்டப்பட்டு சூடான் ராணுவத்திடம் அனுமதி வாங்கி அங்கு சென்று இருக்கிறார். மேலும் அங்கு சென்று தன்னுடைய நாட்டின் கொடியை அங்கு நட்டு இருக்கிறார். அதேபோல் அங்கு விதை ஒன்றை போட்டு தண்ணீர் விட்டு இருக்கிறார்\nதனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய தில் இந்தியர்..வீடியோ\nMeToo-வை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் வீடியோ\nபோராட்டக்காரர்கள் பெண் நிருபரின் காரை அடித்து உடைக்கும் திக் திக் கட்சி- வீடியோ\nஆதாருக்கு பதில் புதிய ஆதாரங்கள்.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி-வீடியோ\nஆர்எஸ்எஸ்தான் பிரச்சனைக்கு காரணம் பினராயி குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு-வீடியோ\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nMeToo-வை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் வீடியோ\nதிரும்பிப் பார்க்க வைக்கும் கமலின் செயல்பாடுகள்-வீடியோ\nதெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியிடு- வீடியோ\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து குருசாமி தற்கொலை-வீடியோ\nசபரிமலை போராட்டத்திற்கு பினராயி விஜயன் பதிலடி\nபோராட்டக்காரர்களை பார்த்து பயந்து குடும்பத்துடன் திரும்பிய பெண்-வீடியோ\nவட சென்னை, சண்டக்கோழ�� 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=141588", "date_download": "2018-10-19T16:17:50Z", "digest": "sha1:WLSSRI5LAD45LL6DJ2N4BUNV4LA4GYWI", "length": 21245, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "வேறு எந்த உறவும் வேண்டாமே! - டாக்டர் ரேகா | Need no other relationship - Says Dr.Rekha Raju - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nநிலவுக்குச் சவால்விடும் சீனாவின் புதிய திட்டம்\nஆதரவற்றோருக்கு உதவும் நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்\n`சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு’ - தேவசம்போர்டு தலைவர் பேட்டி\nஅப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன் - நம்பிக்கைப் பெண் பூஜா\nவேறு எந்த உறவும் வேண்டாமே\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nகிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து\n“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்” - தூத்துக்குடி துயரம்\nதமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்\nதெய்வ மனுஷிகள் - பாவாயி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்\nவாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nசேகுவேரா கொலம்பஸ் உங்கள் குழந்தை\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீ���்வுகளும்\nதாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றிய காலா - ஈஸ்வரி ராவ்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nகிச்சன் பேஸிக்ஸ்: சப்பாத்தி சத்துகளின் சங்கமம்\n30 வகை ஈஸி சம்மர் கூலர்ஸ்\nவேறு எந்த உறவும் வேண்டாமே\nசலங்கை... சேவை... ஆ.சாந்தி கணேஷ்\n‘`பகவான் நம்மளைப் படைச்சதே நம்மால முடிஞ்சளவுக்கு சிலர் முகத்துலயாவது சிரிப்பை வரவைச்சுப் பார்க்கணும்கிறதுக்குதான். அதைத்தான் நாட்டியம் வழியா நான் செஞ்சுக்கிட்டிருக்கேன். ஏழ்மையின் கொடுமையை அனுபவிச்சதனால, ஏழைக் குழந்தைகளின் முகங்களில் ததும்பும் புன்னகை எவ்வளவு அற்புதமானதுன்னு எனக்குப் புரியும்'' - நெகிழ்ச்சியாகத் தொடங்குகிற ரேகாவின் கதையில் திருப்பங்கள் பல உண்டு.\n‘`அம்மா ஜெயலக்ஷ்மி குடும்ப நிர்வாகி. அப்பா ராகவனுக்கு பேக்கரி பிசினஸ். அதற்காக பாலக்காட்டுல இருந்த நாங்க பெங்களூருக்கு ஷிஃப்ட் ஆனோம். அம்மா பாடும்போதெல்லாம் நான் ஆட ஆரம்பிக்க, என்னை மூன்றரை வயசுல குரு பத்மினி ராமச்சந்திரனிடம் பரதம் கத்துக்க அழைச்சுட்டுப் போயிருக்காங்க. அஞ்சு வயசுக்கப்புறம்தான் டான்ஸ் கத்துத்தர முடியும்னு சொன்ன குரு, நான் ஆடினதைப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டு கிளாஸ்ல சேர்த்துக்கிட்டாங்களாம். நாலரை வயசுலேயே புஷ்பாஞ்சலி, வர்ணம், தில்லானா, பதம்னு முக்கால் மணி நேரம் புரோகிராம் பண்ணியிருக்கேன்’’ என்று ஆச்சர்யப்படுத்துகிறவர், அப்பா பிசினஸில் சரிந்த கதையையும், அதனால் தான் ஆசை ஆசையாகக் கற்றுக்கொண்டிருந்த பரத வகுப்பு நின்றுபோன கண்ணீர்ப் பக்கங்களையும் மெள்ளப் புரட்ட ஆரம்பித்தார்.\nஅப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன் - நம்பிக்கைப் பெண் பூஜா\nஆ.சாந்தி கணேஷ் Follow Followed\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வர��ஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/01/02/seeman-vs-rajini/", "date_download": "2018-10-19T15:07:46Z", "digest": "sha1:UJXVMMVXKZUULSQA3B62G54GHSBW223K", "length": 11596, "nlines": 83, "source_domain": "eniyatamil.com", "title": "சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeஅரசியல்சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nJanuary 2, 2018 செல்வப்பெருந்தகை அரசியல், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள் 0\nசென்னை: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார் சீமான். ரஜினியை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீமான். ரஜினி அரசியல் முடிவு பல முனைகளிலும் ஆதரவையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.\nரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து எங்கள் பாட்டன் முப்பாட்டன்களை தோற்கடிச்சு எங்ககிட்ட அதிகாரம் செலுத்தியிருக்கலாம். அதுவே எங்களுக்கு ஒரு அவமானம். இனியும் தமிழ் தேசிய பிள்ளைகள் ரஜினியின் வலையில் மாட்ட மாட்டார்கள். கொள்கை என்ன என்று கேட்டாலே அப்படியே ஆடிவிட்டேன் என்று ரஜினியே சொல்கிறார். கொள்கை இல்லாத அரசியல் பாவம் என்கிறார் காந்தி.\nரஜினிகாந்த் பாஜகவின் ஆள் தான். அதனால் தான் தாமரையுடன் கூடிய பாபா முத்திரை பேனரை வைத்துள்ளார் என்று ஆளாளுக்கு விமர்சிக்கத் துவங்கினர். ரஜினிமன்ற இணையதளத்திலும் சரி, ஆப்பிலும் சரி பாபா முத்திரை மட்டுமே உள்ளது, தாமரையை கழற்ற���ிட்டுவிட்டார். இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்ற நினைக்கும் பாஜக ரஜினி மூலம் பின்வழியாக வரப் பார்க்கிறது என்று மீம்ஸ்கள் போட்டு பலர் சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.\nகாந்தி சொன்ன 1௦ பாவம்\nகாந்தி சொன்ன 10 பாவங்களில் முதல் பாவமே கொள்கை இல்லாத அரசியல்தான். ஐம்பது ஆண்டுகாலம் திராவிட கட்சிகளிடம் சீரழிந்த தமிழகத்தை மராட்டிய ரஜினியிடம் கொடுத்து போராட முடியாது அவரை நாங்கள் வலிமையாக எதிர்போம் என்று சீமான் ஆவேசமாக கூறினார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபிச்சை போட்ட பெண் … சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மை…\nசூப்பர் ஸ்டார்க்கு 10 ருபாய் …\nஅஞ்சானில் சூர்யாவின் இன்னொரு பெயர் சிக்கந்தர்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜ���் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2014/12/blog-post_71.html", "date_download": "2018-10-19T16:44:28Z", "digest": "sha1:6ZCPFJSEKSCZDGQ6JNTQ6NE7RTK565BN", "length": 18418, "nlines": 137, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: ‘தைராய்டு’ ஹார்மோன் செய்யும் மாயாஜாலம்", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nஞாயிறு, 14 டிசம்பர், 2014\n‘தைராய்டு’ ஹார்மோன் செய்யும் மாயாஜாலம்\nவெயிட் ஏறிட்டே போகுது, பீரியட்ஸ் ஒழுங்கா வரலை, ரொம்ப டயர்டா இருக்கு” – இப்படி யாராவது சொன்னால், உடனே அவர்களிடம் கேட்பது, தைராய்டு பிரச்னை இருக்கா என்றுதான். இந்தியாவில் பெரும்பான்மையான பெண்களுக்கு தைராய்டு குறைபாடு உள்ளது. ஆனால் இதில் பாதிப் பேருக்்கு தைராய்டு பற்றிய விழிப்புஉணர்வே இல்லை.\n“தைராய்டு நம் தொண்டைப் பகுதியில் அமைந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவம்கொண்ட ஓர் உறுப்பு. உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றப் பணிக்குத் தேவையான, பிரதான நாளமில்லா சுரப்பி இது. பலரும் ஆரோக்கியத்துடன் வாழ உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்றுகிறோம். ஆனால், உடலின் சீரான, ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மிக முக்கியம்.”\nதைராய்டு பாதிப்பு பெண்களுக்குதான் ஏற்படுமா\n“தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் நோய்கள் ஆண், பெண் இருவருக்குமே வரும். ஆனால் ஆண்களைவிட பெண்களையே 5 முதல் 10 மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது. அதிலும் இளம் வயதுப் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். உடலில் தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறைந்தால், அதை ஹைப் போதைராய்டிசம் (Hypothyroidism) என்றும், அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyrodism) என்றும் குறிப்பிடுவோம்.\n” தைராய்டு பாதிப்பால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்\n‘‘ பெண்கள் பருவம் அைடயும்போதும், குழந்தைப்பேற்றை எதிர்நோக்கும் போதும், உடல் மற்றும் மனதளவில் பல சிக்கல்களை தைராய்டு பாதிப்பால் சந்திக்க நேரிடும். தைராய்டு சுரப்பியில் இருந்து வெளிப்படும் டி3, டி4 என்ற இரண்டு ஹார்மோன்கள் ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. நமது உடலின் நரம்பு மண்டலம���, நினைவாற்றல், உடல் மற்றும் மூளை வளர்ச்சி, பாலின உறுப்புகளின் செயல்பாடு, கருத்தரித்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nதைராய்டு சுரப்பு குறைந்தால், உடல் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, பெண்களுக்கு உடல் பருமன், கால் வீக்கம், மாதவிடாய் கோளாறுகள், அதிகச் சோர்வு, தலைமுடி உதிர்தல், தோலில் வறட்சி, நினைவாற்றல் குறைதல் போன்றவை ஏற்படும். தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்தால், உடல் மெலிதல், கை நடுக்கம், அதிகமான இதயத்துடிப்பு, அதிக வியர்வை போன்றவை தோன்றும்.\nகுழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு, தைராய்டு பிரச்னை உள்ளது. மேலும், கருவுற்ற தாயின் தைராய்டு நோய், கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. முதலிலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் கருச்சிதைவைத் தவிர்க்க முடியும்.”\nதைராய்டு நோய் ஏன் பெண்களையே அதிகளவில் பாதிக்கிறது\n‘‘மிக முக்கியமான ஒரு காரணம், ஆட்டோ இம்யூனிட்டி (Autoimmunity) எனப்படும் தன் எதிர்ப்பு ஆற்றல். அதாவது, நம் உடலில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் செல்கள்,சொந்த உடலின் உறுப்புகளையே, வெளியில் இருந்து வரும் நோய்க் கிருமிகளை போல கருதி அழிக்கத் துணிகின்றன. இந்த தன்எதிர்ப்பு ஆற்றல் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen) என்ற ஹார்மோன், இந்த தன்மையைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது.\nமேலும் பெண்களின் மரபணுவில் இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் (Chromosomes) இருப்பதும் காரணம். இயற்கையாகப் பெண்களுக்கே அதிக அழுத்தமான சூழ்நிலைகள் உள்ளன. நமது முன்னோர்களைவிட, இன்றைய தலைமுறையினரிடம் தைராய்டு நோய் அதிகமாகக் காணப்படுவதற்கு ஸ்ட்ரெஸ் முக்கிய காரணம். கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் ஏற்படும் தைராய்டு பிரச்னைக்கு, ஸ்ட்ரெஸ் ஒரு முக்கிய காரணமாகும்.”\n‘‘தைராய்டு நோய்க்கு தீர்வு இல்லை என்ற எண்ணம் மிகவும் தவறானது. ரத்தத்தில் தைராய்டு ஹார்மோன்களின் அளவைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னை உள்ள பெண்களும் மற்ற பெண்களைப் போல ஆரோக்கியமாக வாழ முடியும். நாளமில்லா சுரப்பியியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று, மருந்து ��ட்கொள்வதன் மூலம், மாதவிடாய் கோளாறு மற்றும் மலட்டுத்தன்மைக்கும் தீர்வு காண முடியும். பேறு காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தவிர்க்க முடியும்\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 9:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்���ு. அப்படி என்ன நோ...\nகுடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...\n‘தைராய்டு’ ஹார்மோன் செய்யும் மாயாஜாலம்\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எ...\nஎந்த உணவில் எவ்வளவு சர்க்கரை\nமலச்சிக்கல் – காரணங்களும் தீர்வுகளும்\nஎளிய மருத்துவக் குறிப்புகள் (Simple Health Tips)\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nபுற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை (Ambassador to prev...\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2016/08/blog-post_10.html", "date_download": "2018-10-19T16:44:13Z", "digest": "sha1:DH7FVHGJ2FQ522ZHLG7W4AYK42AHB4KI", "length": 11757, "nlines": 117, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: நமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை எவ்வித அறிகுறிகள் மூலம் அறியலாம்?", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nபுதன், 31 ஆகஸ்ட், 2016\nநமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை எவ்வித அறிகுறிகள் மூலம் அறியலாம்\nபொதுவாக நமது ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இந்த அளவு கூடும்போது, அதாவது 140/90 என்பதை தாண்டும்போது அதை ரத்தக் கொதிப்பு Hyper tension என்பர். இந்த வியாதி உள்ள பலருக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். எனவே அதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுவர். மற்றும் சிலருக்கு ரத்த அழுத்தம் சிறிதளவு கூடினாலே தலைவலி, தலைச்சுற்றல், தலைபாரமாக இருத்தல், மயக்கம் ஏற்படலாம். ரத்தக்கொதிப்பு கூடும்போது, உடலின் முக்கிய பாகங்களான மூளை, சிறுநீரகம், இருதயம், கண்களில் பெருமளவு பாதிக்கலாம். இதனால் இதற்குரிய அறிகுறிகளான பக்கவாதமோ, நெஞ்சுவலியோ, மூச்சுத் திணறலோ, கண்பார்வை மங்குவதோ, கால்வீக்கம் உட்பட பல வகைகளில் தென்படலாம். இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த வியாதியின் சிகிச்சையே இந்த உள்ளுறுப்பின் பாதிப்பை தவிர்ப்பதே. எனவே எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ரத்தஅழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இதற்கு முதலில் வாழ்வியல் முறை மாற்றமே அத்தியாவசியமானது. அதாவது மனதை ந��ம்மதியாக வைத்திருப்பது, உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெயை குறைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி முக்கியமானது.\nஇவை எல்லாம் செய்தும் ரத்த அழுத்தம் குறையவில்லை என்றால் அவசியம் மருந்து தேவைப்படும். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. எனவே இந்த நோயை பொறுத்தவரை அறிகுறி வரும்வரை தாமதிக்காமல் ரெகுலராக, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து, அதற்கேற்ப நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது முக்கியம்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 7:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, க���ல் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nமணலிக் கீரை-மார்பு சளி நீங்கும்\nநமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை எவ்வித அறிகுற...\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் கண்பார்வை இழக்க நேரிடுக...\nதாங்க முடியாத வலிகளால் அவதிப்படுகிறீர்களா\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/T.V.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-19T16:22:08Z", "digest": "sha1:KOXWHQBYEI4IHWFCD3AK3TC7ZCAO2K7Y", "length": 5269, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஇரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்..\nகண்களும் கண்மணிக்ளும் - ஒரு பார்வை..\nவாயிற்படியை நோக்கி : நவநீதன்\nகோடை என்னும் கொடை : எட்வின்\nதுப்பறியும் காந்த் : சிநேகிதன்\nமுத்தம் சிந்தும் நேரம் : இம்சை அரசி\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் : ஜாக்கி சேகர்\nமனையியல் : இரா. வசந்த குமார்\nநீங்க தமிழா : Badri\nசார் கொஞ்சம் வெளியே வரீங்களா\nபல்லவனில் இருந்து பல்லவிக்கு : சந்துரு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொ���ஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathyukshaprajodh.in/story/category/5", "date_download": "2018-10-19T16:16:45Z", "digest": "sha1:6XC4IRBVU5GYTXXXQHM5XTBWWO4PH7FX", "length": 3060, "nlines": 54, "source_domain": "prathyukshaprajodh.in", "title": "prathyuksha prajodh", "raw_content": "31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு |\n28-Oct-2016 சிறகு இதழில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.\nஇந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்\n24-Sep-2016 சிறகு இதழில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.\nபிரதிலிபியின் கடிதப் போட்டிக்காக நான் எழுதிய கடிதம்.\nகவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்\n02-Jul-2016 சிறகு இதழில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.\nஆடைமாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் பĩ\n18-Jun-2016 சிறகு இதழில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.\nஅழிந்து வரும் சொந்த ஊர்\nஜூன் 04, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகிய எனது கட்டுரை.\nஏறும் மக்கள் தொகை, இறங்கும் மரத்தொகை\nஜூன் மாத அகம் இணைய இதழில் வெளியாகிய எனது கட்டுரை.\nநோட்டா (NOTA) தேர்ந்தெடுத்து புண்ணியமில்லை\nமே 21, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகிய எனது கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402693", "date_download": "2018-10-19T16:54:50Z", "digest": "sha1:DROXIAY3V6CCWGEN2BNI3B3KSH24QMHR", "length": 7000, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடகத்தில் புதிய அரசை அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பா? | Will the Governor invite yeddyurappa to form a new state in Karnataka? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடகத்தில் புதிய அரசை அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பா\nபெங்க��ூரு: கர்நாடகத்தில் புதிய அரசை அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை க ோரியுள்ள நிலையில் இன்று கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகர்நாடக புதிய அரசு எடியூரப்பா ஆளுநர் அழைப்பா\nஅமிர்தசரஸில் ரயில் மோதி பலர் உயிரிழந்த சம்பவம் : பிரதமர், ஜனாதிபதி இரங்கல்\nஅமிர்தசரஸ் அருகே ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 50 பேர் பலி..\nகும்பகோணம் அருகே காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு\nசபரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தி்ல் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீடிப்பு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம் : பிரதமர், குடியரசுத் தலைவர் பங்கேற்பு\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் வெளியீடு\nபுதுவையில் நாளை மறுநாள் வாக்காளர் சிறப்பு முகாம் : தேர்தல் அதிகாரி தகவல்\nவேலூர் அருகே விவசாயியை கொலை செய்த மகன் கைது\n2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் : இஸ்ரோ தகவல்\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் : திருவிதாங்கூர் தேவசம் போர்டு\nகவிஞர் வைரமுத்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதிருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது\nசென்னை நங்கநல்லூரில் நாயை குத்தி கொலை செய்தவர் கைது\nபுகழ்பெற்ற தசரா விழா மைசூரில் கோலாகலமாக தொடக்கம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107442", "date_download": "2018-10-19T15:42:04Z", "digest": "sha1:ZL62UIRVNZ6X4AZA7LU5Z2RRG6FXVMYH", "length": 7644, "nlines": 105, "source_domain": "www.ibctamil.com", "title": "கொழும்பில் தொடரும் பரபரப்பு; களத்தில் விமானப்படையின் ஹெலிகொப்டர்! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகொழும்பில் தொடரும் பரபரப்பு; களத்தில் விமானப்படையின் ஹெலிகொப்டர்\nகொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.\nபெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இலங்கை விமானபடையின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதீயை கட்டுப்படுத்தும் நோக்கில் Bell 212 என்ற ஹெலிகொப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவானில் இருந்து நீர் பிரயோகம் மேற்கொண்டு தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்கு மேலதிகமாக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் இராணுவத்தினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை நிலையத்திற்கு பெருமளவு வாடிக்கையாளர்களும் மற்றும் ஊழியர்களும் இருந்துள்ளனர்.\nதீ வேகமாக பரவி வரும் நிலையில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள�� ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/13174714/1011709/AIADMK-47th-Opening-CeremonyOct-17th-Chennai.vpf", "date_download": "2018-10-19T15:23:54Z", "digest": "sha1:IWDA6LQH6GDFE5M57EXFGC6KE6QAP2YO", "length": 9966, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிமுக 47வது ஆண்டு துவக்க விழா...17ஆம் தேதி சென்னையில் நடக்கிறது...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிமுக 47வது ஆண்டு துவக்க விழா...17ஆம் தேதி சென்னையில் நடக்கிறது...\nஅதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா சென்னையில் வரும் 17ஆம் தேதி நடக்கிறது.\nஅதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா சென்னையில் வரும் 17ஆம் தேதி நடக்கிறது. அதிமுக கட்சி அலுவலகத்தில் நடக்கும் இந்த நிகழ்வில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனவும், தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹைட்ரோ கார்பன் திட்டம் : \"மக்கள் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு செயல்படாது\" - பொன்.ராதாகிருஷ்ணன்\nமக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சம் குறைவு\nஅரசு பள்ளிகளில், நான்கே ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் குறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...\nகாவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் - ஸ்டாலின்\nதி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு\n\"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்\" - தமிழிசை சௌந்தரராஜன்\nகாவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மீது, மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nநீர்நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் : கிரண்பேடி மீது நாராயணசாமி புகார்\nபுதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீர் நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் செய்துள்ள செயல் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.\n\"அ.தி.மு.க ஒரு சர்க்கஸ் கூடாரமாக உள்ளது\" - ஸ்டாலின்\nதிமுகவை விமர்சிக்கும் அதிமுக, சர்க்கஸ் கூடாரத்தை போலிருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது - திருநாவுக்கரசர்\nபெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது - திருநாவுக்கரசர்\nகாங்கிரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் என்றார் கமல் - திருநாவுக்கரசர்\nராகுல்காந்தியை சந்தித்த கமல்ஹாசன் காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\n\"தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம்\" - ராமதாஸ்\nதோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_343.html", "date_download": "2018-10-19T16:26:52Z", "digest": "sha1:WBHM65TWFUFT672SWCGOEYUSE7WXXB4A", "length": 7292, "nlines": 100, "source_domain": "cinema.newmannar.com", "title": "86வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு : 7 விருதுகளை அள்ளியது கிராவிட்டி!!", "raw_content": "\n86வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு : 7 விருதுகளை அள்ளியது கிராவிட்டி\nசர்வதேச அளவில் சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 86வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் உலகளவில் பிரமிப்பையும், பாராட்டையும் பெற்ற 3டி படமான கிராவிட்டி, சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த சவுண்ட் மிக்ஸிங் உட்பட 7 ஆஸ்கர் விருதுகளை குவித்ததுள்ளது.\nடல்லஸ் பையர்ஸ் க்ளப் என்ற படத்திற்காக மாத்யூ மெக்னாக்கிக்கு கிடைத்துள்ளது.\nபுளூ ஜாஸ்மின் என்ற படத்திற்காக கேத்தி பிளான்செட்டுக்கு கிடைத்துள்ளது.\nகிராவிட்டி படத்திற்காக அல்போன்சா கவுரானுக்கு கிடைத்துள்ளது.\nசிறந்த படம் : சிறந்த படத்திற்கான விருது 12 இயர்ஸ் ஸ்லேவ் -க்கு கிடைத்துள்ளது.\nசிறந்த துணை நடிகர் :\nடல்லஸ் பையர்ஸ் க்ளப் படத்திற்காக ஜரேடு லெதோவுக்கு கிடைத்துள்ளது.\nசிறந்த துணை நடிகை :\n12 இயர்ஸ் ஸ்லேவ் என்ற படத்தில் நடித்ததற்காக லுபிடா நியோங்கோவுக்கு கிடைத்துள்ளது.\nகிராவிட்டி படத்திற்காக எம்மானுவல் லுபஸ்கிக்கு கிடைத்துள்ளது.\nகிராவிட்டி படத்திற்காக அல்போன்ஸோ கோரன், மார்க் சேஞ்ஜர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.\nகிராவிட்டி படத்திற்காக ஸ்டீவன் பிரைஸ்க்கு கிடைத்துள்ளது.\nகிராவிட்டி படத்திற்காக க்ளென் ப்ரீமான்டிலுக்கு கிடைத்துள்ளது.\nசிறந்த சவுண்ட் மிக்ஸிங் :\nகிராவிட்டி படத்திற்காக ஸ்கிப் லெவ்சே, நிவ் அடிரி, க்றிஸ்டோபர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.\nசிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் : '\nகிராவிட்டி' படத்திற்காக டிம் வெப்பர், க்றிஸ் லாரன்ஸ் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.\n'12 இயர்ஸ் ஸ்லேவ்' சிறந்த கதைக்கான விருதை பெற்றுள்ளது.\nஸ்பைக் ஜோன்ஸ் என்பவருக்கு 'ஹெர்' என்ற படம் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளது.\n'ஹீலியம்' சிறந்த குறும்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.\nசிறந்த அனிமேஷன் குறும்படம் : '\nமிஸ்டர் ஹப்லட்' சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.\nசிறந்த வெளிநாட்டு படம் :\nஇத்தாலி நாட்டை சேர்ந்த 'தி கிரேட் பியூட்டி' படத்திற்கு கிடைத்துள்ளது.\nசிறந்த ஒப்பனை : '\nடல்லஸ் பையர்ஸ் க்ளப்' சிறந்த மேக்கப், ஹேர் ஸ்டைலுக்கான விருதை பெற்றுள்ளது.\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர் :\n'தி கிரேட் கேட்ஸ்பை' படத்திற்காக கேத்ரீனி மார்டினுக்கு கிடைத்துள்ளது.\nசிறந்த அனிமேஷன் படம் :\n'ப்ரோஷன்' சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2011-magazine/24-aug-01-15.html?start=20", "date_download": "2018-10-19T15:56:25Z", "digest": "sha1:4ZMGHX4BFSG2ORAGWE7VK7JODRC33WLJ", "length": 3088, "nlines": 61, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nஅய்யா கொண்டாடிய கடைசிப் பிறந்த நாள்\nகி. வீரமணிக்கு \"ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது\"\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cameroon-students-boat-from-plastics/", "date_download": "2018-10-19T16:34:39Z", "digest": "sha1:ZECFQIKOTD7EJWIDAZ32FNH7A67GAXVE", "length": 8672, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Cameroon students boat from plastics | Chennai Today News", "raw_content": "\nபிளாஸ்டிக் பாட்டிலில் படகு: மாணவர்கள் வியத்தகு முயற்சி\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nசபரிமலை பிரச்சனையால் மனமுடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை\nபிளாஸ்டிக் பாட்டிலில் படகு: மாணவர்கள் வியத்தகு முயற்சி\nஉலகம் முழுவதும் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளினால் சுற்றுச்சுழலுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வரும் நிலையில் கழிவு பிளாஸ்டிக் பொருட்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும் என்பதை கேமரூன் மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.\nபயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பையில் இருந்து சேகரித்த மீனவர்கள் அவற்றை வலைகள் மூலம் ஒன்றிணைத்து பிளாஸ்டிக் படகுகள��� செய்துள்ளனர். இவ்வகை பிளாஸ்டிக் படகுகள் எந்த காரணத்தை முன்னிட்டும் கடலில் மூழ்குவதில்லை\nமுதலில் மீனவர்கள் பிளாஸ்டிக் படகுகள் என்றதும் நகைச்சுவையாக சிரித்தனர். ஆனால் கடலில் சென்று பார்த்த அனுபவத்திற்கு பின்னர் இந்த படகுகள் தான் உலகிலேயே சிறந்த படகு என்பதை புரிந்து கொண்டனர். இவ்வாறு பிளாஸ்டிக் பாட்டில்களால் படகு செய்வது சுற்றுச்சுழலை காப்பாற்றியது மட்டுமின்றி உபயோகமான பொருள் ஒன்றையும் செய்த அந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபிளாஸ்டிக் பாட்டிலில் படகு: மாணவர்கள் வியத்தகு முயற்சி\nநான் ‘பிக் பாஸ் 2’ பார்ப்பதில்லை’: ஓவியா\n70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழக அரசு ஆணை\nபள்ளி மாணவர்களுக்கு விஷால் செய்த உதவி\nவெள்ளை நிறத்தில் மட்டுமே உள்ளாடை: மாணவிகளுக்கு நிபந்தனை விதித்த பள்ளி நிர்வாகம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 96.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி\n‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tv-actress-pratyusha-banerjee-commits-suicide/", "date_download": "2018-10-19T15:14:38Z", "digest": "sha1:UJ6OITZ4GLRP65H7LDN4JXZONBFXBSE3", "length": 9723, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரபல இந்தி டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை. காதலர் காரணமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரபல இந்தி டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை. காதலர் காரணமா\nசினிமா / திரைத்துளி / பாலிவுட்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nசபரிமலை பிரச்சனையால் மனமுடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை\nபிரபல இந்தி டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை. காதலர் காரணமா\nபிரபல இந்தி டிவி நடிகை பிரதியுஷா பானர்ஜி நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 24\nஇந்தி தொலைக்காட்சி ஒன்றில் Balika Vadhu‬ என்ற தொடரில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்து வந்த பிரபல நடிகை பிரதியுஷா நேற்று மாலை அவருடைய இல்லத்தில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி மரணம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மும்பை போலீஸார் உடனடியாக பிரதியுஷாவின் இல்லத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதியுஷா எழுதிய கடிதம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவரது மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nபிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘பிரதியுஷாவும் நானும் கண்டிவலியில் ஒன்றாக வாழ்ந்துவந்தோம். ஆனால் ஜனவரி 12 அன்று அவளுடைய காதலர் ராகுல் என்னிடம் வந்து அவளை அழைத்துச் செல்வதாகவும் இருவரும் மாலட் பகுதியில் வசிக்கப் போவதாகவும் கூறினார். மகளும் என்னை ஜம்ஷெட்பூருக்குப் போகச் சொன்னார். அங்குதான் எங்கள் வீடு உள்ளது. 2 நாள்களுக்கு முன்பு அவள், தன் தந்தையிடம் பேசியுள்ளார். அப்போது தன் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறியுள்ளார். வியாழன் அன்று என்னிடம் பேசியபோது, சோகமாகப் பேசினாள். என் மகளின் மரணத்துக்கு ராகுலே காரணம். என் மகள் ராகுலுடனான உறவில் மகிழ்ச்சியில்லாமல் இருந்தாள் என்று கூறினார்.\nபிரதியுஷா மரணம் குறித்து அவரது காதலர் ராகுலிடம் போலீஸார் விசாரணை செய்யவுள்ளதாகவும், விசாரணைக்கு பின்னரே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஜயகாந்த்-மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு இல்லை. ஆம் ஆத்மி திட்டவட்டம்\nஇளைஞர்களின் தேர்தல் பார்வை மாறுகிறதா\n‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/03/blog-post_582.html", "date_download": "2018-10-19T16:48:04Z", "digest": "sha1:LMQNYXF2XNKAHRQFHIW4G6BTFCZ5SAB2", "length": 6146, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "பெண்ணுக்கு பாலியல் சேட்டை விடுத்த மூவர் விளக்கமறியல்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /பெண்ணுக்கு பாலியல் சேட்டை விடுத்த மூவர் விளக்கமறியல்\nபெண்ணுக்கு பாலியல் சேட்டை விடுத்த மூவர் விளக்கமறியல்\nமட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில், வீதியல் சென்ற பெண் ஒருவரை மதுபோதையில் பாலியல் சேட்டை விடுத்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா இன்று (23) உத்தரவிட்டார்.\nகல்லடி பீச் வீதியில் துவிச்சக்கரவண்டியில் சம்பவதினமான நேற்று மாலை சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மதுபோதையில் இருந்த 3 இளைஞர்கள் பாலியல் சேட்டை விடுத்துள்ளனர். இதனையடுத்த குறித்த பெண் சத்தமிட்டு கத்தியதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இளைஞர்களை மடக்கிபிடித்து நைப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.\nகாத்தான்குடி, றிஸ்வி நகர், பூநொச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20, 23 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/rajinikanth-fans-expectation/", "date_download": "2018-10-19T16:43:51Z", "digest": "sha1:3Z43G3NCBKE6SVU4CX3PVQV3QY6XA7PM", "length": 10057, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? - வீடியோ rajinikanth fans expectation", "raw_content": "\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன\nரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன\n‘நதிநீரை இணைக்க வேண்டும், ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துள்ளனர் ரசிகர்கள்.\nதனிக்கட்சி தொடங்கி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். இத்தனை வருடங்களாகக் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் சந்தோஷத்தை ரஜினி ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅரசியல் கட்சி தொடங்க இருக்கும் ரஜினிக்கு, ‘நதிநீரை இணைக்க வேண்டும், ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துள்ளனர் ரசிகர்கள்.\nவீடியோ: பாலாஜி, பாரத் கல்லூரி மாணவர், தஞ்சை.\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nகுழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் – வீடியோ\nகருப்பி என் கருப்பி : பல விஷயங்களை உரக்க சொல்லும் பாடல்\nசெக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது\nகண்ணம்மா கண் விழி : ராட்சசன் படம் ஆடியோ ரிலீஸ்\nVada Chennai audio : கோயிந்தம்மாவால… கொய்ந்த மங்குறேன் லவ்வால: தனுஷ் ஹிட் பாடல்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nசொந்த நாட்டில் சொந்த மக்களையே கொள்ளை அடிக்கிறார்கள் : ரஜினிகாந்த் பேச்சு முழு விவரம்\nநிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்து காணாமல் போன சிரஞ்சீவி\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்த ஆண்டு வடகிழக்கு பரு��மழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nகேஷ்பேக் கூப்பன் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு… திருப்பி அனுப்பப்பட்ட பெண்கள்\nநக்கீரன் கோபால் கைது சரியே – டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nவைரல் வீடியோ : என்னது வேற அம்மா வாங்குவியா கேடி பாப்பா கிளைமேக்ஸ்ல வெச்ச டுவிஸ்ட்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11101810/Courtallam-waterfalls-bathProhibited-for-3rd-day.vpf", "date_download": "2018-10-19T16:19:44Z", "digest": "sha1:ONQHOQ6PH3AAWKFDMORXHASJUYIEBGYK", "length": 12487, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Courtallam waterfalls bath Prohibited for 3rd day || பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு குற்றாலம் அருவிகளில் குளிக்��� 3-வது நாளாக தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nபாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு குற்றாலம் அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை + \"||\" + Courtallam waterfalls bath Prohibited for 3rd day\nபாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு குற்றாலம் அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை\nநெல்லை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nகேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்தவாறு இருக்கிறது. நேற்று முன்தினம் 112.25 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 114.20 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 2,868 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 508 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 123.23 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 130.44 அடியாக உள்ளது.\nஇதேபோல் மணிமுத்தாறு கடனா, ராமநதி, கருப்பாநதி குண்டாறு, அடவிநயினார்கோவில், கொடுமுடியாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.\nகுற்றாலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியிலும் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து நேற்று 3-வது நாளாகவும் வெள்ளப்பெருக்கால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.\nநெல்லை மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. நெல்லை பகுதியில் வா��ம் மேக மூட்டாக காட்சி அளித்தது.\nநேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-\nபாபநாசம் -3, சேர்வலாறு -3, மணிமுத்தாறு -1.4, கடனா-2, ராமநதி-8, கருப்பாநதி-3, குண்டாறு-74, நம்பியாறு -7, அடவிநயினார்-30, ஆய்குடி-6.4, கல்லிடைக்குறிச்சி-1, செங்கோட்டை-43, சிவகிரி-1, தென்காசி-17.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/12053920/1011549/Mutharasan-Jawahirullah-Speech.vpf", "date_download": "2018-10-19T16:27:09Z", "digest": "sha1:FJOJZ6DPD4NHWR5JWNZMJK3JGDM3UI52", "length": 9517, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்\nதமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டினார். சுதந்தர நாட்டில் பத்திரிகை சுதந்திரம் உள்ளதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்ல��� தெரிவித்தார்\n\"நாக்கு அழுகி விடும் என சொல்ல நினைத்தேன்\" - சர்ச்சை பேச்சு குறித்து, துரைக்கண்ணு விளக்கம்\nஅதிமுக கண்டன கூட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வருத்தம் தெரிவித்துள்ளார்.\nகருணாஸின் பேச்சு ஆச்சரியமளிக்கிறது - நடிகர் கார்த்திக்\nகருணாஸின் பேச்சு ஆச்சரியமளிப்பதாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.\n\"திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்\" -ஜவாஹிருல்லா\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.\n2 ஆண்டில் 5 கோடி பேர் வறுமை கோட்டு நிலையில் இருந்து முன்னேற்றம் - பிரதமர் மோடி\nஅரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.\n\" முந்தைய காங்கிரஸ் அரசுக்கு வறுமையை ஒழிப்பதில் அக்கறை இல்லை\" - பிரதமர் நரேந்திரமோடி\nவறுமையை ஒழிப்பதில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கு அக்கறை கிடையாது என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.\nசபரிமலை விவகாரம் : பா.ஜ.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துவது ஏன்\nசபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பாஜக, - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும்,தற்போது போராட்டம் நடத்துவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேள்வி எழுப்பி உள்ளது.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மீது, மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nநீர்நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் : கிரண்பேடி மீது நாராயணசாமி புகார்\nபுதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீர் நிலைகளை மேம்படுத்துவதாக கூறி நிதி வசூல் செய்துள்ள செயல் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.\n\"அ.தி.மு.க ஒரு சர்க்கஸ் கூடாரமாக உள்ளது\" - ஸ்டாலின்\nதிமுகவை விமர்சிக்கும் அதிமுக, சர்க்கஸ் கூடாரத்தை போலிருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவி���்துள்ளார்.\nபெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது - திருநாவுக்கரசர்\nபெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது - திருநாவுக்கரசர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=5", "date_download": "2018-10-19T15:33:57Z", "digest": "sha1:COG5WESHECGIXHHKAC2LVTOX33DSTZPT", "length": 14537, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "வீடியோ | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nதுலக்கம் அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் … Continue reading →\nPosted in கட்டுரை, புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வீடியோ\t| Tagged AUTISM - ஆட்டிசம், குறுநாவல், துலக்கம், துலக்கம் விமர்சனங்கள், யுவகிருஷ்ணா\t| Leave a comment\n21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)\nஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்) தனியா பண்ணப்போறியா.. ஆமாசார் பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும். நான் மவுனமாக நின்றிருந்தேன். இதன் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, சினிமாப் பார்வை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, திரைப் ���ார்வை, மதியிறுக்கம், மனிதர்கள், மீடியா உலகம், விளம்பரம், வீடியோ\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், திரைக்கு அப்பால், தொலைக்காட்சி, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், புதுயுகம், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், ஹரிதாஸ் திரைப்படம், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 1 Comment\nமலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் ஆட்டிசம் தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. இங்லீஸ் மருத்துவர்களின் பணம் பிடுங்கும் குணமும், இந்திய மருத்துவ வைத்தியர்களின் பணம் பிடுங்கும் குணமும் பட்டவர்த்தனமாக வெளிவந்திருக்கிறது. அரசு இக்குழந்தைகளின் பால் திரும்பவில்லை என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் வீடியோகாட்சிகள் இவை. பாகம்1:- http://www.youtube.com/watchv=C3a42zcBBao& பாகம்2:- http://www.youtube.com/watchv=Rx6zTm98Hxc& என் சேமிப்பிற்காகவும் இங்கே\nஎதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே … Continue reading →\nPosted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், வீடியோ\t| Tagged Autisam, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், குழந்தை\t| 8 Comments\nஆட்டிசம் – அச்சப்படக்கூடிய கொடூரமானது அல்ல..\nPosted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, வீடியோ\t| 2 Comments\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத���தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/10/blog-post_31.html", "date_download": "2018-10-19T15:45:42Z", "digest": "sha1:SZMJIETVNOP2H2M76BR4AQTCWYLDG67V", "length": 11186, "nlines": 155, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nராமரும் இலக்குவணனும் வனவாசத்தின்போது படகில் ஆற்றைக்கடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு மரத்துண்டுகள் நீரில் மிதந்தவாறு வந்துகொண்டிருந்தது. ஸ்ரீராமர் இலக்குவனக் கூப்பிட்டு, ''இலக்குவா அதோ பார்\" என்று அந்த மரக்கட்டைகளைக் காண்பித்தார். இவை இரண்டும் சிறிது தூரம் நீரில் ஒன்றோடொன்று ஒட்டியவாறு வந்தது.\nதிடீரென்று குறுக்கே பாறை ஒன்று வந்தது. பாறையில் மோதி கட்டைகள் பிரிந்தது. இதைக்காண்பித்து, \"அன்பு தம்பி நம் உறவும் இப்படித்தான். எங்கிருந்தோ வந்த கட்டைகள் சிறிது நேரம் ஒன்றாக இருந்தது. பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்தது. உண்மையில் அவை சேரவும் இல்லை பிரியவும் இல்லை.\nஅவ்வாறே நாமும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இப்பொழுது இணைந்துள்ளோம். காலம் கட்டாயம் அனைவரையும் அனைத்திடமும் இருந்து பிரித்துவிடும். எதற்கும் நாம் வருந்தக்கூடாது. இணைவதும் பிரிவதும் இயற்கையின் நியதி, அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது\" என்று மகா உபதேசம் செய்தார்.\nசமீபத்தில் முக நூலில் கேட்ட ஒரு காணொளி எம்மை மிகவும் பாதித்து , என்ன செய்கிறோம் , என்ன செய்ய வந்தோம் , என்ன செய்துகொண்டு உள்ளோம் இங்கு செய்வதற்கு என்ன உள்ளது இங்கு செய்வதற்கு என்ன உள்ளது .......................இனி இது நிகழாமல் இருக்க என்ன செய்ய \nஎதை அடைந்தால் நிலைத்த அமைதியும் , பரிபூரண ��ிம்மதியும் பெறமுடியும் \nஉடலல்ல .........மனம் அல்ல .............நரம்பு , தசை , எலும்பு , மஜ்ஜை , ரத்தம் ..........வைத்து கட்டிய இந்த கூடு அல்ல .........தூங்கும்போது உள்ள மனம் அல்ல ..........உள்ளே சென்று வரும் காற்று ..மூச்சு ......அல்ல \nஉள்ளே பார்க்கும் இந்த பார்வை நான் அல்ல \nநான் .......நான் என்று எழுந்து வரும் இந்த நான் யார் எங்கு உள்ளது \nவிசாரம்..........இடைவிடா விசாரத்தால் உணர்வே உருவாய் ...............சொல்லமுடியாத ஒரு மாபெரும் நிம்மதி ..........எங்கும் , எதிலும் பரவி நிற்கிறதே \nஎனில், இந்த .........நான் யார் \nநன்றி : சனாதன தர்மம்.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nபிறப்பும் இறப்பும் : ராமரும் இல...\nகேள்வி - பதில் .........ஸ்வாமி பப்பா ராமதாஸ் ...\nமன்னன் வணங்கிய ஓடு : ...\nகும்பகர்ணன் கேட்ட வரம் : ...\nஅறிவு வேறு ; படிப்பு வேறு : ...\nஜீவனே சிவன் , சிவனே ஜீவன் ........எப்படி \nசமீபத்தில் முகநூல் பார்த்த பொழுது தமிழ்மறை ...\nஆத்ம ச்ரேயஸுக்கு ஹானி : பைஜாமா-ஜிப்பா போட்ட...\nதாயும் ஆனவர்: ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றி...\nதாயினும் சாலப் பரிந்தூட்டிய ஸ்வாமி பப்பா ராம...\nஅப்புறம், நானும் திருடன்தான் : ...\nசுகம் - பூரணத்துவம் - ஆத்மா : ந...\nஇறைவனை அடைய விழையும் தீவிர தாகம் உள்ள சாதக...\nதாயிற் சிறந்த தயாபரன் : ...\nமலையை விழுங்கிய மாமுனிவர்: ...\nசரணாகதி - ஸ்வாமி ராமதாஸ் ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 8: ...\nகண்ணன் போட்ட கணக்கு: மகா...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 7: ...\nகொடுத்தவரே எடுத்துகொண்டார் : இறை நம்பிக...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 6: ...\nஉண்மையான திருமண உறவு : ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 5: ...\nதானம் - தர்மம் : வித்தியாசம் என்ன \nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 4: ...\nமௌனமே மிகச் சிறந்த பேச்சு : ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 3: ...\nஸ்வாமி ராமதாஸ் : \" இங்கு அவரே பக்தன், அவ...\nஇன்றைய பாபாக்களுக்கு ஒரு கேள்வி : உ...\nநல்லவர் உள்ளம் தீமை செய்யாது : குருஷ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 2: மறுபிறவி ...\nஎமன் பெற்ற சாபம் : நள்ளிரவில் அரண்மனை...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 1: மன நிறைவு : ...\nபிள்ளைகளின் வளர்ப்பு .....பெற்றோரே அடித்தளம் : ...\nஅடியவருக்காக கண்ணன் ஆடிய நாடகம் : ...\nமனஸா , வாஸா , கர்மனா ....: மனம் , வாக...\nபகவன் நாம ஸ்மரணை : சாதனைகள் எல்ல...\nஉள்ளது அவ் ஏகான்��� வஸ்துவே - பகவான் ரமண மகரிஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/17799/cinema/Kollywood/Madhumitha-comes-to-T.V.-Serial.htm", "date_download": "2018-10-19T15:08:59Z", "digest": "sha1:LHGVYLG6HA2VGA7CTNPJXN4PID5ALCX3", "length": 10082, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சின்னத்திரைக்கு வந்து விட்டார் மதுமிதா! - Madhumitha comes to T.V. Serial", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை | பேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி | இது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு | 'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ் | 'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா | திலீப் - காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது | யாத்ரா'-வுக்காக தசரா ஸ்பெஷல் போஸ்டர் | 'வடசென்னை' - கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு | 2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு | இயக்குனர் பெயர் இல்லாமல் வெளியான போஸ்டர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nசின்னத்திரைக்கு வந்து விட்டார் மதுமிதா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த மதுமிதா பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அமுதே, நாளை, ஆணிவேர், உள்பட பல படங்களில் நடித்தார். இங்கிலீஸ்காரன் படத்தில் நடித்த போது உடன் நடித்த சிவபாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் கடைசியாக யோகி படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது காதல் மெய்ப்பட என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மன்னன் மகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.\nஇதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரை வாய்ப்புகள் என்னை விடாமல் துரத்திக் கொண்டேதான் இருந்தது. திருமணமான புதிதில் ராதிகா மேடம்கூட கூப்பிட்டாங்க. எனக்குதான் சின்ன தயக்கம் இருந்தது. அதற்குள் பையன் பிறந்திட்டான் அவனை கவனிக்க வேண்டியது இருந்தது. இப்போ அவன் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டான். தெலுங்குல சில டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்போதான் டி.வியோட ரீச் தெரிஞ்சுது. இப்போது துணிச்சலா சீரியல்ல நடிக்க வந்துட்டேன். என் கணவர் தெலுங்கு சினிமால பிசியா நடிக்கிறார். வார நாட்களில் சென்னையில் நடித்து விட்டு சனி, ஞாயிறில் ஐதராபாத்துக்கு பறந்திடுவேன். என்கிறார் மதுமிதா.\nMadhumitha comes to T.V. Serial சின்னத்திரைக்கு வந்து விட்டார் மதுமிதா\nமுழுநேர டி.வி. தொகுப்பாளினி ஆனார் ... சீரியலில் நடிக்க நேரம் இல்லை: ரம்யா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nவிளம்பரமே இல்லாமல் ஆண்டுக்கு 100 படங்கள்\nசின்னத்திரை தொடரில் சுதா ரகுநாதன்\nவிஷாலைத் தொடர்ந்து வரலட்சுமியும் சின்னத்திரைக்கு வந்தார்\nகபடி வர்ணணையாளர் ஆனார் பாவனா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎந்த கேரக்டராக இருந்தாலும் குற்றம் குறை சொல்லாமல் நடிப்பேன்\nயோகியால் ‌பெருமிதம் : மதுமிதா\nகல்யாணத்துக்கு பிறகும் பிஸி மதுமிதா\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=3&cat=152", "date_download": "2018-10-19T16:22:12Z", "digest": "sha1:S2VGPWFDTX6ZXZ6EMUYQ4HTGESR7N3MQ", "length": 25081, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "புலம் – பக்கம் 3 – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nநாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nபுலம் டிசம்பர் 17, 2017டிசம்பர் 19, 2017 இலக்கியன் 0 Comments\nபிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 6ஆம் தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக […]\nசர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் டிசம்பர் 11, 2017டிசம்பர் 12, 2017 இலக்கியன் 0 Comments\nசர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் […]\nடென்மார்க்கில் தேசிய மாவீரர் நாள் மிகவும் உணர்புபூர்வமாகவும்,எழுச்சியாகவும் நடைபெற்றது.\nசெய்திகள், புலம் நவம்பர் 27, 2017நவம்பர் 27, 2017 காண்டீபன் 0 Comments\nடென்மார்க்கில் தேசிய மாவீரர் நாள் மிகவும் உணர்புபூர்வமாக நடைபெற்றது. தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன் […]\nஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.\nசெய்திகள், புலம் நவம்பர் 27, 2017நவம்பர் 27, 2017 காண்டீபன் 0 Comments\n27.11.2017 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவல���த்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, […]\nபிரித்தானியா வெளிப்பிராந்தியத்தில் (coventry)நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு\nசெய்திகள், புலம் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nபிரித்தானியாவில் வெளிப்பிராந்திய மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன் இலங்கை […]\nபிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியம்\nபுலம், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nபிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன் இலங்கை – […]\nமாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் அரசாங்கத்துடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியற்சந்திப்பு , அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.\nபுலம், முக்கிய செய்திகள் நவம்பர் 25, 2017நவம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ மண்ணுக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுசுமந்த தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன் […]\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு கனடா\nபுலம், முக்கிய செய்திகள் நவம்பர் 24, 2017நவம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், 19.11. 2017 ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு, தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் […]\nடென்மார்க் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல்\nபுலம், முக்கிய செய்திகள் நவம்பர் 24, 2017நவம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nஇன்று நாங்கள் தம் உயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் வாரத்தில் பயணிக்கின்றோம். தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக […]\nலண்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் நவம்பர் 24, 2017நவம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. தொடர்டர்புடைய ச���ய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் […]\nபிரித்தானியா தென் மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு.\nபுலம், முக்கிய செய்திகள் நவம்பர் 24, 2017நவம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதேச விடுதலைக்காய் உலகம் வியக்கும் சாதனைகளை தேசியத்தலைவனின் கீழ் நிகழ்த்தி புதிய புறநானூற்று புலிகளாய் வராலாற்று தாயின் மடி உறங்கும் தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் […]\nபிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த பேச்சு, பாட்டு போட்டிகள்\nசெய்திகள், புலம், முக்கிய செய்திகள் நவம்பர் 14, 2017நவம்பர் 15, 2017 இலக்கியன் 0 Comments\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் இம்முறையும் தொடர்டர்புடைய செய்திகள் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும் ஆரம்பம் ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய எழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய எழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் […]\nமுந்தைய 1 2 3 4 … 7 அடுத்து\n28 ஆயிரம் வீடுகளை ���மைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=83", "date_download": "2018-10-19T15:49:11Z", "digest": "sha1:VIYZSBLXIZUBPLR3X4DLE47WGHWUKEBY", "length": 2077, "nlines": 37, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n1. வளிமண்டலத்தில் O2 எவ்வாறு ஈடு செய்யப்படுகிறது\n2. ‘பீஹாரின் துயரம்’ என்று அழைக்கப்படும் ஆறு யாது\n3. தஞ்சாவூர் மதுரையுடன் இணைக்கப்பட்ட ஆண்டு __________\n4. “இந்திய சேக்ஸ்பியர்” என அழைக்கப்படுபவர் __________\n5. ஒருஅரை கடத்துசவ்வின் மூலம் கரைசல்கள் ஊடுபரவும் முறை __________\n6. ஒரே ஒரு குரோமோசோமைப் பெற்றது __________ ஆகும்\n7. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் எனப்படுபவது\n8. இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது\n9. கஞ்சமலையில் கிடைக்கும் தாது\n10. ரயத்துவாரி முறைக்கு நியமிக்கப்பட்டவர்கள் __________\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/blog-post_89.html", "date_download": "2018-10-19T15:01:01Z", "digest": "sha1:PPXU6RHXPRDROG53MUCKO4KBDRHCWTGJ", "length": 26069, "nlines": 226, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீர் அலி தகுதி (படங்கள்)", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வட...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் துணிப்பைக...\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் புதிய பேருந்து...\nகாட்டுப்பள்ளிதெரு பிரதான சாலையில் தற்காலிக பாலம் அ...\nஆற்று நீர் வரும் பாதைகள் ~ ஆட்சியர் நேரில் பார்வைய...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் மார்ச...\nமாநில துப்பாக்��ி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீ...\nஅதிரையில் இலவச பல் சிகிச்சை முகாம் ~ 255 பேர் பங்க...\nமுத்துப்பேட்டையில் முன்னாள் எம்.பி அப்துல் ரஹ்மான்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த த...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளுடன் தொண்டி ஜமாத் பிர...\nஅதிரையில் நாளை (ஜூலை 29) இலவச பல் சிகிச்சை முகாம் ...\nசவுதியில் ஒரு வருடமாக இருந்த தடை நீக்கம் \nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு ...\nஅதிராம்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியை தாக்கிய ...\nமரண அறிவிப்பு ~ 'பரகத் ஸ்டோர்' ஹாஜி எம்.ஏ முகமது இ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) அமை...\nகல்லணை கால்வாய் கரையோரப் பகுதிகள் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரையில் சிஎம்பி வாய்க்கால் சீர் செய்யும் பணி தீவ...\n அபுதாபியில் எதிர்வரும் ஆகஸ்ட் 12 முதல் கூடு...\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர...\nஉலக வரலாற்றில் இடம் பிடித்த சில மோசமான போக்குவரத்த...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு...\nசவுதி உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான அனுமதி ஆகஸ்ட் 18...\nஷார்ஜாவில் சிறைவாசிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா\nஹஜ் யாத்திரிகர்களின் மருத்துவ சேவைகளுக்கு தயாராகி ...\nபறவைக்கு தண்ணீர் புகட்டிய ஷார்ஜா துப்புரவு தொழிலாள...\nஅமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை 30-வது ஆண்டு தினத்தில் புத...\nமல்லிபட்டினம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரா...\nநோயாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்த ஏர் இந்தியாவ...\nதஞ்சையில் ஜூலை 28-ல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர...\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு த...\nஅமீரகத்தில் ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் பொதுமன்னிப்பு ~...\nஹஜ் யாத்திரைக்காக துருக்கி, நைஜீரியா, ஈரான் நாடுகள...\nஹஜ் யாத்திரை நெருங்குவதையொட்டி அனுமதி பெறாதவர்கள் ...\nதுபை ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்ய...\nதஞ்சையில் விமானப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட...\nஅஜ்மானில் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்த உயிர் ...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு ஆற்று நீர் திறந்து விடக்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ நயிமா (வயது 27)\nமரண அறிவிப்பு ~ K சுலைமான் (வயது 83)\nதுபையில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசெ...\nடெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு (பட...\nபுனிதமிகு மக்காவில் தினமும் அரங்கேறும் அழகிய அணிவக...\nமல்லிபட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய நிர்வாக...\nகத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக மீண்டும் புதிய இணையத...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் தூத்தூர் அணி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சதுரங்க ...\n11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜூலை 21) இறுதி ஆட்டம் ~ ...\nபுதுமைபெறும் புதுப்பள்ளி குளம் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் காவேரி நீர் வரும் பாதையில் குளி...\nஅதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை இடையேயான பாதையில்...\nசிறந்த சேவைக்காக அரசு வழங்கிய ரூ. 50 ஆயிரம் நிதியை...\n20 மைல் தூரம் வேலைக்கு நடந்து வந்த ஊழியர் ~ கடமையை...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தூய்மைப் பணி\nசிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் எமிரேட்ஸ், எ...\nசவுதியில் ஹஜ் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு\nபுனித மதினாவில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிக்கு பாதுகாப்ப...\nதுபையில் இறந்த தமிழக இளைஞரின் உடல் உறவினரிடம் ஒப்ப...\nதுபையின் மழைநீர் வடிகாலுக்காக பிரம்மாண்ட சுரங்கங்க...\nதுபை ஷேக் ஜாயித் ரோட்டில் மேலும் ஒரு சாலிக் டோல்கே...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் 422 பேருக்கு கண் பரிச...\nஅதிரையில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதல���...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீர் அலி தகுதி (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி (வயது 44). இவர், பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், திருச்சி மாவட்ட ரைபிள் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, திருச்சி ஆச்சார்யா ஷூட்டிங் அகதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை திருச்சி மாநகர் துணை ஆணையர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார். இதில், சென்னை, தி���ுச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45 வீரர்கள் கலந்துகொண்டனர். 10 மீட்டர் தூரம் குறிபார்த்து சுடும் ஏர்பிஸ்டல், ஏர் ரைபிள் போட்டிகள் நடைபெற்றது. இதில், அதிரை வீரர் வஜீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் சுடும் போட்டியில் கலந்துகொண்டார்.\n2018 ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, எதிர்வரும் ஜூலை 25 முதல் 29 வரை மதுரை ரைபிள் கிளப்பில் நடைபெற உள்ளது. இதில், அதிரை வீரர் வஜீர் அலி விளையாட தகுதி பெற்றுள்ளார். இதில் 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தூரம் குறிபார்த்து சுடுவது உள்ளிட்ட போட்டிகளில் ஏர்பிஸ்டல், ரைபிள், பிஸ்டல் ஆகியவை பயன்படுத்தப்படும். முன்னதாக, இதற்கான தேர்வு கடந்த ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2017 ஆண்டு சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டி மற்றும் கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் கோவையில் நடந்த போட்டி ஆகியவற்றில் வஜீர் அலி கலந்துகொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து அதிரை வீரர் வஜீர் அலி கூறியது;\nசிறு வயது முதல் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் விளையாடுவது எனக்கு அதிக ஆர்வம். பல்வேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறேன். இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் அதிரையின் முதல் வீரர் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nதுப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதனை நிகழ்த்தும் வீரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள், பரிசுகள் பெரும் வாய்ப்பு உள்ளது. இப்போட்டிகளில் விளையாட அதிக ஆர்வம் கொண்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன். இதற்கான பயிற்சி மையத்தை அதிராம்பட்டினத்தில் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இம்மையத்தில், வெற்றியைப் பெரும் நுணுக்கங்களை வீரர்களுக்கு கற்றுக்கொடுப்பேன். துப்பாக்கி சுடுவதில் சிறந்த வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம். அதுவும் நமது பகுதியிலிருந்து அதிக சாதனையாளர்கள் உருவாக வேண்டும். இவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் நமது பகுதிக்கும், நமது நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தர வேண்டும்' என்றார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கே���்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/611-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-19T16:12:57Z", "digest": "sha1:XCKCHUCMN5GPCRJBJSWSYPG5TCJQV4WZ", "length": 16120, "nlines": 165, "source_domain": "www.samooganeethi.org", "title": "இணையதள பாதுகாவலர்கள்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஉலகில் தொழில் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட பெரும் மாற்றங்களைத் தொடர்ந்து இப்போது தொழில் நுட்ப புரட்சி. உலகத்தின் போக்கில் எங்கும் வேகம் எதிலும் வேகம். நினைத்த நேரத்தில் நினைத்த தகவல்களை, பணத்தை, கோப்புகளை உலகத்தின் எந்த மூளைக்கும் பரிமாறிக் கொள்ளும் சாத்தியம் பெற்றிருக்கிறார்கள் மனிதர்கள்.\nகணினியின் வடிவம் சுருங்கச் சுருங்க அதன் பயன்பாடு உலகம் முழுவதும் பெருகத் தொடங்கியது. தகவல் சேகரிப்பு, தொடர்பு என தொடங்கிய நவீனக் கணினியின் வளர்ச்சி ஒரு சொட்டில் (one touch) உலகம் காணும் ஸ்மார்ட் போன் வரை வந்திருக்கிறது.\n1950 க்குப் பிறகு உருவாக்கப்பட்ட இணையம் அதுவரை கற்னை செய்திராத அனுபவத்தை மனிதர்களுக்கு வழங்கி வருகிறது. தகவல் தொடர்பு என்பதைத் தாண்டி கம்பெனிகள் மற்றும் வியாபாரத்தை நி���்வகித்தல், ஷாப்பிங் செய்தல், வங்கியின் வரவு செலவு உள்ளிட்ட பல்வேறான செயல்பாடுகள் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இணையத்தை அதிகளவில் சார்ந்திருக்கும் நாம் இணைய தொழில்நுட்பத்தை பெரிதும் நம்புகிறோம். அதன் பாதுகாப்புத் தன்மையை சார்ந்திருக்கிறோம்.\nநவீன உலகில் குற்றச் செயல்களும் நவீனமாகி இருக்கிறது. இணையத்தின் வழியாக நமது கணினிக்குள்ளும், இணையதளங்களுக்குள்ளும் புகுந்து செய்யப்படும் திருட்டு புது வடிவெமெடுத்திருக்கிறது. மின்னஞ்சல் மற்றும் வங்கிக் கணக்குகளில் புகுந்து திருடும் திருடர்கள் இணையம் முழுவதும் நிரம்பி வழிகிறார்கள். ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள், ஆபாசம் போன்ற வக்கிரமமான குற்றங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. ஆனால் 70 % க்கும் மேலானவர்களுக்கு இணையதள குற்றங்கள் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை.\nதங்களுடைய இணையதளங்கள் முடக்கப்படுவதால் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல பெரும் ராணுவங்கள், வல்லரசு நாடுகளும் ஸ்தம்பித்துப் போயிருக்கிறார்கள். இதை செய்பவர்கள் ஹேக்கர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இன்று தொழில்நுட்ப உலகை மிரட்டும் ஒரு சொல் ‘ஹேக்கிங்’.\nஇணையத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு கணினியில் புகுந்து விளையாடும் ஓரு சமூகத்தில் கூடிவாழும் நமக்கு அதை தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஆனால் பெருகி வரும் \"சைபர்' குற்றங்களை தடுக்கும் வல்லுநர்கள் குறைவாகவே உள்ளனர். அப்படிப்பட்ட வல்லுனர்களை உருவாக்கும் படிப்புதான் Internet Security என்று அறியப்படுகிற ‘எத்திக்கல் ஹேக்கிங்’(ethical hacking).\nEthical Hacker பணி என்பது, இணையத்தில் ஒரு தவறு நடப்பதற்கு முன்பாகவே, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, இணையவழி மற்றும் கணினி வழி நமது ரகசியங்கள் திருடு போகாத வண்ணம், சரியான முறையில் ஆராய்ந்து பாதுகாப்பதாகும். மேலும், ஒரு நிறுவனத்தின் கணினி மூலமான செயல்பாட்டு அமைப்பில், எதிரிகள், எந்த சேதாரமும் ஏற்படுத்தி விடாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதுமாகும்.\nஇணையதள பாதுகாப்புக் குறித்த சிறப்பு படிப்பை மேற்கொள்ளும் முன்பாக, குறைந்தபட்சம் கணிப்பொறி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில், பி.டெக்., அல்லது பிஎஸ்.சி., ���டிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த அடிப்படை கல்வித் தகுதி இருந்தால் மட்டுமே Ethical Hacker ஆக முடியும்.\nஇவர்களுக்கு பணி வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அரசுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இணையதளத் திருட்டை கட்டுப்படுத்தும் வல்லுனர்கள் அதிகம் அதிகம் தேவைப்படுகிறார்கள்.\nEthical Hacking -ல் இன்பர்மேஷன் செக்யூரிட்டி மற்றும் சிஸ்டம் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படிப்பு சைபர் பாரன்சிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.எஸ்சி., படிப்பு சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.டெக்., படிப்பு\nஇன்பர்மேஷன் செக்யூரிட்டி பிரிவில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்சி., படிப்பில் சேர, பெரும்பாலும் GATE (Graduate Aptitude Test in Engineering) எனப்படும் நுழைவுத்தேர்வே தகுதியான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதேசமயம், சில கல்வி நிறுவனங்கள், இத்தகையப் படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு, தங்களின் சொந்த நுழைவுத் தேர்வுகளையும் நடத்துகின்றன.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\n74) நல்ல தூக்கம் வர : திப்பிலியை ஒன்று…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_15.html", "date_download": "2018-10-19T16:08:08Z", "digest": "sha1:4OZPS67Y26RS7JAD62CPZINOMIXOZBDN", "length": 16653, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "புகழ்பெற்ற எழுத்தாளர் எமிலி ஜோலா.", "raw_content": "\nபுகழ்பெற்ற எழுத்தாளர் எமிலி ஜோலா.\nபுகழ்பெற்ற மனிதர்கள் துணிச்சல் நிறைந்த எழுத்தாளர் பிரான்சு நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் எமிலி ஜோலா. 1840-ம் ஆண்டு பாரீஸ் நகரில் இவர் பிறந்தார். தனது 7-வது வயதில் தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது மகனை சட்டம் படிக்க வைத்து வக்கீல் ஆக்க வேண்டும் என்பது அவரது தாயின் விருப்பமாக இருந்���து. ஆனால் தகுதித்தேர்வில் எமிலி தோல்வி அடைந்ததால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் எழுத்து துறையில் அவரது ஆர்வம் திரும்பியது. ஆரம்பகாலத்தில் காதல் கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்தினார். பின்னர் இலக்கியம், அரசியல் போன்ற துறைகளில் விறுவிறுப்பான கட்டுரைகளை எழுதினார். அரசியல் ரகசியங்களை அவர் தனது எழுத்தில் வெட்டவெளிச்சமாக்கினார். குறிப்பாக யூதர்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். இதையொட்டி யூதர்களை எதிர்க்கும் குழுவினர் அவரை கொல்ல முயற்சி செய்தனர். இந்த நிலையில் 1902-ம் ஆண்டு அவரது படுக்கை அறையில் இருந்து முனகல் சத்தம் கேட்டது. வீட்டில் இருந்த வேலைக்காரன் அந்த அறைக்கு சென்றபோது தரையில் எமிலி பிணமாக கிடந்தார். படுக்கையில் அவரது மனைவி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்கள். எமிலியின் படுக்கை அறையில் இருந்த 'குளிரை விரட்டி வெப்பத்தை தரும் அடுப்பில் இருந்து வெளியேறும் புகை பரவியதால் மூச்சுத்திணறி எமிலி மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. இது ஒரு விபத்து என்றே அப்போது கருதப்பட்டது. ஆனால் 1927-ம் ஆண்டு வெளியான தகவலின்படி எமிலி திட்டமிட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது. அவரது வீட்டில் உள்ள புகைக்கூண்டில் இருந்து புகை வெளியேறும் பகுதியை அடைத்து வைத்து, அதன்மூலம் புகை அறைக்குள் பரவி, அதை சுவாசித்ததால் எமிலி மரணம் அடைந்தார்' என்ற உண்மை வெளிப்பட்டது. அவரது வீட்டின் நெருப்பு புகைக்கூண்டை சுத்தம் செய்யும் நபர் இந்த சதி செயலை செய்துள்ளார். எமிலி யூதர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் கோபம் அடைந்த யூதர்களுக்கு எதிரான குழுவினர் சதி செய்து அவரை கொன்றதாக கூறப்பட்டது. மேலும் 1890-ம் ஆண்டு யூத ராணுவ அதிகாரி கேப்டன் டிரேபியூஸ் என்பவர் மீது தேச துரோக வழக்கு சுமத்தப்பட்டது. அவர் ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டுக்கு கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்காக அவர் நாடு கடத்தப்பட்டு பேய் தீவு என்று அழைக்கப்படும் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். கேப்டன் டிரேபியூஸ் யூதர் என்பதால் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்று எமிலி வாதாடினார். இதற்கான ஆதாரங்களையும் சேகரித்��ு அவர் கட்டுரையாக வெளியிட்டார். இதன்காரணமாகவும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்தது. எமிலியின் எழுத்துப் போராட்டத்தை தொடர்ந்து கேப்டன் டிரேபியூஸ் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. இதில் இவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்குள் எமிலி மரணம் அடைந்துவிட்டார். இன்றுவரை அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை. அதேநேரத்தில் அவரது எழுத்துக்கள், அவரது படைப்புகள் சாகா வரம் பெற்று திகழ் கின்றது.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/18/reliance-industries-invest-rs-1-8-lakh-cr-over-3-years-muke-002673.html", "date_download": "2018-10-19T16:29:57Z", "digest": "sha1:VTRFZ2IJAHJWRKGLWZYNRT4KEPCMJLZN", "length": 18737, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.1.8 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டம் தீட்டும் முகேஷ் அம்பானி!! | Reliance Industries to invest Rs 1.8 lakh cr over 3 years: Mukesh Ambani - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.1.8 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டம் தீட்டும் முகேஷ் அம்பானி\nரூ.1.8 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டம் தீட்டும் முகேஷ் அம்பானி\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nஎன் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nரூ. 14,000 கோடி டீல்..தோற்ற ரிலையன்ஸ், தேற்றிய ப்ரூக்ஃபீல்ட்\nவெறும் 8 மாதத்தில் 40% வளர்ச்சி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..\nஅலிபாபா-வுக்குப் போட்டியாக அமேசான் புதிய திட்டம்..\nமும்பை: இந்தியாவின் பல துறை நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நாட்டில் அடுத்த 3 வருடங்களில் சுமார் 1,80,000 கோடி முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் ஆம்பானி இன்று காலை நடந்த நிறுவனக் கூட்டத்தில் தெரிவித்தார்.\nஇன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டுக் கூட்டம் நடந்தது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை இந்தியாவின் பெரும் பணக்காரர் மற்றும் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி துவக்கி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.\nஇக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசுகையில் 2015-16ஆம் நிதியாண்டில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் மீத்தேன் தளத்தில் நிலக்கரி உற்பத்தியை துவங்கிவிடும் என அவர் தெரிவித்தார்.\nமேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவையை இந்தியாவில் முழுவதும் அடுத்த மாத துவக்கத்தில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த 4ஜி சேவையில் இந்நிறுவனத்தின் முக்கிய டார்கெட் தென் இந்தியா தான்.\nஇந்தியாவில் 4ஜி சேவையை செயல்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.\nநடப்பு நிதியாண்டின் இந்த 26 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தில், சும���ர் 10,000 கோடி ரூபாயை கடன் திட்டங்களின் மூலம் பெற இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக உற்பத்தி துறையிலும், சேவை துறையிலும் பல நிறுவனங்களை துவங்கி வெற்றி கண்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் பெட்ரோகெமிகல் துறையில் முதன்மை நிறுவனமாக இருப்பது ரிலையன்ஸ் நிறுவனம் தான். இந்நிறுவனம் மேலும் ஒரு பெட்ரோகெமிகல் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 1069.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅனில் அம்பானிக்கு அடித்த 60,000 கோடி ரூபாய் ஜாக்பாட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/19/iit-iim-aiims-among-institutes-come-up-ap-efforts-on-begin-002678.html", "date_download": "2018-10-19T15:00:34Z", "digest": "sha1:FQBWUUJ5GV2BFO6IZIHQCIKUFFBMRCHG", "length": 19996, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆந்திராவில் குவியும் உயர் கல்வி நிறுவனங்கள்!! | IIT, IIM, AIIMS among institutes to come up in AP, efforts on to begin sessions - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆந்திராவில் குவியும் உயர் கல்வி நிறுவனங்கள்\nஆந்திராவில் குவியும் உயர் கல்வி நிறுவனங்கள்\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலையில் 2 ரூபாய் குறைத்த ஆந்திரா முதல்வர்.. தமிழகம் குறைக்குமா\nகாற்று வாங்கும் ஏடிஎம்.. தெலுங்கானா, ஆந்திராவில் மக்கள் பதற்றம்..\nவெளிநாட்டில் ரிடையர்மெண்ட் பார்ட்டி.. 500 கோடி சொத்துடன் சிக்கிய அரசு அதிகாரி\nலட்சங்கள் வேண்டாம், லட்சியம் தான் முக்கியம்.. அரசியல் கட்சி துவங்கிய முன்னால் ஐஐடி மாணவர்கள்\nஐஐடி பாம்பே கல்லூரியை முந்தியது ஐஐடி மெட்ராஸ்.. வரலாற்றில் முக்கியத் திருப்பம்..\n1.39கோடி ரூபாய் சம்பளத்தை கொடுக்கும் மைக்ரோசாப்ட்.. யாருக்கு அதிர்ஷ்டம்..\nஹைதெராபாத்: மத்திய அரசு உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் உயர் தர கல்வி நிறுவனங்களான ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM), ஏஐஐஎம்எஸ் (AIIMS) மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை தொடங்கப்பட உள்ளதாக ஆந்திராவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் காந்த ஸ்ரீனிவாச ராவ் கூறினார்.\nஆந்திர தலைமை செயலகத்தில் இன்று காலை பதவி ஏற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ராவ், இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடந்த சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த நிறுவனங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தெலுங்கான தனி மாநிலமாக பிரித்ததை தொடர்ந்து, அடுத்த 5 முதல் 10 ஆண்டுக்குள் ஆந்திராவை தெலுங்கான மாநிலத்தை காட்டிலும் சிறப்பான மாநிலமாக உருவாக ஆந்திர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து விதமான உதவிகளும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇக்கல்லுரிகள் திறக்க திருப்பதி, கிருஷ்ணா-குண்டூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இதற்கான நிலங்களைத் தேடும் பணியை ஆந்திர அரசு முடுக்கி விட்டுள்ளது.\nஏற்கனவே தயாராக உள்ள கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு மேற்கண்ட பகுதிகளில் ஐஐடி, ஐஐஎம், ஏஐஐஎம்எஸ், என்ஐடி (NIT), ஐஐஐடி (IIIT), மத்தியப் பல்கலைக்கழகம், டிரைபல் பல்கலைக்கழகம், விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியவை இந்தப் பகுதிகளில் தொடங்கப்படும். முதற்கட்டமாக, ஒவ்வொரு பகுதியிலும் 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்றும், பின்னர் ஒவ்வொன்றும் 2000 ஏக்கராக அதிகரிக்கப்படும் என்றும் ராவ் கூறினார்.\nதுறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் ஐஐஎம், ஐஐஐடி, டிரைபல் பல்கலைக்கழகம் மற்றும் பெட்ரோலியம் தொடர்பான கல்வி நிறுவனம் ஆகியவை வர உள்ளன.\nகிருஷ்ணா-குண்டூர் பகுதியில் ஏஐஐஎம்எஸ், என்ஐடி, என்ஐடிஎம் (NIDM) மற்றும் விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியவை நிறுவப்பட உள்ளன.\nதிருப்பதியில் மத்தியப் பல்கலைக்கழகம், ஐஐஎஸ்சிஆர் (IISCR) மற்றும் ஐஐடி ஆகிய கல்விநிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன.\nமேலும் ஆந்திராவில் ஹைதெராபாத் போலவே ஒரு தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்கவும் சந்திரபாபு நாயுடுவுடன் சில முக்கிய நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதில் சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒன்று.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் ��ெய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: andhra iit iim aiims hyderabad tirupati telangana chandrababu naidu ஆந்திரா ஐஐடி ஐஐஎம் எய்ம்ஸ் ஹைதெராபாத் திருப்பதி தெலுங்கானா சந்திரபாபு நாயுடு\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nஅனில் அம்பானிக்கு அடித்த 60,000 கோடி ரூபாய் ஜாக்பாட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2015/02/150222_indiachina", "date_download": "2018-10-19T16:04:39Z", "digest": "sha1:C2HSP6VXOOE2M53SXVBUHHPNONRX2JEC", "length": 7115, "nlines": 107, "source_domain": "www.bbc.com", "title": "மோடியின் அருணாச்சலப்பிரதேச பயணத்துக்கு எதிராக சீனா புகார் - BBC News தமிழ்", "raw_content": "\nமோடியின் அருணாச்சலப்பிரதேச பயணத்துக்கு எதிராக சீனா புகார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption அருணாச்சல் பிரதேசத்திலுள்ள இந்திய சீன எல்லையில் இந்திய ராணுவம்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேசத்திற்கு சென்றதற்கான தனது எதிர்ப்பை சீனா அதிகாரப்பூர்வமான புகாராக பதிவு செய்திருக்கிறது.\nஅருணாச்சலப் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறிவருகிறது.\nசீனாவுக்கான இந்தியத்தூதர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வருமாறு உத்தரவிடப்பட்டு, சீனாவின் கண்டனம் அவரிடம் நேரில் தெரிவிக்கப்பட்டதாக, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமோடியின் அருணாச்சலப் பிரதேச வருகையானது சீனாவின் எல்லையை மதிக்காத போக்கு என்றும், பாதிக்கும் செயல் என்றும் இந்திய தூதரிடம் சீனா தெரிவித்துள்ளதாகவும் சீன ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅருணாச்சலப்பிரதேசம் தனி மாநிலமாக உருவானதன் 28 ஆம் ஆண்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக மோடி அருணாச்சலம் மாநிலத்துக்கு சென்றார்.\nஇந்திய சீன எல்லைத்தகறாறு காரணமாக இருநாடுகளுக்கும் இடையில் 1962 ஆம் ஆண்டு குறைவான காலம் நீடித்த ஒரு போர் நடந்தது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T15:59:49Z", "digest": "sha1:A5YTDRUJNUPLQOCT4D4FKBRT4KOFT75L", "length": 12385, "nlines": 151, "source_domain": "www.techtamil.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்\nGoogle நிறுவனம் தனது புதிய சமூக தளமான Google +ஐ வெற்றிப்\nபாதையில் அழைத்து செல்ல பலமுயற்சிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்திய வாசகர்களை கவர்வதில் அதிக கவனம் கொடுத்து வருகிறது. முதல் கட்டமாக இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் Shahrukh Khanஐ இணைத்தது. இந்தியர்கள் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள் என்பது உலகமறிந்த உண்மை. இது கூகுளுக்கு தெரியாதா என்ன இப்பொழுது தனது அடுத்த கட்டமாக இந்திய கிரிக்கெட் வீரர்களை Google +ல் இணைய வைத்துள்ளது Google நிறுவனம்.\nஇவர்கள் சேர்ந்துவிட்டால் இவர்களின் ரசிகர்களும் புதிய அறிவிப்புகளை கான Google +ல் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஇதில் சேவாக், டோனி, கம்பீர் உட்பட 16 இந்திய கிரிக்கெட் வீரர்கள் உறுப்பினர்களாகி உள்ளனர். கீழே உள்ள லிங்க்குகளில் சென்று உங்களுக்கு பிடித்த வீரரை உங்கள் வட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.\nகிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இன்னும் Google +ல் இணையவில்லை. கூடிய விரைவில் இவரும் பல வீரர்களும் Google +ல் இணைந்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்என நினைக்கிறேன்.\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் Google Talks...\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய Office application Google Talks ஆகும். Google Talks ல் documentகளை உருவாக்கலாம், pre...\n2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியத...\nஇண���யத்தில் பல தேடியந்திரங்கள் இருந்தாலும் Google ஒரு முதன்மையான தளம் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது இந்த தளத்தின் ஒரு வருட அறிக்கையை வெளியிட்டு உள்ள...\nGoogle +ல் இருந்து Tweet செய்ய...\nஒவ்வொரு முறையும் நாம் Google + மற்றும் twitterல் தனித் தனியாக தான் செய்திகளை பதிவு செய்கிறோம். ஆனால் இனி Google + பயனாளர்கள் Google +ல் இருந்தே எளிதாக...\nGoogle Music விளம்பரப் பாடல்\nGoogle நிறுவனம் Apple-ளுக்குப் போட்டியாக Music Store திறந்தது குறித்து சென்ற வாரம் தகவல் வெளியானது. அந்த storeக்கான விளம்பரப் பாடல் ஒன்றை Google வெளிய...\nஅனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு...\nபலரும் பயன்படுத்தும் சேவை கூகுள் நிறுவனத்தினால் அளிக்கப்படுபவை. நாம் பயன்படுத்தும் அல்லது சேமிக்கும் அனைத்து தகவல்களும் திருடப்பட்டால் நம் நிலை மிகவும...\nGoogle + பயனாளரை தேடிக் கொடுக்கும் தளம்...\nசமூக இணையதளங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது Google + Facebook பயனாளர்களைத் தேட பல வழிகள் இருக்கிறது. ஆனால் Google + பயனாளர்களைத் தேடுவது சற்று சிரமம...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆகாஷ் Tabletஐ தொடர்ந்து UBISLATE\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nGoogle Music விளம்பரப் பாடல்\n2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன\nGoogle +ல் இருந்து Tweet செய்ய\nஅனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/12055254/1011553/Stalin-Protest-Governor-Tamilnadu.vpf", "date_download": "2018-10-19T15:33:16Z", "digest": "sha1:RBFVZVKYFSJF4XM4KT3GKJYALKMJVO6V", "length": 11134, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆளுநர் ���தவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nவிடுதலை ஏட்டின் சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்* என்ற தலைப்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், நக்கீரன் கோபால் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ஸ்டாலின் ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஆளுநர் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.\nராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்\nஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்\n\"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்\" - தமிழிசை சௌந்தரராஜன்\nகாவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nதனியாரை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்கள்\" - அமைச்சர் தங்கமணி\nதனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் தரம் வாய்ந்தவர்கள் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\nசிபிஐ விசாரணை : முதல்வர் பதவி விலக வேண்டும் - மு.க. ஸ்டாலின்\nசிபிஐ விசாரணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வதால், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.\nவாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை - திருமாவளவன் குற்றச்சாட்டு\nமத்தியில் ஆளும் பாஜக ஆட்சி, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.\nநான் மைக் குமார் அல்ல, மைக்டைசன் குமார் - தினகரனுக்கு ஜெயக்குமார் பதிலடி\nதன்னை மைக் குமார் என்று விமர்சனம் செய்த T .T .V. தினகரனுக்கு அமைச்சர் D. ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.\nபெண்களுக்காக பாஜக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது - தமிழிசை\nபெண்களுக்காக பாஜக தொடர்ந்து பாஜக குரல்கொடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க பற்றி கமல் பேசக் கூடாது - ஹெச். ராஜா\nபணம் மற்றும் படத்துக்காக சிலரின் மிரட்டலுக்கு பணிந்து போன கமல்ஹாசன், பா.ஜ.க. பற்றி பேசக் கூடாது என அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08114312/1011186/Trichy-Sabarimala-Judgement-Opposition.vpf", "date_download": "2018-10-19T16:18:55Z", "digest": "sha1:4U5636GDKPSYXZQIZUJTRL7ZTHAQGW5D", "length": 7986, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "திருச்சி : சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டி கூட்டு பஜனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருச்சி : சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டி கூட்டு பஜனை\nசபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர்.\nசபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர். இதில் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள ஐயப்ப குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள் பெருந்திரளாக\nகலந்துகொண்டு ஐயப்ப பாடல்களை பாடி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.\nசபரிமலை அய்யப்பன் கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய அகல்விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு\nசபரிமலையில் அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.\nசதுரகிரிக்கு செல்ல 3-வது நாளாக தடை நீட்டிப்பு\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 3-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇடைத்தேர்தல் குறித்த திமுகவின் நிலைப்பாடு ஆச்சரியமளிக்கிறது - தினகரன்\nதிருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த திமுகவின் நிலைப்பாடு ஆச்சரியமளிப்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nதேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 2வது முறை சிகிச்சை பெற ஆதார் கட்டாயம்\nதேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இரண்டாவது முறை சிகிச்சை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nடெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.\nயானையின் மீதிருந்து விழுந்த வி.ஐ.பி. - ஆதரவாளர்களின் வரவேற்பில் பரபரப்பு\nஅஸ்சாம் மாநில சட்டப்பேரவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை சபாநாயகர் கிரிபாநாத் மல்லா-க்கு அவர��ன் ஆதரவாளர்கள் அளித்த பிரமாண்டமான வரவேற்பு, சோகத்தில் முடிந்துள்ளது.\nஅடுத்தடுத்து உயிரிழந்த சிங்கங்கள் - சிங்கங்களை பாதுகாக்கும் முயற்சி தீவிரம்\nகுஜராத்தில், சிங்கங்கள் உயிரிழப்பது குறித்த தகவல்களை, பதிவு செய்யும் செய்தித் தொகுப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T16:30:51Z", "digest": "sha1:AQBNCAK7QPWFMIHDGLR5BQOWEVUYYHZD", "length": 34431, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உலகம் | ilakkiyainfo", "raw_content": "\nஎன்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ)அமெரிக்காவில் என்னை விட்டுவிடுங்கள் என்று இளைஞர் பொலிசாரிடம் கெஞ்சுவது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள [...]\n“MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்… – சிறப்பு பதிவு“தோற்றுப்போனது Islamic State (ISIS)-ன் இராணுவ பலமா அல்லது..............” Mount Sinjar மொசூலிற்கான கிழக்கு வாசல். டிசம்பர் மூன்றாம் வாரம் [...]\nதொப்புள் கொடியை கூட அறுக்காமல் பச்சிளம் குழந்தையை ஆசிரமத்திற்கு கொரியரில் அனுப்பிய கொடூர பெற்றோர் பெய்ஜிங்: சீனாவில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் அனாதை ஆசிரமத்திற்கு கொரியரில் பெற்றோரே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை [...]\nஅக்காவை போல் நடித்த மனைவி… தம்பியாக நடித்த கணவன் – ஃபேஸ்புக் மூலம் ஏமாந்த பெண்கள் – ஃபேஸ்புக் மூலம் ஏமாந்த பெண்கள்திருச்சி நாவல்பட்டு போலீஸார் ஆண்-பெண் இருவரை கைது செய்தனர். ரியல் கணவன் மனைவியான இவர்கள், அக்கா தம்பி என அறிமுகம் [...]\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் வன்முறை: 5 போலிசார் பலி (நேரடி துப்பாக்கி சூட்டு சம்பவ வீடியோ இணைப்பு)அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் போலிஸ் வன்முறைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் போலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட [...]\nரஷ்ய முன்னாள் பிரதமரின் ஆபாச வீடியோ வெளியீட்டால் பரபரப்பு: பின்னணியில் புடின் – (வீடியோ)ரஷ்ய முன்னாள் பிரதமர் மிக்கைல் காஸ்யனோவ் பிரித்தானிய ஊடகவியலாளருடன் உள்ள ஆபாச வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் முன்னணி அரசியல் தலைவர்களில் [...]\n91வது கிழவியின் விபரீத பாலியல் ஆசை: இறுதியில் உயிரிழப்புஓய்வூதியம் பெற்று வீட்டில் வசித்த 91 வயதான மூதாட்டி 49வயதானவருடன் எல்லைமீறிய உடலுறவில் ஈடுப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். போர்த்துக்கல், அல்வரியோ பகுதியில் [...]\nஅபுதாபியில் அமெரிக்க ஆசிரியையை கொன்ற பெண் 48 மணி நேரத்தில் கைது: தீவிரவாதி – (அதிர்ச்சி வீடியோ)அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மாலில் அமெரிக்க ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற பர்தா அணிந்த பெண்ணை போலீசார் கைது [...]\nகட்டிய கணவனை மகனாகவும்….கற்பழித்த மாமனாரை கணவனாகவும் ஏற்குமாறு தீாப்பு: முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த கொடுமை (வீடியோ) மாமனாரின் குழந்தை தனது வயிற்றில் வளர்வதால்... மாமனாரையே தனது சொந்தக் கணவனை ஏற்றுக்கொள்ளுமாரு சில இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ளனர். இந்தியா [...]\nஇரசியாவின் குடியேற்றவாதம்: உக்ரேனிற்குள் களவாக ஊடுருவும் இரசியப் படைகள் (சிறப்பு கட்டுரை)ஆகக் குறைந்தது ஆயிரம் இரசியப் படைகள் உக்ரேனிற்குள் களவாக நுழைந்துள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் [...]\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு’- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஜமால் கஷோகிஜி யார்\n‘சிவப்புச் சந்தை’ – உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல்\nகடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான். குழந்தைகளை அழைத்து செல்லும் வண்டியில் மனித உடல்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- கிரிமியாவில் 18 பேர் பலி (வீடியோ)\nரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் 18 இளைஞன் ஒருவன் தொழில்நுட்ப கல்லூரியில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கேர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இந்த\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nசீனாவில் வங்கி மாடியில் இருந்து திடீரென ஒரு மலைப்பாம்பு தரையில் விழுந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் சிதறி ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nபாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் இம்ரான் அலி (30). இவன் 9 சிறுமிகளை கற்பழித்தான். அவர்களில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது உடலை குப்பையில்\nசவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- அதிர்ச்சி தகவல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் ஜமால் கசோஜியை கொலை செய்தவர்கள் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டினார்கள் என துருக்கி அதிகாரியொருவர் தெரிவித்தார் என சிஎன்என் செய்தி\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\nதெற்கு ப்ளோரிடாவை சேர்ந்த இளைஞர் பெண் வேடமணிந்து 80 ஆண்களுடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது தெற்கு ப்ளோரிடாவை சேர்ந்தவர் ப்ராயன் டெனுமோய்ஸ்டர்(33), பிரபல\nதனது 7 ஆண்டு விடா முயற்சியால் ஆணாக மாறிய பெண்\nதிருநங்கையாக இருந்து ஆணாக மாறிய ஹாரிசன் மாஸ்ஸியின் வாழ்க்கை பயண புகைப்படங்கள் ஒரு பார்வை… அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வருபவர் ஹாரிஸன் மாஸ்ஸி.\nஆப்பிரிக்க பெண்கள் மத்தியில் உலாவரும் புதுவித திருமணம் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்வது\nபெற்றோர்களின் திருமண அழுத்தத்திலிருந்து தப்பிக்க புதிய வழியை கண்டுபிடித்த Oxford மாணவி. ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களது மனதில் ஒயாமல் ஓடிகொண்டிருக்கும் அலையில் முக்கியமான ஒன்று தனது மகளுக்கு\n3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு\n3 கோடி முகப்புத்தக பயனாளர்கள���ன் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித்; தேர்தலின் போது, முகப்புத்தகத்தில்\nஇங்கிலாந்து லாட்டரியில் இளம் ஜோடிக்கு ரூ.10 கோடி பரிசு \nஇங்கிலாந்தில் விரைவில் திருமணம் நடைபெற உள்ள இளம் ஜோடிக்கு லாட்டரியில் ரூ.10 கோடி கிடைத்த சம்பவத்தால் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். #LotteryPrize லண்டன்: இங்கிலாந்தில் மெய்ட்ஸ் டோன்\nவிசித்தி நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்: உணவு சாப்பிட்டு 3 ஆண்டுகள் ஆகிறதாம்\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த 21 வயதான செய்யானே பெர்ரி என்ற பெண்ணுக்கு உணவின் வாசனை குளியல் சோப் அல்லது சலவை சோப்பின் வாசனை உள்ளிட்டவை\nஜமால் கசோஜி “சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு துருக்கியிடம் ஆதாரம் உள்ளது”\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம்\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின\nசவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கி அதிகாரியொருவர் இந்த\n30 கோடி மதிப்புள்ள ஓவியம் நொடியில் கிழிந்து தொங்கிய ஆச்சரியம்…\nலண்டனில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஓவியம், அடுத்த கணமே கிழிந்த நிகழ்வு, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் உள்ள அக்குஷன் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஓவியங்களுக்கான\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்களின் வீடியோ வெளியாகியது.\nசவுதிஅரேபிய பத்திரிகையாளர் ஜமால்கசோகியை தூதரகத்திற்குள் வைத்து கொலை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் காணப்படும் சிசிடிவி வீடியோக்களை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சவுதி அரேபிய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து\nகாதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பின் சுட்டுக்கொன்ற காதலன்: பெற்றோரின் கண் முன்னே நடந்தேறிய கொடூரம்\nஇந்தியா, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்தில் இன்று அதிகாலை நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கார்த்திக்வேல் என்பவர் பேஸ்புக் மூலம்\nவெள்ளைப்புலிக்கு பலிகடாவான உயிரின காப்பாளர்\nஜப்பானில் உள்ள மிருக காட்சிசாலையில் வன உயிரின காப்பாளரை வெள்ளைப்புலி ஒன்று கடுமையாக தாக்கியதில் குறித்த உயிரின காப்பாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜப்பானில் ககோஷிமா\n“பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கப்பட்ட பெண்கள்”: கொடூரத்தின் உச்சக்கட்ட சம்பவம் |\n20 பெண்களை கொலை செய்து, பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கிய கொடூரன் மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களை கொன்று சடலங்களை வளர்ப்பு\nஅமெரிக்காவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பேர் பலி\nநியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ஸ்கோஹரீ எனும் இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 20 பேர் பரிதாபமாக\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீ��� மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/kNWqXeihNHcx7iSsPXPfGQeF", "date_download": "2018-10-19T16:39:34Z", "digest": "sha1:HRVEJKJS7HN3J6BXUNREWC4STYVNCOF6", "length": 2041, "nlines": 25, "source_domain": "seithigal.com", "title": "வடமாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தவர்.. சங்கர் மறைவிற்கு கொங்குநாடு ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல்!", "raw_content": "\nவடமாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தவர்.. சங்கர் மறைவிற்கு கொங்குநாடு ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல்\nவடமாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தவர்.. சங்கர் மறைவிற்கு கொங்குநாடு ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல்\nசென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மறைவிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி தமிழகம் முழுக்க பிரபலம்.இந்த நிலையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2017/02/5.html", "date_download": "2018-10-19T16:19:31Z", "digest": "sha1:MXZH2336PCBG3Q7H7LXXLL6W7J2X3Z4A", "length": 19110, "nlines": 429, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: வல்லவனுக்கு வல்லவன் -- 5", "raw_content": "\nவல்லவனுக்கு வல்லவன் -- 5\nபாத்திரங்கள் -- பாத்லேன், திபோ.\nபாத்லேன்-- என்ன, இளைஞனே, க���ரியத்தை நன்றாய் முடித்தேனா\nபாத்லேன் -- வழக்கு முடிந்துவிட்டது; இனிமேல், பே வேண்டியதில்லை. உனக்கு\nநல்ல யோசனை சொன்னேன், அல்லவா\nபாத்லேன் --- பயப்படாதே; இனி யாரும் உன்னை ஒன்றுஞ் செய்ய முடியாது.\nநன்றாய்ப் பேசலாம். என் கட்டணத்தைக் கொடு.\nபாத்லேன் -- உன் பே தேவையில்லை; பணந்தான் தேவை.\nபாத்லேன் -- என்ன, கிண்டலா\nபாத்லேன் -- பேசினபடி பணந் தரப் போகிறாயா, இல்லையா\nபாத்லேன் -- எவரையும் ஏமாற்ற என்னால் முடியும் என்று நினைத்திருந்தேன்;\nஎன்னைவிடப் பெரிய ஆளாய் இருக்கிறான், ஆடு மேய்க்கிறவன்.\nகுறிப்பு: இந்த நாடகத்திலிருந்து பிறந்ததே, 'உனக்கும் பேபே, உங்கப்பனுக்கும்\nபேபே' என்ற பழமொழி; பிரஞ்சிந்தியாவில் உருவானது அது.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 09:25\nLabels: நகைச்சுவை, நாடகம், பிரெஞ்சு, மஞ்சரி, மொழிபெயர்ப்பு\n//குறிப்பு: இந்த நாடகத்திலிருந்து பிறந்ததே, 'உனக்கும் பேபே, உங்கப்பனுக்கும் பேபே' என்ற பழமொழி; பிரஞ்சிந்தியாவில் உருவானது அது.//\nஇந்தப் பழமொழியை நான் சென்ற பகுதியிலேயே என் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்.\nநல்லதொரு முடிவு. நாடகம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.\nஆமாம் , சொல்லியிருந்தீர்கள் , உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .\nதொடர்ந்து வாசித்துப்பாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு மிகுந்த நன்றி .\nபள்ளியில் நாடகமாக நடித்த நினைவுகள் மீண்டும்\nபின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . உங்களின் மலரும் நினைவுகளுக்கு நான் பயன்பட்டதில் மகிழ்கிறேன் .\nஉனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பே கதையின் மூலம் அறிந்தேன். நல்ல நகைச்சுவை. பகிர்வுக்கு மிகவும் நன்றி\nபாராட்டுக்கு மிக்க நன்றி .\nவல்லவனுக்கு வல்லவன் -- 5\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_58.html", "date_download": "2018-10-19T16:04:24Z", "digest": "sha1:O2BW2RKRCDMHVOEMGP7MCIFC3KM27ZPY", "length": 27523, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மொழியே அறிவின் அடையாளம்", "raw_content": "\nமொழியே அறிவின் அடையாளம் | உதயை மு.வீரையன் | தனித் தமிழ் நூற்றாண்டு விழா தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1916 தொடங்கிய இந்த இயக்கம் 2016-ஆம் ஆண்டு நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு வித்திட்டவர்களை நினைவு கூர்வதும், தமிழ் மொழியின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் திட்டமிடுவதும் தேவையாகிறது. தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையாகப் போற்றப்படும் மறைமலையடிகள் 1876-ஆம் ஆண்டு பிறந்து 1950-ஆம் ஆண்டு மறைந்தவர். எழுபத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். அவரது 140-ஆம் ஆண்டு பிறந்த நாளும் இதனோடு சேர்ந்து கொண்டுள்ளது. அவர் தனி மனிதராக இல்லாமல் தனித் தமிழ் இயக்கமாகவே வாழ்ந்து மறைந்தவர் என்பதே அவரது சிறப்பாகும். தமிழ் இலக்கியக் காலத்தைச் சங்க காலம், சங்கம் மருவிய காலம், இடைக்காலம், பிற்காலம் என்று பக���க்கலாம். சங்க காலத்தில் சாதி, சமய வேறுபாடுகள் இல்லை தமிழ் மொழியில் பிற மொழித் தாக்கங்களும் இல்லை. வடமொழித் தாக்கமும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. இடைக்காலம் என்பது பக்தி இலக்கியக் காலமாகும். புத்தமும், சமணமும் தமிழகத்தில் பரவியபோது வடமொழிச் சொற்களையும் கலந்து எழுதும் முறையையும் கொண்டு வந்தனர். இது ஒரு புதிய மொழியாகவே உருவெடுத்தது. இதற்கு, மணிப்பிரவாளம் என்று பெயரிட்டு புதிய மொழியாக உருவாக்கத் தொடங்கினர். தென் மொழியும் வடமொழியும் சரிபாதியாகக் கலந்து எழுதினர். மணியும், பவளமும் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக்கு இன்பம் தருவது போல தமிழும், வடமொழியும் கலந்த மொழி செவிக்கு இன்பம் பயக்கும் என்று கூறினர். இதனைச் சமணர்கள் முன்னெடுத்துச் சென்றனர். ஸ்ரீபுராணம் என்னும் சமணநூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டதுதான். அத்துடன் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலிய தமிழ் நூல்களுக்கு விளக்கவுரை அளித்தவர்கள் இந்த மணிப்பிரவாள நடையையே வளர்த்தனர். அன்றியும் தமிழ்நூற் களவிலை யவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமி ழுண்டோ -என்று கேலி செய்யும் அளவுக்குத் தமிழின் நிலை தாழ்ந்தது. இதனைத் தூக்கி நிறுத்துவதற்குப் பலர் எழுந்தனர் இயக்கம் கண்டனர். திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், \"தமிழ் பழைமையானது நலம் சிறந்தது உயர்நிலையில் உள்ளது. விரும்பினால் வடமொழி உதவியின்றி இயங்கவல்லது' என்று மொழிந்துள்ளார். வடமொழி மறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாக்ஸ்முல்லர், \"தமிழ் மிகப் பண்பட்ட மொழி தனக்கே உரியதான இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி' என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். உலகில் எண்ணற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன. காலப்போக்கில் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்தவை கணக்கில் அடங்கா. இவற்றில் செவ்வியல் மொழிகளும் அடங்கும். கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், வடமொழி, சீனம், தமிழ் என்னும் செவ்வியல் மொழிகளில் சீனம், தமிழ் தவிர மற்றவையெல்லாம் வழக்கிழந்து போயின. எனினும் மொழிகளின் வரலாற்றில் அவை இறவா இடம் பெற்றுள்ளன. மொழியே ஓர் இனத்தின் முகவரியாகும். மொழியே மக்களின் மனத்தைக் காட்டும் கண்ணாடி என்றும் கூறுவர். மொழியே மனிதர்களை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. மொழியே அறிவின��� அடையாளமாகிறது. எக்காலத்திலும் மனித நாகரிகத்தின் குறியீடாக விளங்குவதும் மொழிதான். தமிழ் மொழி ஒரு மொழிக் குடும்பத்தின் தலைசிறந்த அடையாளமாக விளங்கி வருகிறது. தமிழ் மக்களின் நாகரிகச் சின்னமாகவும் இருந்து வருகிறது. இறந்து விடாமல் இலக்கியச் செழிப்போடு வாழ்ந்து வருகிறது என்பதே அதன் உயர்வை எடுத்துக் காட்டுகிறது. குமரிக் கண்டம் என்று அறியப்படும் தமிழ் நாட்டின் தென்பகுதியே மனிதத் தோற்றத்தின் முதலிடமாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர் முடிபாகும். இப்பகுதியே லெமுரியா என்று அழைக்கப் படுகிறது. அறிஞர் ஸ்காட் எலியட் இழந்த லெமுரியா என்னும் தம் நூலில் \"லெமுரியாக் கண்டமே மனித நாகரிகத்தின் தொட்டில்' என்று கூறியுள்ளார். \"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி' என்று போற்றப்படுவதும் அதனால்தான். \"\"அனுமன் சீதாபிராட்டியிடம் தூது சென்றபோது \"மதுரமான மொழியில் பேசினான்' என்று வால்மீகி முனிவர் எழுதியிருப்பதைக் கொண்டு அம்மதுர மொழி தமிழ்மொழியென்றே கொள்ளலாம்'' என்று மகாவித்துவான் ரா. ராகவையங்கார் தமது \"தமிழ் வரலாறு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். \"வட இந்தியாவில் வாழ்ந்த மொகஞ்சதாரோ மக்கள் திராவிட மொழியையே பேசினார்கள். அவர்கள் பேசிய சொற்களில் பலவற்றைத் தமிழில் காணலாம். ஆதலின் இப்பொழுது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழமையானது என்ற கொள்கையை இக்கூற்று மேலும் வலியுறுத்தி நிற்கின்றது' என்று ஹீராஸ் பாதிரியார் கூறியுள்ளார். முடியுடை மூவேந்தர்கள் தமிழ் வளர்த்தனர் எனினும் பாண்டியர்களின் முச்சங்கங்கள் முதலிடம் பெறுகின்றன. இன்று நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் இந்தச் சங்கங்களின் வரவு என்றே கொள்ளலாம். மொழியின் தொன்மைக்கும், வளமைக்கும், செவ்வியல் தன்மைக்கும் இவையே சான்றாக நின்று நிலவுகின்றன. காதலும், போரும் சங்க இலக்கிய வாழ்வியலாகவும், சமயமும், தத்துவமும் இடைக்காலக் கருத்தியலாகவும், அறிவியலும், மனிதநேயமும் இக்கால இலக்கியமாகவும் அமைந்திருக்கின்றன. இவ்வாறு மொழியும், இலக்கியங்களும் காலம்தோறும் தம்மை புதுப்பித்துக் கொள்வதால்தான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மொழித் தூய்மையைக் காப்பதில் அந்தக் காலத்திலேயே தொல்காப்���ியம் விதிகளை வகுத்துள்ளது என்பதை இக்காலத்தினர் அறிய வேண்டும். பிறமொழித் தாக்கங்கள் வரும்போது அதற்கேற்ப மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே -என்று தொல்காப்பியம் வழிவகுத்திருக்கிறது. இதற்கு இலக்கியமாகக் கம்பன் தன் காவியத்தைப் படைத்தளித்துள்ளான். வடமொழியில் வால்மீகி உரைத்த கதை மாந்தர் பெயர்களைத் தனித்தமிழாக்கினான். இராமன் (அழகன்), இலக்குவன், வீடணன் இவ்வாறு தமிழ்ப்படுத்தி வழிகாட்டியுள்ளான். மொழிக்கலப்பு என்பது வடமொழியிலிருந்து தொடங்கி பாலி, பிராகிருதம், பாரசீகம், அரபி, உருது, போர்ச்சுகீஸ், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகள் ஆட்சியாளர்கள் மூலம் மக்கள் வழக்காகி தமிழில் ஊடுருவின. அவற்றை கண்ணும் கருத்துமாகக் கவனித்து எதிர்க்குரல் எழுப்பிய பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோரின் ஆய்வுகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். வள்ளலார் வாழ்ந்த காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் சமயப்பூசல் மிகுந்திருந்தது. தமிழ்க் கல்வியிலும் ஊடுருவியது. சைவ சமய நூல்களைத் தவிர மற்ற இலக்கியங்களைப் படிப்பது கூடாது என ஒதுக்கி வைத்தநிலை பரவலாக இருந்தது. இதுபற்றி மயிலை சீனி. வேங்கடசாமி இவ்வாறு கூறுகிறார்: \"சங்க நூல்களையும், சங்கம் மருவிய நூல்களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும், வீணர்கள் என்றும் பழிக்கப்பட்டனர். சைவ சமயத்தவர் இந்த நூல்களைப் படிக்கக் கூடாதென்று தடுக்கப்பட்டனர். சமயப் பற்று காரணமாக உண்டான இந்தப் புதிய கருத்து தமிழரின் கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் பேராபத்தாக இருந்தது. இந்தப் பேராபத்து சென்ற நூற்றாண்டிலேயே தடுக்கப்பட்டு விட்டது. இப்போது எங்கும் சமயச் சார்பற்ற தன்மை பற்றியே பேசப்படுவதால் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை'. சீனத் தத்துவஞானி கன்பூசியஸிடம் (கி.மு. 551- 478) \"பெரியீர் சமுதாயத்தை ஆளும் பொறுப்பு தங்களிடம் அளிக்கப்பட்டால் நீவிர் யாது செய்வீர்' என்று வினவினர். அப்போது அவர் கூறினார்: \"நான் முதலில் மொழியைத் திருத்துவேன்' என்றார். அதற்கு விளக்கமும் அளித்தார். எப்படி தெரியுமா' என்று வினவினர். அப்போது அவர் கூறினார்: \"நான் முதலில் மொழியைத் திருத்துவேன்' என்றார். அதற்கு விளக்கமு���் அளித்தார். எப்படி தெரியுமா \"நான் அவ்வாறு செய்யாவிட்டால் ஒழுக்கமும், கலையும் கெடும். அதனால் நீதி தடுமாறும். மக்கள் செய்வதறியாமல் குழப்பம் அடைவர்' என்றார். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது \"நான் அவ்வாறு செய்யாவிட்டால் ஒழுக்கமும், கலையும் கெடும். அதனால் நீதி தடுமாறும். மக்கள் செய்வதறியாமல் குழப்பம் அடைவர்' என்றார். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது மொழியின் இன்றியமையாமையைத்தானே மொழியைக் காப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அந்த ஞானியின் வார்த்தைகள் கூறாமல் கூறுகின்றன. அந்த எச்சரிக்கையின் விளைவுதான் தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமாகும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்த���்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபி��ய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-10-19T15:41:41Z", "digest": "sha1:ZAGFU2JBDZNVHZN3DKBGYFLC5QPMUO72", "length": 3532, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இருட்டறை | Virakesari.lk", "raw_content": "\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\n20 ஆண்டுகள் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் நிர்வாணமாக மீட்பு \nஇந்தியாவின் கோவா மாநிலத்தில் தாயார் மற்றும் சகோதரனால் 20 ஆண்டுகள் தனி அறையில் சிறை வைக்கப்பட்ட 45 வயது பெண்ணை கோவா பொலிஸ...\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=85", "date_download": "2018-10-19T15:26:14Z", "digest": "sha1:5JEW67QHYAPZGBK6NLZNU3ZHPI7P5UUU", "length": 2409, "nlines": 37, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n1. நெசவுத் தொழிலை பரம்பரையாகச் செய்து வரும் இடங்கள்\n2. புத்தருக்கு பின்வந்த புத்தசமயவாதிகள் __________\n3. இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் அமைந்துள்ள இடம் __________\n4. காற்று மற்றும் காற்றில்லா சுவாசித்தலின் போது நடைபெறும் பொதுவான நிகழ்ச்சி __________\n5. 1916ம் ஆண்டு தன்னாட்சி இயக்கத்தை துவங்கியவர் __________\n6. கி.பி.1492ஆம் ஆண்டு முதல் கி.பி.1763ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை _____________ எனப்படுகிறது.\n7. 2002 ஆம் ஆண்டில் தமிழகத்தின��� இறப்பு வீதம் __________\n8. பின்வேதகாலத்தில் மக்கிளிடமிருந்து பெற்ற வரிகள் __________\n9. பக்கிங்காம் பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த ஆண்டு __________\n10. 1937ல் சென்னை மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்றவர் __________\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kirush-guruchandiran.blogspot.com/2011/03/blog-post_08.html", "date_download": "2018-10-19T15:54:23Z", "digest": "sha1:FPY7TL3BPKULNCKEDNCR3ZUJHXNBIPQA", "length": 14194, "nlines": 402, "source_domain": "kirush-guruchandiran.blogspot.com", "title": "கிருஷ் குருச்சந்திரன்", "raw_content": "\nசீருடைக் காவலன் ஒருவன் - அவனை\nநொடி நேரம் நின்றாலும் - அன்றைய\nநாளின் பொழுது நடுச்சாலையில் தான் \nபதிவு செய்து காத்திருக்க வேண்டும் \nநடைபாதைச் சீட்டு வாங்க நேரிடும் \nதந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு\nதடயம் தொடர்ச்சி .................... ஞாயிற்றுக்...\nகவிதையைப் பற்றிய கவிதை என்ன பார்வை இது \nகுறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் ...\nதமிழ் அன்னையால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதிஅ...\nஎல்லாம் முடிந்து விட்டது எல்லாம் முடிந்து விட்டத...\nபெண்கள் தெருவில் நடந்து போகையில் - கன்னிகள் கடந்...\nசொல்லி விடு அன்பே ஒரே ஒரு முறை சொல்லி விடு...\nவந்தாலும் வரலாம் வெளியே வெயிலின் தலைவன் ...\nஉயர்ந்த உள்ளங்கள் .............. - சிறுகதை எனக்க...\nநேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=93b42f3a984344947a9ae05db7cf2250", "date_download": "2018-10-19T16:45:16Z", "digest": "sha1:DRMIMN7MVTJZX4R4A6FJQ3L2FFBMOGCH", "length": 44008, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னு��ன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/101908", "date_download": "2018-10-19T16:46:18Z", "digest": "sha1:XGJKU5XHPURBQQWKOI5NGU7UJOEYEHST", "length": 4856, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 08-09-20107 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு மக்கள் மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி...சிதறிய உடல்கள்\nசபரிமலையில் பெரிய கலவரத்தை உண்டு பண்ணிவரும் ரெஹானா யார் தெரியுமா ஆபாசப்படத்தில் நடித்தவர் என்பது ஷாக் தகவல்\nவேதனையாக கடந்த நாட்கள்: பாலாஜியுடன் எதிர்பார்த்தோம்... ஆனால் நடக்கல: நித்யா\n 11 பேரின் மரணத்தால் திகில் பயத்தில் தவிக்கும் மக்கள்\n மக்களின் செயலால் பெரும் பரபரப்பு..\nமயிரிழையில் உயிர் தப்பினார் அமெரிக்க தளபதி\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nசர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான் எல்லோருக்கும் எச்சரிக்கை - டீசர் ஸ்பார்க்\nசர்கார் சரவெடியா இல்லை புஸ்வானமா\nசபரிமலையில் பெரிய கலவரத்தை உண்டு பண்ணிவரும் ரெஹானா யார் தெரியுமா ஆபாசப்பட��்தில் நடித்தவர் என்பது ஷாக் தகவல்\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்கள் அப்படி வைத்தால் என்ன நடக்கும்\nசர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான் எல்லோருக்கும் எச்சரிக்கை - டீசர் ஸ்பார்க்\nசர்கார் டீசரில் தல அஜித் பற்றிய சீன்\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nசர்கார் சரவெடியா இல்லை புஸ்வானமா\nஅதிரவைத்த சர்கார் டீசர் சாதனை போடு மாஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதாயாக மாறிய குரங்கு... குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவிக்கும் தாய்\nஅப்படி ஒன்று நடக்கவே இல்லை.. சின்மயி அதிரடி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/post-diploma-examination-start/", "date_download": "2018-10-19T16:26:36Z", "digest": "sha1:UKCHNVN7ZL2V3C4QNIOI77XO4NDV56BL", "length": 4915, "nlines": 145, "source_domain": "tnkalvi.in", "title": "டிப்ளமா தேர்வுக்கு பதிவு துவக்கம் | tnkalvi.in", "raw_content": "\nடிப்ளமா தேர்வுக்கு பதிவு துவக்கம்\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\nதொடக்க கல்வி ஆசிரியர் பதவிக்கான, டிப்ளமா தேர்வுக்கு, வரும், 16ம் தேதி முதல், தனித்தேர்வர்கள் பதிவு செய்ய லாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர தேவையான, டிப்ளமா படிப்புக்கான தேர்வு, ஜூன், 4 முதல், 21 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், ஏப்., 16 முதல், 21 வரை விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தங்கள் விபரங்களை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-14.html", "date_download": "2018-10-19T15:47:03Z", "digest": "sha1:WHO4WZRMNPM4SL2ZQM4L6TQIGY576XQ6", "length": 49824, "nlines": 240, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Sivakamiyin Sabhatham", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nத���ன் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 4\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nபதினாலாம் அத்தியாயம் - தாமரைக் குளம்\nதன்னைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது காதில் விழுந்ததும் பரஞ்சோதி அவர்கள் இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தான்.\nஅதே சமயத்தில் புத்த பிக்ஷு, \"என்னுடைய சீடன் இல்லை, ஆயனரே தங்களுடைய சீடனாகப் போகிறவன். பரஞ்சோதி தங்களுடைய சீடனாகப் போகிறவன். பரஞ்சோதி இங்கே வா\nபரஞ்சோதி அவர்களருகில் நெருங்கி வந்தான். அப்போதுதான் அவனை நன்றாகக் கவனித்த ஆயனர் வியப்புடன், \"யார் இந்தப் பிள்ளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது\n அன்றைய தினம் மத யானையின்மேல் வேலை எறிந்தாரே, அவர்தான்\" என்று உற்சாகத்துடன் கூறினாள் சிவகாமி.\nபரஞ்சோதி நன்றியறிதலுடன் சிவகாமியை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தான்.\nஆயனரின் முகத்தில் ஆச்சரியமும் ஆர்வமும் பொங்கின. \"என்ன என்ன அந்த வீர வாலிபனா இவன் என்ன லாகவமாய் வேலை எறிந்தான். மாமல்லர்கூட அதிசயிக்கும்படி என்ன லாகவமாய் வேலை எறிந்தான். மாமல்லர்கூட அதிசயிக்கும்படி இவனுக்கு எந்த ஊர் இத்தனை நாளும் எங்கே இருந்தான் தங்களை எப்போது சந்தித்தான்...\" என்று சரமாரியாக ஆயனர் கேள்விகளை அடுக்கினார்.\nசாதாரணமாக, ஆயனர் தாம் ஈடுபட்டுள்ள கலைகளின் விஷயத்திலே தவிர, வேறெதிலும் இவ்வளவு ஆர்வம் காட்டிப் பேசுவதில்லை.\n\"சித்தர்வாச மலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது இந்தப் பிள்ளையை வழியில் பார்த்தேன்..\" என்று பிக்ஷு ஆரம்பிப்பதற்குள்ளே ஆயனர் பரஞ்சோதியை மறந்து விட்டார்.\n\"ஆஹா, அடிகள் சித்தர் மலைக்கா போயிருந்தீர்கள் அங்கேயுள்ள சித்திர அதிசயங்களைப் பார்த்தீர��களா அங்கேயுள்ள சித்திர அதிசயங்களைப் பார்த்தீர்களா\n அதைப்பற்றி அப்புறம் சொல்லுகிறேன். நான் வரும் வழியில் சாலை ஓரத்தில் இந்தப் பிள்ளை படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். இவனை ஒரு பெரிய நாக சர்ப்பம் கடிக்க இருந்தது. என்னுடைய கொல்லா விரதத்தைக் கூடக் கைவிட்டு அந்த நாகத்தைக் கொன்று இவனைக் காப்பாற்றினேன்...\"\n இவனை நாகம் தீண்டாமல் தாங்கள் காப்பாற்றினீர்கள் இவன் எங்களை நாகம் கொல்லாமல் காப்பாற்றினான் இவன் எங்களை நாகம் கொல்லாமல் காப்பாற்றினான் ஆஹா\" என்று ஆயனர் சிரித்தார்.\nநாகம் என்பது சர்ப்பத்துக்கும் யானைக்கும் பெயரானபடியால் ஆயனருக்கு மேற்படி சிலேடைப் பொருத்தம் மிக்க விநோதத்தை அளித்தது.\nபுத்த பிக்ஷு, \"இவனை நான் காப்பாற்றியதனால் பல காரியங்களுக்குச் சாதகமாயிற்று. தங்களுக்கு இவன் ஓலை கொண்டு வந்திருக்கிறான்\n\"திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து, அவருடைய மருமகன் இவன்\nஆயனர் ஆர்வத்துடன் எழுந்து, \"என் அருமைச் சிநேகிதரின் மருமகனா நீ உன் பெயர் என்ன, தம்பி உன் பெயர் என்ன, தம்பி\" என்று கேட்டுக் கொண்டே பரஞ்சோதியைத் தழுவிக்கொண்டார்.\nபரஞ்சோதி நாகநந்தியை நோக்கினான் அவர், \"ஆயனரே ஓலை காணாமல் போய்விட்டபடியால் வாலிபன் இங்கு வருவதற்கே தயங்கினான். அதற்காகவே இவனை நான் அழைத்துக்கொண்டு வந்தேன். இவனுடைய மாமன் தங்களுக்கும் நாவுக்கரசருக்கும் ஓலைகள் கொடுத்திருந்தாராம். அந்த ஓலைகளை மூட்டைக்குள் கட்டி வைத்திருந்தான். அன்றிரவு யானைமேல் வேல் எறிந்த இடத்தில் மூட்டை காணாமல் போய் விட்டது...\" என்று நிறுத்தினார்.\nஅப்போது ஆயனர், \"ஆமாம், ஆமாம் யானை நின்ற இடத்தில் ஒரு மூட்டை கிடந்தது. அதை நான் எடுத்து வந்தேன். ஆனால், மறுநாள் கோட்டைக் காவல் தலைவர் ஆள் அனுப்பி அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார். போனால் போகட்டும், என் அருமை நண்பரின் மருமகன் என்று சொன்னால் போதாதா யானை நின்ற இடத்தில் ஒரு மூட்டை கிடந்தது. அதை நான் எடுத்து வந்தேன். ஆனால், மறுநாள் கோட்டைக் காவல் தலைவர் ஆள் அனுப்பி அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார். போனால் போகட்டும், என் அருமை நண்பரின் மருமகன் என்று சொன்னால் போதாதா ஓலை வேறு வேணுமா.. சிவகாமி, நம்மைப் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய வீரப்பிள்ளை இவன்தான் இவனுக்கு உன்னுடைய நன்றியைத் தெரியப்படுத்து\nசிவகாமி பரஞ்சோதியைப் பார்த்தவண்ணம், \"இவருக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை. இவரை யார் விதிக்குக் குறுக்கே வந்து வேலை எறியச் சொன்னது இவர் பாட்டுக்கு இவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவதுதானே இவர் பாட்டுக்கு இவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவதுதானே\nசிவகாமியின் இந்தக் கடுஞ்சொல், கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேரையும் சிறிது திடுக்கிடச் செய்தது.\nநாகநந்தி ஆயனரைப் பார்த்து, \"உங்கள் குமாரிக்கு என்ன ஏதாவது உடம்பு குணமில்லையா\n அன்று அரங்கேற்றம் நடுவில் தடைப்பட்டதிலிருந்து அவளுக்கு உற்சாகக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அது ஏதோ அபசகுனம் என்று நினைக்கிறாள்... சிவகாமி நீ உன் அத்தையிடம்போய், 'அதிதிகள் வந்திருக்கிறார்கள்' என்று சொல்லு, அம்மா நீ உன் அத்தையிடம்போய், 'அதிதிகள் வந்திருக்கிறார்கள்' என்று சொல்லு, அம்மா\n\" என்று சொல்லிவிட்டுச் சிவகாமி அந்த வீட்டின் பின்கட்டை நோக்கிச் சென்றாள். மண்டபத்தின் பின்வாசற்படியை அவள் தாண்டிக் கொண்டிருந்த போது, புத்த பிக்ஷு பின்வருமாறு பரிகாசக் குரலில் சொன்னது அவள் காதில் இலேசாக விழுந்தது. \"உம்முடைய குமாரியைத் தாங்கள் நன்றாகக் கவனிக்கவேண்டும், ஆயனரே சாதாரணமாக, இளம் பெண்கள் உயிரின்மேல் வெறுப்புக் கொண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் காம தேவனுடைய புஷ்ப பாணங்களாகத்தான் இருக்கும் என்பது உமக்குத் தெரியாதா சாதாரணமாக, இளம் பெண்கள் உயிரின்மேல் வெறுப்புக் கொண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் காம தேவனுடைய புஷ்ப பாணங்களாகத்தான் இருக்கும் என்பது உமக்குத் தெரியாதா\nசிவகாமி தனக்குள், \"இந்த புத்த பிக்ஷு பொல்லாதவர்; நெஞ்சிலும் நாவிலும் நஞ்சு உடையவர்; இவருடன் அப்பாவுக்கு என்ன சிநேகம் வேண்டிக் கிடக்கிறது\" என்று சொல்லிக் கொண்டாள்.\nஇரண்டாங் கட்டுக்குள் சிவகாமி நுழைந்ததும் அங்கே 'கலகல' என்றும் 'சடசட' என்றும், பலவிதமான சப்தங்கள் ஏக காலத்தில் உண்டாயின. பச்சைக் கிளிகளும் பஞ்சவர்ணக் கிளிகளும், 'அக்கா அக்கா என்று கூவின. நாகணவாய்ப் புட்கள் 'கிக்கி' என்றன. புறாக்கள் 'சடசட' என்றும், சிறகுகளை அடித்துக் கொண்டன. முற்றத்துக் கூரைமேல் உட்கார்ந்திருந்த மயில் 'ஜிவ்'வென்று பறந்து தரைக்கு வந்தது. அங்கிருந்த மான்குட்டி மட்டும் சப்தம் ஒன்றும் செய்யாமல், சிவகாமிய��ன் முகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு அவள் அருகில் வந்து நின்றது.\nஇந்தப் பட்சிகள், மிருகங்கள் எல்லாம் சிவகாமி விளையாடிப் பொழுதுபோக்குவதற்காகவும், ஆயனரின் சிற்ப சித்திரவேலைகளுக்காகவும் இரண்டாவது கட்டில் வளர்க்கப்பட்டு வந்தன.\nசிவகாமி பிரவேசித்ததும் அவை போட்ட சத்தத்தைக் கேட்டு, \"சீ பேசாமலிருங்கள்\" என்று அதட்டினாள். உடனே அங்கு அதிசயமான நிசப்தம் உண்டாயிற்று.\nசிவகாமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு \"இன்றைக்கு ரதியைத்தான் அழைத்துப் போக வேண்டும். ரதிதான் சத்தம் போடாமல் வருவாள் ரதி வா\" என்று கூறிவிட்டு மேலே சென்றபோது, மான்குட்டி மட்டும் அவளைத் தொடர்ந்து சென்றது. மற்ற பட்சிகள் மௌனமாயிருந்த போதிலும், தலையைச் சாய்த்துக்கொண்டும் மற்றும் பலவிதக் கோணங்கள் செய்து கொண்டும் ரதியைப் பொறாமை ததும்பிய கண்களால் நோக்கின.\nஇரண்டாவது கட்டைத் தாண்டியதும், மூன்றாவது கட்டு ஒன்று இருந்தது. அது சமையல் கட்டு என்பது, அங்கு வந்த புகையினாலும், அடுப்பிலிருந்து வந்த பலவகை உணவுப் பதார்த்தங்களின் நறுமணங்களினாலும் தெரியவந்தது.\n\" என்று கூப்பிட்டாள் சிவகாமி.\n\" என்று கேட்டுக்கொண்டு ஒரு மூதாட்டி சமையல் அறை வாசலில் தோன்றினாள்.\n\"அதிதிகள் இரண்டுபேர் வந்திருக்கிறார்கள். முன்னொரு தடவை வந்தாரே கடுவன் பூனை போன்ற முகத்துடனே ஒரு புத்த பிக்ஷு அவர் வந்திருக்கிறார்\" என்றாள் சிவகாமி.\n\"பெரியவர்களைப்பற்றி இப்படியெல்லாம் சொல்லாதே, கண்ணே நீ எங்கே கிளம்புகிறாய், ரதியையும் அழைத்துக் கொண்டு\" என்று மூதாட்டி கேட்டாள்.\n\"அப்பாவும் அந்தப் புத்த பிக்ஷுவும் ஏதோ தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது முடிகிறவரையில் நான் தாமரைக் குளத்துக்குப் போய்வருகிறேன்\" என்று சொல்லி விட்டுச் சிவகாமி சமையற்கட்டைத் தாண்டிச்சென்று வீட்டின் கொல்லைப்புறத்தை அடைந்தாள்.\nகொல்லைப்புறத்தில் வீட்டைச் சேர்ந்தாற்போல் மல்லிகை, முல்லை, அலரி, பாரிஜாதம், சம்பங்கி முதலிய பூஞ்செடிகளும் கொடிகளும் காணப்பட்டன. அவற்றையெல்லாம் தாண்டி மரங்களடர்ந்த வனப் பிரதேசத்துக்குள்ளே சிவகாமி பிரவேசித்தாள். அந்தக் காட்டில் நடக்கும் போது அவள் ரதியிடம் பின்வருமாறு சொல்லிக்கொண்டு போனாள்.\n அப்பாவுக்கு என் அரங்கேற்றத்தின்போது இரண்டே இரண்டுபேர் வரவில்லை என்றுதான் வருத்தமாம் இந்தப் புத்த பிக்ஷு வந்து என் அரங்கேற்றத்தைப் பார்க்கவில்லையென்று வருத்தம் என்ன வந்தது இந்தப் புத்த பிக்ஷு வந்து என் அரங்கேற்றத்தைப் பார்க்கவில்லையென்று வருத்தம் என்ன வந்தது.. யாருடைய பாராட்டுதலைப் பெறுவதற்காக நான் இரவு பகலாய்ப் படாதபாடுபட்டு இந்த நிருத்தியக் கலையைப் பயின்றேனோ, அவர் அன்றைக்கு வரவில்லை. இந்தப் பெரிய பல்லவ ராஜ்யத்துக்குள்ளே யார் மகா ரசிகரோ, அப்பேர்ப்பட்டவர் வரவில்லை. ஏழு வருடங்களுக்கு முந்தி, நான் உன்னைப் போல் சிறு குழந்தையாய் இருந்த காலத்தில், எவர் என்னுடன் கைகோத்து நின்று தாமும் நடனம் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடித்தாரோ - தமக்கும் நடனக் கலை சொல்லிக் கொடுக்கும்படி எவர் என் மோவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாரோ - அவர் வரவில்லை, ரதி நீயே சொல்லு.. யாருடைய பாராட்டுதலைப் பெறுவதற்காக நான் இரவு பகலாய்ப் படாதபாடுபட்டு இந்த நிருத்தியக் கலையைப் பயின்றேனோ, அவர் அன்றைக்கு வரவில்லை. இந்தப் பெரிய பல்லவ ராஜ்யத்துக்குள்ளே யார் மகா ரசிகரோ, அப்பேர்ப்பட்டவர் வரவில்லை. ஏழு வருடங்களுக்கு முந்தி, நான் உன்னைப் போல் சிறு குழந்தையாய் இருந்த காலத்தில், எவர் என்னுடன் கைகோத்து நின்று தாமும் நடனம் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடித்தாரோ - தமக்கும் நடனக் கலை சொல்லிக் கொடுக்கும்படி எவர் என் மோவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாரோ - அவர் வரவில்லை, ரதி நீயே சொல்லு ஆண் பிள்ளைகளைப்போல் பொல்லாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா... ஆண் பிள்ளைகளைப்போல் பொல்லாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா...\nரதி பாவம், சிவகாமி தன்னிடம் சொல்லிக்கொண்டுவந்த விஷயங்களின் முக்கியத்துவத்தைக் கொஞ்சமும் அறிந்து கொள்ளாமல் ஆங்காங்குத் தரையில் காணப்பட்ட அறுகம்புல்லின் நுனியைக் கடித்து மென்றுகொண்டு வந்தது.\nஅரை நாழிகை நேரம் அவர்கள் காட்டுக்குள் நடந்து வந்த பிறகு, கொஞ்சம் இடைவெளி காணப்பட்டது. அந்த இடைவெளியில், ஓர் அழகிய தடாகம் இருந்தது. அதில் தாமரை, செங்கழுநீர், நீலோத்பலம் முதலிய மலர்கள் செழித்து வளர்ந்திருந்தன. சிவகாமி அந்தக் குளத்தில் இறங்கி நீர்க்கரை ஓரமாய் நின்று தண்ணீரில் தன்னுடைய நிழலைப் பார்த்தவண்ணம் பேசினாள்.\n அவர்மட்டும் இனிமேல் எப்போதாவது வரட்டும், நான் முகங்கொடுத்துப��� பேசப் போவதே இல்லை 'போதும், உம்முடைய சிநேகிதம்' என்று கண்டிப்பாய்ச் சொல்லுகிறேனா, இல்லையா, பார்\" என்று சொல்லிய வண்ணம், அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள்.\nசிவகாமி குளக்கரையில் வந்து நின்ற சிறிது நேரத்துக்கெல்லாம் காட்டில் சற்றுத் தூரத்தில் ஓர் உயர்ந்த ஜாதிக் குதிரை வந்து நின்றது. அதன்மேல் வீற்றிருந்த வீரன் சத்தம் செய்யாமல் குதிரை மேலிருந்து இறங்கித் தடாகத்தை நோக்கி வந்தான்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.ப��ர்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48001-amma-row-mollywood-s-young-actors-mull-new-organisation.html", "date_download": "2018-10-19T16:07:32Z", "digest": "sha1:WF3S4JHEVCDEYUGAJYJQOZ2MZN3OVGYN", "length": 9972, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரண்டானது 'அம்மா' ! புதிய முடிவில் மலையாள நடிகர்கள் | AMMA row: Mollywood's young actors mull new organisation", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\n புதிய முடிவில் மலையாள நடிகர்கள்\nநடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள இளம் நடிகர்கள் இணைந்து புதிய நடிகர் சங்கம் உருவாக்க திட்டமிட்டுள்ளதால் கேரள நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல நடிகைக்கு பாலியல் துண்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் தீலிப் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கேரள நடிகர் சங்கமான 'அம்மா' அமை��ில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த திலீப் மீண்டும் 'அம்மா' அமைப்பில் சேர்க்கப்பட்டார். சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் முடிவுக்கு இளம் நடிகர், நடிகைகள் பலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nநடிகை ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள் சமூகவலைத்தளம் மூலமாக கேள்வி எழுப்பினர். இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு கிடைத்தது. இதேபோல், நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகர் ப்ரித்வி ராஜ் உள்பட சுமார் 100 இளம் நடிகர்கள் தனித்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கேரளாவில் புதிய நடிகர் சங்கம் உருவாக்கப்படுவதாகவும், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nகாங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது\nநான் தனி ஆள் இல்ல - 'தல' தோனி கேப்டனான கதை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\nநடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை\nநடிகைகள் புகார்: நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு\nநடிகர் மோகன்லாலை குற்றம் சொல்வதா\n'ஏமாற்றிவிட்டார் மோகன்லால்': மலையாள நடிகைகள் போர்க்கொடி\n’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்\nகேரளாவுக்கு நிதி திரட்ட கலைநிகழ்ச்சி நடத்துகிறது ’அம்மா’ \nநடிகர் திலீப் விவகாரம்: நடிகைகள் கோரிக்கை, ’அம்மா’ மவுனம்\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்��ில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது\nநான் தனி ஆள் இல்ல - 'தல' தோனி கேப்டனான கதை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_230.html", "date_download": "2018-10-19T16:03:52Z", "digest": "sha1:C6IRV7GTSWTU4VBL5SCR2TGI2XMNTSDB", "length": 11982, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உலகம் சுற்றும் டீக்கடை முதலாளி ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉலகம் சுற்றும் டீக்கடை முதலாளி \nஇந்தியாவில் டீ கடை நடத்துவது என்பதும் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தது போல. பிரதமர், முதலமைச்சர் என தந்த டீக்கடை தற்போது உலகம் சுற்றும் வயதான கேரள தம்பதியர் ஒருவரையும் தந்துள்ளது தெரிய வந்துள்ளது.\n67 வயது கே.ஆர். விஜயனும் அவரது 65 வயது மனைவி மோகனாவும் இதுவரை 5 கண்டங்களில் உள்ள (அமீரகம் உட்பட) 18 நாடுகளையும் 5 உலக அதிசயங்களையும் சுற்றிப்பார்த்துள்ளனர். தங்களின் அடுத்த இலக்காக சீனா செல்ல திட்டமிட்டுள்ளதுடன் தங்களின் வாழ்நாள் கனவாக அண்டார்டிகா பனிப்பிரதேசம் செல்ல வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.\nமிகச்சாதாரண டீக்கடை ஒன்றை சுமார் 40 வருடங்களாக கொச்சியில் நடத்தி வரும் இத்தம்பதிக்கு 2 பெண் வாரிசுகள், இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் என செட்டில் ஆன பின்பே இவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லத் துவங்கியுள்ளனர். தனது மகள்களை சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவிற்கு மட்டுமே அழைத்துச் சென்றுள்ளதாக கூறும் விஜயன் அடுத்த முறை துபை வரும் போது தனது மகள்களையும், பேரக்குழந்தைகளையும் உடன் அழைத்து வருவேன் என்றும் தெரிவித்தார்.\n2008 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஜோர்டான், எகிப்து, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு 18 நாள் டிரிப்பில் செல்லும் வழியில் துபை வந்துள்ளார் அதன்பின் தற்போது தான் 3 இரவுகள் 4 தினங்கள் கொண்ட தனி டிரிப்பில் துபை வந்து திரும்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு வியக்கும் விஜயன் தம்பதியர் மீண்டும் தங்களுடைய சொந்த செலவில் துபைக்கு வருவோம் என நம்பிக்கை தெரிவித்தனர். இம்முறை ஒரு தனியார் டிராவல் நிறுவனம் வழங்கிய இலவச சலுகையில் வந்து சென்றுள்ளார்.\nபெரும்பாலும் தனது டீக்கடை ��ருமானத்திலிருந்து சேமிக்கப்படும் தொகையை கொண்டே பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். ஒருமுறை இவர் அமெரிக்கா செல்ல விரும்பம் தெரிவித்ததை அடுத்து இந்திய பிரபலங்களான அமிதாப் பச்சன், அனுபம் கெர், சசி தரூர் போன்ற பலரின் உதவியுடன் அமெரிக்கா சென்றும் வந்துள்ளார். இவரைப் பற்றி Invisible Wings என்ற ஒரு டாக்குமெண்டரி படமும் வெளிவந்து பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளதாம்.\nஎந்த தேசத்திற்கு சென்றாலும் கேரள பாரம்பரிய கலாச்சார உடைகளான முண்டு, கைலி, சேலை அணிந்து செல்வதில் இதுவரை சமரசம் செய்து கொண்டதே இல்லையாம்.\nதமிழில் : நம்ம ஊரான்\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ ம��பஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள கொலை விவகாரம் யார் இந்த ஜமால் கசோக்ஜி\nசவூதி அரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் கசோக்ஜி துருக்கி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி அரேபியாவின் கண்சுலேட் எனப்படும் இணைதூதரகத்தில் வை...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42229", "date_download": "2018-10-19T15:43:54Z", "digest": "sha1:5HZGJAWKU3YUBOW3B42PMMQ2E2JAFDTM", "length": 9765, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பத்தரமுல்லை தீ விபத்து ; 7 தீயணைப்பு வண்டிகள், ஹெலிக்கொப்டர் நடவடிக்கையில் | Virakesari.lk", "raw_content": "\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nபத்தரமுல்லை தீ விபத்து ; 7 தீயணைப்பு வண்டிகள், ஹெலிக்கொப்டர் நடவடிக்கையில்\nபத்தரமுல்லை தீ விபத்து ; 7 தீயணைப்பு வண்டிகள், ஹெலிக்கொப்டர் நடவடிக்கையில்\nபத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடையகம் ஒன்றில் இன்று முற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்ட நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடும் பிராயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nபத்தரமுல்லை - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் ஆடையகத்���ில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினருக்குச் சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில் இலங்கை விமானப்படையினரின் பெல் -212 ரக ஹெலிக்கொப்டர் ஒன்றும் தீயணைப்பு சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் விமானப்படையினரின் வாகனங்களும் குறித்த பகுதியில் சேவையிலீடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n3 மணிநேர தொடர்போராட்டத்தின் பின் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் தீயணைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.\nஇதேவைள, தீ பரவல் காரணமாக கொட்டாவ - பொரளை வரையான 174 ஆம் இலக்க பஸ் மார்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது\nமேலதிக செய்திகளுக்கு ; பத்தரமுல்லையில் பாரிய தீ விபத்து\nபத்தரமுல்லை தீ விபத்து ; 7 தீயணைப்பு வண்டிகள் ஹெலிக்கொப்டர் நடவடிக்கையில்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nகொலைச் சதி விவ­காரம் தொடர்பில் பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள முன்னாள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர்\n2018-10-19 19:28:52 நாலக சில்வா நீதிமன்றம் விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nவடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க கடந்த புதன்கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\n2018-10-19 19:25:26 காணிகள் விடுவிப்பு இராணுவ முகம் மன்னார்\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\n2018-10-19 19:10:12 விக்னேஸ்வரன் மனு மேன்முறையீடு\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nவவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.\n2018-10-19 19:02:28 வவுனியா பல்துறை சார் கலை உதவி கல்வி பணிப்பாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளத���க கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-19 18:56:04 யாழ்ப்பாணம் கோப்பாய் கொள்ளை\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/03/coffee-sex-liquor-can-bring-heart-attack-aid0091.html", "date_download": "2018-10-19T17:04:26Z", "digest": "sha1:YASLFZN6RKSLGBJD2JTTYDKUF5BW6NL3", "length": 7046, "nlines": 76, "source_domain": "tamil.indiansutras.com", "title": "காபி, கட்டிங், செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து! | Coffee, Sex and Liquor can bring heart attack to you! | காபி, கட்டிங், செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » காபி, கட்டிங், செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து\nகாபி, கட்டிங், செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து\nஅதிகமாக காபி குடிப்பவர்கள், அடிக்கடி மது அருந்துபவர்கள், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி- உங்களுக்கு மாரடைப்பு வரலாமாம்.\nமாரடைப்பு வருவதற்கான காரணிகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கிட்டத்தட்ட38 காரணிகள் குறித்து ஆராய்ந்தனர். இதில் எது, மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைகிறது என்பதே இந்த ஆய்வின் நோக்கம்.\nஇந்த ஆய்விலிருந்து, காபி, செக்ஸ் மற்றும் மது ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.\nபிற காரணிகளை விட மது, செக்ஸ்,காபி ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைவதாக வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம், காற்று மாசும் மாரடைப்பு ஏற்பட ஒரு முக்கிய காரணமாக உள்ளதாம். புகை பிடித்தல் பழக்கமும் கூட மாரடைப்புக்கு வித்திடுமாம். அதேசமயம், செக்ஸ், காபி மற்றும் மது ஆகியவைதான் மிக முக்கிய காரணிகளாக உள்ளன.\nஅதிக அளவில் காபி சாப்பிடுவோருக்கும், அடிக்கடி மது அருந்துவோருக்கும், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nமாரடைப்பு ஏற்பட பிற காரணிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுபவை, போக்குவரத்து நெரிசல், போதை மருந்துகள் உள்ளிட்டவை. இதில் போதை மருந���துகளை விட காற்று மாசுதான் மிக அபாயகரமானவை என்றும் வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/11105931/2nd-phase-of-the-study-for-MBBS-BDS-started.vpf", "date_download": "2018-10-19T16:32:17Z", "digest": "sha1:W6SCP63NHRMXIPFCLVAGNBD3CGEPZAMZ", "length": 15529, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd phase of the study for MBBS, BDS started || எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது + \"||\" + 2nd phase of the study for MBBS, BDS started\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது.\nமருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூலை 1ந் தேதி தொடங்கி, ஜூலை 7ந்தேதி நிறைவு பெற்றது.\nமுதல் நாளில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் பிரிவு, விளையாட்டு பிரிவு என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. அதைத்தொடர்ந்து 2-ந்தேதி பொது கலந்தாய்வு நடந்தது.\nமுதல் 3 நாட்கள் நடைபெற்று முடிந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வில் முதல் நாளில் அரசு மருத்துவக்கல்லூரியில் 38 எம்.பி.பி.எஸ். இடங்களும், 2 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின.\n2-ந்தேதி அரசு மருத்துவக்கல்லூரியில் 572 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி கல்லூரியில் ஒரு எம்.பி.பி.எஸ். இடம் என மொத்தம் 573 இடங்களும், 3-ந்தேதி அரசு மருத்துவக்கல்லூரியில் 719 எம்.பி.பி.எஸ். இடங்களும், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் 29 இடங்களும், சுயநிதி கல்லூரியில் 59 இடங்களும் என மொத்த���் 807 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.\nஆக மொத்தம் 3 நாட்களில்(கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை) 1,418 எம்.பி.பி.எஸ். இடங்களும், 3 பி.டி.எஸ். இடங்களும் என 1,421 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 892 மாணவர்களுக்கும்(62.77 சதவீதம்), மத்திய அரசு பாடத்திட்டத்தில் படித்த 460 மாணவர்களுக்கும்(32.37 சதவீதம்), இதர பாடத்திட்டத்தில் படித்த 69 மாணவர்களுக்கும்(4.9 சதவீதம்) இடம் கிடைத்து இருந்தன.\nமுதல் 3 நாட்கள் நடத்தப்பட்ட மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 62 சதவீத மாணவர்களுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.\nமொத்தம் 3 ஆயிரத்து 501 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், 1,068 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் 3 ஆயிரத்து 882 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.\nமுதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், அகில இந்திய மருத்துவ படிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்களையும் நிரப்ப 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், சென்னையில் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ கல்லூரியில் நிரப்பப்படாத மீதமுள்ள 269 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு வருகிற 13ந்தேதி வரை நடக்கிறது.\n1. நாகர்கோவிலில் பட்டதாரி– முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு\nநாகர்கோவிலில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு முதன்மை கல்வி அதிகாரி பாலா முன்னிலையில் நடந்தது.\n2. கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு: முதல் 14 மாணவர்களில் 13 பேர் சென்னை கல்லூரியை தேர்வு செய்தனர்\nகால்நடை மருத்துவ படிப்பு பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. முதல் 14 மாணவர்களில் 13 பேர் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்.\n3. தமிழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு 23-ந்தேதி தொடங்குகிறது\nதமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு 23-ந்தேதி தொடங்குகிறது.\n4. மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது\nசென்னையில் மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்க�� நடைபெற்று வருகிறது.\n5. மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியீடு\nமருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n2. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\n5. வடிவேலு காமெடி போல ரூ.4 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104520", "date_download": "2018-10-19T15:05:53Z", "digest": "sha1:57HCY2H3B3FY3HRAGVBG6JUKHTAIH6N2", "length": 7471, "nlines": 101, "source_domain": "www.ibctamil.com", "title": "பிரச்சினையின் சூத்திரதாரி இவரா? அரசாங்கத்துக்கும் எச்சரிக்கை! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்த���மா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nதொடருந்து ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு முறையான தீர்வினைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் 8 புகையிரத சேவைகளும் நாளைமுதல் நிறுத்தப்படும் என தொடருந்து தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n”காலை, மாலை என 8 அலுவலக தொடருந்து சேவைகள் இடம்பெறுவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்தது. இவ்வாறான நிலையில் எமது கோரிக்கைக்கு திர்வு கிடைக்காவிடின் நாளையிலிருந்து அந்த 8 தொடரூந்து சேவையும் இடைநிறுத்தப்படும்” என கடும் எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.\nஇதேவேளை, இந்த இந்திக்க தொடங்கொட என்பவரே வேலை நிறுத்தத்தின் சூத்திரதாரி என்றும் இவரது மாதாந்த சம்பளம் இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று எழுபத்தொன்பது (275 279) ரூபா என தெரியவந்துள்ளது.\nஇலங்கையில் சாரதி ஒருவர் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதுடன் 500 மணித்தியாலங்கள் மேலதிக நேரக் கொடுப்பனவையும் பெற்றுக் கொள்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107446", "date_download": "2018-10-19T15:01:57Z", "digest": "sha1:B6COLAVNHYDD6554654A5QZ262PRXP6D", "length": 8489, "nlines": 107, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கை வங்கி உத்தியோகத்தரை பலியெடுத்த பயங்கரம் : வவுனியாவில் சம்பவம் - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்த��ரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇலங்கை வங்கி உத்தியோகத்தரை பலியெடுத்த பயங்கரம் : வவுனியாவில் சம்பவம்\nவவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nகார் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nவவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாரில் பயணித்தவர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை\nமுச்சக்கர வண்டியின் சாரதியான மயிலங்குளம் பகுதியை சேர்ந்த 58 வயதான ராஜகருணா மற்றும் வவுனியா இலங்கை வங்கியின் உத்தியோகத்தரான பெரியதம்பனை பகுதியை சேர்ந்த 42 வயதான த.பாஸ்கரன் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\nவவுனியா இலங்கை வங்கியில் காவலாளியாக பணி புரியும் கூமாங்குளத்தை சேர்ந்த தெய்வேந்திரன் விஜிதரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.\nஇந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=8", "date_download": "2018-10-19T15:58:41Z", "digest": "sha1:H372B7Z4QJODZMEAFHRI4UDRPHUOUOYQ", "length": 16434, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "சமூகம்/ சலிப்பு | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nகல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்\nஅன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல்ரீதியிலும் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்/ சலிப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, education, educational therapies, Inclusive, Inclusive education, sensory problems, speech therapy\t| 3 Comments\n”பொய்மையும் வாய்மை யிடத்து”- சந்துருவுக்கு என்னாச்சு\nஎங்கள் மகன் ஒரு சிறப்பியல்புக் குழந்தை என்பது உறுதிபடத் தெரிந்ததுமே, இச்சமூகம் அவனை எப்படி எதிர்கொள்ளும் என்று கொஞ்சம்அனுமானித்திருந்தோம். அதற்கு மனதளவில் எங்களைத் தயார்படுத்திக் கொண்டுமிருந்தோம். சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவினர் குடும்பம் ஒன்றுவீட்டிற்கு வந்திருந்தது. என் மகனுடன் விளையாடிக்கொண்டிருந்த அவர்களின் ஏழு வயது மகன், அவன் அழைத்தபோதில் திரும்பிடாத என்மகனைப்பார்த்து “டேய் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்/ சலிப்பு, தன் முனைப்புக் குறைபாடு, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged அணுகுமுறை, ஊமை, கடுஞ்சொற்கள், குருடன், சந்துருவுக்கு என்னாச்சு, நொண்டி, மரியாதை, மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறன், லூசு\t| Leave a comment\n15. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்\nபொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம். ஆட்டிசத்தினால் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்/ சலிப்பு, தகவல்கள்\t| Tagged Autisam, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், வளர்ச்சிக்கான பயிற்சிகள், ஸ்டீபன் வில்ட்ஷையர், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy, Stephen Wiltshire\t| Leave a comment\nதகவல் அறியும் உரிமைச்சட்டம்- ஓர் அறிமுகம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சட்டம் எதற்கு அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் … Continue reading →\nPosted in அரசியல், கட்டுரை, சமூகம்/ சலிப்பு, தகவல்கள், விளம்பரம்\t| Tagged இந்திய அரசு, கீற்று, தகவல் அறியும் உரிமைச்சட்டம், தமிழக அரசு, RTI\t| 1 Comment\n மும்பையில் இருந்த சமயங்களில் என்னை அதிகம் கவர்ந்த பகுதிகளில் தாராவியும் ஒன்று. எங்கு பார்த்தாலும் தமிழில் சாயல் முகங்கள்.. வேட்டி, சேலைகளில் மனிதர்கள், மனுசிகள்.., சத்தமாக தேனீர்கடையில் கேட்கும் தமிழ் பாடல்கள், தமிழில் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள்.. என்று எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் ஏதோவோரு நகரத்தை.. பார்ப்பவரின் பார்வைக்கேற்ப காட்டும் பகுதி … Continue reading →\nPosted in அனுபவம், கட்டுரை, சமூகம்/ சலிப்பு\t| Tagged தமிழர்கள், தாராவி, மும்பை\t| 1 Comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையி��ிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=492", "date_download": "2018-10-19T15:49:14Z", "digest": "sha1:JKGB24C2KCG67NJTQSYI676BEI34ADEK", "length": 3811, "nlines": 89, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nயம்லா பக்லா தீவனா - 2 (இந்தி)\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை\nபேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி\nஇது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு\n'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ்\n'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1034", "date_download": "2018-10-19T15:34:23Z", "digest": "sha1:GCR3QG6DYSROZYXWMS3AEZMNSTJFNHQ2", "length": 6751, "nlines": 165, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nசேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம் மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம் ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://reghahealthcare.blogspot.com/2015/07/blog-post_3.html", "date_download": "2018-10-19T15:38:41Z", "digest": "sha1:7U24K35NPYTBRDY3L3MSWLL55KKC5B2E", "length": 24571, "nlines": 157, "source_domain": "reghahealthcare.blogspot.com", "title": "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: பெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....", "raw_content": "\n“எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எந்த இடத்தில் தேடினாலும் கிடைக்காது”. ஆரோக்கியத்தை நம்மிடமே வைத்துக்கொண்டு அதை வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்\n01. வரும்முன் காப்பதே சிறந்தது\n02. உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம்\n03. நம் உடலின் வலிமையை தெரிந்து கொள்வோம்\n04. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்\n06. நாம் ஆரோக்கியமாய் வாழ விரும்பினால் நம் உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்\n07. என்றும் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ கடுக்காய் மட்டும் போதுமா\n08. நாம் தவிர்க்க வேண்டியது வெளிநாட்டு பொருட்களை மட்டும் தானா\n09. நமது உடலில் ஏற்படும் பிணிகள் மற்றும் நோய்களுக்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்\n18. ஆகாயம் / மரம் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்\nடீ காப்பி நமக்கு தேவைதானா\nநாம் அனைவரும் கற்றதுக்கொள்ள வேண்டியது மருத்துவத்தையா\nபெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\nபெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\n1. குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.\n2. ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.\n3. யாரும் அவளது அந்தரங்க உறு��்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.\n4. குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.\n5. எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறையோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.\n6. ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.\n7. எங்கேயாவது வழி தவறிக் காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்களிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரிடமோ, பெண்களிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள்.\n8. படுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந் தாலும்கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடும்.\n9. குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.\n10. இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.\n11. சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொம்பவே அதிகம். சானிட்டரி நாப்கின், ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள் வருகிற போது அது என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, அந்தப் பொருட்கள் பற்றிய ���டிப்படை விவரங்களை நாசுக்காக நீங்கள் விளக்கலாம்.\n12. பருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை விளக்குங்கள்.\n13. பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.\n14. தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்படி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட்டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.\n15. திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.\nமேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:\nநமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.\nஇதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…\nஇது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.\nLabels: பெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nநாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nசர்க்கரை நோய் பற்றிய பதிவுகள்\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nசர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்��ை\nடெங்கு காய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nகாய்ச்சல், பேதி, வாந்தி, சளி மற்றும் மூச்சுத் திணறலைப் புரிந்துகொள்ளுங்கள்\nகாய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள்\nஇரத்த அழுத்தத்தைக் கண்டு பயப்பட தேவையில்லை\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940\nஉண்மையில் விட்டமின் மாத்திரைகளால் உடலிற்கு எந்தப் பலனும் இல்லை\nகலப்படத்தை கண்டுபிடிக்க எளிய வழிகள்\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nடாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன\nவலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா....\nநீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nசீழ் என்பது என்ன தெரியுமா\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nதடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பு - முதல் பாகம்\nகுழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்\nபெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\nபிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் \nசுவை மருத்துவம் - Taste Therapy\nமஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை\nடுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்க சிகிச்சை)\n''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஆரோக்யமாக வாழ எளிதான வழிகள் ஆரோக்யமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருபவர்களுக்கு இந்த facebook பக்கங்களும் வலைதளமும் உதவும...\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940)\nஎன்ன காரணத்தால் ஒரு வியாதி வந்தது என்று முழுமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு முன்னால் மருந்துகளை கொடுத்தோ பத்தியம்...\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nஎனது பெயர் வினீத். முகநூலில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு வினீத் என மாற்றிக்கொண்டேன். பிறந்தது நாகர்கோவிலில், குடிப...\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nநாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ...\nஒரு பெண்ணின் கர��ப்பப்பையில் இறைவன் எப்போதும் குறைகளை வைப்பது இல்லை. யாருடைய உடம்பையும் இறைவன் குறைகளாக படைப்பது இல்லை. ஆன...\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nஇந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/tXLu1q முதலில் நம் உடல் எதனால் உரு...\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nபித்தப்பையில் கல் சர்க்கரை நோயாளிகளே சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் பித்தப்பையில் கல் வந்து விட்டது; எனவே, அறுவை சிகிச்சை...\n00. அறிமுகம் - நாமே மருத்துவர்\n\"நாமே மருத்துவர்\" என்கிற உண்மையை நாம் புரிந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழ நமக்கு எந்தவொரு மருந்தோ மருத்துவமோ\nபி.சி.ஜி. தடுப்பு ஊசி ஒரு மிகப் பெரும் சமுதாயத் துரோகம்\n இந்த உண்மையை இப்போது நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு மருத்துவக் கட்டுரை. எனினும் பொய் எப்போதும் ருசியாகத்தான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai", "date_download": "2018-10-19T15:40:46Z", "digest": "sha1:OV4W2HXRBBLCQVVDVK72EB6F7GDY7GGV", "length": 8827, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "புதுக்கோட்டை", "raw_content": "\nஆயுதபூஜைக்கான பழம், பூக்கள் விலை அதிகரித்தும் விற்பனை மும்முரம்\nகந்தர்வகோட்டையில் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாட்டத்துக்கான பழம், பூக்கள் விலை\n\"அதிக மகசூல் பெற நெல்பயிரில் வரிசைமுறை நடவுப்பணிகள் அவசியம்'\nநெல்பயிரில் வரிசை முறை நடவுப்பணிகளை மேற்கொண்டால் அதிக மகசூலை பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ்.\nசாலை விபத்தில் இளைஞர் சாவு\nபொன்னமராவதி அருகே மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.\nஅதிமுக 47ஆம் ஆண்டு தொடக்க விழா\nபுதுக்கோட்டையில் அதிமுக 47ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியினர் புதன்கிழமை\nகூட்டுறவு சங்கத் தேர்தலில் அமமுக வெற்றி\nஅறந்தாங்கி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அமமுக கட்சியைச் சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றனர்.\nகல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்: போலீஸார் விசாரணை\nஅன்னவாசல் அருகே தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிலரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.\nவட்டாட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்குப் பதிவு\nபொன்னமராவதி அருகே ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற வட்டாட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்குப் பதியப்பட்டன.\nபொன்னமராவதியில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.\nகந்தர்வகோட்டையில் நதிநீர் இணைப்புத் திட்டத்தை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவ ட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை\nஅரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்\nபொன்னமராவதி புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகோயில் உண்டியலை உடைக்க முயன்ற 2 இளைஞர்கள் கைது\nகந்தர்வகோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள் இருவரைப் பொதுமக்கள்\nபரபரப்பான சூழலில் நடைபெற்ற வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தேர்தல்\nபுதுகை மாவட்டம், அறந்தாங்கியில் பரபரப்பான சூழ்நிலையில் அறந்தாங்கி வேளாண்மை உற்பத்தியாளர்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_38.html", "date_download": "2018-10-19T15:37:40Z", "digest": "sha1:FRMCU5A33MFKOFIOHNUBZVQH5WBKRVCE", "length": 11968, "nlines": 70, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "விஷம் குடித்தவரை காப்பாற்ற உடனே இதை கொடுங்கள்.. - அதிகம் பகிருங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவிஷம் குடித்தவரை காப்பாற்ற உடனே இதை கொடுங்கள்.. - அதிகம் பகிருங்கள்\nவிஷத்தை நீக்கும் சிறந்த கிருமி நாசினியாக வசம்பு உதவுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த வசம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.\nவசம்பை கொண்டு விஷத்தை நீக்குவது எப்படி\nவசம்பு பொடியை விஷம் அருந்தியவர்களுக்கு உடனே 2-3 டீஸ்பூன் அளவு கொடுத்தால் அவர்களின் உடலில் உள்ளிருக்கும் விஷம் முழுவதும் வெளியேறிவிடும்.\nவசம்பை நீரில் ஊறவைத்து அதை துவையலாக அரைத்துத் தேனில் கலந்து தினம் 3 வேளை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி வராது.\nசிறிது வெந்தயத்துடன் ஒரு துண்டு வசம்பு போட்டு ஊற வைத்து அதை விழுதா��� அரைத்து சாப்பிட்டால் அலர்ஜி குணமாகும்.\nவசம்புடன் நீர் தெளித்து மையாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, உடம்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் சரும நோய்கள் நீங்கும்.\nவசம்புடன் சிறிது கருப்பட்டி சேர்த்து பொடித்து அதை காலை, மாலை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\nசிறிதளவு சீரகத்துடன் வசம்பு சேர்த்து கஷாயம் செய்து பருகி வர வயிற்றுக் கோளாறுகள் சீராகும்.\nவசம்பு, மிளகு, சுக்கு ஆகிய மூன்றையும் அரைத்து கஷாயம் செய்து குடித்து வர கை, கால் மூட்டுவலி நீங்கும்.\nவசம்பைத் தூளாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவி மென்று வர ஆரம்பநிலை திக்குவாய் குணமாகும்.\nவசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.\nஒரு துண்டு வசம்பு, 2 வெள்ளைப் பூண்டு பற்கள் ஆகியவற்றை நசுக்கி அதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, ஆறியதும் காதில் சில துளிகள் விட்டு வர காதுவலி குணமாகும்.\nசெவ்வாழைப் பழத்துடன் சிறிது வசம்புத் தூளைச் சேர்த்து சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்காகும்.\n2 வெற்றிலையுடன் சிறிது வசம்பு வைத்து மென்று தின்று, இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்று உப்புசம் குணமாகும்.\nவசம்பை தூள் செய்து 2 டீஸ்பூன் அளவு எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான தொற்று நோய்களும் குணமாகும்.\nசுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிர��யவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள கொலை விவகாரம் யார் இந்த ஜமால் கசோக்ஜி\nசவூதி அரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் கசோக்ஜி துருக்கி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி அரேபியாவின் கண்சுலேட் எனப்படும் இணைதூதரகத்தில் வை...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/12/jogging-improves-sex-life.html", "date_download": "2018-10-19T17:04:24Z", "digest": "sha1:NLPCHZRMFKS6WMZRCUDW57GYXDGONNNO", "length": 9040, "nlines": 80, "source_domain": "tamil.indiansutras.com", "title": "எக்ஸ்ட்ரா செக்ஸுக்கு ஜாகிங்! | Jogging improves sex life | எக்ஸ்ட்ரா செக்ஸுக்கு ஜாகிங்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » எக்ஸ்ட்ரா செக்ஸுக்கு ஜாகிங்\nதிருப்திகரமான செக்ஸுக்கும், நிறைவான செக்ஸ் வாழ்க்கைக்கும் இதுதான் இலக்கணம் என்று எதையம் வரையறுத்து விட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான செயல் மூலம் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி கிடைக்கும். நிறைவான, திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு எது பொருத்தமானது என்ற தேடல் இன்று வரை உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.\nஅந்த வகையில் தற்போது புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது நீண்ட தூரம் ஓடுபவர்கள், ஜாகிங் செல்பவர்களுக்கு நிறைவான, திருப்திகரமான, ஏன் கூடுதலான செக்ஸ் வாழ்க்கை கிடைப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.\nவாழ்க்கையில் ஒருமுறை கூட ஓடாதவர்கள், ஜாகிங் செல்லாதவர்களை விட ரெகுலராக ஓடுபவர்கள், ஜாகிங் செல்பவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறதாம்.\nஇதற்காக ரெகுலராக ஜாகிங் செல்லும் 1000 பேரையும், ஓடவே யோசிக்கும் 1000 பேரையும் பிடித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டனர்.\nஇதில் ஜாகிங் செல்பவர்களில் பத்தில் ஒருவர் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். 3 சதவீதம் பேர் தினசரி 2 முறை செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.\nஒருமுறை கூட ஓடாதவர்களில் நான்கில் ஒருவர், மாதத்திற்கு ஒரு முறை அல்லது அது கூட இல்லாமல்தான் செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனராம்.\nஜாகிங் செல்லும் பெண்களில் ஐந்து சதவீதம் பேர் ஓடிக் கொண்டிருக்கும்போதே செக்ஸ் உறவு குறித்து நினைத்துப் பார்க்கின்றனராம். ஜாகிங் செல்லும் பெண்களில் பாதிப்பேர், உடலுறவின்போது தங்களது பார்ட்னர்களிடமிருந்து புதுப் புதுவிதமான உடலுறவு ஸ்டைலை எதிர்பார்ப்பதில் நேரத்தை செலவிடுகின்றனராம். மேலும் தங்களுக்கு விருப்பமான முறை எது என்பதை யோசிப்பதிலும் அவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.\nஜாகிங் செல்வதால் தங்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிப்பதாகவும், கூடுதல் உற்காசத்துடன் படுக்கையில் செயல்பட முடிவதாகும் பலர் சொல்லியுள்ளனர்.\nமூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர், ஜாகிங் போய்க் கொண்டிருக்கும்போது தங்களுடன் ஜாகிங் வருவோருடன் செக்ஸ் குறித்துப் பேசுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.\nஜாகிங் செல்வது உடலுக்கு மட்டுமல்ல, செக்ஸ் வாழ்க்கைக்கும் நல்லது என்கிறது இந்த சர்வே.\nஅன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கும்\nஉடலைப் பெருக்க வைக்குமா செக்ஸ்\nவிரல��ல் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/tag/platform/", "date_download": "2018-10-19T15:18:11Z", "digest": "sha1:7QPTIHE7PWVIJFNODBTH5BPMEKG37X24", "length": 24494, "nlines": 218, "source_domain": "traynews.com", "title": "platform Archive - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nஅக்டோபர் 13, 2018 நிர்வாகம்\nஅக்டோபர் 8, 2018 நிர்வாகம்\nஅக்டோபர் 6, 2018 நிர்வாகம்\nசெப்டம்பர் 19, 2018 நிர்வாகம்\nசெப்டம்பர் 14, 2018 நிர்வாகம்\nஆகஸ்ட் 28, 2018 நிர்வாகம்\nஆகஸ்ட் 24, 2018 நிர்வாகம்\nஆகஸ்ட் 23, 2018 நிர்வாகம்\nஆகஸ்ட் 21, 2018 நிர்வாகம்\nஆகஸ்ட் 17, 2018 நிர்வாகம்\nBinance & LCX லிச்டென்ஸ்டெய்ன் Cryptoassets சந்தையின் க்ரிப்டோ-அரசு நிர்ணய பரிமாற்றம் மேடையில் உருவாக்க ஒரு க்ரிப்டோ-அரசு நிர்ணய நடத்த Binance உடன் இணைந்து\nஜூலை 30, 2018 நிர்வாகம்\nஇன் கிரேக்கம் நகரில் முதற்-ஈ எ நீதிமன்றம் மூலம் $ 4B மோசடியில் ரஷ்யாவுக்கு அலெக்சாண்டர் Vinnik ஒப்படைப்பதற்குமான கிரேக்கம் நீதிமன்றம்\nஜூலை 26, 2018 நிர்வாகம்\nயூபெர் இணை நிறுவனர் & இ * வர்த்தக படிகாரம் ஒரு ஈ * வர்த்தக வெட் நெடுகிலும்-கட்டணம் க்ரிப்டோ வர்த்தக மேடையில் யூபெர் இணை நிறுவனர் நடத்த இணைந்தபோது\nஜூலை 21, 2018 நிர்வாகம்\nசிஎம்இயிலான விக்கிப்பீடியா எதிர்கால அறிக்கை வர்த்தக அளவுகளிலும் வரை காட்டுகிறது 93% , Q2 உள்ள 2018 உலகின் மிகப்பெரிய பங்குகள் சந்தையில், சிகாகோ மெர்கண்டைல்\nஜூலை 20, 2018 நிர்வாகம்\nசாம்சங் உள்ள க்ரிப்டோ முறைகளை ஏற்றுக்கொள்கிறார் 3 பால்டிக் கூறுகிறது சாம்சங் கூறப்படுகிறது க்ரிப்டோ பயன்படுத்தி பல பால்டிக் நாடுகளில் Cryptocurrency முறைகளை ஏற்று உள்ளது\nஜூலை 19, 2018 நிர்வாகம்\nகிட்டத்தட்ட $ 12B அடிக்க blockchain செலவு மூலம் 2022 சர்வதேச டேட்டா கார்பரேஷன் வெளியிட்ட புதிய அறிக்கை மீது செலவு எதிர்பார்க்கிறது\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nமாபெரும் வரி திறக்கலாம் செய்தியிடலை க்ரிப்டோ பரிமாற்றம் ஜப்பனீஸ் மொபைல் மாபெரும் வரி அதிகாரப்பூர்வமாக அதன் சிங்கப்பூர் சார்ந்த Cryptocurrency பரிமாற்றம் BITBOX செயல்பாட்டுக்காக அறிமுகப்படுத்தியது\nஜூலை 10, 2018 நிர்வாகம்\n100+ வியாபாரிகள் விசாரணை முடியும் CoinGate வியாபாரிகள் வழியாக விக்கிப்பீடியா ன் மின்னல் நெட்வொர்க் ஒரு படி நெருக்கமாக இருப்பது இப்போது உள்ளன\nஜூலை 6, 2018 நிர்வாகம்\nBinance ஏற்கனவே இருந்து இந்த ஆண்டு வருவாய் $ 300M செய்துள்ளது 10 மில்லியன் பயனர்கள் Binance, உலகின் மிகப்பெரிய Cryptocurrency பரிமாற்றம், எதிர்பார்க்கிறது\nஜூலை 5, 2018 நிர்வாகம்\nப.ப.வ.நிதிக்களின் ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகர் க்ரிப்டோ ஒரு நகரும் பரிமாற்றம் வர்த்தக நிதிகளின் க்ரிப்டோ ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகர் ஒரு நகரும்.\nஜூலை 3, 2018 நிர்வாகம்\nBlockstream விக்கிப்பீடியா ஆதரவு திரவ sidechain Blockchain தொடக்க Blockstream மீது டோக்கனாக்கப்படும் சொத்துக்களை கருவி ஒரு புதிய விருப்ப டோக்கன் உருவாக்கம் இயங்குதளம் அறிவிக்கப்பட்ட தொடங்குகிறது\nஜூலை 2, 2018 நிர்வாகம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற என்ற தலைப்பில் ஒரு புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது Cryptocurrency நன்மைகள் அங்கீகரிக்கிறது விர்ச்சுவல் நாணய அறிக்கை வெளியிடுகிறது\nஜூன் 29, 2018 நிர்வாகம்\nBlockport பீட்டா க்ரிப்டோ வர்த்தக மேடையில் மற்றும் அமெரிக்க சந்தைப்படுத்த ஆம்ஸ்டர்டாம் சார்ந்த Cryptocurrency பரிமாற்றம் Blockport சமீபத்தில் துவக்கப்பட்ட வருகிறது நுழைய திட்டங்களை தொடங்குகிறது\nஜூன் 23, 2018 நிர்வாகம்\nதொழிலதிபர் பயன்கள் $ 67 சேமிப்பு மில்லியன் இம்மாதத் தொடக்கத்தில் ஒரு Cryptocurrency பரிமாற்றம் பெறுவதற்கு, அது என்று அறிவிக்கப்பட்டது\nஜூன் 20, 2018 நிர்வாகம்\nBithumb $ 31m க்கான ஹேக் மற்றும் பணத்தை நிறுத்தப்படும் Bithumb, வர்த்தக பரும அளவில் தென் கொரியா மிகப்பெரிய Cryptocurrency பரிவர்த்தனை,\nஜூன் 14, 2018 நிர்வாகம்\nஜூன் 9, 2018 நிர்வாகம்\nஜூன் 8, 2018 நிர்வாகம்\nஜூன் 4, 2018 நிர்வாகம்\nஜூன் 3, 2018 நிர்வாகம்\nEthereum கைப்பை ImToken உள்ளது $ 35வைப்பு பி, விட 99% அமெரிக்க வங்கிகளின்\nEthereum கைப்பை ImToken சீனா சார்ந்த ImToken, ஆப்பிள் App Store இல் பட்டியலிடப்பட்ட முதல் Cryptocurrency மற்றும் Ethereum பணப்பைகள் ஒன்று, has\nஜூன் 1, 2018 நிர்வாகம்\nமே 31, 2018 நிர்வாகம்\nஐந்து கிரேக்கன் டெய்லி சந்தை அறிக்கை 31.05.2018 கிரேக்கன் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம் $ 138M அனைத்து சந்தைகளிலும் இன்று கிரிப்டோ முழுவதும் வர்த்தகம், யூரோ, அமெரிக்க டாலர், ஜேபிவொய்,\nமே 30, 2018 நிர்வாகம்\nஐந்து கிரேக்கன் டெய்லி சந்தை அறிக்கை 30.05.2018 கிரேக்கன் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம் $ 180M அனைத்து சந்தைகளிலும் இன்று கிரிப்டோ முழுவதும் வர்த்தகம், யூரோ, அமெரிக்க டாலர், ஜேபிவொய், கேட், ஜிபிபியில் முதற் $7,335 ��� 1.87% $ 69.3M இடிஹெச் $551.4 ↓ 2.32% $ 62.8M EOS இதில் $11.82\nமே 29, 2018 நிர்வாகம்\nஜப்பான் பார்க்க 6 புதிய க்ரிப்டோ பரிமாற்றங்கள் ஜப்பான் நாட்டின் 6 வரவிருக்கும் க்ரிப்டோ தளங்களில் பட்டியலிடப்பட்ட பொதுச்சந்தைகள் நிறுவனங்களால் தொடங்கப்பட்டது வருகின்றன\nமே 23, 2018 நிர்வாகம்\nஜெர்மன் பங்குச் சந்தை விக்கிப்பீடியா பொருட்கள் டாய்ச்செ Boerse தொடங்குவதில் கருதப்பட்ட, ஃப்ராங்பர்ட் பங்கு சந்தையின் உரிமையாளர், Cryptocurrency பொருட்கள் வழங்கும் பரிசீலித்து,\nமே 18, 2018 நிர்வாகம்\nபிலிப்பைன்ஸ் Unionbank விக்கிப்பீடியா சுரங்க உபகரணங்கள் விக்கிப்பீடியா நிதி நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் தொடர்கிறது நிரூபிக்கும். மிகப்பெரிய வங்கி\nமே 17, 2018 நிர்வாகம்\nநியூயார்க் பரிமாற்றம் ஆதியாகமம் BitLicense ஆதியாகமம் குளோபல் டிரேடிங் நிதி சேவைகள் நியூயார்க் மாநிலத்தின் துறையின் ஒரு BitLicense பெற்று எதிர்ப்பைப் பெற்றால்\nமே 16, 2018 நிர்வாகம்\nமே 10, 2018 நிர்வாகம்\nமே 8, 2018 நிர்வாகம்\nநியூயார்க் பங்குச் சந்தை விக்கிப்பீடியா வர்த்தக மேடையில் நடத்த கூடும் நியூ யார்க் பங்குச் சந்தையின் தாய் நிறுவனமான வருகிறது\nமே 3, 2018 நிர்வாகம்\nCoinbase சிகாகோ புதிய அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளது\nமே 1, 2018 நிர்வாகம்\nScientist.com ஒரு Blockchain அடிப்படையிலான தரவு சரிபார்ப்பு மேடையில் தொடங்கப்பட்டது\nவிஞ்ஞானி அவுட்சோர்ஸ் ஆராய்ச்சி ஒரு ஆன்லைன் சந்தையில், ஒரு Blockchain அடிப்படையிலான தரவு சரிபார்ப்பு மேடையில் அறிமுகப்படுத்தியது, நிறுவனம் திங்களன்று அறிவித்தது. தி\nஏப்ரல் 22, 2018 நிர்வாகம்\nகிரிப்டோ வர்த்தக பயன்பாட்டை Robinhood கொலராடோ தொடங்குகிறது\nCryptocurrency மாற்றகங்களுக்கான போட்டி இயற்கை அமெரிக்காவில் முன்னேறி வருகிறது. Startup exchange Robinhood just announced on Twitter its\nஏப்ரல் 17, 2018 நிர்வாகம்\nகாப்புறுதி தரகர் மார்ஷ் Blockchain மேடையில் ஐபிஎம் நிறுவனத்தில் வேலை\nமார்ஷ், காப்பீடு தரகு மையங்கள் ஆகிய ஏதேனும் மற்றும் இடர் மேலாண்மை தீர்வுகள் ஒரு உலக தலைவர், ஐபிஎம் இணைந்து, ஒப்பந்தம், மற்றும் ISN, இன்று அறிவித்தது\nஆகஸ்ட் 21, 2018 நிர்வாகம்\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104521", "date_download": "2018-10-19T15:01:54Z", "digest": "sha1:DYBAXW7MGZWL3PAZUSZFNERCB6Z3T4D4", "length": 8879, "nlines": 102, "source_domain": "www.ibctamil.com", "title": "கூட்டமைப்பு பெண் ஆதரவாளரின் உந்துருளி எரிப்பு! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகூட்டமைப்பு பெண் ஆதரவாளரின் உந்துருளி எரிப்பு\nவாதரவத்தைப் பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தொடர் பணியில் ஈடுபட்ட ஓர் பெண்மணியின் மோட்டார் சைக்கிள் நேற்று அதிகாலையில் விசமிகளால் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் வாதரவத்தையில் உள்ள குறித்த வீட்டில் இருந்த அனைவரும் உறக்கத்தில் இருந்த சமயமே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாலை ஒரு மணியை தாண்டிய நிலையில் வீட்டின் முகப்பில் திடீரென வெளிச்சம் தெரிவதனை அவதானித்துள்ளனர். இதனால் நிலமையை அறியாத வீட்டார் உடனடியாக மின் விளக்குகளை ஒளிரவிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.\nஇதன்போது மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்த வண்ணம் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயை அணைக்க முயன்றுள்ளனர். இருப்பினும் தீயை அணைப்பதற்கு முன்பே மோட்டார் சைக்கிள் பாரிய சேதமடைந்து பாவனைக்கு உதவாத வகையில் அழிவடைந்துள்ளது.\nஇவ்வாறு வீட்டார் தீயை அவதானித்து வெளியே ஓடி வந்த சமயம் வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் சத்தமும் கேட்டுள்ளது. இதனையடுத்து வீட்டார் தேடுதலில் ஈடுபட்ட சமயம் ஓர் பெற்றோல் போத்தல் மற்றும் தீப்பெட்டி என்பன காணப்பட்டதோடு வீட்டின் பாதுகாப்பு வேலியும் பிரிக்கப்பட்டு காணப்பட்டதனால் குறித்த செயல் ஓர் நாசகாரச் செயல் என்பதனை உறுதி செய்தனர்.\nஇதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதோடு சிலர் சந்தேக நபர்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-19T16:15:12Z", "digest": "sha1:JCEDQ5UV2GRJQR7MN5RVFKN53JRF72WO", "length": 12954, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவிற்கு தோல்விப்பயத்தைக் கொடுத்த ஹொங்கொங்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nஇந்தியாவிற்கு தோல்விப்பயத்தைக் கொடுத்த ஹொங்கொங்\nஇந்தியாவிற்கு தோல்விப்பயத்தைக் கொடுத்த ஹொங்கொங்\nஆசியக்கிண்ணப் போட்டிகளில் 6முறை சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியைக் கதிகலங்கச் செய்யும் வகையில் இந்தியாவின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை விரட்டிச் சென்ற ஹொங்கொங் அணி இறுதியில் நேற்று 26 ஓட்டங்களால் தோற்றுப்போனது.\nபங்களாதேஷைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான��டமும் தோற்றதையடுத்து 5முறை ஆசியச் சம்பியன்களான இலங்கை வெளியேற்றப்பட்ட மறுநாளே மற்றுமொரு பேரதிர்ச்சி நிகழப்போகிறதா என ரசிகர்கள் மனதில் எண்ணும் அளவிற்கு ஹொங்கொங்கின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 4வது லீக் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஹொங்கொங் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇந்திய அணியிலிருந்து ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதில் ரோஹித் ஷர்மா 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய ஷிகார் தவான் 29.2 ஓவரில் 127 ரன்களை எடுத்தார்.\nதொடர்ந்து களமிறங்கிய அம்பதி ராயுடு 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழிந்தார். தவான் மற்றும் அம்பதி ராயுடு இணை மொத்தமாக 116 ரன்கள் எடுத்திருந்தது. அதை தொடர்ந்து தவான், தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.\n40.4 ஓவர்கள் முடிவில் இந்தியா 240 ரன்களை எடுத்தது. அதன்பின் வந்த தோனி ரன் ஏதும் எடுக்காமல் வந்தவழியே திரும்ப, தினேஷ் கார்த்திக் (33) என்ற சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தமாக 50 ரன்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.\n286 என்ற இலக்குடன் அடுத்ததாக ஹொங்கொங் அணி ஆட துவங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிஷாகத் கான் மற்று அன்சுமன் ராத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 174 ரன்கள் எடுத்தது.\n34வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் அன்சுமத் ராத், ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதை தொடர்ந்து 92 ரன்கள் எடுத்திருந்த நிசாகத் கான் கலீல் அகமது வீசிய பந்தில் எல்பிடபுள்யூ முறையில் விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினார்.\nஅதை தொடர்ந்து இந்திய வீரர்களின் ஆதிக்கம் விளையாட்டில் தொடங்கியது. இந்திய வீரர்கள் வீசிய பந்துகளில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹொங்கொங் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மொத்தமாக 50 ஓவர்கள் முடிவில் ஹொங்கொங் அணி 259 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதன் படி இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிய கோப்பை 4வது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் சார்பில் கலீல் அகமது மற்றும் ��ாஹல் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சிறப்பாக விளையாடி சதத்தை கடந்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பாட்டார்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n7வது தடவையாக ஆசியக் கிண்ணம் இந்தியா வசம்\nஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இறுதி வரை போராடிய பங்களாதேஷ், இந்திய அணியிடம் கடைசி பந்த\nவிறுவிறுப்புக்கு மத்தியில் இந்தியாவுடனான போட்டியை சமநிலைப்படுத்திய ஆப்கான்\nஇம்முறை ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்றுவிட்ட இந்திய அணிக்கும் ஏற்கனவே வ\n“ஆசியக்கிண்ணத் தோல்விகளுக்கு நான் பலிக்கடா”- அஞ்சலோ மத்தியூஸ் ஆதங்கம்\nஇங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை, தினேஷ் ச\nபாகிஸ்தானை பந்தாடிப் பழிதீர்த்த இந்தியா\nபாகிஸ்தானிடம் கடந்தாண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அடைந்த படுதோல்வியை நேற்றையதினம் ஆசியக் கிண்ணப்போட்\nஆசியக்கிண்ண கிரிக்கெட் படுதோல்வி – ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் மத்தியூஸ்\nஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்த இலங்கை அணி மீ\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=9", "date_download": "2018-10-19T15:00:46Z", "digest": "sha1:LFRKKJKYQVWMFWJCHQOMA72XBRDYNYUZ", "length": 14437, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "பதிவர் சதுரம் ;-)) | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nஈரோடு சங்கமம் – எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா..\nஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் விருது வழங்க என் பெயரை தேர்வு செய்திருப்பாதாகவும், விழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் கேட்டும் மின்னஞ்சல் வந்த்தும் கொஞ்சம் மிரண்டு தான் போனேன். சும்மாவே மெல்லுவாய்ங்க.. ஈரோடு ஆட்கள் பக்கோடா கொடுக்கப்பாக்குறாய்ங்களேன்னு தான் முதலில் தோணிச்சு. நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன், எதுக்கும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும்னு கேட்டு கதிருக்கு பதில் … Continue reading →\nPosted in அனுபவம், பதிவர் சதுரம் ;-))\t| Tagged ஈரோடு, சங்கமம், சந்திப்பு, பதிவர்கள்\t| 5 Comments\nவயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் … Continue reading →\nPosted in அனுபவம், அரசியல், எதிர் வினை, சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-)), Google Buzz\t| Tagged அரசியல்வாதிகள், இணையம், சமூகம், பதிவர்கள், Google Buzz\t| 1 Comment\nகென்னுக்கும், சாந்தாமணிக்கும் டும் டும் டும்\nவெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அவனது உரிமை இன்று முதல் ரத்து செய்யப் … Continue reading →\nPosted in தகவல்கள், பதிவர் சதுரம் ;-)), வாழ்த்து, Flash News\t| Tagged பதிவர் சதுரம் ;-)), வலைப்பதிவர், Flash News\t| 27 Comments\nசாதனை: தன்னம்பிக்கையும், தமிழும் தந்த வெற்றி (ஒரு பதிவரின் வெற்றிக் கதை)\nதன்னம்பிக்கையும், லட்சிய வேட்கையும் கொண்ட எவரொருவரையும் வறுமையும், சூழ்நிலையும் அடிமையாக்கி வெற்றிகண்டிட இயலாது என்பதற்கு கார்த்தி���் ஒரு உதாரணம். யார் அந்தக் கார்த்திக் ஐ.ஏ.எஸ். தேர்வில் 4 முறை நேர்முகத் தேர்வுக்குச் சென்று தோல்வியே மிஞ்சிய நிலையில் தொடர்ந்து உறுதியுடன் போராடி, தனது கடைசி வாய்ப்பில் (7-வது வாய்ப்பு) வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர்தான் … Continue reading →\nPosted in அனுபவம், பதிவர் சதுரம் ;-)), வாழ்த்து, விளம்பரம்\t| Tagged கார்த்திக், பதிவர் சதுரம் ;-)), பதிவர்கள்\t| 5 Comments\n1. இது குமுதம் பாலா-வரைந்த கார்ட்டூன்.. இதனை பார்க்கும் போது செந்தழல்ரவி-யின் பதிவுக்கும் நினைவுக்கு வருகிறது… 🙂 அதையும் பாருங்க — 2. ஒரு கவுஜர், கவிமட நிறுவனர், வலை உலகில் நல்லா இருங்கடே-க்கு சொந்தக்காரர். கரப்பான்பூச்சி விருது கமிட்டி தலைவர்&நிறுவனர் இப்படி பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும்.. நம்ம அண்ணாச்சியை ஒரு குறுகிய சதுரத்துக்குள் சிக்க … Continue reading →\nPosted in பதிவர் சதுரம் ;-))\t| Tagged குசும்பு, திருமா வளவன், படங்கள், பதிவர் சதுரம் ;-)), மொக்கை\t| 5 Comments\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6604.html", "date_download": "2018-10-19T15:54:37Z", "digest": "sha1:YPHAMK3QGN5PB37H32H4DNWQ2XGUWLCX", "length": 3473, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "3டியில் கவர்ச்சி காட்டும் மந்திரக்கன்னி!", "raw_content": "\n3டியில் கவர்ச்சி காட்டும் மந்திரக்கன்னி\nதமிழ் சினிமாவில் 3டி படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிஜிட்டில் 3டி தொழில்நுட்பம் வந்துவிட்டதே இதற்கு காரணம். அம்புலி படம் இந்த தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றது. இப்போது மந்திரக்கன்னி என்ற படத்தை சவுமியா ரஞ்சன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இயக்குனரே ஹீரோவாக நடிக்க காவியா, பாயல், பிரகதி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தாகூர் காந்த் ஒளிப்பதிவு செய்கிறார், கே.ராஜ் பாஸ்கர், மிதுன் சத்யா இசை அமைக்கிறார்கள்.\nஒரு காதல் ஜோடியை மந்திரவாதி ஒருவன் பழி சொல்லி பிரிக்கிறான். பின்னர் காதலன் கண் எதிரிலேயே காதலியை கற்பழித்து எரித்துக் கொல்கிறான். பிறகு காதலன் மந்திர சக்தியை பெற்று மந்திரவாதியை எப்படி பழிவாங்குகிறான் என்பது கதை. அந்தக் காலத்து கதைதான்.\nஆனால் 3டியில் கவர்ச்சி கலந்து தரும்போது புதுசாத்தானே இருக்கும். மூன்று ஹீரோயின்களும் தங்கள் அழகை கண்ணுக்கு அருகில் வந்து காட்டினால் ரசிகன் மிரண்டுதானே போவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2017/06/blog-post_20.html", "date_download": "2018-10-19T15:56:55Z", "digest": "sha1:KV4RJ7ZOEDGLW6HIPVHZUAPV4MJONZGL", "length": 42210, "nlines": 458, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: விளையும் பயிர் ...", "raw_content": "\n(பிரஞ்சு எழுத்தாளர் ழான் போல் சார்த்ரு (Jean Paul Sartre - 1905/1980) இலக்கிய நோபல் பரிசு பெற்றவர்; அவருடைய நூல்கள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று 1964-இல் வெளிவந்த லே மோ (Les Mots = சொற்கள்). நான்காம் வயதிலிருந்து பதினோராம் வயது வரைக்குமான தமது வாழ்க்கை வரலாற்றை அதில் அவர் விவரித்துள்ளார்.\nசார்த்ரின் தந்தை ழான் பப்தீஸ்த், தம் இளமையில் காலமாகிவிடவே, தாயார் ஆன்னு மரீ (Anne Marie), குழந்தையுடன் தம் பெற்றோரின் வீட்டில் போய் வசிக்கலானார். அவருடைய தகப்பனார் ஷார்ல், பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nஏழாம் வயதிலேயே எழுத்தாளர் ஆவதற்கான முயற்சி மேற்கொண்ட சார்த்ரு, தாம் வாசித்த சிறுவர் இதழ்களில் தம்மைக் கவர்ந்தவற்றை ஒரு சுவடியில் குறிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டார். அவற்றைக் காப்பியடித்து எழுதவும் செய்தார்.\nஅந்நூலிலிருந்து சில பகுதிகளை, பொருத்தமான தலைப்பு தந்து, மொழிபெயர்த்திருக்கிறேன்:)\n\"என் தாயார் அளவின்றி ஊக்கமூட்டினார். இளம் படைப்பாளியைக் காட்டுவதற்காக அவர், விருந்தினரை என் அறைக்கு அழைத்து வருவார்; அவர்களின் வருகையைக் கவனிக்காத அளவுக்கு வேலையில் ஆழ்ந்திருப்பதுபோல் காட்டிக்கொள்வேன். 'மிகச் சிறு வயது, மிக அழகிய காட்சி' என அவர்கள் மென்குரலில் சொல்லிக்கொண்டு கால் விரல் நுனிகளில் வெளியேறுவார்கள். 'ஏதோ எழுதட்டும், சாதுவாக இருக்கிறானே, சத்தம் போடுவதில்லையே, அது போதும்' என்று அம்மா சொல்லுவார்.\nநான் எழுதத் தொடங்கியிருப்பதை ஷார்லிடம் என் தாயார் தெரிவித்தபோது அவர்க்குப் பெருமகிழ்ச்சி; எங்கள் குடும்பம் பற்றிய சுவையான தகவல்களை எழுதுவேன் என எதிர்பார்த்தார் போலும். என் சுவடியை எடுத்துப் புரட்டினார்; சில இதழ்களின் உளறல்களையே என் எழுதுகோல் மறுபிரசவித்திருந்தமை கண்டு உதட்டைப் பிதுக்கிவிட்டு வெளியேறினார். பின்பு என் எழுத்தில் அக்கறையே காட்டவில்லை.\nஎன் தாயார், 'வாழைப்பூ வணிகர்' என்னும் என் புதினத்தை வாசிக்கச் செய்துவிட வேண்டும் எனப் பல தடவை முயன்று பார்த்தார்.\nஇவர் காத்திருப்பார், அவர் தம் நாற்காலியில் அமர்வதற்காக. அவர், மெளனமாய், முழங்கால்களின்மீது கைகளை வைத்துக்கொண்டு ஓய்வெடுக்கையில், அம்மா என் கையெழுத்துப் பிரதியை எடுத்துப் புரட்டிப் பார்த்துத் திடீரென வாய்விட்டுச் சிரிப்பார்; உடனே என் பாட்டனாரிடம் நீட்டி, \"வாசித்துப் பாருங்கள்,அப்பா எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது\" என்பார்; அவரோ, சுவடியைக் கையால் ஒதுக்கித் தள்ளுவார்; அல்லது ஒரு கண்ணோட்டம் விட்டு, எழுத்துப் பிழைகளை எடுத்துச் சொல்லி ஏளனஞ் செய்வார்.\nநாளடைவில் என் தாய்க்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது; விமர்சனத்தால் எனக்கு மன வருத்தம் உண்டாகக்கூடாது என்பதற்காக என் எழுத்துகளை வாசிப்பதை நிறுத்தினார், அவை பற்றி என்னிடம் பேசுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில்.\nஇருப்பினும் தொடர்ந்து எழுதினேன்: விடுமுறைக் காலங்களிலும், நான் அதிர்ஷ்டவசமாய் நோய்வாய்ப்பட்டால், என் கட்டிலிலும். நான் நினைவு கூர்கிறேன், உடல் தேறி வந்தபொழுது, பின்னல்வேலை செய்கிறவர்களைப் போன்று, என் சுவடியை நான் எடுப்பதும் வைப்பதுமாய் இருந்ததை. என் புதினங்களே எனக்கு எல்லாம்; என் மகிழ்ச்சிக்காக நான் எழுதினேன்.\nஒரு காலையில் நாளிதழைத் திறந்தபோது, அச்சத்தில் உறைந்துபோனேன். பற்பல செய்திகளுக்குள் ஒன்று என்னைத் திடுக்கிட வைத்தது. எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது தலைப்பு: 'மரங்களில் காற்று'.\nஒரு மாலை வேளையில், நோயாளிப் பெண்ணொருத்தி தன் கோடை வாசஸ்தலத்தின் மாடியில், தனியாய்க் கட்டிலில் புரண்டுகொண்டிருந்தாள். திறந்திருந்த சன்னல் வழியாக ஒரு மரம் தன் கிளைகளை அறைக்குள் நுழைத்தது; கீழ்த் தளத்தில் சிலர் கூடி, தோட்டத்தில் இரவு கவிவதைப் பார்த்தபடி உரையாடிக்கொண்டிருந்தனர்; அவர்களுள் ஒருவர் திடீரென மரத்தைச் சுட்டிக்காட்டி, 'அட, காற்று இருக்கிறதே' என்றார்; ஒரே வியப்பு' என்றார்; ஒரே வியப்பு வெளியில் வந்து பார்த்தால், காற்று லேசாய்க்கூட வீசவில்லை; எனினும் இலைகள் அசைந்தன.\n நோயாளியின் கணவர் அவசர அவசரமாய் மாடி யேறினார். கட்டிலில் அமர்ந்திருந்த நோயாளி, கை நீட்டி மரத்தைக் காட்டியபடி இறந்து சாய்ந்தார். மரம் தன் பழைய நிலைக்குத் திரும்பிற்று.\nஒரு மனப்பிணியாளர் மருத்துவமனையிலிருந்து தப்பிப் போய்விட்டார்; அவர், மரத்தில் மறைந்துகொண்டு, கோணங்கி காட்டியிருப்பார்; அவராய்த்தான் இருக்கவேண்டும்; ஏனெனில் வேறெந்தக் காரணமும் புலப்படவில்லை. ஆனால் அவர் ஏறியதையோ இறங்கியதையோ எப்படி யாரும் பார்க்காமலிருக்க முடியும் அவர் ஏறியதையோ இறங்கியதையோ எப்படி யாரும் பார்க்காமலிருக்க முடியும் நாய்கள் ஏன் குரைக்கவில்லை ஆறு மணி நேரத்தில் எப்படி அவரைக் கைது செய்தார்கள், நூறு கிலோமீட்டருக்கு அப்பால் விடை தெரியா வினாக்கள் நிருபர் தம் கருத்தைக்கூறி செய்தியை முடித்திருந்தார்: 'கிராம மக்களின் கூற்றுப்படி, மரக்கிளையை அசைத்தது சாவுக்கடவுள் தான்'.\nஇது போன்ற பயங்கரக் கதைகள் அப்போது பல நூல்களில் கூறப்பட்டிருந்தமையால் எனக்குப் புத்தகங்களைப் பற்றி அச்சம் ஏற்பட்டது; இருந்தாலும் காப்பியடித்தேன்.\nபூர்ஷ்வா குழந்தைகள் தத்தம் எதிர்காலக் கனவு பற்றிச் சொல்லுகிற பருவத்தை நான் அடைந்தேன்.\nஎன் மாமனின் மக்கள், தங்கள் தந்தையைப் போன்றே பொறியாளர் ஆவார்கள் என்று நீண்ட காலத்துக்கு முன்பே எங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.\nஎன் நெற்றியில் நான் சுமந்திருந்த அறிகுறியைக் கண்டுபிடித்த முதல் ஆளாக இருக்க விரும்பிய எங்கள் குடும்ப நண்பி, திருமதி பிக்கார், \" இந்தப் பையன் எழுதுவான்\" எனப் பலத்த நம்பிக்கையுடன் கூறினார்; எரிச்சலுற்ற பாட்டி லூய்சு, சிறிய மற்றும் உணர்ச்சியற்ற சிரிப்பை உதிர்த்தார்; திரும்பி அவரை நோக்கிய ப்ளான்ஷ் பிக்கார் மறுபடியும் உறுதியாகச் சொன்னார்:\n\"இவன் எழுதுவான், எழுதப் பிறந்தவன்\". ஷார்ல் என்னை ஊக்குவிக்கமாட்டார் என்பது என் தாயாருக்குத் தெரியும்; சங்கடங்கள் வரக்கூடும் என அவர் அஞ்சினார்: \"நீங்கள் நம்புகிறீர்களா, ப்ளான்ஷ் நம்புகிறீர்களா\" என்று கேட்டார்; ஆனால் இரவு நான் கட்டிலில் படுத்தபோது அவர் என் தோள்களை வலுவாய் அழுத்திப் புன்னகையுடன் கூறினார்: 'என் சின்னக்கண்ணு எழுதும்\nஎன் பாட்டனாரிடம் தெரிவித்தனர், பக்குவமாய், அவரது சீறலுக்கு அஞ்சி; அவர் தலையை ஆட்டியதோடு சரி. சில நாள்களுக்குப் பின்பு, அவர், தம் நண்பர் சிமோன்னோவிடம் பின்வருமாறு சொன்னது என் காதில் விழுந்தது: \"ஒரு திறமை வெளிப்படுவதை, யாரும் தம் இறுதிக்காலத்தில் மனக் கிளர்ச்சி இல்லாமல் பார்க்க முடியாது\". ஆயினும் என் கிறுக்கல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைத் தொடர்ந்தார்.\nஒரு நாள் மாலை, என்னைத் தம் தொடைகளில் அமரவைத்து என்னிடம் சீரியசாகப் பேசத் தொடங்கினார். நான் எழுதுவேன், அது தீர்மானிக்கப்பட்ட விஷயம். அவர் என் ஆசைக்கு மாறாய்ப் பேசுவார் என நான் அஞ்சவில்லை.\nஅவர் சொன்னார்: \"எதார்த்தத்தை நேருக்கு நேராகவும் தெளிவாகவும் பார்க்கவேண்டும். இலக்கியம் உணவளிக்காது; புகழ் வாய்ந்த எழுத்தாளர் பலர் பட்டினியால் செத்தார்கள் என்பது தெரியுமா வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டானர் என்பது வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டானர் என்பது தன் சுதந்தரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், வேறொரு தொழிலையுந் தேர்வது அவசியம். பேராசிரியர்க்கு நிறைய ஓய்வுண்டு; பல்கலைக்கழகப் பணிகள் இலக்கியவாதிகளின் வேலைகளுக்கு ஒப்பானவைதான். இடம் விட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கலாம்; பெரும்பெரும் நூலாசிரியர்களின் தொடர்புடன் வாழலாம்; அவர்களுடைய படைப்புகளை நம் மாணவர்களுக்குப் பாடஞ்சொல்கிற அதே சமயம் அவற்றிலிருந்து நாம் அகவெழுச்சி (inspiration) கொள்ளலாம்; உன் தனிமையிலிருந்து திசை திரும்பக் கவிதை புனையலாம்; லத்தீன் கவிஞர்களை மொழிபெயர்க்கலாம்; உள்ளூர்ச் சஞ்சிகைகளுக்கு சி��சிறு இலக்கியக் கட்டுரைகள் அனுப்பலாம்; கல்வி போதனை குறித்த இதழில் கிரேக்க மொழியைக் கற்பிப்பதற்கான வழி பற்றி உயர்தரமான கட்டுரை எழுதலாம். இள வயதினரின் மனவியல் (psychology) பற்றியும் எழுதலாம்\".\nஎன்னை அவர் இலக்கியத்திலிருந்து வெளியேற்றச் செய்த முயற்சி என்னை அதில் தள்ளிற்று.\n(படம் உதவி - இணையம்)\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 12:31\nLabels: இலக்கியம், நோபெல், பிரெஞ்சு, ழான் போல் சார்த்ரு\nஅறியாததகவலை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா தொடருகிறேன்\nவணக்கம் , கவிஞரே , பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. தொடருங்கள் வரவேற்கிறேன் . .\nவை.கோபாலகிருஷ்ணன் 20 June 2017 at 22:29\n//நான் எழுதத் தொடங்கியிருப்பதை ஷார்லிடம் என் தாயார் தெரிவித்தபோது அவர்க்குப் பெருமகிழ்ச்சி; எங்கள் குடும்பம் பற்றிய சுவையான தகவல்களை எழுதுவேன் என எதிர்பார்த்தார் போலும். என் சுவடியை எடுத்துப் புரட்டினார்; சில இதழ்களின் உளறல்களையே என் எழுதுகோல் மறுபிரசவித்திருந்தமை கண்டு உதட்டைப் பிதுக்கிவிட்டு வெளியேறினார். பின்பு என் எழுத்தில் அக்கறையே காட்டவில்லை.//\n//சுவடியைக் கையால் ஒதுக்கித் தள்ளுவார்; அல்லது ஒரு கண்ணோட்டம் விட்டு, எழுத்துப் பிழைகளை எடுத்துச் சொல்லி ஏளனஞ் செய்வார்.//\n//நாளடைவில் என் தாய்க்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது; விமர்சனத்தால் எனக்கு மன வருத்தம் உண்டாகக்கூடாது என்பதற்காக என் எழுத்துகளை வாசிப்பதை நிறுத்தினார், அவை பற்றி என்னிடம் பேசுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில்.//\n//இருப்பினும் தொடர்ந்து எழுதினேன்: //\n//பிரஞ்சு எழுத்தாளர் ழான் போல் சார்த்ரு (Jean Paul Sartre - 1905/1980) இலக்கிய நோபல் பரிசு பெற்றவர்; அவருடைய நூல்கள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.//\nவீட்டில் உள்ளோரே ஊக்கமும் உற்சாகமும் அளிக்காவிட்டாலும் கூட, அவர் விடாமுயற்சியுடன் எழுதிக்கொண்டே இருந்ததால் மட்டுமே இத்தகைய சாதனைகளை எட்ட முடிந்துள்ளது. கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nசரியான கருத்தைத் தெரிவித்திருக்கிறீர்கள் .பலர் ஆதரிக்காவிட்டாலும் சிலர் எதிர்த்தாலும் மனவுறுதி மட்டும் இருந்துவிட்டால் \" எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் \" .பின்னூட்டத்திற்கு மனம் உவந்த நன்றி .\nவை.கோபாலகிருஷ்ணன் 20 June 2017 at 22:32\n//அவர் சொன்னார்: \"எதார்த்தத்தை நேருக்கு நேராகவும் தெளிவாகவும் பார்க்கவேண்டும். இலக்கியம் உணவளிக்காது; புகழ் வாய்ந்த எழுத்தாளர் பலர் பட்டினியால் செத்தார்கள் என்பது தெரியுமா வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டானர் என்பது வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டானர் என்பது தன் சுதந்தரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், வேறொரு தொழிலையுந் தேர்வது அவசியம்.//\nஅந்தப்பெரியவர் சொல்லியுள்ளவைகளெல்லாம் முற்றிலும் மறுக்க முடியாதுதான்.\nமெய்தான்; இலக்கியம் சோறு போடுவதில்லை . வ. ரா . என்ற புகழ் பெற்ற எழுத்தாளரிடம் யாராவது எழுத்தாளராக இருக்கிறேன் என்று சொன்னால் அது சரி , பிழைக்க என்ன செய்கிறீர்கள் எனக் கேட்பாராம் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nவை.கோபாலகிருஷ்ணன் 20 June 2017 at 22:44\n//என்னை அவர் இலக்கியத்திலிருந்து வெளியேற்றச் செய்த முயற்சி என்னை அதில் தள்ளிற்று.//\nஅருமை. சிலர் நம்மை கேலிசெய்து, உதாசீனப்படுத்தும்போது, நமக்குள் ஒரு வெறி ஏற்பட்டு, நாம் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வீம்பு ஏற்படுவது உண்டு.\n1966-இல் 11th Std. S.S.L.C., முடித்தபின் மேற்கொண்டு படிக்கவைக்க முடியாத சூழ்நிலையில் என் குடும்பம் இருந்தது.\nநானும்கூட இதே போன்றதோர் வெறி ஏற்பட்டதால் மட்டுமே, என் நாற்பதாவது வயதுக்கு மேல் 47-வது வயதிற்குள் மூன்று வெவ்வேறு பல்கலைக்கழங்களில் சேர்ந்து B.Com., (Commerce) - 3 Years; M.A., (Sociology) - 2 Years & 2 Years PG Diploma in Personnel Management & Industrial Relations என்ற மூன்று பட்டங்களை\nஅருமையானதொரு பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.\nஉங்கள் பின்னூட்டம் பலருக்குத் தூண்டுகோலாக உதவும் . உங்கள் சாதனை வியக்க வைக்கிறது . பாராட்டுகிறேன் .\nஉங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்\n உங்களுடைய பாராட்டுப் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . வாழ்த்துக்கும் நன்றி . .\n“இலக்கியம் உணவளிக்காது; புகழ் வாய்ந்த எழுத்தாளர் பலர் பட்டினியால் செத்தார்கள் என்பது தெரியுமா வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டனர் என்பது வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டனர் என்பது தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், வேறொரு தொழிலைத் தேர்வது அவசியம்”\nதமிழ்நாட்டில் மட்டும் தான் இந்நிலைமை என இதுநாள் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். உலகமுழுதும் எழுத்தாளர்களின் நிலைமை இப்படித்தான் என்றறிந்து கொண்டேன்.\nசார்த்ரு வாழ்க்கைப் ��ற்றிய விபரங்களை அறியச் செய்தமைக்கு நன்றி.\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?tag=ganesha-pancharathnam-sloakms-5-and-6-meaning", "date_download": "2018-10-19T15:48:03Z", "digest": "sha1:TQMC6WZBR2OTM3466IAYT2NETWTOEDRD", "length": 5479, "nlines": 71, "source_domain": "valmikiramayanam.in", "title": "Ganesha Pancharathnam sloakms 5 and 6 meaning | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nகணேஷ பஞ்சரத்னம் 5வது 6வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 5 and 6 meaning\nகணேச பஞ்சரத்னத்ல நாலு ஸ்லோகங்கள் பார்த்தோம். இன்னிக்கு அஞ்சாவது ஸ்லோகம். ‘பஞ்சரத்னம்’ – ‘அஞ்சு ஸ்லோகங்கள்’. அப்புறம் பலஸ்ருதி, ஒரு ஸ்லோகம் இருக்கு. அது ரெண்டையும் பார்க்கலாம்.\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/11/55-class-frame-4k-uhd-tv.html", "date_download": "2018-10-19T16:03:27Z", "digest": "sha1:NMJ5QZV6O6ETLXDAEGZ22NGPWWJTOUGX", "length": 12907, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "55\" Class The Frame 4K UHD TV சாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம்", "raw_content": "\n55\" Class The Frame 4K UHD TV சாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம்\nசாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம் | சாங்சங் இந்தியா நிறுவனம் தி ஃப்ரேம் என்கிற பெயரில் புதிய அதிநவீன டிவியை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரிவு பொது மேலாளர் ப்யூஷ் குன்னபல்லி கலந்து கொண்டு பேசுகையில், வாடிக்கையாளர்களில் தேவையறிந்து அதி நவீன தொழில்நுட்பங்களில் சாம்சங் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்தர புத்தாக்க முயற்சியாக தி ஃப்ரேம் அறிமுகமாகிறது. தொலைக்காட்சி திரையை பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி, நமது விருப்பங்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் புகைப்பட சட்டக அனுபவத்தையும் தி ஃபிரேம் டிவி அளிக்கும். புகழ்பெற்ற வெஸ்பெகர் நிறுவனத்துடன் இணைந்து இதன் வடிவமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இந்திய டிவி சந்தையில் முன்னணி பிராண்டாக சாம்சங் 30 சதவீத சந்தையை வைத்துள்ளது. இதில் 52 அங்குலம் உள்ளிட்ட உயர்ரக மாடல்கள் சந்தை யில் 42 சதவீத சந்தை சாம்சங் வசம் உள்ளது. உயர்ரக பிரிவில் தமிழக அளவில் 54 சதவீத சந்தையுடன் முன்னிலையில் இருக்கிறோம். தற்போது உயர்ரக மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் புத்தாக்க முயற்சியாக சாம்சங் தி ஃப்ரேம் விளக்கும் என்றார். இந்த டிவியை சாம்சங் நிறுவனம் சென்னை உற்பத்தி ஆலையில் தயாரிக்கிறது. 55 அங்குல டிவியின் விலை ரூ.2,74,900 ஆகவும், 65 அங்குல டிவியின் விலை ரூ.3,99,900 ஆகவும் இருக்கும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க மு��ியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_13.html", "date_download": "2018-10-19T15:53:06Z", "digest": "sha1:VZLCV2ST2WEKE4YCYO5HYOA4EX42W4SL", "length": 26577, "nlines": 163, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஃபேஸ்புக்கின் ரமணன்: 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான்!", "raw_content": "\nஃபேஸ்புக்கின் ரமணன்: 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான்\nதமிழக மக்களுக்கு எப்படி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் பிரபலமோ, அதற்கு சற்றும் குறையாமல் சமூக வலைதளங்களில் தமிழக நெட்டிசன்களின் முக்கிய வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான்\n'தமிழ்நாடு வெதர்மேன்' அண்மைக்காலமாக அதிகம் பின்தொடரப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் இது. இதன் சொந்தக்காரரான வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான். மழைப்பொழிவின் மீது தனக்கு ஏற்பட்ட தீரா ஆர்வத்தை விவரிக்கிறார்.\nமழையை மட்டுமே பார்த்த நம்மில் பலரும் அதி கனமழை, பெருமழை போன்றவற்றை சந்தித்துவிட்டோம். 'எல் நினோ' என்றால் என்னவென்று கூகுள் தேடலை தொடங்கிவிட்டோம். செய்தி சேனல்களில் கடைசியாக சொல்லப்பட்ட வானிலை முன்னறிவிப்பு பிரைம் டைம் ஸ்டோரியாகி விட்டது. செய்தித்தாளில் உள்பக்கத்தில் கட்டம் கட்டி வைக்கப்பட்டிருந்த வானிலை நிலவரம் பேனர் செய்தியாகிவிட்டது. பெருமழை பெரிய மாற்றங்களை செய்துவிட்டுச் சென்றிருக்கிறது.\nஇந்நிலையில், சென்னையை பெருமழை புரட்டிப்போட்ட காலகட்டத்தில் தொடர்ந்து வானிலை அறிவிப்புகளை பகிர்ந்து வெளிநாட்டு ஊடகங்கள் சில ஏற்படுத்திய பீதியை நீக்கி அசராமல் பணியாற்றிக் கொண்டிருந்தார் பிரதீப் ஜான்.\nயார் அந்த பிரதீப் ஜான், இளம் வயதில் கவிதைக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தும் மழையை எப்படி இவர் வேறு கோணத்தில் பார்க்கத் துவங்கினார்\n1996 ஜூன் மாதம். பிரதீப் ஜானின் வாழ்க்கையை மாற்றியது வானிலை மாற்றம். தொடர்ச்சியாக மூன்று நாட்களில் சென்னையில் 700 மி.மீ மழை பெய்திருந்தது. சாலைகளில் வெள்ளம் பாய்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கிப்போயினர். நகரமே முடங்கியது.\nஇவையெல்லாம் நடந்தபோது பிரதீப் ஜானுக்கு வயது 14. மழையின் காரணமாக பிரதீப்பை வீட்டை விட்டே வெளியேறக்கூடாது என முடக்கினர் பெற்றோர். வெற்று சிந்தனையை விரட்ட பால்கனியில் தஞ்சம் புகுந்தார் பிரதீப். அந்த நொடியில் இருந்து அடுத்த 36 மணி நேரத்தை அங்கேயே செலவழித்தார்.\nஅந்த அனுபவத்தை விவரித்த பிரதீப் (33), \"அந்த 36 மணி நேரமும் மழை என்னை முற்றிலுமாக ஆட்கொண்டிருந்தது. மழை கம்பிகள் தற்காலிக குட்டைகளை நிமிடத்துக்கு நிமிடம் பெரியதாக்கிக் கொண்டிருந்தன. என்னால் மழைப்பொழிவின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அனுபவம் இளைப்பாறுதல் தருவதாகவும் அழகியல் சார்ந்ததாகவும் இருந்தது\" என்றார்.\nதற்செயலாக ஏற்பட்ட அந்த அனுபவத்துக்குப் பின்னர் மழைப்பொழிவை பதிவு செய்வதை பிரதீப் சிரத்தையுடன் செய்யத் தொடங்கினார். அகும்பே, ஹல்லிகல், சிரபுஞ்சி, குட்டியாடி, சின்ன கல்லார், தலக்காவிரி மற்றும் பிற இடங்களில் பிரதீப் மழைப் பொழிவை பதிவு செய்து கண்காணித்து வருகிறார். நாடு முழுவதும் எப்போது எந்தப் பகுதியில் பெருமழை பெய்தது என்றால் கணிணியை சொடுக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் தன் ஞாபக சக்தியை தட்டிவிட்டுச் சொல்கிறார்.\nஇந்தியன் வெதர் மேன், வேகரீஸ் ஆஃப் வெதர், கீ வெதர் போன்ற பல்வேறு வானிலை முன்னறிவிப்பு இணையதளங்களுக்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.\n\"வானிலையை கணிப்பது நேர விரயம், மிகவும் கடினமானது. இதை ஏன் செய்கிறாய் எனப் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை வானிலையை கணிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது என்னுடைய பேரார்வம்\" என்கிறார் பிரதீப்.\nஆர்குட்டின் தீவிர விசிறியாக இருந்த பிரதீப் 2012-ல் தான் ஃபேஸ்புக்கில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கினார். 'தமிழ்நாடுவெதர்மேன்' (Tamilnaduweatherman) என்ற அந்த பக்கத்துக்கு இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் வெறும் 1000 லைக்குகள் மட்டுமே இருந்தது. ஆனால், நவம்பர் மழை மக்களை வானிலை முன்னறிவிப்புகளை தேடி அலையவிட்டதில் அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்கு 64,000 லைக்குகள் கிடைக்கச் செய்துள்ளது.\nஇதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அண்மையில் சென்னை வானிலை தொடர்பாக இவர் பதிந்த நிலைத்தகவல் 2 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளது. சாலைகளில் மழை வெள்ளம் கரை புரள அவரது ஃபேஸ்புக் இன்பாக்ஸில் குறுஞ்செய்திகள் வெள்ளம் புகுந்தது. \"என் வீட்டில் நான் இருக்கலாமா இப்போது திருமணத்தை நடத்தலாமா என் கணவர் வேலைக்குச் செல்லலாமா என பல்வேறு கேள்விகள் அவருக்கு வந்தன.\nபெருமழையினால் சென்னை தத்தளித்த நாட்களில் எல்லாம் பிரதீப் தூக்கம் த��லைத்து வானிலையை கண்காணித்துக் கொண்டிருந்திருக்கிறார். கனமழை எச்சரிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மெனக்கெட்டுக் கொண்டிருந்தார். என்னதான் தொலைக்காட்சிகளில் வானிலை முன்னறிவிப்புகள் வந்து கொண்டிருந்தாலும் 'தமிழ்நாடுவெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கத்தை நாடுவோர் குறையவில்லை. சென்னையில் ஆயிரக் கணக்கில் வானிலை வலைப்பதிவர்கள் இருந்தாலும் பிரதீப்பின் கணிப்பு தனித்துவத்துடன் பளிச்சிட்டது. அதற்கான காரணத்தை பிரதீப் கூறும்போது, \"வானிலை முன்னறிவிப்புகளில் நான் தொழில்நுட்ப வார்த்தைகளை புகுத்துவது இல்லை. மக்களுக்கான தேவை எவ்வளவு மழை பெய்யும், அதனால் வெள்ளம் ஏற்படுமா என்பது மட்டுமே. அவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தை ஜாலங்களில் அக்கறை இல்லை என்பதை புரிந்து கொண்டேன்\" என்றார்.\nசென்னை தத்தளித்த வேளையில் துல்லிய கணிப்பை தர துடித்துக் கொண்டிருந்த பிரதீப்புக்கு சவாலாக இருந்தது கருமேகம் அல்ல சில ஜோதிடர்களின் ஆதாரமற்ற கணிப்புகளும், சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்பட்ட பஞ்சாங்க கணிப்புகளுமே. அந்த பீதியிலிருந்து மக்களை வெளிக்கொணரும் சமூக பொறுப்பு பிரதீப்புக்கு இருந்துள்ளது.\nஅந்த பொறுப்பைப் பற்றி பிரதீப் விவரிக்கும்போது, \"வானிலை முன்னறிவிப்புகளை தரும் சிலர் சிஎஃப்எஸ் என்று சொல்லப்படும் கிளைமேட் ஃபோர்காஸ்ட் சிஸ்டம் என்ற நீண்ட நாட்களுக்கான தரவுகள் அடிப்படையில் கணிப்புகளை வெளியிடுகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்த மாதம் மழை பெய்யும் என்ற கணிப்புகளைக் கூறுகின்றனர். ஆனால், அவை துல்லியமானது அல்ல. ஏனெனில் வானிலை என்பது அன்றாடம் உருமாறும் தன்மை கொண்ட நிகழ்வு.\nவானிலை ஆய்வு மையமும் முன்னறிவிப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குகின்றன. ஆனால், அவர்கள் இதுவரை ஃபேஸ்புக் பக்கத்தையோ, ட்விட்டர் பக்கத்தையோ பிரத்யேகமாக உருவாக்கவில்லை. எனவே, அண்மையில் பெய்த பெருமழை குறித்த தகவல்களைப் பெற மக்கள் இணையத்தை நாடினர். இந்த தருணத்தில்தான் வானிலை வலைப்பதிவர்கள் மக்களுக்கு அருமருந்தாகிவிட்டனர். மக்களுடன் இடைவிடாத தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் என்னைப் போன்ற வானிலை ஆர்வலர்கள் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டனர். மக்களின் நம்பிக்கை என்னை நெகிழ வைத்துள்ளது. இப்போது எனக்கான பொறுப்பும் கூடியிருக்கிறது\" என்றார்.\nடிசம்பர் 1, 2 வெள்ளம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாக பிபிசி வெதர் மற்றுமொரு எச்சரிக்கையைப் பதிவு செய்தது. ஏற்கெனவே பிபிசி கணித்த 50 செ.மீ மழையளவில் கிட்டத்தட்ட 49.4 செ.மீ மழை தாம்பரத்தில் பதிவானதால் பிபிசி கணிப்பை புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சிலர் வீடுகளை காலி செய்யத் தொடங்கினர். செய்வதறியாது பலர் திகைத்து நின்றனர். அந்த வேளையில்தான் பிரதீப் பிபிசி கணிப்பு தவறு என்று விளக்கத்துடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவலை பதிவு செய்தார். அவர் சொன்னபடியே வறண்ட வானிலை தொடர்வதால் அவரது கணிப்பின் மீதான நம்பகத்தன்மை மேலும் அதிகரித்துள்ளது.\n\"பிபிசி-க்கு வானிலையை கணித்துச் சொன்னவர் என்னைப் போல் ஒருவரே. நாம் எதைப் பார்க்கிறோமோ அதையே அவர்களும் பார்க்கின்றனர். முன்னறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் சற்று பொறுமை காக்க வேண்டியது அவசியம் என அவர்கள் தெரிந்திருக்கவில்லை. மேலும், இத்தகைய முன்னறிவிப்பு பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக எவ்வித உளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உள்ளூர் வானிலை நிலவரத்தை நன்கு அறிந்திருந்த என்னைப் போன்ற வானிலை ஆர்வலர்கள் யாரும் பீதியடையவில்லை. எங்களுக்குத் தெரிந்திருந்தது சென்னையில் இனி கனமழைக்கு வாய்ப்பில்லை என்பது\" என பிரதீப் அவரது ஃபேஸ்புக்கில் பதிர்ந்திருந்தார்.\nவானிலை மீது காதல் கொண்ட பிரதீப் படித்தது என்னவோ கணினி அறிவியல். ஏன் என்று வினவினால் பெற்றோர் நிர்பந்தம் என்கிறார். பின்னாளில் பங்குச் சந்தை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றிருக்கிறார். தற்போது தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தில் (Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited) இணை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது இந்தப் பணி வானிலையை கணிப்பதில் கூடுதல் புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் அவரது மனதில் நிறைந்திருப்பது வானிலை ஆர்வம் மட்டுமே. அப்படி என்றால் நீங்கள் ஏன் வானிலை மையத்தில் பணி புரியவில்லை என்ற கேள்விக்கு, \"நான் அதற்கான பட்டப்படிப்பை படிக்கவில்லை. அதுமட்டுமல்லாது அங்கு பணியில் சேர்ந்தால் எனது கருத்துகளை ���ுதந்திரமாக தெரிவிக்க வாய்ப்பிருந்திருக்காது\" என்றார்.\n\"நான் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன் சரி பார்க்கும் முதல் விஷயம் வானிலை. நான் கண் அயர்வதற்கு முன் கடைசியாக அப்டேட் செய்யும் விஷயமும் வானிலையே\" என்கிறார் புயலை பின்தொடரும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்.\nஅவரது வானிலை பேரார்வத்தின் வெளிப்பாடாக சென்னையில் கடந்த 2010-ல் லைலா புயல் நிலை கொண்ட போது இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது வலைப்பதிவை அப்டேட் செய்திருக்கிறார். வங்கக் கடலில் ஏதாவது புயல் நிலைகொண்டால் அவரது கண்களில் தூக்கம் இமை கடந்து விடுகிறது.\n\"வானிலை முன்னறிவிப்புகளை அப்டேட் செய்வதற்காக அன்றாடம் அலுவலகத்துக்கு கால தாமதாக சென்ற நாட்களும் உண்டு. ஆனால், இப்போதெல்லாம் என் மகனை பள்ளியில் விட வேண்டியிருப்பதால் காலை நேரத்தில் வானிலையுடன் உறவாடும் நேரம் குறைந்துவிட்டது. இரவிலும் அப்படித்தான் என் மனைவி திட்டினால் லேப்டாப்பை மூடி வைத்துவிட்ட வேறு வேலை செய்வது போல் சால்ஜாப்பு செய்துவிட்டு பின்னர் அவர் தூங்கியவுடன் மீண்டும் வானிலையை கவனிப்பேன்\" என புன்னகை பூக்கிறார் பிரதீப் ஜான்.\nதமிழ்நாடு வெதர்மேனின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulamthasthageer.blogspot.com/2009/12/blog-post_15.html", "date_download": "2018-10-19T15:28:20Z", "digest": "sha1:PLOQJGPN635FIT4GNRRLJ6Y2LKLPO6GE", "length": 12382, "nlines": 164, "source_domain": "gulamthasthageer.blogspot.com", "title": "بَسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ: ஸலாம் கூறுதல்", "raw_content": "\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்���ள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103\nஇன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை.\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613\n\"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு\"\nஇறைமறை குர்ஆனை பல மொழிகளில் ஓத.... க்ளிக் செய்யுங்கள்\nஆசிஃபா - உடைபடும் கோவில்களின் புனிதங்கள் - மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய...\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா - லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் இன்று 17-8-16 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹாஜிகள் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது நமது ஜாமிஆ மன்பவுல் அன...\nசத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ் - கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர...\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் - நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்) முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions) - ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின்கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (word...\n - அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் \"முஹம்மதே எங்களின் தலைவரே\n“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது”(அல்-குர்ஆன் 4:103)\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள். கருணை நபி என்று சொல்லப்படும் அள...\nஉலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்\np=325 “பிரார்த்தனையில் எங்கள் இறைவனே எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/achievers/the-self-award-winning-recipient-pothumponnu-752.html", "date_download": "2018-10-19T16:07:31Z", "digest": "sha1:6BSOTARAR6N62K354PJVSIQAYASXNVFY", "length": 13062, "nlines": 78, "source_domain": "m.femina.in", "title": "சுயசக்தி விருது பெற்ற மாற்றுதிறனாளி போதும்பொண்ணு! - The self-award winning recipient pothumponnu | பெமினா தமிழ்", "raw_content": "\nசுயசக்தி விருது பெற்ற மாற்றுதிறனாளி போதும்பொண்ணு\nசாதனையாளர்கள் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Tue, Oct 9, 2018\nமாற்று திறனாளி போதும் பொண்ணு தன்னம்பிக்கையின் ஊற்று. அண்மையில் நேச்சுரல்ஸ் வழங்கும் சுயசக்தி விருது வாங்கியவர். அவர் தான் கடந்து வந்த பாதையை கூறியதாவது:\n“குழந்தைப்பருவத்தில் காரைக்குடியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்ந்து, 10-ம் வகுப்பு வரை படித்தேன். அதற்குமேல் படிக்க வசதி இல்லை. கொஞ்ச நாள் வீட்டிலேயே இருந்தேன். அப்போதுதான் அக்கம்பக்கத்தினர் ஈரோட்டுக்கு சென்றால் வேலைகிடைக்கும் என்றார்கள். அங்கு போய் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். குறைந்த கூலியே கிடைத்ததால், அங்கிருந்து கூட்டுறவு நூற்பாலைக்கு மாறினேன். அங்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அங்கு நான் மகிழ்ச்சியாக வேலை செய்தேன்” என்றார். அப்போதுதான் போதும்பொண்ணுக்கு கண்ணன் அறிமுகமாகியிருக்கிறார். காதலும் அறிமுகமாகியிருக்கிறது. அந்த நினைவுகளை புன்னகையோடு அசைபோடுகிறார்\n“நான் வேலைபார்த்த நூற்பு ஆலையில் எந்திரங்கள் பழுதாகிவிட்டால் சரிசெய்வதற்கு கண்ணன் வருவார். அவரும் என்னைப்போல தவழ்ந்து வந்து, எந்திரங்களை பழுது பார்த்து விட்டு செல்வார். மோட்டார் மெக்கானிக் படித்துவிட்டு வேலைபார்க்கும் அவரோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. எனக்கு அவர் மீது அதிக மரியாதை ஏற்பட்டது. நண்பர்களாக 6 மாதங்கள் பழகினோம். ஒரு நாள் அவரிடம் ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா’’ என்று கேட்டேன். அவரும் சரி என்றார். எங்கள் முடிவை பெற்றோரிடம் கூறினோம். இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாற்றுத்திறனாளிகளான நீங்கள் எப்படி மற்றவர்களை போல கணவன் -மனைவியாக வாழ முடியும். குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமா’’ என்று கேட்டேன். அவரும் சரி என்றார். எங்கள் முடிவை பெற்றோரிடம் கூறினோம். இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாற்றுத்திறனாளிகளான நீங்கள் எப்படி மற்றவர்களை போல கணவன் -மனைவியாக வாழ முடியும். குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமா அப்படியே குழந்தை பெற்றாலும் அதுவும் உங்களைபோல் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள் அப்படியே குழந்தை பெற்றாலும் அதுவும் உங்களைபோல் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். நாங்கள் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதும் முட்டுக்கட்டையாக இருந்தது.\nஆனாலும் நாங்கள் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தோம். ‘திருமணமாகி ஒருவேளை எங்களுக்கு எங்களைப் போன்று குழந்தை பிறந்தாலும் நான் ஒதுக்கி வைக்காமல் நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவேன்’ என்றேன். இறுதியில் ஈரோட்டில் நண்பர்கள், தோழிகள் முன்னிலையில் 2008-ம் ஆண்டு திருமணம் செய்து குடும்பம் ந���த்தினோம். கடுமையாக உழைத்தோம். ஆரம்பத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றுதான் முடிவு செய்திருந்தோம். ஆனால், என்னால் குழந்தை பெற முடியாது என்று சிலர் பேசினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நான் தாய்மையடைந்தேன். மன தைரியத்துடன், கணவர் உதவியை மட்டும் ஏற்றுக்கொண்டு 10 மாதங்கள் குழந்தையை சுமந்தேன். ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பெற்றேன். என் தைரியத்தை பார்த்து எல்லோரும் வியந்தனர். குழந்தை பிறந்த தகவல் கேட்டு எனது பெற்றோர் வந்து பார்த்தார்கள். சந்தோஷத்துடன் எங்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்றார்கள். இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன். இப்போது மகள் ஸ்ரீமதி 3-ம் வகுப்பு படிக்கிறாள். மகன் ஸ்ரீசுதன் எல்.கே.ஜி. படிக்கிறான். இருவரும் எந்த குறையும் இன்றி ஆரோக்கியமாக இருக்கிறார்கள்..\nஎன் கணவர் அவருக்கு தெரிந்த வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்கும் வேலையை செய்து வந்தார். நானும் கணவருடன் சேர்ந்து எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்கும் வேலையை கற்றேன். நம்மை போன்று எல்லா மாற்றுத்திறனாளிகளும் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித்தரவேண்டும் என்று என் கணவரிடம் சொன்னேன். இதையடுத்து சிவகங்கை சுற்று வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு பயன்பாட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்க இலவச பயிற்சி வழங்கினோம். அப்போது புதுவாழ்வு திட்டம் மூலம் இந்தப் பயிற்சியை வழங்க மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு வாய்ப்பளித்தது. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம். அவர்களுக்கு தேவையான பழுது நீக்கும் உபகரணங்களையும் அரசின் உதவியுடன் வழங்கினோம். 450 பேர் எங்களிடம் பயிற்சி பெற்று, தொழில் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு வங்கிக்கடன் வசதியும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். அவர்கள் கடைகள் அமைத்து சிறப்பாக தொழில் செய்து வருகின்றனர். தொடர்ந்து இது போன்ற சேவையாற்ற திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார்.\nசுயசக்தி சாதனை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி கேட்டபோது;\n“சென்னையில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுயசக்தி விருது வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு இணையதளத்தில் வெளியானது. நாங்கள் விண்ணப்பித்தோம். 6,800 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். பல்வேறு கட்ட தேர்வுக்கு பிறகு அவர்களில் 33 சாதனை பெண்களை சுயசக்தி விருதுக்காக தேர்வு செய்தார்கள். அதில் எனக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விருது மாற்றுத்திறனாளிகளுக்கு மென்மேலும் உழைக்க வேண்டும் என்று உறுதியை கொடுத்துள்ளது.\nஅடுத்த கட்டுரை : பெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி தரும் அட்ஸ்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/microsoftvc", "date_download": "2018-10-19T15:41:18Z", "digest": "sha1:EA5C7472S7EGGN6QP72TMY6L5TKVSNFN", "length": 13747, "nlines": 243, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Microsoft Visual C++ Redistributable 14.11.25325 ... – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nவிக்கிப்பீடியா: விசுவல் சி ++\nமைக்ரோசாஃப்ட் விஷுவல் சி ++ மறு வினியோகம் – சி ++ சூழலில் உருவாக்கப்பட்டது இது உள்ளடக்கத்தை ரீப்ளே ஒரு மென்பொருள் தளம். மைக்ரோசாஃப்ட் விஷுவல் சி ++ மறு வினியோகம் கணினி ஊடாடும் மற்றும் மல்டிமீடியா வசதிகளை விரிவாக்க பயன்படுகிறது. மைக்ரோசாஃப்ட் விஷுவல் சி ++ தொடக்க மற்றும் பல்வேறு பயன்பாடுகளை, மென்பொருள் மற்றும் விளையாட்டுகள் சரியான வேலை தேவையான இயக்க நேர கூறுகள், நிறுவுகிறது.\nபெரும்பாலான மென்பொருள் மற்றும் பயன்பாடுகள் சரியான நடவடிக்கை உறுதிசெய்தல்\nகணினி ஊடாடும் மற்றும் மல்டிமீடியா வசதிகளை விரிவாக்கம்\nவிஷுவல் சி ++ அமைப்பை சூழல் நூலகங்களில்\nஇணைய தங்கியிருந்த போது ஊடக உள்ளடக்கத்தை பின்னணி வழங்குகிறது என்று உலாவிகளில் பிரபலமான பயன்பாட்டில். மென்பொருள் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.\nஜாவா நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட பல்வேறு கூறுகளை மற்றும் பயன்பாடுகள் முழு அறுவை சிகிச்சை தொழில்நுட்பம். மென்பொருள் பெரிதும் உலாவி மற்றும் பிணைய இலவச-இயங்கும் பயன்பாடுகளின் சாத்தியங்கள் விரிவடைகிறது.\nஊடக கோப்புகள் மற்றும் விளையாட்டுகள் பயனுள்ள செயல்பாட்டை பயன்பாடுகள் தொகுப்பு. மென்பொருள் கிராஃபிக் பொருட்கள், ஒலி ஸ்ட்ரீம் மற்றும் விளையாட்டுகள் தேர்வுமுறை செயலாக்க பாதிக்கிறது.\nமென்பெ��ருள் அடோப் இருந்து பொருட்கள் பதிவிறக்க மற்றும் புதுப்பிக்க. மேலும் மென்பொருள் பதிவிறக்க கிடைக்க பயன்பாடுகள் பற்றி விரிவான தகவல்களை காட்டுகிறது.\nகருவி இணைய மல்டிமீடியா மற்றும் ஊடாடும் உள்ளடக்கம் பின்னணி. மென்பொருள் பெரிதும் பிரபலமான உலாவிகளில் சாத்தியங்கள் விரிவடைகிறது.\nநெட் கட்டமைப்பு அடிப்படையில் மென்பொருள் மற்றும் வலை பயன்பாடு அறுவை சிகிச்சைக்கு தேவையான என்று கூறுகளின் தொகுப்பு. மென்பொருள் பல்வேறு நிரலாக்க மொழிகளில் ஆதரிக்கிறது.\nNotepads & Schedulers, நீட்சிகள், பிற மென்பொருள்\nசூழல் பயன்படுத்தி இல்லாமல் இணைய சேவைகள் இயக்க. மென்பொருள் செயல்திறனை மேம்படுத்த பயன்பாடுகள், விளையாட்டுக்கள் மற்றும் கருவிகள் பணிகளை ஆதரிக்கிறது.\nஇது பல்வேறு கருவிப்பட்டிகள், ஆட்வேர் அல்லது ஸ்பைவேர் போன்ற தேவையற்ற மென்பொருள் நிறுவல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் சிறிய பயன்பாடாகும்.\nகருவி பயன்பாடுகள், சேவைகள் மற்றும் கூறுகள் தானியங்கி ஏற்றுதல் கட்டுப்படுத்த. மென்பொருள் நீங்கள் பல கணக்குகளை தானியங்கி தொடக்க வடிவமைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.\nமென்பொருள் நவீன உலாவிகளில் மற்றும் வலை பயன்பாடுகள் சாத்தியங்கள் விரிவாக்க. மென்பொருள் ஒற்றை மென்பொருள் மேடையில் ஒரு மல்டிமீடியா மற்றும் ஊடாடும் உள்ளடக்கம் ஒருங்கிணைக்கிறது.\nகுறிப்பிட்ட விசைகளை அல்லது விசைப்பலகை குறுக்குவழிகளை இயக்கவோ அல்லது இயக்கவோ இது ஒரு மென்பொருள். மென்பொருள் \"Ctrl\", \"Alt\", \"Shift\", \"Windows\" மற்றும் பிற விசைகள் முடக்க முடியும்.\nகருவி கேம்க்யூப் மற்றும் வீ விளையாட்டு முனையங்கள் விளையாட. மென்பொருள் படத்தை தர அதிகரிக்கிறது மற்றும் விளையாட்டு ஜாய்ஸ்டிக்குகள் பயன்படுத்த நீங்கள் செயல்படுத்துகிறது.\nவசதியான கருவியாக உருவாக்க மற்றும் HTML தெரியாமல் வலை பக்கங்களில் பதிவிறக்க. மென்பொருள் ஆசிரியர் மற்றும் பொருட்களை எளிமைப்படுத்தப்பட வேலை வார்ப்புருக்கள் ஒரு தொகுப்பை கொண்டிருக்கிறது.\nலைவ் குறுவட்டு & USB டிரைவ்\nமென்பொருள் ஃபிளாஷ் டிரைவ் அல்லது வன் லினக்ஸ் இயக்க அமைப்பு நிறுவ. மென்பொருள் அமைப்புகள் பல்வேறு பதிப்புகள், லினக்ஸ் மிகவும் துணைபுரிகிறது.\nகுறுவட்டு & டிவிடி கிழிப்பான்\nமென்பொருள் நகல் பாதுகாப்பு புறவழிச்சாலை நவீன தரத்திற்கு ஆதரவுடன் பல்வேறு வழிகளில் டிவிடிகள் நகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/04/success-love-feel-romance-soul-aid0091.html", "date_download": "2018-10-19T17:03:46Z", "digest": "sha1:MCXEYNU4BXCWD42V63GJECNGBXI3UMPD", "length": 9230, "nlines": 81, "source_domain": "tamil.indiansutras.com", "title": "காதலில் வெற்றி பெற வழிமுறைகள் | How to express your love? | வழி நடத்தும் காதல்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » காதலில் வெற்றி பெற வழிமுறைகள்\nகாதலில் வெற்றி பெற வழிமுறைகள்\nகாதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக எவ்வாறு காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் :\n- நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினைவூட்டும் விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும்.\n- நாம் காதலிக்கிறோம் என்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோமா என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை கன்பார்ம் செய்யும் நடவடிக்கையில் இறங்கவேண்டியதுதான்.\n- நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.\n- நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னிப்பாக கவனித்து பதில் கொடுத்தால் நிச்சயம் அவர் உங்களுடையவர்தான்.\n- சாதாரணமாக பேசும் பொழுது நீங்கள் அணிய உள்ள உடையின் நிறம் பற்றி நண்பர்களுடன் பேசுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த கலரை நீங்கள் அணிய உள்ளதாக கூறினால் நீங்கள் விரும்பும் நபரும் அதே கலர் உடையில்தான் வருவார் என்பது நிச்சசயம்.\n- உங்களுக்குப் பிடித்த பாடலை முணுமுணுங்கள். உடனே அது உங்களவரின் ரிங்டோனாகவோ, காலர் டியூனாகவோ மாறிவிடும்.\n- பிடித்த பொருட்களை கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது ���ிடிக்காததாகிவிடும்.\n- எந்த ஒரு விஷேச தினமென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை அதிகமாக்கும்.\n- எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள். காதல் தருணங்களில் உண்மைதான் அன்பின் ஆழத்தை அதிகப்படுத்தும்.\n- நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. நம் காதலிக்கும் நபரிடம் இருந்து முத்தமோ, அடியோ எதுவென்றாலும் வாங்குவது நாமாகத்தான் இருக்க வேண்டும்.\n- ஆல் தி பெஸ்ட். தைரியமாக காதலை வெளிப்படுத்துங்கள் வெற்றி பெறுங்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/09/blog-post_36.html", "date_download": "2018-10-19T16:18:01Z", "digest": "sha1:TAJWF27EM5CLJNPAGHSZ3EHEFXJ4ZGIX", "length": 38489, "nlines": 335, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nஸ்ரீ ராமரின் கல்யாண குணங்களை பெறவும்,\n( எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம் )\nபரப்ரம்மான ஸ்ரீ ராமனை ........துதித்து ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்திரம்:\nஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம்.\n1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம்\nமஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்\nசுகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே\nமேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-ஆனந்தம் என்ற மைந்தவரும், குணங்களுக்கு ஆதாரமாயும், ஆனால் ஆதாரமேதுல்லாதவரும், சிறந்தவரும், பெரியவரும், விளங்குபவரும், சூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும் ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற ராமரை சரணடைகிறேன்.\n2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்\nமஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம்\nநரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே\nஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமா���வர், எங்கும் வியாபித்தமங்கல ரூபமானவர். அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர், அனைவரும் போற்றக்குரியவர் மஹேசர், கலைகளுக்கு ஈசர், தேவர்களுக்கு ஈசர், பர-ஈசர், நரர்களுக்கு ஈசர், பூக்கு ஈசர், ஆனால் தனக்குமேல் ஈசர் இல்லாதவர் அந்த ராமரை சரணடைகிறேன்.\nசிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்\nபஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்\nகாசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற ஒரே தாரகப்ரஹமரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.\nஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்\nஸதா ராமசந்த்ரம் பஜேஹம் பஜேஹம்\nகல்பகமரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும் பலசூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும், எப்பொழுதும் ஸ்ரீஸீதாலக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.\nநதத் சஞ்சரீ மஞ்ஜரீலோல மாலம்\nஒலிக்கும் சதங்கை திருவடித்தாமரையில், அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில், பெரிய வைரஹாரமும், கௌஸ்துபமும் மார்பில், தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ\n6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம்\nசெவ்விய உதட்டில் தவழும் நிலவே போன்ற புன்சிரிப்புடையவர், உதயகால சூர்ய சந்த்ரர்களின் ஒளி போன்று ப்ராகாசிப்பவர், பிரம்மன், ருத்ரன் இவர்கள் வணங்கும் பொழுது அவர்களின் கிரீடரத்ன ப்ரபைபால் நீராஜனம் செய்விக்கப்பட்ட திருவடிகளையுடையவர் அப்பெருமான்.\nஸ்வசின் முத்ரயா பத்ரயா போதயந்தம்\nபஜேஹம் பஜேஹம் ஸதா ராமசந்த்ரம்\nத்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே\nதன் எதிரில் கைகூப்பிய வண்ணம் நிற்கும் ஆஞ்ஜனேயர் முதலிய பக்தர்களை சீரிய சின்முத்ரையால் போதித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திரனை சேவிக்கிறேன். அவனன்றி வேறேவரையும் நினைக்கவில்லை. நினைக்கவில்லை.\n8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய\nஎன்னருகில் யமன் வந்து கக்கோபங்கொண்ட தூதர்கள் மூலம் என்னை பயமுறுத்தும் பொழுது, ஆபத்தை நீக்கும், கோதண்டம், பாணம் இவற்றுடன் விளங்கும் உனதுஸ்வயரூபத்தைக்காட்டியருள்வாயல்லவா\nப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர\nஸ்வ பக்தாக்ர கண்யாஃ கபீஷை\nமஹீஷை ரநீகைரநே கஷ்சரம ப்ரசீத\nநமஸ்தே நமோஸ்த்வீஷ ராம ப்ரசீத\nப்ரஷாதி ப்ரஷாதி ப்ரகாஷம் ப்ரபோ மாம்\n9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்\nஸுசைதன்யமேதத் த்வதன்யம் ந மன்யே\nஜ��ோர்வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச\n எனக்கு நீர் ஒருவரே மேலான தைவம், உன்னையன்றி வேறொரு சைதன்யத்தை மனதாலும் நினையேன். உம்டருந்து தானே இந்த அளவற்ற அப்தேஜோ வாயு ஆகாசாதி சராசரப்ரபஞ்சம் தோன்றியுள்ளது\nநமோ தேவதேவாய ராமாய துப்யம்\nநமோ ஜானகீ ஜீவிதேசாய துப்யம்\nஸத்-சித்-ஆனந்த ரூபியான அந்தராமனுக்கு நமஸ்காரம், தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜானகீபிராண நாதனான, வெண்தாமரை போன்ற கண்களையுடைய ராமனுக்கு நமஸ்காரம்.\nநம: புண்யபுஞ்ஜைக லப்யாய துப்யம்\nநமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம்\nபக்தியும், அன்பும் கொண்ட சேவகர்களையுடைய உமக்கு நமஸ்காரம். புண்யம் ஒன்றால் மட்டுமேயடைய முடிந்த உமக்கு நமஸ்காரம். வேதத்தால் அறியதக்க ஆதிபுருஷரான உமக்கு நமஸ்காரம். லக்ஷ்தேவியின் அழகிய மணாளனான உமக்கு நமஸ்காரம்.\n12.நமோ விச்வகர்த்ரே நமோ விச்வஹர்த்ரேத\nநமோ விச்வபோக்த்ரே நமோ விச்வமாத்ரே\nநமோ விச்வநேத்ரே நமோ விச்வஜேத்ரே\nநமோ விச்வபித்ரே நமோ விச்வமாத்ரே\nஉலகை ஆக்கியும், அழித்தும், வருகிற உமக்கு நமஸ்காரம். உலகை அனுபவிப்பவரும், அதை உள்ளவாரு அளப்பவரும், அதன் தலைவரும், அதையே வெற்றி கொள்பவரும், உலகத்தாயும் தந்தையுமான ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.\nமதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம்\nஉலகமனைத்தையும் அனுபவிக்கவோ, இயக்கவோ, அளவிடவோ தக்கபடி அறிந்துள்ள உமக்கு, ஹேராம நமஸ்காரம். நல்ல ஞானம் பெறுவதற்கு என்மனம் உன்திருவடிசேவையை மேற்கொண்டுள்ளது.\nப்ரஸாதாத் சைதன்ய மாதத்த ராம\n உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலைவடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றால். உனது திருவடி சேவைபுரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது\n15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்\nநரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராமசந்த்ர\nபவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ\nஉனது விசித்ரமான சரித்ரம் கப்புண்யம் வாய்ந்தது. ஹேராம அந்த சரிரத்தை தினமும் ஸ்மரிக்கின்ற மனிதர்களும், போஷித்து வளர்க்கும் உன்னை சேவிப்பவரும் ஸம்ஸாரத்தை முடித்துவிட்டு அதன் பின் யமனைக்காணவே மாட்டார்.\n16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம்\nநரோ வேத யோ தேவசூடாமணிம் த்வாம்\nமனோவாக கம்யம் பரம் தாம ராம\n எந்த ஒரு மனிதர், தேவர்தலைவனாயும் ஸத்வடிவமாயும், சித் ஆனந்தஸ்வரூபியாயும், மனம், வாக் இவற்றிற்கு எட்டாதவராயும், பெரும் ஒளியாயுர��க்கிற உம்மை அறிந்துள்ளாரோ அவர் புண்யமானவர், மதிக்கத்தக்கவர்; எனக்கு சரணடையத்தகுந்தவர்.\nபலம் தே கதம் வர்ண்யதே தீவ பால்யே\nயதோ கண்டி சண்டீச கோதண்டதண்ட:\n கடியப்ரதாபத்தின் தாக்கம் மேலிட்ட பலப்பகைவரை ழ்த்தியவரே உமது பலம் வர்ணிக்கமுடியாதது; ஏனெனில் சிறுவயதிலேயே மகேச்வரன்வில்லை ஓடித்தீரே\nஸுரோ வாமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம்\nஸமுத்திரத்தின் நடுவில் இருந்த ராக்ஷஸத்தலைவனான கொடிய ராவனனை பிள்ளையுடனும், நண்பர்களுடனும் ஜயிக்கவல்லவர் உம்மைத்தவிர வேறு யார் மூவுலகிலும் உள்ளனர்\n19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே\nஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்\nபிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்\nஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்\nஎப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, வணங்கி, வாய்விட்டு சிரித்து சாதுக்களின் களிப்பிடமாயும், ஆனந்தப்பெருக்கின் வேறாகவும் இருக்கின்ற ஹனுமனை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.\n20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே\nஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம்\nபிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ:\nபிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ\nசாதுக்களைக்களிக்கச்தெய்யும் ஆனந்தப்பெருக்கின் வேறுபோலிருக்கின்ற ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகிக் கொண்டு அனுதினமும் நான் இருப்பேன். உனது குறைவற்ற அருளால் மரணத்திற்காக பயப்படமாட்டேன்.\nஅலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை:\nஸீதையுடனில்லாத, கோதண்டத்தால் அழகுபெறாத, லக்ஷ்மணன் ஸேவிக்காத, ரல்லாத, ராவணனை அழிக்காத, சுக்ரீவனைத் தோழமை கொள்ளாத, ராமன் என்று பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்களுக்கு தெய்வல்லை.\n22.அராஸனஸ்தை ரசின் முத்ரிகாட்யை :\nராஸனத்தில் அமராத, சின்முத்ரை தரிக்காத, பக்தஆஞ்ஜயர் முதலிய தத்வப்ரகாசகரில்லாத, மந்தாரமரத்தடியில் அமராத, மந்தாரமாலை யணியாத, ராமர் எனப்பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.\nஅராமாபிதேயை ரலம் தைவதைர்ந :\nஸமுத்ரராஜாவிடம் கோபங்கொள்ளாத புகழ்க்கப்ரதாபல்லாத, பரதன் போன்ற உறவினர் சந்திப்பில்லாத, புன்சிரிப்பு இல்லாத, தண்டகவனத்தில் பிரவாசம் கொள்ளாத, அகண்ட ஞானம் பெறாத ஸ்ரீ ராமர் என்ற பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.\n24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே\nகராகே முராரே ஸுராரே பரேதி\nலபந்தம் நயந்தம் ஸதா கால மேவம்\n அஸுரர்களை ழ்த்தியவரே பரனே எ��்று எப்பொழுதும் ஜபித்துக்கொண்டு காலம் கழிக்கும் இந்த அடியேனை அனைவரையும் உறவுகொண்டாடும் ஹேராம நன்குகவனி, கவனி\nஸுத்ரையின் மகன் மக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டவனே எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே வானரத்தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர வானரத்தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர\n எனக்கு அருள்செய். கொடியபகைவரை அழித்த ஹேராம எனக்கருள்வாயாக சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே எனக்கருள்வாயாக சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே எனக்கு அருள்செய். ஹேப்ரபோ ராமசந்த்ரா அருள்வாய் அருள்வாய்.\nமுதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம்\nபடன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே\nஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய:\nஎவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன் இந்த வேதஸாரமான புஜங்கப்ரயாதஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ அவனே ஸ்ரீ ராமனாகிவிடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.\nஸ்ரீ ராமபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nஉத்தமனுடன் உரையாடல் : எம் தலைவ\nகாசியில் விஸ்வநாதரின் கருணை: கங்க...\nகோ பூஜை ----------------- நமது நாட்டில் ‘கோ’ எ...\nஇந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை\nகாவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ...\nஅனாதை பிரேதங்களை எரித்து பல ஆயிரம் அஸ்வமேத ...\nகடந்த 10 நாட்களாக புத்த கயா , அலகாபாத் திரிவேண...\nஅடங்கா ஆசையே நல்வழியில் திரும்பி அடங்கியது \nபகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணர்\nதெய்வீகச் சிந்தனை : மஹா பெரியவா\nஸ்ரீ ராமனின் குண நலன்கள் :\nமகான்களின் வாக்கு : \" உடலால் நாம் எந்த காரி...\nஸ்ரீ ராமா நீ நாமம் ஏமி ருசிரா : கேட்டுபாரு...\nவேடனே ....முனிவராய் ..... தந்தையே, என்னுடைய பாவத்...\nஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ\nபெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்: கர்ப்பாதான...\nபகவந்நாமா வாயால் பகவந்நாமாவைச் சொல்லிப் புண...\nபல ஆண்டுகளுக்கு முன்பு மகா பெரியவா காலத்தில் ஸ்ரீ ...\nஎன்கிட்ட எந்த சக்தியும் இல்லை\nசந்நியாசிக்கான தகுதி: ஆத்மாவைத் தெரிந்துகொண்டே ...\nநாம மஹிமை தியானம், ஜபம், ��ூஜை, யக்ஞம் க்ஷேத்திராடன...\n“ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.”BY PAN...\n“அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்...\nமிகச் சிறந்த பரிகாரம்/ஆசீர்வாதம் ஒரு நாள் ஒரு...\nஸ்ரீ ராமாஷ்டகம்: கேட்கும் பொழுது எல்லாம் எமது ...\n“1387 ரூபாய் அனுப்பு “ - ஆரூரன் அன்று காஞ்சீபுர...\nஸ்ரீ ராமரின் கல்யாண குணங்களை பெறவும், ( எதை ...\nஅருள்வாக்கு - பரோகாரமும் ஆத்மாபிவிருத்தியும்உபகாரம...\nமஹா பெரியவாளின் கருணை கலந்த ஹாஸ்யம் : காஞ்சி...\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்க...\nவிக்னேஸ்வரர் பூஜை : காஞ்சிப்பெரியவர், தன் சீட...\nபெரியவா ஏற்றுக்கொண்ட திரட்டுப்பால் : மஹானிடம் ...\n நீ எத்தனையோ நினைக்கிறாய், எழுத...\nபெரியவாளின் அன்பு : ”முன்னொரு காலத்தில் இந்தப...\nவீணை வித்வானின் \" யாருக்குத் தெரியப்போறது \" சத...\nமஹா பெரியவா பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்...\nஇதுதான் உண்மையான பக்தி: சாதாரணமான ஒரு குடும்பத...\nபெரியவா.....குழந்தை......ஐஸ்கிரீம்: சின்ன அட்டை ...\nகண்ணீரும் கோபமும் : அந்த 1957--59 சென்னை விஜயத...\nபெரியவா தான் விமானத்தை காப்பாத்தினா : காஞ்சியில...\nபெரியவாளின் விளையாட்டு: பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர...\nபெரியவாளின் சமையல் நுணுக்கம்: பெரியவா எவ்வளவு ...\nசர்வஞ்த்துவம் : எங்கும் நிறைந்தருளும் பரப்பிரம்ம...\nநெல்லிக்கனி........ பெரியவா : மகாபெரியவாளின் அத்...\nகோவிந்தபுரம் போய்விட்டு வா: காஞ்சி பீடத்தின்...\nமுடிந்தவரை தப்பு பண்ணாம, பொய் பேசாம இரு : பரம ச...\nஉண்மையில் யார் நல்லவன்: பெரியவா’ தங்கியிருந்...\n\"பிக்ஷாண்டி ----பெரியவா: ஒருநாள் பகல் வேளை சந்...\nபெரியவா கூறும் சுயம்பாகம்: நேரு, அடிக்கடி வி...\nஎறும்புகளின் சரணாகதி: பெரியவாளோட வலதுகாலில் எப்ப...\nபெரியவா சூட்டிய நாமகரணம்: பெரியவாளிடம் ரொம்ப ...\nமீண்டும் அமைதி வந்தது: பெரியவாளிடம் ரொம்ப பக்தி...\nபுறாவின் த்யாகம்: ''என்பும் உரியர் பிறர்க்கு'' ...\nபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்ட ஒரு அனுஷ்டானபரருட...\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nநினைவில் நின்ற லிங்கம்: “ஒரு குன்றின் மீது பஞ்சமு...\nபெரியவா கருணை : ஒரு சமயம் பெரியவாளுக்கு” உடல் ...\n\"யாந்தா-பாந்தா\"--ராம ராம மகானின் திருவடி நினைவு...\nபூரண பரப்ரம்மமன்றோ நம் பெரியவா : காஞ்சிக்கு ப...\n'ஷட் பஞ்ச பலம் ' னு சொல்லலாமா\nபெரியவாகிட்ட உபதேசம் பெற்ற த���்பதி : ஒரு சிவர...\nபாட்டி பண்ணின லஷபோஜனம்: ஒரு ஏழை பாட்டி. பெரி...\nபெரியவா தொட்ட தீர்த்தம் : பெரியவாளிடம் மிகுந்த...\n ”எங்கள் கிராமத்தில் உள்ள ச...\nபெரியவா பண்ணின தமாஷ்: பெரியவா தானும் நிறைய தமா...\n இனி அவனுக்கு புனர் ஜென்மம்...\nகீதையில் ஒரு சந்தேகம்: காசியிலிருந்து ஒரு பண்டி...\nபெரியவா பண்ணின மத்தியஸ்தம்: பல வருடங்களுக்கு...\nஒரு சிறுவன் பெரியவாளுக்கு சொன்ன ' அபிவாதயே ' ....\nபெரியவா நிகழ்த்திய விளையாட்டு : மஹா பெரியவா த...\nஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்….மஹா பெரியவ...\nஅன்பரின் தம்பட்டம் அடங்கியது: கல்வித்துறையில்...\nவளையல் வியாபாரியின் பாரம் குறைத்த மஹா பெரியவா...\nபெரியவா........ பரமேஸ்வரன்: சிவசங்கரன் என்பவர...\nபெரியவாளிடம் மாறின பாதிரியார்: ஒரு பாதிரியார...\nசிவபெருமான் கண்ணுக்கு தெரியாத ஒரு தீய தேவதை, ஒர்...\nஜுரஹரேஸ்வரர் காஞ்சி மகாபெரியவருடன் 60 ஆண்டு கால...\nபெரியவாளும் தத்தாத்ரேயரும்: தத்தாத்ரேய க்ஷேத்ரத்...\nவேத சப்த மஹிமை நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒ...\nதாயிற் சிறந்த தயாபரன்: கும்பகோணத்தை சேர்ந்த ...\nதர்மவான்கள்: இந்த சம்பவம் சுமார் எழுபது வர்ஷங்களு...\nவெள்ளிக்காசு தந்த தங்கக்கைகள் 54 ஆண்டுகளுக்கு ம...\nதினமும் ஒரு ஷேத்திரம் தரிசனம் செய் \nமிரட்டினாதான் வருவியோ: 1976, பாளையங்கோட்டையில்,...\nஅம்பாளின் ஆனந்த ரூபம் : அம்பாளுடைய ரூபம் எப்...\nமஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம் பண்டித மதன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk4u.in/?p=88", "date_download": "2018-10-19T15:25:13Z", "digest": "sha1:RI6SHXR2S4Q5T5YMH64PWUANSUBF7BO6", "length": 2245, "nlines": 37, "source_domain": "gk4u.in", "title": "Welcome to GK4U.IN", "raw_content": "\n1. குளிர்காலத்தில் அதிக மழை பெறும் பகுதி எது\n2. வடகிழக்குப் பருவக் காற்றினால் அதிகபட்ச மழைப்பொழிவு பெறும் மாநிலம் எது\n3. __________ என்றழைக்கப்பட்ட நாணயம் துளையிடப்பட்ட நாணயம்\n4. தமிழ்நாட்டின் கடினமாக மரங்கள் காணப்படும் பகுதிகள்\n5. பின்வேத கால மக்கள் சாம்பல் வண்ணம் தீட்டப்பட்ட __________ பயன்படுத்தினர்\n6. தாவரங்களின் திசுக்களை அழித்துப் பச்சையத்தை நீக்கும் மாசுபடுத்தி __________\n7. லிங்கம்ம நாயக்கர் என்பவர் __________\n8. சாதவாகனர்களின் காலத்தில் வெளியிடப்பட்ட வெள்ளி நாணயம் __________\n9. __________ ஒரு பிரதம மந்திரி\n10. சென்னை மாகாணத்தில் ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் __________\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://onemorecinema.forumotion.com/t247-topic", "date_download": "2018-10-19T16:18:26Z", "digest": "sha1:OV427PFWWZBSIIZ435FNCPSMHIRCME7C", "length": 3599, "nlines": 58, "source_domain": "onemorecinema.forumotion.com", "title": "ஆணுறை விவகாரம்: நடிகர் ரன்வீர் மீது கோபத்தில் இருக்கும் சன்னி லியோன்", "raw_content": "\nOne More Cinema » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nஆணுறை விவகாரம்: நடிகர் ரன்வீர் மீது கோபத்தில் இருக்கும் சன்னி லியோன்\nமும்பை: பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகர் ரன்வீர் சிங் மீது நடிகை சன்னி லியோன் கடுப்பில் உள்ளார் என்று கூறப்படுகிறது.\nபாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். அவரைப் போன்றே நடிகை சன்னி லியோனும் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆணுறை விளம்பரத்தில் நடித்த முதல் நடிகர் தான் தான் என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.\nஅதெப்படி அவர் ஆணுறை விளம்பரத்தில் நடித்த முதல் நடிகர் என்று கூறலாம் என சன்னி ரன்வீர் மீது கோபத்தில் உள்ளாராம்.\nஅண்மையில் செய்தியாளர்கள் ரன்வீரிடம் நீங்கள் சன்னி நடித்த ஆணுறை விளம்பரத்தை பார்த்தீர்களா என்று கேட்க அவர் அதை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.\nதுணிச்சலாக ஆணுறை விளம்பரத்தில் நாம் நடிக்க எல்லா புகழையும் ரன்வீர் தட்டிச் செல்கிறாரே என்பது தான் சன்னியின் கவலையாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/winamp", "date_download": "2018-10-19T16:10:17Z", "digest": "sha1:3X7BDQVDDIR7Q2FGEJROFHO6CDH2H3NN", "length": 13719, "nlines": 228, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Winamp 5.66 – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nவின்ஆம்ப் – பல அம்சங்கள் ஒரு பிரபலமான மீடியா பிளேயர். மென்பொருள் போன்ற MP3, ஆக், AAC, WAV, மோட், எக்ஸ்எம், S3M, டி, மிடி, ஏவிஐ, ஏஎஸ்எஃப், எம்பெக், NSV, முதலியன வின்ஆம்ப் நீங்கள் தானாக பட்டியலை தனிப்பயனாக்கலாம் மற்றும் இசை ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது பிரபலமான வடிவங்கள் துணைபுரிகிறது சிறிய சாதனங்கள். மென்பொருள் தனிப்பட்ட தேவைகளை வீரர் operability தனிப்பயனாக்க மேம்ப��்ட கருவிகள் ஒரு தொகுப்பு உள்ளது. வின்ஆம்ப் ஆடியோ தடங்கள் இடையே ஒலி மற்றும் மென்மையான மாற்றம் சரிசெய்ய ஒரு உள்ளமைக்கப்பட்ட சமநிலைக்கு கொண்டிருக்கிறது.\nபிரபலமான ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்கள் ஆதரிக்கிறது\nஇணைய வானொலி மற்றும் தொலைக்காட்சி\nபல தோல்கள் மற்றும் கூடுதல்\nபிரபலமான வீரர் ஊடக கோப்புகள் பின்னணி. மென்பொருள் உங்கள் கணினியில் மற்றும் ஆப்பிள் சாதனம் இடையே தரவு ஒத்திசைவு ஆதரிக்கிறது.\nபிரபலமான ஊடக வடிவங்கள் ஆதரவுடன் மல்டிஃபங்க்ஸ்னல் வீரர். மென்பொருள் ஊடக கோப்புகள் ஒரு உயர்தர பின்னணி மற்றும் வரிகள் மூலம் ஒரு வேலை வழங்குகிறது.\nபிரபலமான ஆடியோ வடிவமைப்புகளுடன் ஆதரிக்கிறது என்று, ஒலி விளைவுகள் ஒரு தொகுப்பு உள்ளது ஆடியோ பிளேயர், உள்ளமைக்கப்பட்ட ஆடியோ மாற்றி மற்றும் குறிச்சொற்களை ஆசிரியர்.\nகருவி ஒரு ஊடக மையம் அல்லது ஹோம் தியேட்டர் உங்கள் கணினி மாற்ற வேண்டும். மென்பொருள் ரிமோட் கண்ட்ரோல் ஆதரிக்கும் நீங்கள் சேர்த்தல் இணைக்க அனுமதிக்கிறது.\nபிரபலமான ஊடக வடிவங்கள் ஆதரவுடன் செயல்பாட்டு வீரர். மென்பொருள் பயனுள்ள செயல்பாடுகளை ஒரு தொகுப்பு உள்ளது மற்றும் நீங்கள் வசனங்கள் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.\nசெயல்பாட்டு வீரர் உயர் தர வீடியோக்களை விளையாட. மென்பொருள் இணைய தொலைக்காட்சி சேனல்கள் பார்க்க மற்றும் பிரபலமான வீடியோ சேவைகள் உள்ளடக்கத்தை பதிவிறக்க செயல்படுத்துகிறது.\nபிரபலமான வடிவங்களின் ஆதரவுடன் மீடியா பிளேயர். மென்பொருள் மேகக்கணி சேமிப்பகத்தில் கோப்புகளை சேர்க்க மற்றும் அவற்றை பல்வேறு சாதனங்களில் பார்க்க அனுமதிக்கிறது.\nஒரு சக்தி வாய்ந்த வீரர் நீங்கள் ஊடக வடிவங்கள் மிகவும் விளையாட மற்றும் பல்வேறு ஆடியோ வடிகட்டிகள் மற்றும் வீடியோ விளைவுகள் பயன்படுத்த அனுமதிக்கிறது.\nஊடக ஆசிரியர்கள், மீடியா பிளேயர்கள்\nஇது ஒரு மல்டிமீடியா நூலக நிர்வாகியாகும், இதில் உள்ளமைக்கப்பட்ட வீரர் மற்றும் இசை மற்றும் வீடியோ கோப்புகளை ஒழுங்கமைக்க பல்வேறு அம்சங்கள் உள்ளன.\nஊடக ஆசிரியர்கள், மீடியா பிளேயர்கள்\nஇது ஆடியோ சேகரிப்பாளர்களுக்கான சிறந்த மென்பொருளாகும், இது நீங்கள் ஊடக நூலகங்களை ஒழுங்கமைக்க மற்றும் ஆடியோ கோப்புகளை மெட்டாடேட்டா தொகுக்க அனுமதிக்கிறத���.\nசெயல்பாட்டு வீரர் ஊடக கோப்புகள் விளையாட. மென்பொருள் பிரபலமான வடிவங்கள் ஆதரிக்கும் நீங்கள் வீடியோ கோப்புகளை இருந்து ஒரு ஆடியோ டிராக் பிரித்தெடுக்க அனுமதிக்கிறது.\nபயனுள்ள கருவிகள் ஒரு பரவலான உடன் மல்டிமீடியா வீரர். மென்பொருள் வீடியோ கோப்புகளை அழித்தல் போன்றவை ஊடக கோப்புகள், வரிகள் நீட்டிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் கட்டமைப்பு பின்னணி ஆதரிக்கிறது.\nஎளிதாக பல்வேறு அலுவலக பணிகளை தீர்க்க பிரபலமான கோப்பு வடிவங்களை கருவிகள் ஒரு பெரிய செட் மற்றும் ஆதரவுடன் மென்பொருள் பயன்படுத்த.\nபிட்டொரென்ட் பிணைய பதிவிறக்க மென்பொருள் மற்றும் கோப்புகளை பகிர்ந்து. மென்பொருள் பயனர்களின் தேவைகளை கோப்புகளை பதிவிறக்க மற்றும் பதிவேற்ற நெகிழ்வான அமைப்புகளை கொண்டுள்ளது.\nமென்பொருள் பரவலாக்கப்பட்ட அநாமதேய FreeNet நெட்வொர்க் வேலை. மென்பொருள் கோப்புகள் மற்றும் பல்வேறு தரவு பதிவிறக்க பாதுகாப்பான பரிமாற்றம் உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/women-gave-birth-child-tough-situations-017222.html", "date_download": "2018-10-19T16:00:39Z", "digest": "sha1:OJKK3URK262TXQ7VEBXQU4222LQPSJSO", "length": 7675, "nlines": 121, "source_domain": "tamil.boldsky.com", "title": "பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் பிரசவங்கள் நடந்த விதம்!! | Women Gave birth to child in tough Situations - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் பிரசவங்கள் நடந்த விதம்\nபார்ப்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் பிரசவங்கள் நடந்த விதம்\nஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குழந்தையை சுமக்கும் பெண்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரும்.\nகுழந்தையை வயிற்றில் சுமக்கும் நேரத்தை விட டெலிவரி நேரம் தான் எல்லாருக்கும் புதிய உலகத்தையே காட்டிடும். சிலருக்கு நல்ல அனுபவத்தையும் சிலருக்கு பயங்கரமான அனுபவத்தையும் கொடுத்திருக்கும் சில திகில் பிரசவ அனுபவங்கள்.\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nRead more about: தாய்மை குழந்தை குழந்தை பிறப்பு சுவாரஸ்யம் baby parenting women delivery\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்... வீட்டிலே தயாரிக்கலாம்\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/vaani-kapoor-s-oops-moment-at-befikre-s-song-launch-043344.html", "date_download": "2018-10-19T16:17:50Z", "digest": "sha1:X6EPSVVC7KNMLYH5USXP25BNF2MNJAH5", "length": 10565, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது | Vaani Kapoor's Oops Moment At Befikre's Song Launch - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது\nஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது\nமும்பை: பாலிவுட் நடிகை வாணி கபூர் நடிகர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடிக்கும்போது அவரது ஆடை நழுவி முன்னழகில் பெரும் பகுதி தெரிந்துவிட்டது.\nசுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் பாலிவுட் வந்தவர் வாணி கபூர். 3 ஆண்டுகள் கழித்து தற்போது ரன்வீர் சிங்குடன் சேர்ந்து பேஃபிக்ரே படத்தில் நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீஸாகிறது.\nஇந்நிலையில் படத்தில் வரும் யூ அன்ட் மி பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வாணி வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது அவர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடிக்க அவரது சட்டை நழுவி முன்னழகில் பெரும் பகுதி தெரிந்துவிட்டது.\nகேமராக்களில் அந்த காட்சி பதிவாகிவிட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்காக வாணியை ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருந்தனர். இந��நிலையில் ஆடை நழுவிய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாணியை கிண்டல் செய்து வருகிறார்கள்.\nபேஃபிக்ரே படத்தில் வாணியும், ரன்வீரும் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கு என்று முத்தம் கொடுப்பார்களாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vaani kapoor வாணி கபூர் பாடல் வெளியீடு\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/nethra-movie-trailer/", "date_download": "2018-10-19T16:43:47Z", "digest": "sha1:4K6HRU4TZRSXIFG6OV5FAUBUGBUKCYDV", "length": 9379, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏ.வெங்கடேஷின் 'நேத்ரா' டிரைலர்! - Nethra Movie trailer", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஸ்ரீகாந்த் தேவா இயக்கியுள்ள நேத்ரா படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.\nஏ.வெங்கட���ஷ் இயக்கத்தில் வினய், தமன் குமார், சுபிக்ஷா, ராஜேந்திரன், ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் நேத்ரா.\nஸ்ரீகாந்த் தேவா இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nகுழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் – வீடியோ\nகருப்பி என் கருப்பி : பல விஷயங்களை உரக்க சொல்லும் பாடல்\nசெக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது\nகண்ணம்மா கண் விழி : ராட்சசன் படம் ஆடியோ ரிலீஸ்\nVada Chennai audio : கோயிந்தம்மாவால… கொய்ந்த மங்குறேன் லவ்வால: தனுஷ் ஹிட் பாடல்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nசம்மு பர்த்டே ஸ்பெஷல்… ஸ்கூல் கேர்ள் குயின் ஆன கதை தெரியுமா\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: தலை நிமிர வைத்த தமிழக மாணவர்கள்\nRRB Group D 2018 : பண்டிகை காலங்களில் தேர்வு நடைபெறாது.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு\nவடமாநிலங்களில் நடைபெறவிருந்த ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது.\nRRB Group D 2018 Exam: ரயில்வே துறையின் தேர்வு குரூப் டி தேர்வு எங்கே\nRRB Group D Admit Card 2018: தேர்வு நடைபெறும் தேதி, பாடப்பிரிவுகள், எந்த தேதிகளில் எந்தெந்த தேர்வுகள் குறித்த முழு விபரத்தை indiarail.gov.in. இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Apollo%20Hospitals", "date_download": "2018-10-19T16:48:38Z", "digest": "sha1:SXP2MD7FYRE6N7RZSM2HBS4Z6ESTFXCY", "length": 11969, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Apollo Hospitals ​ ​​", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாக அதிகாரி சிசிடிவி கேமரா காட்சி குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகிய அவர், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் குறித்து...\nஜெயலலிதா சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் இல்லாத தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நாளை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஜெயலலிதா சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் இல்லாதது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நாளை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஒப்படைக்க ஆறுமுகசாமி ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் சி.சி.டி.வி....\nசட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கிரீம்ஸ் சாலை அப்பலோவில் அனுமதி\nசென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள ��ப்பலோ மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஒன்பதரை மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அமைச்சர் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்துள்ள அமைச்சர் சிவி...\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஆஜர்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை...\nஅப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் OPS-ன் சகோதரரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் விசாரித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...\nஜெயலலிதா பேசிய போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ அப்போலோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக என சந்தேகம்\nஜெயலலிதா மூச்சு திணறலுடன் பேசிய ஆடியோ, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, எடுக்கப்பட்டது தானா என்பதில் சந்தேகம் எழுந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா மூச்சு திணறலுடன் பேசிய ஆடியோ...\nஅப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அதிக அளவு இனிப்பு சாப்பிட்டதாக தகவல்\nஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு கட்டுப்பாடின்றி இனிப்பு வகைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோதே, அவருக்கு ரத்தத்தில் இருந்த சர்க்கரை அளவு உச்சத்தில் இருந்துள்ளது. அவர் சுமார் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக, ஆறுமுக��ாமி...\nமருத்துவமனையில் இருந்த போது வித்யாசாகர் ராவை பார்த்து ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்தவில்லை - விசாரணை ஆணைய தகவல்\nஅப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னாள் ஆளுநர் வித்யாசாகர்ராவை நோக்கி கையசைக்கவில்லை என மருத்துவர் சிவக்குமார் கூறியுள்ளார். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரும் சசிகலா உறவினருமான சிவக்குமார் 3 வது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம்...\nஓடும் ரெயிலில் இருந்து அடையாற்றில் குதித்த பெண்.. கணவரின் பெண் தோழியால் விபரீதம்\nசென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், ஓடும் ரெயிலில் இருந்து அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரோஸ். சிறுசேரியில் உள்ள தகவல்...\nபஞ்சாப் மாநிலத்தில் தண்டவாளம் அருகே தசரா கொண்டாடியவர்கள் மீது ரயில் மோதியதில் 50 க்கும் மேற்பட்டோர் பலி\nபெண்கள் நுழைய முற்பட்டால் சபரிமலை சன்னிதானத்தை மூடுமாறு பந்தளம் அரச குடும்பம் உத்தரவு...\nவிஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு\nரபேல் விவகாரத்தில் இந்தியா- பிரான்ஸ் நட்புறவில் விரிசல் இல்லை என வெளியுறவுத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-19T15:36:01Z", "digest": "sha1:ZHF2FDZ7WXKZ5AFYX2CK4WBDDCLGRKNU", "length": 11355, "nlines": 128, "source_domain": "www.techtamil.com", "title": "இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள்\nஇந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள்\nமுதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன. இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப்\nபயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. அதைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.\nஇந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய சில தகவல்கள்:\nசெப்டெம்பர் 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 112 மில்லியனாகும். இதில் 88மில்லியன் நகரங்களில் இருந்தும் 24 மில்லியன் மக்கள் கிராமங்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.\nகடந்த வருடத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல் எண்ணிக்கையில் 13% வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் டிசம்பர்2011 க்குள் இந்த எண்ணிக்கை 121 மில்லியன் பயனாளர்களை தாண்டும்.\nஇந்த 112 மில்லியன் பயனாளர்களில் 90மில்லியன் பேர் மாதத்திற்கு ஒரு முறையாவது இணையத்தை உபயோகிக்கின்றனர்.\n26.3 மில்லியன் மக்கள் தங்கள் மொபைல் மூலமாக இணையத்தை உபயோகிக்கின்றனர்.\nஇளைஞர்கள் தான் இணையத்தை அதிகமாக உபயோகிக்கின்றனர். மற்றும் 18 வயதுக்கு குறைவான பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nஇணையத்தில் ஈமெயில்(89%),சமூக வலைத்தளங்கள்(71%), கல்வி சம்பந்தமாக(64%), பாடல்,வீடியோ(49%) மற்றும் நண்பர்களுடன் அரட்டை(55%) போன்ற வசதிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.\n79மில்லியன் பயனாளர்கள் இணையத்தை வாரம் ஒருமுறை இணையத்தை உபயோகிக்கின்றனர்.\nஇந்தியாவில் மும்பையில் தான் அதிகளவு (8.1 மில்லியன்) இணையத்தை பயன்படுத்துகின்றனர். சென்னை நான்காம் (2.9 மில்லியன்) இடத்தில் உள்ளது.\nஇணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள்...\n2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல்...\nஉலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet...\nஇன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம்(internet). இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை எனலாம். இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு ...\nContact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்...\nகண்ணின் கருவிழியின் மீது அணியும் contact lens வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன...\nதொழில்நுட்ப & அறிவிய��் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nMouse இல்லாமல் VLC Media Player-ஐ உபயோகிக்க\nகைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nContact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்\nஇணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள்\nஉலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T16:14:01Z", "digest": "sha1:OC65YXVXADCNJXSRFCSRLOMCLX4WIDC7", "length": 7982, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "தீபாவளி கால விற்பனை: யாழில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nதீபாவளி கால விற்பனை: யாழில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை\nதீபாவளி கால விற்பனை: யாழில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை\nதீபாவளி பருவ காலத்தில் யாழ். சாவகச்சேரி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாக சாவகச்சேரி வணிகர் மன்றம் குறிப���பிட்டிருந்தது. இந்நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாதென நகரசபையிடம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்தது.\nகுறித்த கோரிக்கை சாவகச்சேரி நகரசபைக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து நகர் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், அவ்வாறு வழங்குவதாயின் நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலே வியாபார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி வழங்குவதாகவும் சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசட்ட விரோதமான பிரமிட் வியாபாரத்துக்கு எதிராக கேள்வியெழுப்பியவர்களுக்கு மிரட்டல்\nயாழ். சாவகச்சேரியில், இடம்பெற்ற சட்ட விரோதமான பிரமிட் வியாபாரம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வில், நிற\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/03/", "date_download": "2018-10-19T15:29:23Z", "digest": "sha1:I7X7VRFLR42PZ55ZEZJIWUZUDJT2CZAQ", "length": 177484, "nlines": 1470, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: March 2010", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஆறு வயதில் விதவையான மகள்; அதை முன்பே கணித்து வைத்திருந்த தந்தை\nஆறு வயதில் விதவையான மகள்; அதை முன்பே கணித்து வைத்திருந்த தந்தை\nபெயரைப்போலவே அந்தச் சிறுமியும் அழகானவள். வயது ஆறுதான். அந்த வயதிற்கே உரிய குறுகுறுப்பும், சுட்டித்தனமும் அவளிடம் இருந்தன. ஆனால் அதிகமாக இருந்தன.\nதன்னுடைய தந்தை வாங்கிக்கொண்டு வைத்திருந்த நீர்க் கடிகாரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் எப்படி நேரம் தெரியும்\nகாலம் 12ஆம் நூற்றாண்டு. அதை நினைவில் வையுங்கள். அப்போதெல்லாம் சுவர்க்கெடிகாரம், கைக்கெடிகாரம் எல்லாம் ஏது\nஅந்த அறைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று அவளுடைய தந்தை எச்சரித்திருந்தார். அந்தக் கருமம் பிடித்த எச்சரிக்கைதான், ஒரு அதீதமான ஆர்வத்தை வேறு தூண்டி விட்டிருந்தது.\nகடிகாரத்தை எட்டிப்பார்த்தாள். சிறிது குற்ற உணர்வும் எட்டிப் பார்த்தது.\nஅப்போதுதான் அது நடந்தது. அது என்ன விளைவிக்கப் போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியாது.\nஅவள் அணிந்திருந்த மூக்குத்தியில் இருந்து கழன்ற முத்து ஒன்று, சட்டென்று, அந்தக் கடிகாரத்திற்குள் போய் விழுந்தது. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அறையை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டாள்.\nஅடுத்த நாள் அவளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. ஆமாம், பால்ய விவாகம். அந்தக் காலத்தில் அதெல்லாம்\nஇப்போது 32 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல், பொருள் ஈட்டலில் உள்ள பெண்களைப் போல அல்லாமல், அந்தக்காலத்தில் அதே வயதிற்குள் பெண் இரண்டு தலைமுறை வளர்ச்சியைப் பார்த்துவிடுவாள்.\nலீலாவதியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.\nஆனால் கொடுமை என்னவென்றால், திருமணம் முடிந்த மறுவாரம், அவளுடைய கணவன் (8 வயதுச் சிறுவன்) இறந்துவிட்டான். அருகில் இருந்த குன்றின் மீது நண்பர்களுடன் ஏறும்போது, தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துவிட்டான்.\nஅனைவரும் கதறி அழுதார்கள். இறந்த பிறகு என்ன செய்ய முடியும் எடுத்துக்கொண்ட உயிரை எமன் திருப்பித்தருவானா என்ன\nஅவளுடைய தந்தையின் பெயர் பாஸ்கராச்சாரியார். மிகப் பெரிய கணித மேதை. அத்துடன் ஜோதிட வல்லுனர். இந்திய வரலாறு அணைத்துக் கொண்ட பெயர்.\nதன்னுடைய மகளின் திருமணம் குறிப்பிட்டுள்ள அந்த நாளில், குறிப்பிட்டுள்ள அந்த நேரத்தில்தான் நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். நாள் தவறினாலும், நேரம் தவறினாலும் மகள் விதவையாகி விடுவாள் என்பது அவருக்குத் தெரியும். அதானால்தான் அந்த நீர்க் கெடிகாரத்தை வாங்கிக் கொண்டுவந்து வைத்திருந்தார். அதைவைத்துச் சரியான நேரத்தில் தன்\nமகளின் திருமணத்தை நடத்த எண்ணியிருந்தார். அவர் எண்ணத்தில் கழன்று விழுந்த முத்தின் வடிவில் மண்ணைப் போட்டான் காலதேவன். கடிகாரத்தில் முத்து விழுந்தது அவர் கண்ணில் படாமல் போய்விட்டது.\nகடிகாரம் நேரத்தைச் சொதப்பியது அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. தன்னுடைய தவறான ஜோதிடக் கணிப்புத்தான் மகள் விதவையானதற்குக் காரணம் என்று அவர் தன்னையே குற்றம் சாட்டிக்கொண்டார்.\nஆறுவயதுக் குழந்தைக்கு ஒன்றும் தெரியவில்லை. தான் விதவையாகிவிட்டதின் அவலம் புரியவில்லை. பாஸ்கராச்சார்யா ஆச்சாரமான அந்தனர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய குல வழக்கப்படி பெண் எந்த வயதில் விதவையானாலும்\nவிதவையானதுதான். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nகலங்கிப் போன, நொருங்கிப்போன பாஸ்கராச்சார்யா, இரண்டு திங்களில் சமாதானமானார். விதியின் சவாலை ஏற்றுக் கொண்டார். தானே ஆசானாக இருந்து, தன் மகளையும் பெரிய கணித மேதையாக்கினார்.\nசித்தாந்த சிரோனணி என்னும் கணித நூலை எழுதியவர் அவர். டிரிகொனாமெட்ரி, அல்ஜீப்ரா, கால்குலஸ் போன்ற கணிதங்களை எல்லாம் விடிவமைத்து விளக்கம் எழுதியவர். அவருடைய வரலாறைப் படித்தால் தலை சுற்றும். தலை சுற்றாது என்று நிச்சயம் தெரிந்தவர்கள், அவருடைய வரலாற்றைப் படியுங்கள். விக்கி மகாராசாவிடம் பாஸ்கராச்சார்யாவைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன அதற்கான சுட்டி இங்கே உள்ளது. அழுத்திப் பாருங்கள்\nசூரிய, சந்திர கிரணங்களை அறியும் முறைகளை எல்லாம் கணிதத்தின் மூலம் வடிவமைத்தவர் அவர். இந்திய ஜோதிடத்திற்கு அவர் ஆற்றிய பங்கை எழுத்தில் வர்ணிக்க முடியாது.\nஅவருடைய காலம் கி.பி 1114 முதல் 1185 வரை. கர்நாடக மாநிலத்தில், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜ்ஜடபிட்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.\nவராக மிஹிராவைப்பற்றிய மேலதிகத் தகவல் வேண்டுவோர்களுக்காக கிழே ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் அதை அழுத்திப்பார்க்கலாம்.\nவா��்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் (1.4.10 & 2.4.10) விடுமுறை. அடுத்த வகுப்பு 3.4.2010 சனியன்று. ’கட்’ அடிக்காமல் அனைவரும் வந்து சேரவும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:27 AM 20 கருத்துரைகள்\nஆஸ்தான ஜோதிடர் சொன்னது நடந்ததா\nஆஸ்தான ஜோதிடர் சொன்னது நடந்ததா\nஆஸ்தான ஜோதிடர் சொன்னதைக் கேட்டு அரசசபை அதிர்ச்சியில் உறைந்தது\nஎங்கும் அமைதி. யாரும் வாயைத் திறக்கவில்லை\nமன்னன் மட்டும் ஒரே விநாடியில், மனதைத் தேற்றிக்கொண்டு கேட்டான்: “நீங்கள் சொல்வது உண்மையா குருவே\nகுருவின் வார்த்தைகளில் துக்கம் தொனித்தாலும், அதிகாரத்தொனியும் சேர்ந்தே இருந்தது.\n எனக்கும் அதைச் சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. சில சமயங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும். கிரகங்களின் நிலைமை அதைத்தான் தெளிவு படுத்துகின்றன. இளவரசனின் மரணம் தவிர்க்க முடியாதது. அவன் தனது பதினெட்டாவது வயதில் உயிர் நீப்பான். மரண மடைவான்.”\nஅரசன் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ஆனால் அவனுக்குப் பின்புறம் அமர்ந்திருந்த மகாராணியால் முடியவில்லை, உணர்ச்சி மேலிடக் கதறி அழும் தொனியில் அவள் சொன்னாள்: “இல்லை, இல்லை, மகராஜா நீங்கள்தான் ஏதாவது செய்து நமது செல்வனைக் காப்பாற்ற வேண்டும். இவருடைய ஜோதிடத்தைப் பொய்யாக்க வேண்டும்.அது உங்களால்தான் முடியும்”\n அவனால் ஜோதிடத்தைப் பொய்யாக்க முடிந்ததா\n அரசனுக்கு ஜோதிடம் சொன்னவர் என்ன அரைக்காசு மரத்தடி ஜோதிடரா\nஇந்திய ஜோதிடக்கலையின் தந்தை என்று போற்றப்படும் மிஹிரர் அவர். மன்னனும் சாதாரண பத்தோடு பதினொன்றாம் மன்னன் அல்ல இந்திய வரலாற்றில் தனது பெயரை நிலை நிறுத்திவிட்டுப்போன மன்னன் அவன். பெயரைச் சொன்னால் உங்களில் பலருக்கும் அவனைத் தெரியவரும்.\nஅவன் பெயர் விக்கிரமாதித்தன். ஐந்தாம் நூற்றாண்டில் வாழந்து பெயர் பெற்றவன். மெளரிய சாம்ராஜ்யத்தின் தூணாக விளங்கியவன்.\nஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும், ஜோதிடரின் மேல் மிகுந்த விசுவாசமும் இருந்தாலும், தனது பாழாய்ப்போன மனதிற்காக வேண்டிய பாதுகாப்பை எல்லாம் கொடுத்துத் தன் மகனைக் கண்ணுக்குகண்ணாய் வளர்த்தான் அவன். ஆனாலும் ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில்,\nகுறித்துக் கொடுத்தபடி ஒரு வராகத்தால் (பன்றியால்) இளவரசன் கொல்லப்பட்டான்.\nசெய்தி காதிற்���ு எட்டியவுடன், மன்னன் செய்த முதல் வேலை, ஜோதிடரை அழைத்துவரச் செய்ததுதான்.\nவந்தவரிடம் அரசன் சொன்னான்: “ நான் தோற்றுவிட்டேன். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள், நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்\nஅரசனைப்போலவே துக்கத்தால் சூழப்பட்ட ஜோதிடர், வருத்தமுற்றுப் பேசலானார்.“ மன்னர் மன்னா, நான் ஜெயிக்க வில்லை. நமது நாட்டின் வானவியலும், ஜோதிடமும் ஜெயித்துள்ளன\n”அது எதுவாக இருந்தாலும் சரி, எனது மதிப்பிற்கு உரிய ஜோதிடரே, நீங்கள் அறிந்து வைத்திருக்கும் கலையில் உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லைஅந்தக் கலையில் நீங்கள் அடைந்திருக்கும் மேன்மைக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களுக்கு உயரிய விருதான வராக விருதை அளிக்கிறேன். இன்று முதல் நீங்கள் வராகமிஹிரர்\nவெறும் மிஹிரர் வராகமிஹிரர் ஆனகதை இதுதான்.\nஇது புனையப்பெற்ற கதை அல்ல\nஹி..ஹி..முழுக்கதையையும் எழுதிப் பதிவிட இன்று நேரம் இல்லை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:20 AM 27 கருத்துரைகள்\nஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்\nஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்\n225 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.\nஇடம்: கடவுளின் சொந்த தேசம் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் மாநிலத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் சிற்றூர்\n(எந்த மாநிலம் என்று தெரிகிறதா\nஅங்கே, விவரமில்லாத ஜோதிட மேதை ஒருவர், ஜோதிடத்தை வைத்துக்\nகாசு பார்ப்பதை விட்டு விட்டு, பல ஜோதிடர்களை உருவாக்கும் முகமாக, ஜோதிடக் கலையை காப்பாற்ற வந்த ரட்சகனாக தன்னை எண்ணிக்\nகொண்டு, பல சீடர்களை வைத்துக் குருகுலம் நடத்திக் கொண்டிருந்தார்.\nபல மாணவர்கள் அக்கறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.\nஅவரும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்\nஅந்தப் பள்ளியிலேயே நம்பர் ஒன்னாக - முதல் மாணவனாகத் தேறி, வாத்தியார் கையாலேயே விருதும் வாங்கிய இளைஞன் ஒருவனுக்கு, ஒரு விபரீத ஆசை வந்தது.\nதன் ஜாதகத்தை வைத்தே ஜோதிடத்தைப் பரிட்சை செய்து பார்க்க ஆசைப் பட்டான்.\nதன் ஆயுள் காலம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தான்.\n77 ஆண்டுகள் என்று தெரிந்தது\nமரண தண்டனை கிடைக்கும்படியான ஒரு குற்றத்தைச் செய்து, தன் ஜாதகம் தன்னைக் காப்பாற்றுகிறதா, பார்த்து விடுவோம். போனால் உயிர் போகட்டும். இல்லையென்றால் ஜோதிடக் கலைக்கு ஒரு வலுவான ஆதாரத்தைத் தேடிக் கொடுப்போம் என���றும் முடிவு செய்தான்.\nபடித்தால், திகைப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்\nஅந்த இளைஞனின் பெயர் நாராயணன் இளையத். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், திருச்சூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மச்சத் என்னும் ஊரில் பிறந்தவன் அவன். பிறந்த ஆண்டு 1765. எடக்காடு நம்பூதிரி என்னும் பிரபலமான ஜோதிட விற்ப்பன்னர் அவனுக்கு குருவாக அமைந்தார். அவருடைய குருகுலத்தில் இவனும் கற்றுத் தேறினான்.\nஅவனுக்கு இருபது வயதாகும்போது, ஒரு ஆர்வத்தில், தனது ஆயுள் ஸ்தானத்தைக் கணக்குப்பண்ணிப் பார்த்தான். தனது விதிப்படி தனக்கு நீண்ட ஆயுள் உண்டு என்று தெரிந்துகொண்டான். அதை சோதித்துப்பார்க்கவும் விரும்பினான்.\nஅதற்கு அவன் தேர்வு செய்த இடம், அந்தக் காலக்கட்டத்தில் கொச்சிப் பகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த சதன் தம்புரான் என்னும் அரசனின் மாளிகை. அந்த அரசன் கோலோச்சிய காலம். (1781 - 1805)\nஅரசனின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நம் நாயகன்,கருவறை வரை சென்று, அங்கிருந்த ஏராளமான பொக்கிஷங்களில், தங்கத்தால் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பானைகளில் ஒன்றை மட்டும் தூக்கிக் கொண்டு தப்பிக்க முயன்றான். இரவு நேரம் என்றாலும் காவல் பலமாக இருந்ததால் மாட்டிக்கொண்டு விட்டான். கையும் களவுமாக அவனைப் பிடித்த காவலர்கள்,\nஅவனை அரசனின் முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.\nஅரசன் யோசிக்கவேயில்லை. கடுங்கோபத்துடன், அவனுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினான்.\nவிதி எப்போதுமே அதற்கென்று ஒரு வழி வைத்திருக்கும். அந்த வழியை அது திறந்துவிட்டது.\nஅரண்மனையில் இருந்த பண்டிதர்களில் சிலர் அவனை அறிந்திருந்தார்கள். அவனுக்குத் தண்டனையளிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், இரக்கத்துடன் வந்து அவனிடம் பேசலுற்றார்கள். அத்தகைய கொடிய தண்டனை பெறும் அளவிற்கு அவன் செய்த குற்றம் என்ன\nநமது நாயகன் தான் வந்த நோக்கத்தை அவர்களிடம் முழுமையாக சொன்னான். விரைந்து சென்ற அவர்கள், மன்னனிடம் முழு விவரத்தையும் சொல்ல, மன்னன், ஒருவிதக் குறுகுறுப்புடன், நமது நாயகனைத் திரும்ப அழைத்துப் பேசலுற்றான்.\nமன்னன் எல்லாக் கலைகளுடனும், ஜோதிடத்தையும் ஓரளவிற்குக் கற்றவன் என்பதால், நமது நாயகனிடம் பேசப் பேசப் பிரமிப்பிற்கு ஆளானான். அவனை மன்னித்ததோடு, விடுதலை செய்தும் அ��ுப்பிவைத்தான்.\nஜோதிடம் என்னும் ஒரு தெய்வீகக் கலையை சோதிக்க முயன்றது மாபெரும் தவறு என்று மன்னன் அவனை எச்சரித்தபோது, நமது நாயகன் மன்னனிடம் இவ்வாறு சொன்னான்.”அரசே ஜோதிடத்தின் மீதும், தெய்வத்தின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. என் ஜாதகப்படி நான் சாக மாட்டேன், தண்டனைக்குள்ளாக மாட்டேன் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் துணிந்து இச்செயலில் ஈடுபட்டேன். இக்கலையின் சிறப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இதைச் செய்தேன்”\nஅவனின் வார்த்தைகளில் மயங்கிய மன்னன், தன் காலம்வரை அவனையே தனது ஆஸ்தான ஜோதிடராக வைத்துக் கொண்டார்.\nபிரசன்ன ஜோதிடத்தில் மிகவும் தேர்ந்தவனான நமது நாயகன், பல அசரடிக்கும் பலன்களைக்கூறி, அவை அவ்வாறே நடந்தேறியபோது, அவனைப் பார்த்துப் பிரம்மித்தவர்களே அதிகம்.\nபிரசன்ன ஜோதிடம் என்பது கேள்வியையும், கேள்வி கேட்கும் நேரத்தையும் வைத்துப் பலன் சொல்வதாகும்.\nஒரு வாழைக்கன்று வைக்கப்படும் நேரத்தை வைத்து, அந்தக் கன்று வளர்ந்து கனி தருமா தராதா அல்லது அந்தக் கனி என்னவாகும் என்பது வரை சொல்லும் ஆற்றல்\nபிரசனன ஜோதிடத்திற்கு உண்டு என்பார்கள்.\nஒரு சமயம் நமது நாயகன், தம்புராக்கள் என்னும் பெரிய பண்டிதரைப் பார்த்துவரச் சென்றான். இவன் சென்ற நேரம், பண்டிதர், முடிதிருத்தத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். இவனைக் கணடதும், அவர் விளையாட்டாகச் சொன்னார்:\n“என்னப்பா நான் முடிவெட்டக் கிளம்பும்போது, நீ வந்திருக்கிறாயே, உன்னோடு இப்போது எப்படிப் பேசுவது சரி, உன்னுடைய பிரசன்ன ஜோதிடத்தை வைத்துச் சொல், இப்போது நான் முடிவெட்டிக்கொள்வேனா சரி, உன்னுடைய பிரசன்ன ஜோதிடத்தை வைத்துச் சொல், இப்போது நான் முடிவெட்டிக்கொள்வேனா அல்லது மாட்டேனா\n“சட்டென்று தன் மனதிற்குள் கணக்கிட்ட நமது நாயகன் சொன்னான், “இல்லை, இப்போது நீங்கள் முடி வெட்டிக் கொள்ள முடியாது. அதற்கு இன்னும் எட்டு மாதங்கள் காத்திருக்கவும் வேண்டும்”\n”நாவிதன் எங்கள் தோட்டத்தில் எனக்காகக் காத்திருக்கிறான். உன் பிரசன்னம் பொய்யாகப் போகிறது. என்னுடன் வா, காட்டுகிறேன்” என்று அவர் புன்னகையுடன் சொன்னார்.\nஆனால் அது பொய்யாகவில்லை. உண்மையாகிப்போனது.\nஅது சமயம், அங்கே வந்த பண்டிதரின் தாய், தன் மருமகளுக்கு (அதாவது பண்டிதரின் மனைவிக்கு) நாள் தள்ளிப்போய்விட்டதையும், அவள் கருவுற்றிருப்பதையும் சொல்ல, முடி திருத்தம் தள்ளிவைக்கப்பட்டது.\nகேரள அந்தனர்களின் முறைப்படி மனைவி கருவுற்றிருக்கும்போது,\nகணவன் தாடி வளர்க்கும் அந்தக்கால வழக்கத்திற்கு அவரும்\nஆட்படுத்தப்பட்டார். எட்டு மாதங்கள் கழித்து, அவருடைய மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகே, அவர் முடிதிருத்தம் செய்துகொள்ள முடிந்தது.\nநமது நாயகனின் பிரசன்ன ஜோதிட மகிமை எப்படி உள்ளது பார்த்தீர்களா\n(V S. கல்யாணராமன் என்னும் கணிதம் மற்றும் ஜோதிட மேதை எழுதிய செய்திகளின் தமிழாக்கம் இந்தக் கட்டுரை. அவருக்கு நமது நன்றி உரித்தாகுக\nசதன் தம்புரானைப் பற்றிய மேல் விவரங்கள் விக்கி மகராசாவிடம் கிடைக்கும். இங்கே சொடுக்கிப் பாருங்கள்\nV S. கல்யாணராமனைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:\nபிரசன்ன ஜோதிடத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:\nசதன் த்ம்பூரான் மன்னரின் அரண்மனை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:31 AM 19 கருத்துரைகள்\nகவியரசர் வாழ்ந்தது மொத்தம் 54 வருடங்கள், 3 மாதங்கள், 23 நாட்கள். அந்த நாட்களில், உணர்வு தெரிந்தது முதல்,அவர் இறையுணர்வோடு தான் வாழ்ந்தார்\nஅதை அவருடைய பல நூல்களிலும், பாடல்களிலும் காணலாம்.\n24.06.1927ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல் பட்டி என்னும் அழகிய கிராமத்தில் பிறந்த அவர், அமெரிக்க மண்ணில், (சிகாகோவில்) 17.10.1981ஆம் தேதியன்று சிவபதவி அடைந்தார்.\nஎங்கள் பகுதியில் ஒருவரை, அவர் காலமாகி விட்டால், இறந்து விட்டார் என்று சொல்வதில்லை. சிவபதவி அடைந்து விட்டார் என்றுதான் சொல்வார்கள்.\nதன் கவிதைகளாலும், எழுத்துக்களாலும்,மேடைப் பேச்சுக்களாலும் தமிழக மக்களை மொத்தமாக ஈர்த்து அவர்களுடைய மனதிற்குள் இடம் பிடித்து விட்ட அவர், தன்னைப் பற்றிச் சொல்லும் போது இப்படிச் சொல்வார்.\n\"நான் சரியாகச் சிந்திப்பேன்: ஆனால் தவறாகச் செய்து முடிப்பேன். சுபாவம் இதுதான். பழக்கமும் இதுதான்\"\nஅவர் ஈடுபட்டிருந்த திரையுலகமும், அரசியல் உலகமும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.\nஅவர் இறையுணர்வு மிக்கவர். முத்தையா என்ற தன் பெயரை, அவர் தான் அதிகமாக வணங்கும் அந்த மாயக் கண்ணனின் நினைவாகத்தான் கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டார்.அந்தப்பெயரில்தான் பெரும் புகழும் பெற்றார்.\nஅந்த மாயக் கண்ணன், அவர் பாடல்கள��ல் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளான். அதைப் பின் வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.\nஇடையில் ஒரு பத்தாண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்தில் இருந்த காலத்தில் தன்னுடைய இறையுணர்வை தன்னோடு மட்டுமே வைத்திருந்தார். தான் பேசிய இடங்களில் அவர் அதை வெளிப்படுத்தியதில்லை.\nஅதுவும் சினிமாவில் வருவதைபோன்ற ஒரு சூழ்நிலைதான்\nஅதைப் பற்றி அவரே ஒரு நூலில் குறிப்பிட்டும் எழுதியுள்ளார். இயக்கக் கூட்டங்களுக்குப் போய்வந்து விட்டு, வீட்டில் உணவு சாப்பிட அமரும் போது, விட்டகுறை தொட்ட குறையாக, விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டு தான் சாப்பிட உட்காருவேன் என்று எழுதியுள்ளார்.\nஅந்த இறையுணர்வுதான் அவரைப் பல அற்புதமான பாடல்களை எழுத வைத்தது.\n\"இறைவன் என்பவன் ஒருவன்தான், நாம்தான் அவனைப்பல வடிவங்களில், பல விதங்களில் வணங்குகின்றோம். ஆறுகள் பலவாக இருந்தாலும் அவை அனைத்தும் சேருமிடம் கடல்தான். கடல்கள் பலவாக இருந்தாலும் அவை\nஅனைதிற்கும் நீர் என்று தான் பெயர்\" என்று அவர் வலியுறுத்திக் கூறுவார்.\nஅதுபோல இறைவழிபாடு பல விதமாக இருந்தாலும், மதங்கள் பலவாக இருந்தாலும் இறைவன் ஒருவன்தான் என்ற கொள்கையுடையவர் அவர்.\nஅதைவலியுறுத்தி அற்புதமான பாட்டு ஒன்றை அவர் எழுதினார்.\nபாடலின் பெருமை கருதி அதை அப்படியே கொடுத்துள்ளேன்.\n\"ராமன் என்பது கங்கை நதி\nஅல்லா என்பது சிந்து நதி\nயேசு என்பது பொன்னி நதி\nஎல்லா நதிகளும் கலக்குமிடம் கடலாகும்.\nதேவன் வந்தான், தேவன் வந்தான்\nகுழந்தை வடிவிலே - என்னைத்\nதேடித் தேடி காவல் கொண்டான்\nஅன்னை மேரி தெய்வ பாலன்\nஎங்கள் யேசு தேவ தூதன்\nஞானக் கோயில் தீபம் கண்டேன்.\nபிள்ளை ஒன்றைப் பேசச் சொன்னான்.\nவிஜயன் கேட்ட கீதை கேட்டேன்\nநேரில் வந்த கண்ணன் கண்டேன்\n(படம் - குழந்தைக்காக - வருடம் 1968)\nஆனால் திரைப் படங்களில், பக்திப் பாடல்களை கேட்டவர்களுக்குக் கேட்டபடி அவர் எழுதி கொடுத்தார். பல சிறந்த பாடல்கள் உள்ளன.\nஒரு பன்னிரெண்டு வயதுச் சிறுவன், தன் தந்தையிடம் கேட்டான்.\n\"எல்லா மலர்களுமே ஒரே வகைதானா\n\"இல்லை அதனதன் தன்மையால் ஒவ்வொன்றும் மாறுபடும்\"\n\"இந்த மலரின் பெயர் என்ன\n\"இதை ரோஜா என்று சொல்வோம்\nஅவன் தன் கையில் வைத்திருந்த இரண்டு ரோஜாக்களில் ஒன்றைக்காட்டி, \"இந்த ரோஜாவின் நிறம் என்ன\n\"இவற்றிற்கு எங்கிருந்து நிறம் கிடைக்கிறது\n\"���ூமியில் இருந்துதான் அவற்றிற்கு நிறம் கிடைக்கிறது\"\n\"இவற்றை நம் வீட்டுத் தோட்டத்திலிருந்து பறித்தேன்.இரண்டுமே நம் தோட்டத்து மண்ணில்தான் வளர்ந்தது. அப்படியிருக்க ஒன்று சிவப்பாகவும் ஒன்று மஞ்சளாகவும் இருப்பது ஏன் - இரண்டும் ஒரே நிறத்தில் அல்லவா\n அதே போல அவற்றின் தண்டுப் (ஸ்டெம்) பகுதிகளும், இலைகளும் ஏன் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன\nஅவன் தந்தை திகைத்து விட்டார். அதற்குமேல் அவரால் சரியான பதிலைச் சொல்ல இயலவில்லை.\nஆனாலும் இப்படிச் சொன்னார், \"கண்ணா, நம் அறிவிற்கு எட்டாத விஷயங்கள் பல உள்ளன.அதில் இதுவும் ஒன்று. விஞ்ஞானிகளைக் கேட்டால் நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என்று பொதுப் படையாகச் சொல்வார்கள். ஆனால் அவை இயற்கையின் படைப்பு.இயற்கையைப் படைத்தவர் இறைவன்.இயற்கை வடிவில் இறைவன் பூமி எங்கும் உள்ளார்.\"\nஆமாம் இயற்கையென்பது என்பது வேறு, இறைவன் என்பது வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். பூமியெங்கும் அவர் வியாபித்திருக்கின்றார்.\nஅதனால்தான், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்\nஎன்று இறைவனை நாம் குறிப்பிடுகின்றோம்.\nபூமியின் தட்ப வெட்ப நிலை இடத்திற்கு அதன் உயரத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது. கடல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு ஆயிரம் அடி\nஉயரத்திற்கும். ஒரு டிகிரி உஷ்ணம் குறைகிறது.\nஆனால் காற்றில் உள்ள 'ஆக்சிஜென்' அளவு மட்டும் 21% சதவிகித அளவில் மாறுபடாமல் இருக்கிறது. இறைவன் தான் படைத்த ஜீவராசி களின் சுவாசத்திற்காக அதை மட்டும் கட்டுப் படுத்தி வைத்திருக்கின்றார்\nஅதே போல ஒரு பறவை சைபீரியாவிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்து\nவிட்டுத் திரும்பிப் போய் விடுகிறது. அதற்கு விமானங்களுக்கு இருப்பது\nபோல வழிகாட்டும் கருவிகள் எங்கே இருக்கிறது.\nதென்னை மரங்கள் நீரை உறிஞ்சி அதைத்தன் உச்சியில் இருக்கும் காய்களில் சேர்த்து வைத்து நமக்கு இளநீராகத் தருகின்றது. அதற்குப் பூமியில் இருந்து\nநீரை உறிஞ்சித் தன் காய்களுக்குள் சேர்க்க குட்டி மோட்டார் இருக்கிறதா\nஇதைப்போன்று பல வினோதங்கள் இயற்கையில் உள்ளன. கவியரசர் அனைத்தையும் உணந்ததோடு, தன்னுடைய பாடல்களிலும் அவற்றைக் குறிப்பிட்டு எழுதினார்.\nகாலம், இடம் கருதி, ஒரே ஒரு பாட்டை மட்டும் உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.\nமுழுப��பாடலையும் கீழே கொடுத்துள்ளேன். முக்கியமான வரிகளை மட்டும் இப்போது பார்ப்போம்.\nஇறைவன் வருவான் - அவன்\nஅறிவோம் அவனை - அவன்\nஅன்பே நாம் பெறும் கருணை.\n\"இறைவன் வருவான். அவன் என்றுமே நமக்கு நல்வழி யைத்தான் காட்டுவான். அவனுடைய அன்பு ஒன்றுதான் நாம் தேடிப் பெற வேண்டிய கருணை\" என்று பொருள் பட இந்த வரிகளை எழுதினார் அவர்.\nஇறைவன்தான் வண்ண வண்ணப் பூக்களைக் கொடுத்தவர். அந்தப் பூக்கள் மூலமாகக் காய்களையும், கனிகளையும் கொடுத்தவர். சின்னச்சின்ன குழந்தைகளின் நெஞ்சங்களில் பாசத்தை வைத்தவர். அந்தப்பாசத்தைப்\nபேச வைத்துக்குழந்தைகள் மூலம் நமக்கு இந்த உலக வாழ்க்கையின் மீது\nஎன்ன நண்பர்களே இது நீங்கள் அறிந்த பாடல்தான். இந்த எளியவன் அந்த மேதையின் பாடலுக்குச் சொன்ன விளக்கம் எப்படியுள்ளது ஒரு வரி பின்னூட்டத்தில் எழுதுங்கள்.\nஇறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்\nபடம் - சாந்தி நிலையம்\nபாடியவர் - பி சுசீலா குழுவினர்\nஇறைவன் வருவான் - அவன்\nஇறைவன் வருவான் - அவன்\nஅறிவோம் அவனை - அவன்\nஅன்பே நாம் பெறும் கருணை\nஅறிவோம் அவனை - அவன்\nஅன்பே நாம் பெறும் கருணை\nஇறைவன் வருவான் - அவன்\nஇறைவன் வருவான் - அவன்\nஇறைவன் வருவான் - அவன்\nஅறிவோம் அவனை - அவன்\nஅன்பே நாம் பெறும் கருணை\nஇறைவன் வருவான் - அவன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:51 AM 24 கருத்துரைகள்\nகண்ணதாசன்: பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா\nகண்ணதாசன்: பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா\nநேற்றையப் பதிவைப் படித்துவிட்டு, சகோதரி ஒருவர் கேட்டிருந்தார்:\n// கவியரசரோட அழகான பாடல் ஒண்ணு அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி. இரவோடு இரவாக ஓடிப்போய் விடக்கூடாது.இது எல்லாப் பெண்களுக்குமே உள்ள நியதி என்று ஏன் பெண்களை மட்டும் சொல்றீங்க ஆண்களுக்கு அதில் சம்பந்தம் இல்லையா ஆண்களுக்கு அதில் சம்பந்தம் இல்லையா அவர்கள் ஓடிப்போனால் மட்டும் நியாயமா அவர்கள் ஓடிப்போனால் மட்டும் நியாயமா\nஅதற்குப் பதில் சொல்ல வேண்டியது எனது கடமை. பதிலை சற்று விரிவாகவே சொல்ல வேண்டிய நிலைமை. அதனால் விரிவாகவே எழுதுகின்றேன்.\nஇறைவன் படைப்பில் ஆணும், பெண்ணும் சமம்தான். ஆணிற்கு உடல் வலிமையைக் கொடுத்த கடவுள். பெண்ணிற்கு மன வலிமையைக் கொடுத்தார்.\nஇன்ன பிற படைப்புக்களிலும் கடவுள் சமத்துவத்தையே கடைப்பிடித்துள்ளார���.\nஆடு, மாடு, மான் இவைகளுக்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்கு மட்டும் ஏன் கொம்பைக் கொடுக்கவில்லை\nகுதிரைக்கு வலிமையைக் கொடுத்துள்ளார். (Power - அதைத்தான் நாம் horse power என்கின்றோம்) அதோடு கொம்பையும் கொடுத்திருந்தால் என்ன ஆகும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்\nஇதைக் கேட்ட என் நண்பர் ஒருவர், \"சரி, கடவுள், கழுதைக்கு ஏன் கொம்பைக் கொடுக்கவில்லை என்றார்\nநான் சொன்னேன்,\"கடவுள் கழுதைக்குக் காலில் பலத்தைக் கொடுத்துள்ளார். உதை வாங்கியவர்களைக் கேட்டுப் பாருங்கள். தெரியும்\nஅதனால் தான் கடவுளுக்கு விருப்பு, வெறுப்பு இல்லாதவர் (Likes and dislikes) என்று பெயர். வள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார். \"வேண்டுதல்\nவேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல\nஅவர் கடவுளைச் சிறப்பித்துச் சொல்கின்றார்.\nநமது பண்டைய ஜோதிட நூல்களான சரவளி, காலப்பிரசிகா, கேரள\nமணிகண்ட ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம், அகத்தியர் ஜோதிடம் ஆகியவையும் அதைத்தான் சொல்கின்றன.\nஜாதகத்தில் எல்லோருக்கும் அஷ்டவர்கத்தில் மொத்தப் பரல்கள் 337தான்.அது மாறாது. (It is constant to everyone) சந்தேகம் இருப்பவர்கள் கணினியில் தங்கள் ஜாதகத்தை அடித்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்\nஜோதிடத்தின் மீதே சந்தேகம் இருப்பவர்கள் திரு பெங்களுர் வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய (How the planets are influencing human life) நூலைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.\nஆகவே ஆணும் பெண்ணும் சமம்தான். ஆனால் நம் இலக்கியங்கள் பெண்ணை மிகவும் உயர்வாகச் சொல்கின்றன.\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா\" என்று பாரதி சொன்னார்.\nகவியரசர் கண்ணதாசன் அவர்களும் பெண்மையின் உயர்வைப் பல பாடல்களில் சிறப்பாக எழுதியுள்ளார். அவைகள் இந்த தொடரில் பிறகு வரும்.\n\"பூஜைக்கு வந்த மலரே வா\nபூமிக்கு வந்த நிலவே வா\"\nஎன்று பெண்ணை மலராகவும், நிலவாகவும் அவரால்தான் நினைக்க முடிந்தது.\nநிற்க, நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன்.\nகவிஞர் தான் வாழ்ந்த காலத்திலிருந்த சூழ்நிலையையும், படக் காட்சியின் சூழ்நிலையையும் மனதில் வைத்து அந்தப் பாடலை எழுதினார்.\nஅப்போது பல பெண்கள் அதிகம் படித்திராமலும், வேலைக்குச் செல்லாமலும் இருந்த காலம். தன் காலிலேயே பெண் தானாக நிற்க முடியாத நிலைமை.\nஅத்தகைய நிலையில் உள்ள பெண் வழி தவறிப்போனால் - போகின்ற காதல்பாதை சரியாக அமையாவிட்டால் அவளை அழைத்துச் சென்றவனை விட அவளுக்குத்தான் துக்கம் அதிகம் ஏற்படும்.\nஅவள்தான் திசையறியாமல் திகைத்துக் கலங்கி நிற்க நேரிடும். ஆணிற்கு அன்றைய நாளில் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்பட வாய்ப்பில்லாத நிலமை. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போய் விடுவான்\nஅந்த நியதியைப் பெண் கடைப்பிடித்தல் நலமானது என்பதால்தான் கவியரசர், நாட்டோரைச் சாட்சி வைத்து வந்து விடவா\nசகோதரிக்கு விளக்கம் போதுமென்று எண்ணுகிறேன்.\nஇதேபோல கவியரர் எழுதிய வேறு ஒரு பாடலுக்கு ஆண்கள் பலர் சேர்ந்து, அவரை மொய்த்துக் கொண்டு கேள்விகள் கேட்ட சம்பவம் ஒன்றும் உண்டு.\n“நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை\nகாயும் நிலா வானில் வந்தால்\nகாயும் நிலா வானில் வந்தால்\nஉன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது\nஉன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது\nகன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது\nகன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது\nஉன்னைப் புரிந்தும் கூட சிறையில்\nஇன்று நாளை என்று நாளை\nஇன்று நாளை என்று நாளை\nநான் என்றும் உந்தன் எல்லையிலே\nநீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை\n(திரைப் படம்: தெய்வத்தின் தெய்வம்\nபாடியவர்: பி.சுசீலா, இசை: ஜி.ராமனாதன்\nஇந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு பல இளைஞர்கள் கூடிக் கவியரசர் அவர்களைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்\n அதற்குக் கவியரசர் என்ன பதில் சொன்னார் - என்பதை அடுத்துக் கொடுத்துள்ளேன்\nபாடலின் முதல் பன்னிரெண்டு வரிகளைப் பாருங்கள்.\nநீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை\nகாயும் நிலா வானில் வந்தால்\nகாயும் நிலா வானில் வந்தால்\nஉணர்வுகள் என்பது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதுதானே அப்படியிருக்கையில்,உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை\" என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம் அப்படியிருக்கையில்,உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை\" என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம் அதே காதல் உணர்வினால் அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா - சொல்லுங்கள் அதே காதல் உணர்வினால் அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா - சொல்லுங்கள்\nஇவள் உறங்காதது போல அவனும் உறங்கியிருக்க மாட்டானில்லையா அப்படியிருக்கும்போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள் அப்படியிருக்கும்போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள் காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான் - அது உங்களுக்குத் தெரியாதா காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான் - அது உங்களுக்குத் தெரியாதா\"\" என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டார்கள்.\nஅவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற பத்திரிக்கை மூலமாகத்தான்\nஇந்தக் கேள்வியைப் பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள்.\nகடிதங்கள் நூற்றுக் கணக்கில் வந்து குவிந்து விட்டது.\nநம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக் கொடுத்து அனைவரையும் சமாதானமடையச் செய்தார்.\nஅதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற படத்தில் தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பதிலை எழுதியிருந்தார்.\n\"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்\nகாதலித்து வேதனையில் வாட வேண்டும்\nபிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்\nபெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்\nஎன்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் இடையில்\nஎன்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர் இப்படி எழுதினார்.\n\"பெண் குலத்தைப் படைப்பதை நிறுத்திவை\" என்று ஒரு காதலன் துக்க உணர்வு மேலோங்கிப் பாடுவதாக எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக மொத்த பெண் குலமும் என்ன செய்யும்\n இவனுக்காக அவர் எப்படி பெண்களைப் படைப்பதை நிறுத்துவார்\nஇதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப் படைப்பதை நிறுத்து கடவுளே என்றால் என்ன ஆகும்\nஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வுகளின் தாக்கத்தினால் அவன் அப்படிப் பாடுகின்றான். அவனுடைய சூழ்நிலை அப்படி.\nஅதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும், தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை என்கிறாள்\nஅதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதுவும் தவறுதான். அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்\nவந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக் கேட்டு அவர்களையே உணரவைத்தார்.\nமேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல் இதழில் இப்படி எழுதினார்.\n\"இந்த வ���னம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு பெண் கூட என்னைக் கேள்வி கேட்கவில்லை. நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில் சொன்னேன்.\nஉங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள் பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு, நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை.அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்\"\nஇந்தப் பாடல் ஒலிப்பதிவின் போது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது.\nபாடலை எழுதிக் கொடுத்துவிட்டு ஒலிப்பதிவு அரங்கவாயிலில் கவியரசர் தன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.\nஅப்போது பாடலைப் பாடுவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த பாடகர். திரு.டி.எம்.எஸ். பாட்டில் உள்ள ஒரு சொல்லைக் கண்டு திடுக்கிட்டு, இசையமைப்பாளரிடம் போய் அதைக் காட்டி \"இந்தப் பாட்டை நான் பாட விரும்பவில்லை என்றார்\nகவியரசர் முதலில் எழுதியிருந்த வரிகள் இதுதான்.\n\"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்\nகாதலித்து வேதனையில் சாக வேண்டும்.....\"\nஅதிர்ச்சியடந்த இசையமைப்பாளர், அதை வாங்கிப் பார்த்துவிட்டு \"ஏன் என்றார்\nதிரு.டி.எம்.எஸ் சொன்னார். \"என்னைப் பாட வைப்பதே இறைவன்தான் என்று நம்பிக் கொண்டிருப்பவன் நான். எனவே அவரைச் சாகச் சொல்லி நான் எப்படிப் பாடுவது\nவிஷயம் கவியரசரின் காதுகளுக்கு உடனே எட்டியது.திரு.டி.எம்.எஸ். அவர்களின் கருத்து சரிதான் என்றுணர்ந்த கவியரசர், எந்தவித தன்முனைப்புமில்லாமல் அந்த வார்த்தையை மாற்றி எழுதிக் கொடுத்தார்.\nசாக என்றிருந்த வார்த்தை வாட என்று மாற்றப்பட்டது\nபாடலின் வரி இப்படி மாறியது\nகாதலித்து வேதனையில் சாக வேண்டும்\nகாதலித்து வேதனையில் வாட வேண்டும்\nமுழுப்பாடலையும் கீழே கொடுத்துள்ளேன் இதில் உங்களுக்குப் பிடித்த இரண்டு வரிகளை எழுதுங்கள்\n\"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்\nகாதலித்து வேதனையில் வாட வேண்டும்\nபிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்\nபெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்\nஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை\nபடம் வானம்பாடி (வருடம் 1962)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:51 AM 36 கருத்துரைகள்\nஎழுதும் திறன் என்பது வரம் எழுத்தில், கவிதைகள் எழுதுவது என்பது கேட்டுப் பெற்ற ��ல்லது பயிற்சியால் பெற்ற வரம் அல்ல எழுத்தில், கவிதைகள் எழுதுவது என்பது கேட்டுப் பெற்ற அல்லது பயிற்சியால் பெற்ற வரம் அல்ல\nஆமாம் இறைவனால் கொடுக்கப்பெற்ற வரம் அது\nஅந்த வரத்தைத் தவறில்லாமல் பயன்படுத்த வேண்டுமல்லவா\nகவியரசர் தவறில்லாமல் பயன்படுத்தினார். எப்படிப் பயன்படுத்தினார் என்பதைச் சொல்கிறேன்\n\"உள்ளத்து உள்ளது கவிதை - நெஞ்சில்\nதெள்ளத் தெளிந்த மொழியால் - நன்கு\nஎன்று என் நண்பர் ஒருவர், கவிதைக்கு விளக்கம் சொல்வார்\nஅவரும் ஒரு சிறந்த கவிஞர்தான். அதுவும் கவியரசரிடம் சான்றிதழ் பெற்ற கவிஞர். கவியரசருடன் நெருங்கிப் பழகிய கவிஞர்.\nஅவரைப் பற்றிப் பிறகு பேசுவோம். இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.\nகவிதை உள்ளத்தின் வெளிப்பாடு. நல்ல கவிதை என்றால் அது நல்ல உள்ளத்திலிருந்து வெளிப்பட்டதாக இருக்கும்\nமுதலில் நல்ல உள்ளம் வேண்டும்.\nநல்லது, கெட்டது, நியாயம், அநியாயம், வேண்டியது, வேண்டாதது என்று பலவற்றையும் பகுத்து அறியக்கூடிய உள்ளம்தான் நல்ல உள்ளம்.\nநல்ல உள்ளத்திற்கு மனித நேயமும், சமூகப் பார்வையும் அத்தியாசமானவை\nதொலைதூரப் பேருந்திற்கு இரண்டு வாகன ஓட்டிகள் இருந்து மாற்றி மாற்றி அந்தப் பேருந்தை இயக்குவதுபோல, ஒரு நல்ல உள்ளத்தை இயக்குவது\nசமூகம் என்பது பலதரப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்பு அல்லது அங்கம்.\nசமூகப் பார்வை என்பது, சமூகத்திற்கு அது கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளைச் சொல்வது. நல்ல செய்திகளை மட்டுமே சொல்வது.\nசமூகத்திற்கு ஒவ்வாததைச் சொல்வது அல்ல\nஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதி, இசையமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.\nதாயாரிப்பாளர், இயக்குனர், கதை-வசனம் எழுதுபவர்,இசையமைப்பாளர், இவர்களோடு நமது கவியரசரும் அமர்ந்து, பணியைத் துவக்கினார்கள். இயக்குனர், பாடல் இடம் பெறும் சூழ்நிலையைச் சொன்னார்.\nபடத்தின் நாயகி தன் மனதைக் கவர்ந்துவிட்ட நாயகனை நினைத்துத் தன் கனவில் பாடுவது போன்ற காட்சி.\nபத்தே நிமிடத்தில் கவிஞர், அந்தக் காட்சியைத் தன் மனதில் வாங்கிக் கொண்டு பாடலை எழுதிக் கொடுத்து விட்டார்.\nபடம் - பாத காணிக்கை (வருடம்1962)\n\"அத்தை மகனே போய் வரவா\nஅம்மான் மகனே போய் வரவா\nஎந்தன் மனதைத் தந்து செல்லவா\nஉந்தன் மனதைக் கொண்டு செல்லவா\"\nபடத்தில் நாயகன், நாயகியின் தாய்மாமன் மகன். மாமாவை அம்மா��் என்பார்கள். மாமாவின் மனைவியை அத்தை என்பார்கள். அம்மாவின் தம்பி - அம்மா + ன் = அம்மான். அதுதான் தூய தமிழ்ச் சொல். எங்கள் பகுதிகளில் அம்மாவின் சகோதரர்களை அப்படித்தான் அழைப்போம். அம்மாவிற்கு ஒரு தம்பிதான் என்றால் அம்மான். ஒருவர் அம்மாவின் மூத்தசகோதரர், மற்றொருவர் இளைய சகோதரர் என்றால், பெரியவர் பெரியஅம்மான், சின்னவர் சின்னஅம்மான்.\nஅந்த உறவு முறைகளை கொஞ்சம் மறந்து விட்டுப் பாட்டிற்கு வருவோம்.\nகாதலி எதைத் தருவதாகச் சொல்கிறாள். தன் மனதைத் தருவதாகச் சொல்கிறாள். எதை எடுத்துக் கொண்டு போக விரும்புவதாகச் சொல்கிறாள். நாயகனின் மனதை\nஅடடா, இதைவிடப் பெரியதாக ஒரு ஆடவனுக்கு என்ன கிடைத்து விட முடியும் அதுவும் ஒரு பெண்ணே சொல்லும் போது.\nமீண்டும் அந்த வரிகளைப் பாருங்கள்:\n\"எந்தன் மனதைத் தந்து செல்லவா\nஉந்தன் மனதைக் கொண்டு செல்லவா\"\nஇங்கேதான் கவியரசரின் மேன்மை புலப்படும். அதோடு என்ன எளிமையான சொல் விளையட்டுப் பாருங்கள்\nஇப்போது அந்தப் பாடலில் உள்ள சமூக நோக்கிற்கு வருகிறேன்\n\"மல்லிகைமலர் சூடிக் காத்து நிற்கவா\nமாலைஇளம் தென்றல்தனைத் தூது விடவா\nநல்லதோர் நாள்பார்த்துச் சேதி சொல்லவா\nநாட்டோரைச் சாட்சிவைத்து வந்து விடவா\nஅவள் மல்லிகை மலர்சூடி அவனுக்காக் காத்து நிற்கட்டும் அல்லது அவனை வரச் சொல்லி தென்றலைத் தூதாக அனுப்பட்டும். ஆனால் அவன் கரம் பிடித்து இல்வாழ்க்கைக்குப் போவதென்றால் நான்கு பேர்களைச் சாட்சி வைத்து, அதாவது அவனை முறைப்படி திருமணம் செய்து கொண்டுதான் போக வேண்டும். இதுதான் பாட்டிலுள்ள செய்தி\nஇரவோடு இரவாக ஓடிப்போய் விடக்கூடாது. இது எல்லாப் பெண்களுக்குமே உள்ள நியதி.\nகாதல் திருமணமாக இருந்தால்கூட, நான்கு நண்பர்களை சாட்சியாக வைத்துக் கொண்டுதான், காதல் திருமணத்திற்கென்று உள்ள முறைப்படி திருமணம்\nதிருட்டுத்தாலி என்பது கூடவே கூடாது\nகவியரசர் மறைந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்குப் பிறகு திரைக்கு வந்துள்ள இன்றைய கவிஞர்கள் எப்படிப் பாட்டெழுதுகிறார்கள்.\nஇப்போது வரும் பாடல்களில் பல சமுதாயச் சீரழிவிற்கு வழி வகுப்பதாக உள்ளது. சமுதாய அக்கறையென்றால் சிலர் கிலோ என்ன விலை என்பார்கள்.\nஅப்படி மனதை அதிர வைக்கும் பல பாடல்களை என்னால் சுட்டிக் காட்ட முடியும். இருந்தாலும் பதிவின் நீளம் கருதி (உங்��ளின், நேரம் மற்றும்\nபொறுமை கருதி) மாதிரிக்கு இரண்டு பாடல்களை மட்டும் கோடிட்டுக்\n\"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா - இல்லை\nஇந்தப் பாடலை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அதிகமாக மனனம்செய்து பாடியது சிறுவர்களும், சிறுமியர்களும் என்பது வருந்தக்கூடிய விஷயம்.\nசரி, இன்னொரு பாடலையும் தருகிறேன்.\n\"சிரிச்சுவந்தான் சிரிச்சுவந்தான் சீனாதானா டோய்\nசிறுக்கிமகள் சிறுக்கிமகள் தானாப்போனா டோய்\nஆகா இவற்றை எழுதியவர்கள் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ் சமூகத்தை மேம்படுத்தட்டும்\nவேறு என்ன சொல்ல முடியும் என்னால்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:44 AM 26 கருத்துரைகள்\nஒருவர் எப்படி மேதையாக முடியும்\nஒருவர் எப்படி மேதையாக முடியும்\n கைவண்டி இழுப்பவருக்கும், கழனியில் விவசாயம் செய்பவருக்கும், கணினிப் பொறியாளருக்கும், உத்தியோகத்தில் முப்பது, நாற்பது வருடங்கள் பணிபுரிந்த வருக்கும், இப்படி இன்னபிற துறைகளில் இருப்பவர்களுக்கும் இல்லாத அனுபவங்களா\nபல நூல்களைக் கற்றுணர்வதாலே மட்டும்தான் ஒருவர் மேதையாக முடியும்\nகவியரசர் கண்ணதாசன் அவர்கள் நிறைய நூல்களைப் படித்தவர். படித்துணர்ந்தவர். உணர்ந்ததைத் தன் உள்ளத்தில் சேமித்து வைத்தவர்.\nகம்பராமயணத்திலிருந்து, காரல்மார்க்ஸ் வரை, சங்க இலக்கியங்களிருந்து சமகால இலக்கியங்கள் வரை கிடைத்த அனைத்தையும் படித்தார்.\nஅவர் மிகவும் விரும்பிப்படித்த புத்தகங்களில் ஒன்று பட்டினத்தார் பாடல்கள். அதன் தாக்கம் அவரின் தத்துவப் பாடல்களில் வெளிப்படும்.\nதாக்கம் இன்றி, எவரும் எதையும் சிறப்பாக எழுத முடியாது.\nஅந்த தாக்கத்தை உந்துசக்தி எனலாம்.\nகார் பெட்ரோலில்தான் ஓடும் என்றாலும், அந்தக் காரின் எஞ்சினில் உள்ள பிஸ்டனின் இயக்கம்தான் உந்துசக்தி என்று வைத்துக் கொள்ளலாம்.\nபட்டினத்தார் எழுதிய நூற்றுக் கணக்கான பாடல்களில்\nவாழ்க்கையின் முடிவைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் பாடல் ஒன்று உள்ளது.\nகவியரசரின் மனதில் உட்கார்ந்து கொண்டு விட்ட அந்தப் பாடல், அவர் திரைப்படம் ஒன்றிற்கு எழுதிய பாடலில் வெளிப்பட்டு பலருடைய மனதையும் புரட்டிப் போட்டது.\nமுதலில் பட்டினத்தாரின் அந்த நான்கு வரிப் பாடலைச் சொல்கிறேன்.பிறகு, கவியரசர் அதே தாக்கத்துடன் எழுதிய பாட்டிற்கு வருகிறேன்.\n\"அத்தமும் வ���ழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக\nமெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு\nகைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,\nபற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.\"\nசொத்து, சுகம், வீடு, மனைவி, பெற்ற பிள்ளை, உறவினர்கள், நண்பர்கள் என்று நாம் தேடி வைத்திருக்கும் அனைத்தும் ஒரு நாள் நம்மை விட்டு நீங்கி விடும்.\n நம் உயிர் நம் உடலை விட்டு நீங்கும் போது\n யார், யார் நம் இறுதிவரை வருவார்கள்\nஅதைத்தான் பட்டனத்தடிகள் அந்தப்பாட்டில் சிறப்பாகச் சொல்லியிருப்பார்.\nமனிதன் வசிப்பதற்குப் பெயரும் வீடு தான். அவன் ஆத்மா அல்லது உயிர் வசிக்கும் உடம்பிற்குப் பெயரும் வீடுதான்.\nஅத்தம் என்றால் செல்வமென்று பொருள் படும் (Wealth) அகம் என்ற சொல்லிற்கு ஆத்மா (Soul) என்ற பொருளும் உண்டு, வீடு (House) என்ற பொருளும் உண்டு.\nமெத்த என்கின்ற சொல்லிற்கு அதிகமான (Much) என்ற பொருள் வரும்.\nஉறவும், செல்வமும் வீடு வரைதான்.\nநிலை குலைந்து, உணர்வுகளை அடக்க முடியாமல் அதிகமாக அழுகின்ற மனைவி தெருவரை வருவாள்.\nஇறுதிப் பயணத்தில் துக்கத்தை அடக்க முடியாமல் உடன் வரும் பிள்ளைகள் சுடுகாடு வரை வருவார்கள்.\nஉன் ஆத்மாவின் பயணத்திற்கு யார் துணை\nநீ செய்த புண்ணியங்களும், பாவங்களும் தான் - அவை இரண்டு மட்டும் தான் துணை\nஅந்தப் பாடல் வாழ்வின் முடிவை இப்படி அழுத்தமாகச் சொல்லும்\nஇப்போது உங்களுக்குப் பிடிபட்டிருக்கும் நான் எதைச் சொல்ல வருகிறேன் என்று\nஆமாம் கவியரசர் எழுதி மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றான \"வீடு வரை உறவு\" என்ற பாடலைத்தான் சொல்ல வருகிறேன்.\nதமிழர்களை மிகவும் சிந்திக்க வைத்த பாடல் அது. முழுப் பாடலையும் கீழே கொடுத்துள்ளேன்.\nநான் சொல்ல வந்தது மற்றும் ஒரு விஷயம். அந்தப் பாடல் ஒலிப் பதிவான போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று உள்ளது. அதை முதலில் சொல்கிறேன். பிறகு முழுப் பாடல்.\nஅந்தப் பாடலின் இசை அமைப்பாளர்களான திரு.விஸ்வநாதன் அவர்கள், திரு.ராமமூர்த்தி அவர்களுடன் ஆலோசனையில் இருந்தார்.\nபாட்டை எழுதிக் கொடுத்த கவியரசர் பாடல் எப்படி அமைகிறது என்பதைப் பார்த்து விட்டுப்போகலாம் என்று அமர்ந்திருந்தார்.\nபாடலைப் பாடுவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த\nபாடகர் திரு..டி.எம்.எஸ் அவர்கள், திடீரென கவியரசர் அருகே வந்து இப்படிக் கேட்டார்.\n\"அப்பச��சி, இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகளை நான் முன்பே கேட்ட மாதிரி உள்ளது. அது என்ன பாடல் என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள் \"\nகவியரசர் பதிலுரைத்தார்.\"அது பட்டினத்தார் பாடல் வரிகளய்யா. எளிமைப் படுத்தி எழுதியிருக்கிறேன்\"\nஉடனே திரு..டி.எம்.எஸ் அவர்கள்,:\"நன்றாக மாற்றி அமைத்துள்ளீர்கள். ஆனால் கடைசி வரியை மட்டும் ஏன் விட்டு வீட்டீர்கள்\nஅதாவது மனிதனுடன் வரப்போவது, புண்ணிய, பாவம் என்பதைச் சொல்லாமல், கடைசி வரை யாரோ என்று ஏன் எழுதினீர்கள் என்று கேட்டார்.\nஅதற்குக் கவியரசர் அதிரடியாக இப்படிச் சொன்னார்.\n\"பாவம், புண்ணியம்னா பாமரனுக்குத் தெரியாதைய்யா. படிச்சவன்லேயும் சில பேருக்குத் தெரியாதைய்யா. அதனாலதான் யரோன்னு போட்டேன். தெரிந்து கொள்ள முயற்சிக்கிறவன் தெரிந்து கொள்ளட்டும். தெரியாதவனுக்கு அது தெரியாமலேயே போகட்டும்\nபாத காணிக்கை (வருடம் 1962 ) என்ற படத்தில் வரும் அந்தப் பாடலின் வரிகள் முழுவதையும் கீழே கொடுத்துள்ளேன்.\nகூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:15 AM 22 கருத்துரைகள்\nகவிஞர், பாடலாசிரியர், கட்டுரையாளர், கதாசிரியர் என்று எழுத்தின் எந்தப் பகுதியைப் பிரித்துப் பார்த்தாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்தான் என் முன்வந்து நிற்பார்\nஅவரிடத்தில் எனக்கு அப்படியொரு ஈடுபாடு\nஅவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன். இரண்டு முறைகள் அவரைச் சந்தித்துப்\nபேசினேன். அவர் எழுத்துக்களைச் சொல்லிற்குச் சொல் ரசித்தேன் என்கின்ற மனத்திருப்தி எனக்கு இருக்கிறது. அதுவே எனக்குப் போதும்.\nஎல்லோருமே கவியரசர் ஆகிவிட முடியாது. அவரைப் போல எழுத முடியாது.\nஅதற்குக் கடவுள் அருள் வேண்டும். அந்த அருள் அவரிடம் நிறையவே இருந்தது.\nஇல்லையென்றால் வெறும் எட்டாம் வகுப்புவரையுமே படித்த ஒருவரால்\nஎப்படி இத்தனை சாதனைகள் புரிந்திருக்க முடியும் இத்தனை லட்சம் மக்கள் மனதைக் கவர்ந்திருக்க முடியும்\nநமக்கெல்லாம் அவர் எழுதியதைப் புரிந்து கொள்ளும் அறிவையும், ரசிக்கும்\nதன்மையும் கொடுத்துள்ளான் இறைவன். என்னைப் பொறுத்தவரை அதுவே எனக்கு போதும்\nபாமரனுக்கும் புரியும் வண்ணம், எளிமையான சொற்களால், தெளிவான\nகருத்துக்களால் சுருங்கச் சொல்லி படித்தவுடன் அல்லது கேட்டவுடன் மனதில் பதியும் வண்ணம் இருக்கும் அவருடைய எழுத்���ுக்கள். அதனால்தான் அவர் வெற்றி கண்டார்\nவாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து எழுதினார் அவர்.\nஅதனால்தான் அவர் இன்றளவும் எராளமான தமிழ் மக்களின் மனதில்\nஅவருக்கு ஒன்றும் அறிமுகம் தேவையில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தில்\nஅவரை அறியாதவன் ஒருவன் இருந்தால் அவன் தமிழனே அல்ல\nஎதையும் நயம் படச் சொல்வார். மேடைகளிலும் அப்படித்தான் பேசுவார்.\nஅவர் தென்றல் என்ற இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த போது, துணை ஆசிரியர் ஒருவர் இரண்டு சினிமா ஸ்டில்ஸ்களை காண்பித்து, சினிமா பகுதியில் பிரசுரிக்க வந்துள்ளது என்றார்.\nபடத்தை வாங்கிப் பார்த்தார் கவியரசர்.\nஒரு படம் நடிகை ராஜசுலோசனா, கதாநாயகனுக்குக் காப்பிக் கோப்பையைக் கொடுப்பது போல இருந்தது. அந்த சமயம் ராஜசுலோச்சனா அவர்கள் திரைக்கு வந்த புதிது. மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பார்.\nபடத்தைப் பார்த்த கவியரசர் ஒரே நிமிடத்திற்குள், படத்தின் பின்புறம் இரண்டு\nவரிகளை எழுதியதோடு, அந்த உதவி ஆசிரியரிடம் அதைக் கொடுத்து விட்டுச் சொன்னார். \"புகைப்படத்திற்குக் கீழே இந்த இரண்டு வரிகள் வரவேண்டும் - படத்துடன் சேர்த்துப் போட்டு விடுங்கள்\"\nஅந்த இரண்டு வரிகள் என்ன தெரியுமா\n\"காப்பிக்கு உப்பிட்டுக் காரிகைதான் தந்தாலும்\nசாப்பிட்ட பின்தான் சர்க்கரையின் நினைவு வரும்\nகாப்பிக்கு அந்தப் பெண் தவறுதலாக உப்புப் போட்டுக் கொடுத்தால் கூட,\nகொடுத்த அந்த சிவந்த கரங்களையும், மலர்ந்த அவளுடைய முகத்தையும், பார்த்துக்கொண்டே வாங்கியவன் அந்தக் காப்பியைக் குடித்து விடுவானேயன்றி சர்க்கரையின் ஞாபகம் அப்போது அவனுக்கு எப்படி வரும் .வந்தாலும் குடித்து முடித்தபின்தானே வரும் என்று பொருள் படும்படி எழுதியிருந்தார் கவியரசர்.\nஎன்ன அசத்தலான வரிகள் பாருங்கள்\nஇரண்டவது படம் நடிகை பத்மினியின் படம். அவர் கார் ஒன்றில்\nஸ்டீரிங்கைப் பிடித்தபடி முன் சீட்டில் அமர்ந்திருப்பது போன்ற படம்.அதற்கும்\nகவியரசர் இரண்டு வரிகள் எழுதிக் கொடுத்தார்.\n\"வண்ண மயில் காரோட்ட வருகின்றார் என்றால்\nஎண்ணை யில்லாமல் ஓடாதா இந்தக்கார் \nகவிதை அவர் வாழ்க்கையோடு இப்படிப் பின்னிப் பிணைந்திருந்தது.\nகவியரசரின் மனைவி நன்றாகச் சமையல் செய்வார்கள். எல்லாம் மிகவும்\nபக்குவமாகவும், ருசியோடும் இருக்க��ம்.அருகிருந்து பறிமாறுவார்கள்.\nதன் மனைவியின் சமையலைப் பற்றித்தன் நண்பர்களிடம் கவியரசர் அடிக்கடி\nஎன்ன ஒரு வெளிப்பாடு பாருங்கள்.\nஅந்த அம்மையார் கோவில்களில் பொங்கல் வைத்தால்,வைத்து\nமுடித்தவுடன் உள்ளிருக்கும் சாமியே எழுந்து வெளியே வந்து விடுவாராம், அந்தப் பொங்கலின் மணம் கண்டு\nஒரு சமயம் அவர் மனைவியின் காதுகளுக்கு கேட்கும் திறன் குறைந்து விட்டது .\nஅந்த நாட்களில் பெரிய சிகிச்சைகள் இல்லாததால் அந்த அம்மையாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. அதேபோல அந்தக் குறைபாட்டினால் கவிஞருக்கு எந்தக் குறையும் வந்து விடாமலும், கவிஞர் மனம் மகிழும்படியாகவும் நன்றாகச் சேவகம் செய்தார்.\nஎங்கள் ஊர்ப்பக்கம் மேடைகளில் பேசும் போது, கவியரசர் கண்ணதாசன்\nஅவர்கள் தன் மனைவியைப் பற்றி இப்படித்தான் இரண்டே வரிகளில் குறிப்பிட்டுப் பேசுவார்.\nநான்கு பகுதிகள். அடுத்த பகுதி நாளை வரும்\nஎனது கணினி வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. அதை, ஒரு நாள் போராட்டத்திற்குப் பின் சரி செய்தேன். word Pad ல் எழுதிய, எழுதி வைக்கப்பட்டிருந்த கோப்புக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅவற்றைச் சரி செய்துகொண்டிருக்கிறேன். எல்லாம் என் மற்ற வேலைகளுக்கிடையே\nசரியாக இரண்டு நாட்கள் ஆகலாம். அதுவரை என் பதிவிற்கு கவியரசர் கண்ணதாசன் அவர்களைப் பற்றி எழுதி வைத்துள்ள பழைய ஆக்கங்கள் கைகொடுக்கும். அவைகள் வேறு prompt இருந்ததால் தப்பித்தன\nஇவைகள் மீள் பதிவுகள்தான். இருந்தாலும் மீண்டும் படிப்பதற்குச் சுவையாக இருக்கும். படித்து மகிழுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:01 AM 24 கருத்துரைகள்\nநகைச்சுவை: தாய்மொழி எப்படி வந்தது\nநகைச்சுவை: தாய்மொழி எப்படி வந்தது\nஎச்சரிக்கை: நகைச்சுவைக்காகப் பதியப்பட்டுள்ள பதிவு\nஉம்'மன்னா மூஞ்சிகள் பதிவை விட்டு விலகவும்.\nநகைச்சுவை இல்லாத வாழ்க்கை, உப்பு இல்லாத சாப்பாட்டைப்போன்றது\nநீதிபதி : நாற்காலியால் உன் கணவனை ஏன் தாக்கினாய்\nமனைவி : மேஜை தூக்கும்படியாக இல்லாததால்\n'எனக்கு ஞாபக மறதி அதிகம் என்று டாக்டரிடம் சொன்னது தப்பாகப் போயிற்று\"\n\"மொத்த ஃபீஸையும் முன்னாடியே வாங்கிக்கொண்டுவிட்டார்\n\"தொல்லையாக இருக்கிறது. தனக்கு என்ன வேண்டுமென்பது என் மனைவிக்குத் தெரிவதில்லை\"\n\"நீங்கள் லக்கியானவர். என் துரதிர்ஷ்டம் என் மனைவிக்கு அது தெரியும்\"\n\"பாத்திரங்களைக் கழுவதற்கு எதை உபயோகிக்கிறீர்கள்\n\"நானும் எதைஎதையோ உபயோகித்துப் பார்த்துவிட்டேன். எதுவுமே சரியில்லை, என் கணவரைத்தவிர\nவாத்தியார்: நாம் பேசும் மொழிக்குத் தாய்மொழி என்று எப்படிப் பெயர் வந்தது\nமாணவன்: வீட்டில் அப்பாக்கள் வாயைத் திறப்பதே இல்லை. அதனால்தான் வீட்டில் பேசும் மொழியைத் தாய்மொழி என்கிறோம்\n\"நான் டாக்டருக்குப் படிக்க விரும்புகிறேன்\"\n\"அதற்குரிய தகுதி உனக்கு இருக்கிறது. உன் கையெழுத்து படிக்கும்படியாக இல்லை\nதன் மனைவியைக் காணவில்லை என்று புகார் செய்வதற்காக வந்திருந்த ஆசாமியை உட்காரவைத்த காவல்துறைக் கண்காணிப்பாளர், அவனுடன் பேசத்துவங்கினார்:\n\"எத்தனை நாட்களாக உன் மனைவியைக் காணவில்லை\"\n\"காணாமல் போன சமயத்தில் நான் வீட்டில் இல்லை. அதனால் தெரியவில்லை\n\"பத்து வருடங்களுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் நடைபெற்றபோது எடுத்த புகைப்படம் இருக்கிறது\"\nஇந்த இடத்தில் கண்காணிப்பாளர் தயக்கத்துடன் கேட்டார். \"உங்கள் மனைவிக்கு நெருக்கமானவர்கள், பழக்கமானவர்கள் யாரேனும் உண்டா\n\"எங்கள் வீட்டு நாயின்மேல் அவள் உயிரையே வைத்திருப்பாள். அவளுடன் சேர்த்து அதையும் காணவில்லை. அது ராஜபாளையம் கோம்பை நாய். நான்கடி உயரம் இருக்கும். காலைத் தூக்கி நம் தோளின்மீது வைத்தால் ஆறடி உயரம் இருக்கும். கோதுமை நிறத்தில் இருக்கும். ஆரோக்கியமான நாய். அதன் கண்கள் நீல நிறத்தில் ஜொலிக்கும். கழுத்தில் தங்க நிற பெல்ட் அணிந்திருக்கும். அதில் வெள்ளி நிற மணிகள் தொங்கும். நான்-வெஜ் உணவுகளை விரும்பிச் சாப்பிடும். குரைக்கவே குரைக்காது. நாங்கள் மூவரும் ஒன்றாகத்தான் ஜாக்கிங்\nசெல்லுவோம். ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்....\" என்று சொல்லிக்கொண்டே வந்தவன், துக்கத்தை அடக்க முடியாமல் அழுகத்துவங்கி விட்டான்.\nஅவனை ஆறுதற்படுத்திய கண்காணிப்பாளர் மெல்லச் சொன்னார்:\nசாமிகளா, ஏழில் எது நன்றாக உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:20 AM 26 கருத்துரைகள்\nநமக்கு ஒரு கிளிக்கில் எல்லாம்\nநமக்கு ஒரு கிளிக்கில் எல்லாம்\nஅவர்களுக்கு என்பது Broadband Serviceகாரர்களைக் குறிக்கும்\nநமக்கு ஒரு க்ளிக்கில் எல்லாம் நடக்கவேண்டும். அடுத்ததைப் பற்றிய கவலை இல்லை. யோசிப்பதுமில்லை. இணைய இணைப்பில் தடங்கல் அல்லது சுணக்கம் ஏற்பட்டால் (மனதிற்குள்��ாவது) திட்ட ஆரம்பித்துவிடுவோம்.\n என்று கோபம் வேறு வரும்.\nஆனால் நமக்கு இணைப்புத் தருவதற்காக அவர்கள் பட்டபாடு அல்லது படும்பாடு என்னவென்று முழுமையாகத் தெரியுமா\nநமக்கு இணைய இணைப்பு அல்லது இணையத் தொடர்பு கிடைப்பதன் பின்புலத்தை (ஒரு பகுதியைத்தான்) படமாகக் கொடுத்துள்ளேன்.\n\"வாத்தி (யார்) பாடம் எப்போது\n\"வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களும் தொடர்ந்து பாடம்\nஇன்றையப்பதிவு வார இறுதிப் பதிவு. Coding எழுதும் கண்மணிகளுக்கும்,\nமற்ற வெலைகளில் இருக்கும் கண்மணிகளுக்கும், சனி, ஞாயிறு ஓய்வு\nநாட்கள். அதனால் சனிக்கிழமைகளில் பாடம் நடத்துவதில்லை.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:02 AM 18 கருத்துரைகள்\nஒரே மாதிரியான சாராம்சம் எதற்காக\nஒரே மாதிரியான சாராம்சம் எதற்காக\nஎனக்கு வந்த மின்னஞ்சலைக் கீழே கொடுத்துள்ளேன். அதற்கான பதிலையும் அடுத்துக் கொடுத்துள்ளேன்.\nதஙகளின் எல்லா செட்டி நாட்டு கதைகளிலும் பணக்கார செட்டியார் வருகிறார்.......\nஅவரின் பணக்கார வீடு,ஆடம்பரம் வருகிறது......\nசொத்து பிரச்னை,பாக பிரிப்பு பிரச்னை வருகிற்து......\nஆனால் தஙகளின் நடை பாரட்டுக்குரியது.\nமனதில் பட்டதை கூறி உள்ளேன்.\nஇதுவரை மொத்தம் 60 கதைகள் எழுதி வெளியாகியுள்ளன. சமூகத்தில் உள்ள பல அவலங்களை, பிரச்சினைகளை, கற்பனையில் ஓட்டி ஒரு தீர்வுடன் கதையாகச் சொல்லியுள்ளேன். பணக்காரர்கள் என்றில்லை. வாழ்க்கையின் எல்லா நிலை மக்களைப் பற்றியும் கதை எழுதியுள்ளேன். சுவைக்காக கதை நடந்த இடங்களைச் செட்டிநாட்டுப் பிண்ணனியில்,அந்தப் பகுதி மக்களின் சொல்வழக்கில் எழுதியுள்ளேன்.அன்பரின் குற்றச்சாட்டு தவறு என்று சுட்டிக்காட்ட கீழே உள்ள கதையைப் பதிவில் ஏற்றியுள்ளேன். இதைப் படித்து விட்டு அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறேன்.\nதந்தி மீனி ஆச்சி வழக்கத்திற்கு மாறாக கலக்கத்துடன் காணப்பட்டார். என் தந்தையிடம் வந்ததும் வராததுமாகக் கடுகடுப்போடு சொல்லிக் கொண்டிருந்தார்.\n“இராமசாமி அண்ணே, கேட்டீயளா இந்த அநியாயத்தை இன்னிக்குச் சாயந்திரம் நடக்கப்போகும் மகாசபைக் கூட்டததில் அந்தக் கோடி வீட்டு ராமஞ்செட்டி தீர்மானம் கொண்டு வரப்போகிறாராம்.”\n “ என் தந்தையார் நிதானமாகக் கேட்டார்.\n“என்னை இந்த ஊரைவிட்டு இரண்டு வருஷமாவது தள்ளி வைக்க வேண்டுமாம்\n நான் பா���்த்துக் கொள்கிறேன். நீ யாரிடமும் ஒன்றும் பேசாதே. போய்ப் பேசாமல் வீட்டில்இரு.” என்று கண்டிப்புடனும், நம்பிக்கையுடனும் சொன்னவர், மீனி ஆச்சியை எங்கள் வளவில் உள்ள மற்றவர்கள் விசாரிக்கும் முன்பு அனுப்பி வைத்தார்.\nஅடுத்த வீடுதான் மீனி ஆச்சியின் வீடு. அவரும் உடனே போய் விட்டார்.\nஎங்கள் ஊரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாசபைக் கூட்டம் இன்று மாலை நகரச் சிவன் கோவிலி ல் நடக்க உள்ளது.\nராமஞ்செட்டியாரும் பேசப்போகின்றார், என் தந்தையாரும் பேசப் போகின்றார் என்றால் அது சுவாரசியமாக இருக்கும், நாமும் போக வேண்டும் என்று முடிவு செய்தேன்.\nதந்தி மீனி ஆச்சி எங்கள் ஊரில் மிகவும் புகழ் பெற்றவர். அவரை ரேடியோ மீனி ஆச்சி என்பார்கள்.\n‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் மனோரமாவை நினைத்துக் கொள்ளுங்கள் - மீனி ஆச்சியும் அசப்பில் அப்படியேதான் இருப்பார். அதே மாதிரிதான் பேசுவார். செட்டிநாட்டுத்தொனி சிறப்பாக இருக்கும்.\n1960ஆம் ஆண்டு பாகப்பிரிவினை படம் வந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த காலம்.\nநான் அழகப்பாவில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது மீனி ஆச்சிக்கு வயது 45. ஆனாலும் முப்பது வயசுக்குள்ள கேலியும் கிண்டலும் அவரது பேச்சில் மிகுந்திருக்கும்.\n“மீனி ஆச்சி ஏதாவது செய்தி உண்டா” என்று வம்புக்கு இழுத்தால், உடனே பட்டென்று சொல்வார்.\n“படிச்சுப் பாஸாகிற வேலையைப் பார் அப்பச்சி நாட்டுச் செய்தியை எல்லாம் கேட்கிற வயசா உன் வயசு நாட்டுச் செய்தியை எல்லாம் கேட்கிற வயசா உன் வயசு\nஒரு செய்தி மீனி ஆச்சிக்குத் தெரிந்தால் போதும் அன்று மாலைக்குள் ஊர் முழுக்கத் தெரிந்துவிடும். அதுவும் ‘யாரிடமும் சொல்லாதீர்கள்’ என்று சொல்லிவிட்டால் போதும். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அது ஊர் முழுக்கத் தெரிந்துவிடும்.\nஎங்கள் ஊரில் மொத்தம் எண்ணூறு புள்ளிகள். அத்தனை பேர்களைப் பற்றிய விபரங்களும் மீனி ஆச்சிக்கு அத்துபடி. அதுமட்டுமல்ல எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மற்ற நகரத்தார் ஊர்களிலும் மீனி ஆச்சியைத் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.\nமீனி ஆச்சி செய்தி சேகரிக்கும் விதமே அலாதியானது. பெரும்பாலும் நகரச்சிவன்கோவில், ஊருணிக்கரை, திருமண, சாந்திக்கார வீடுகள் போன்ற இடங்கள்தான் அவருடைய செய்தி��்களங்கள். மாமியாரைப் போகவிட்டு மருமகளை மடக்குவார். அப்பச்சியைப் போகவிட்டு மகனை மடக்குவார். அண்ணனைப் போகவிட்டுத் தம்பியை மடக்கிப் பேசுவார். எப்படியோ\nஅவருக்கு செய்திகள் கிடைத்துவிடும். சில இடங்களில் நேர்காணலும் செய்துவிடுவார்.\nஅவருக்குக் கல்யாணமாகி இரண்டாவது ஆண்டு அவருடைய கணவர் வெளியூர் போனவர் போனவர்தான். இன்றுவரை திரும்பவில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு பையன். அதைவிற்று, இதைவிற்று எப்படியோ அவனைப் பள்ளி இறுதி வகுப்புவரை படிக்க வைத்துவிட்டார். அவனுக்குச் சென்னையில் ஒரு பதிப்பகத்தில் வேலை. திருமணமாகிவிட்டது. கைக்கும்\nவாய்க்குமான சம்பளம். வாழ்க்கைப் போராட்டம். அவன் ஊருக்கே வருவதில்லை.\nகாலையில் எழுந்து குளித்துவிட்டுச் சிவன் கொவிலில் போய் ஒரு மணி நேரம் பொழுதைப் போக்கிவிட்டு, அங்கேயே அருகில் இருக்கும் கூடைக்காரப் பெண்களிடம் இரண்டு கட்டுக் கீரையை வாங்கிக் கொண்டு நகர்வலம் கிளம்பி விடுவார்.\nமுதல் கீரைக்கட்டை ஒரு வீட்டில் கொடுப்பார். அங்கே சாப்பிடச் சொல்வார்கள் - காலைப்பலகாரம் முடிந்துவிடும். அடுத்த கீரைக்கட்டிற்கு மதியம் ஒரு வீட்டைப் பிடித்து விடுவார். இரவிற்குச் சிவன் கொவில் கட்டளைக்காரர்கள் புளியோதரை, சர்க்கரைச்சாதம் என்று கொடுத்து விடுவார்கள். சமையல் வேலையெல்லாம் அவருக்கு இல்லை.\nதேன் குழல், மாவுருண்டை, சீப்புச்சீடை என்று வீடுகளில் பலகாரம் செய்யும் ஆச்சிமார்கள் ஆள் அனுப்பி மீனி ஆச்சியை உதவிக்குக் கூட்டிக் கொள்வார்கள். காரைக்குடிக்குச் சாமான்கள் வாங்கப்போகும் ஆச்சிமார்களும் இவரைத்தான் கூட்டிக் கொள்வார்கள். பத்து இருபது கொடுப்பார்கள். அதுதான் அவருடைய வருமானம்.\nஅவரால் பிரிந்த குடும்பங்களும் உண்டு. ஒன்று சேர்ந்த குடும்பங்களும் உண்டு. திருமணமாகிப்போன பெண்களும் உண்டு. மருமகள்களாக வந்த பெண்களும் உண்டு.\nஒரே ஒரு அசத்தலான விஷயம்-இவ்வளவு கஷ்டத்திலும் அவர் மிகவும் நேர்மையானவர். நாணயமானவர். காசு விஷயத்தில் ஒரு பத்து பைசாக்கூட அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படமாட்டார்.\nநகரச்சிவன் கொவிலில் அலங்கார மண்டபம். மாலை மணி ஆறு. கூட்டம் தொடங்கியது. மொத்தம் முன்னூறு பேர் வந்திருந்தார்கள்.\nகாரியக்காரர் வரவேற்புரை ஆற்றி, நிதிக்கணக்கைச் சமர்ப்பித்தார். பிறகு ஆற்ற வேண்டிய பணிகளைப���பற்றி விவாதித்தார்கள்..முடிவு எடுத்தார்கள். தீர்மானங்களை எழுதிக்கொண்டார்கள்.\nகடைசியாகக் காரியக்காரர் ’வேறு ஏதாவது உள்ளதா ‘ என்று கேட்டதுதான் தாமதம், ராமஞ்செட்டியார் எழுந்து நின்று தீர்க்கமாகச் சொன்னார்.\n“தந்தி மீனி ஆச்சியின் தொல்லை பெரிய தொல்லையாக உள்ளது. மகாசபை அதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும்\n‘ஆமாம், ஆமாம்’ என்று நான்கைந்து குரல்கள் ஒன்று சேர்ந்து ஒலித்தன.\nகாரியக்காரர் கேட்டார், “நாம் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்\nராமஞ்செட்டியார் சொன்னார்., “ஒரு மூன்று ஆண்டுகளாவது ஆச்சியை ஊரைவிட்டுத் தள்ளி வைக்க வேண்டும்\n“எல்லோரும் ஒரு மனதாக ஒப்புக் கொள்கிறீர்களா” என்று கேட்டார் காரியக்காரர்.\nஉடனே என் தந்தையார் எழுந்து சொன்னார்.\n“தள்ளிவைப்பது என்பது மிகவும் கடுமையான செயல். ஒழுக்கமில்லாமல் நெறிகெட்டுப் போயிருந்தால் மட்டுமே அப்படிச் செய்யலாம். ஆச்சி மேல் உள்ள குற்றம் என்ன யோசித்துப் பாருங்கள். அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர்\nபேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா அடுத்த வீட்டு விஷயங்களைக் கேட்பதில்லை, அவற்றில் நமக்கு ஆர்வமில்லை என்ற நிலை இருந்தால் அவர் எப்படிப் பேசுவார் அடுத்த வீட்டு விஷயங்களைக் கேட்பதில்லை, அவற்றில் நமக்கு ஆர்வமில்லை என்ற நிலை இருந்தால் அவர் எப்படிப் பேசுவார் ஆகவே நாம் அவரிடம் சேதிகள் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். இரண்டாவதாக அவர் பேச்சுக்களால் பாதிக்கப்படுவதை மட்டுமே சொல்கிறீர்கள். இருக்கலாம்.ஆனால் அவரால் எவ்வளவு நன்மைகளை நாம் அடைந்திருக்கிறோம். எவ்வளவு திருமணங்கள் அவரால், அவர் கூறிய மேன்மையான பரிந்துரைகளால் முடிந்திருக்கிறது.\nஅதை எல்லோரும் நினைத்து பாருங்கள்\nஇப்போது ராமஞ்செட்டியார் குறுக்கிட்டார், “அவரால் நன்மையும் வேண்டாம். தீமையும் வேண்டாம். அவர் பேசாமல் இருக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா சொல்லும்\nஎன் தந்தையார் அதிரடியாகச் சொன்னார் “இருக்கிறது\nசபையில் இருந்த அத்தனை தலைகளும் என் தந்தையாரை நோக்கித் திரும்பிப் பார்த்தன. பத்துப் பதினைந்து குரல்கள் ஒருமித்துக் கேட்டன, “ என்னவென்று சொல்லுங்கள்\n“மீனா தன் வறுமை காரணமாகவே வீட���வீடாகச் செல்கின்றார். வலியப்போய் பேசுகின்றார். நம் ஊரில் எவ்வளவோ தொழில் அதிபர்கள், மேதைகள் இருக்கிறீர்கள். யாராவது ஒருவர் அவருக்கு ஏதாவது ஒரு வேலை போட்டுக்கொடுங்கள். பிரச்னை தீர்ந்துவிடும்\n“இப்போது நான்கைந்து பேர் எழுந்து நின்று, “ஆமாம் அதுதான் சரியான\nஎன்ன ஆச்சர்யம் பாருங்கள். கூட்டத்திற்கு வந்திருந்த எங்கள் ஊரைச்\nசேர்ந்த நூற்பாலை அதிபர் ஒருவர் தான் அதைச்செய்வதாக ஒப்புக்கொள்ள பலத்த ஆதரவிற்கிடையே கூட்டம் இனிதே முடிவுற்றது.\nஅந்த தொழில் அதிபர் தன் நூற்பாலையில் மீனி ஆச்சிக்கு மட்டும் இல்லை, அவருடைய மகனுக்கும் சேர்த்து வேலை போட்டுக்கொடுத்து விட்டார். அவர்கள் தங்குவதற்கு ஆலையின் குடியிருப்பில் இடமும் கொடுத்துவிட்டார்.\nஅடுத்தநாள் காலை மீனி ஆச்சி ஊரைவிட்டுப் புறப்படும் முன்பு எங்கள் வீட்டிற்கு வந்து என் தந்தையாரின் காலில் விழுந்து வணங்கி எழுந்து, கண்ணில் நீர் பெருக்கெடுக்க - ஒன்றும் பேசாமல் - கைகூப்பி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றார் பாருங்கள் - நான் அசந்து விட்டேன்.\nமௌனமும் ஒரு மொழி என்பதை அப்பொதுதான் தெரிந்து கொண்டேன்.\n- 16 மார்ச் 2005’ ஆச்சி வந்தாச்சு மாத இதழில் வெளிவந்தது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:05 AM 26 கருத்துரைகள்\nஏன்டா எனக்குச் சாயம் பூசுகிறாய்\nஏன்டா எனக்குச் சாயம் பூசுகிறாய்\nஎல்லா நிறத்தையும் நீ வைத்துக்கொண்டு,\nஏன்டா எனக்குச் சாயம் பூசுகிறாய்\nசென்ற ஆண்டின் சிறந்த கவிதைக்கான விருது பெற்ற ஆக்கம் அது.\n\"வாத்தி (யார்) பாடம் என்ன ஆயிற்று \nஓன்று ஏன் ஒன்றாக இருக்கிறது இரண்டு ஏன் இரண்டாக இருக்கிறது இரண்டு ஏன் இரண்டாக இருக்கிறது மூன்று ஏன் மூன்றாக இருக்கிறது மூன்று ஏன் மூன்றாக இருக்கிறது என்றைக்காவது யோசித்திருக்கிறோமா\nயோசிக்கவிடாமல், அதற்கான காரணத்தைச் சொல்கிறார் ஒருவர். முதலில் அதைப் பார்த்துவிட்டு, அது சரிதானா என்று பிறகு யோசிப்போம். என்ன சரியா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:50 AM 25 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nஆறு வயதில் விதவையான மகள்; அதை முன்பே கணித்து வைத்த...\nஆஸ்தான ஜோதிடர் சொன்னது நடந்ததா\nஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்\nகண்ணதாசன்: பூஜைக்கு வந்த மலரே வா\nஒருவர் எப்படி மேதையாக முடியும்\nநகைச்சுவை: தாய்மொழி எப்படி வந்தது\nநமக்கு ஒரு கிளிக்கில் எல்லாம்\nஒரே மாதிரியான சாராம்சம் எதற்காக\nஏன்டா எனக்குச் சாயம் பூசுகிறாய்\nShort Story - சிறுகதை: எது சொத்து\nரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது\nராசா பேசியது - ராங்கா போனது\nKnock out Narayanan - நாக் அவுட் நாவன்னா\nஎச்சரிக்கை: அடல்ஸ் ஒன்லி பதிவு\nமுத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ\nஇல்லாளுக்குக் கோபம் வந்தால் என்ன ஆகும்\nஉங்களுக்காக ஒரு இணைய தளம்\nபெயருக்கு அரிதாரம் பூசுவது எப்படி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T15:38:16Z", "digest": "sha1:K2TJ5V4FAVH3MCODCFQ3AZK3LDVY5EOL", "length": 11410, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "விஜய்_(நடிகர்) Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\n – கருத்து கணிப்பு முடிவுகள்…\nசென்னை:-இந்திய சினிமாவில் தற்போது தென்னிந்தியா சினிமா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தென்னிந்தியாவில் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பாலிவுட்டில் டப் […]\n‘புலி’ பட நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்\nசென்னை:-‘புலி’ திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தில் ‘இளையதளபதி’ நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து […]\nநடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பம்\nசென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. […]\nஅஜித், விஜய் பற்றி வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nசென்னை:-ரஜினி, கமல் இவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பலம் கொண்டவர்கள் விஜய், அஜித் தான். சமீபத்தில் பிரபல […]\n‘புலி’ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை\nசென்னை:-‘புலி’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இது மட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவி […]\nவேறு பேச்சுக்கே இடமில்லை நடிகர் விஜய் தான் – ஐஸ்வர்யா\nசென்னை:-‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. இதை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலிஸ் […]\nநடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சிம்பு\nசென்னை:-நடிகர் சிம்பு எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதேனும் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று இவர் செய்த […]\nநடிகர் விஜய்க்கு விருது கொடுக்காததிற்கு ‘கத்தி’ படம் தான் காரணமா\nசென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய்யின் […]\nவிருது விழாவை திட்டி தீர்க்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்\nசென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது ���ளவுகடந்த அன்பு வைத்துள்ளவர். அதேபோல் இவரின் வெற்றி, தோல்வி […]\nஅல்டிமேட் சூப்பர் ஸ்டார் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் விஜய்\nசென்னை:-தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார் என்று பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. இதில், […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T16:30:04Z", "digest": "sha1:O4HRCGMZE66T4CJ4VJMLJU4PPYM6FYT2", "length": 26528, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கவிதைகள் | ilakkiyainfo", "raw_content": "\nஇலக்கியா வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nதைப்பெண்ணே வருக வருக உன் வரவா��் …எம் மக்கள் மனம்.. மகிழட்டும்.. துவண்டு கிடக்கும் எம் …சம்முதாயம்.. துணிந்து எழட்டும் வாடீக் கிடக்கும்.. வயல் வெளியெங்கும்.. வளங்கள்…பெருகட்டும்….\nஉலகமெங்கும் உள்ள இலக்கியா வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nஉலகமெங்கும் உள்ள இலக்கியா இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஆண்டே புத்தாண்டே நம் அருகில் வந்தாயே…. ஆண்டே புத்தாண்டே நம் அருகில் வந்தாயே….. காலம்\nகண்களில் உலவும் இரகசியக் கனவுகள் தயக்கத்தை தகர்க்கும் இளமை எண்ணங்கள் உரசும் இதழ்கள் சிவக்கும் கன்னங்கள் நன்றாக கேட்டிடும் மௌனத்தின் மொழிகள் மனம் சுமக்கும் இனிய நினைவுகள்\nகவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை\nஉடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர். அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப்\nஎன்னையும் அறியாமல் உன்னுள்ளே நான் தொலைந்தேன் காரணங்கள் தெரியாமல் என்னையே நான் மறந்தேன் உன் புன்னகைக் காண தினம் தவித்தேன் கண்களில் கணை தொடுத்து காயங்கள் கொடுக்கின்றாய்\n கவிஞர் பழனி பாரதியின் மகளிர்தின கவிதை\nஅவள்தான் நமது உலகம் அவளோ தன் தாய்வீட்டின் கதவு தட்டும் ஓசையைக்கூட பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள் அவள் வாழ்ந்த வீட்டுக்கும் வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும் இடையில்…. மழை…வெயில்…காற்று வானம்…பூமி…பறவை…\nஎந்தன் கண்களில் கரையுமுந்தன் நினைவுகள் காலம்தவறிய தாவணிக்கனவுகள் விடலைப்பருவத்தின் விளக்கப்படாத ஸ்பரிசவாசம் உன்னைத்தேடும் பயணத்தில் என்னைத்தொலைத்த கானல்பாதை கண்டுசொல்லி விட்டுப்போன கார்மேக முகிற்கூட்டம் நகர்கின்ற\nஇந்தப்பொழுதுகள் எனக்கு போதாமல் இருக்கிறது.. \nஇந்தப்பொழுதுகள் எனக்கு போதாமல் இருக்கிறது உன்னை நினைத்துக் கொள்ளவும் உனது ஞாபகங்களை சேமித்து வைக்கவும் போதாமல் இருக்கிறது பொழுதுகள்…. பறவையின் எச்சத்தில் உன்டான விருட்சம் போல உன்\n இந்த இடுகாடோ.. அல்ல அந்தச் சுடுகாடோ என் வருகைக்காய் காத்திருப்பதை உணர்கிறேன் … பத்துத் திங்கள் கருவறை என் கூடிய பட்ச\n ஒரு சோலைக்கிளி சந்தோசத்தில் வானத்தில் மிதந்து கொண்டிருந்தது ……. அதன் சோடிக்கிளியின் வரவுக்க���ய் ஆரவாரத்தோடு மேகம் முழுதுமாய் சிறகசைத்து…….. தன்\nமுள்ளி வாய்க்கால் முடிந்துபோன.. அத்தியாயமல்ல நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்துநிற்கும் வலி(ழி)யின் புத்தகம். புதுமாத்தளன் புரட்டிப்போட்ட பக்கங்கள் நம்மவர் இதயங்களில் நிலையாக இருண்டுபோய் இருக்கும்ரணங்கள்\nபள்ளிச்சீருடையில் எனது மடியிருத்தி இரட்டைப்பின்னலிட்டு இடுப்புப்பட்டியிருக்கி கழுத்துப்பட்டி முடிந்து…. புத்தகப்பை தோளில் மாட்டி உனை முன்னே போகவிட்டு பின்னே இருந்து அழகு பார்க்கும் தந்தை மனசு\n‘பத்து மாதம் தாய் சுமக்க…. மீதி மொத்தமாக நீ சுமந்தாய்\nஎத்தனை ஜென்மமோ அத்தனை ஜென்மத்திலும் தந்தை எனும் வரத்தில் நீ எனக்கு வேண்டுமப்பா குழந்தையை போன்ற உந்தன் புன்சிரிபை – நான் பார்க்கும் நொடிகளெல்லாம் யுகங்களாக\nமுள்ளி வாய்க்கால் முடிந்து போன அத்தியாயமல்ல நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்து நிற்கும் வலி(ழி)யின் புத்தகம். புது மாத்தளன் புரட்டிப் போட்ட பக்கங்கள் நம்மவர் இதயங்களில் நிலையாக இருண்டு\nஅப்பப்பா என்னமா புழு(ங்)குதுயுத்தம் முடிந்தது சத்யம் ஜெயித்தது புத்த பகவானின் கருணையோ கருணைபிதற்றித்திரியும் பக்ச நாடு நா(யா )டாய் வாய் திறந்தால் அபிவிருத்தி வயிற்றுப் பசியாலோ\nஅடங்கிப்போகும் தமிழர்களின் மூச்சும் அடக்கப்படும் எரிக்கப்படும் தமிழர்களின் உடலங்களும் இன்றல்ல நேற்றல்ல என் அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே அழுகிப்போகும் அரசியல் அடங்கிப்போகும் தமிழன் பேச்சுமூச்சு இன்றல்ல நேற்றல்ல என் அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே அழுகிப்போகும் அரசியல் அடங்கிப்போகும் தமிழன் பேச்சுமூச்சு\nஆண்டே புத்தாண்டே நம் அருகில் வந்தாயே….\nஆண்டே புத்தாண்டே நம் அருகில் வந்தாயே….. காலம் காலமாக பழைய ஆண்டுகள் ஏமாற்றிப் போனதுபோல் இந்தாண்டும் செய்வாயோ…………. நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்ளாக இன்னும் தைத்துக்கொண்டிருக்கும் கறைகளை மறக்கச்செய்வாயோ\n« அம்மா » காத்திருப்பேன் உனக்காக\nஎனது பெயர் »கரு » எனக்கு இப்போது தான் வயசும், உடலும், உள்ளமும் வளர ஆரம்பித்துள்ளன என் கண்கள் திறக்கப்படாதபோதும் என் காதுகளுக்கு கேட்கும் திறன் நிறையவே உண்டு\nமனசெல்லாம் சந்தோசம்‘விழி’ களில் ‘விழா’ க்கோலம் கொண்ட ஒரு ‘காதல்’ ஜோடியின் ‘கனவு’நிஜமாகுமுன் கடலுடன் கரைந்த ‘கதை’… ………….. ‘ரைற்றானிக்’ (TITANIC) மனித இனம் மறந்திடாது மனசுக்குள் இன்னும் பூட்டிவைத்திருக்கும் ‘மௌனம்’ கலந்தமுதற்பயணமும், முடிவுப்பயணமும்…………………….. தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள் ஓடி ஒளிந்த போதும்\nநான்… முத்தமிட்ட நேரம் அவள்.. முகம் சுழித்தாள்..\nமூச்சு முட்ட என்னவளை இறுக அணைத்தேன் அவள்‘குழி’ விழுந்த கன்னங்களில் ………… முழுக்க முழுக்க முத்தத்தால் நிரப்ப முற்பட்ட வேளை சற்றே முகம் சுருக்கி ………… தள்ளியே இருங்கள்\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இத��வரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாய���ரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathyukshaprajodh.in/story/category/5/10", "date_download": "2018-10-19T15:28:00Z", "digest": "sha1:77CLDUOURJF4OWDSBRONMLGAIACHTP44", "length": 1343, "nlines": 24, "source_domain": "prathyukshaprajodh.in", "title": "prathyuksha prajodh", "raw_content": "31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு |\nபெண்ணின் பெயர் அவள் அடையாளமில்லை\nமே 07, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகிய எனது கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/raja-rani/104268", "date_download": "2018-10-19T16:48:07Z", "digest": "sha1:W466NE3FVDWZUBYD3BN7PG6IKKQ2LFE6", "length": 4936, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Raja Rani Promo - 16-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு மக்கள் மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி...சிதறிய உடல்கள்\nசபரிமலையில் பெரிய கலவரத்தை உண்டு பண்ணிவரும் ரெஹானா யார் தெரியுமா ஆபாசப்படத்தில் நடித்தவர் என்பது ஷாக் தகவல்\nவேதனையாக கடந்த நாட்கள்: பாலாஜியுடன் எதிர்பார்த்தோம்... ஆனால் நடக்கல: நித்யா\n 11 பேரின் மரணத்தால் திகில் பயத்தில் தவிக்கும் மக்கள்\n மக்களின் செயலால் பெரும் பரபரப்பு..\nமயிரிழையில் உயிர் தப்பினார் அமெரிக்க தளபதி\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nசர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான் எல்லோருக்கும் எச்சரிக்கை - டீசர் ஸ்பார்க்\nஅதிரவைத்த சர்கார் டீசர் சாதனை போடு மாஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசபரிமலையில் பெரிய கலவரத்தை உண்டு பண்ணிவரும் ரெஹானா யார் தெரியுமா ஆபாசப்படத்தில் நடித்தவர் என்பது ஷாக் தகவல்\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மா��்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்கள் அப்படி வைத்தால் என்ன நடக்கும்\nசர்க்கார் மூலமாக விஜய் சொல்லும் விசயம் இதுதான் எல்லோருக்கும் எச்சரிக்கை - டீசர் ஸ்பார்க்\nசர்கார் டீசரில் தல அஜித் பற்றிய சீன்\nதங்க நகைக்கு அடிமையான ஆண்... அணிவது எத்தனை கிலோ நகை தெரியுமா\nசர்கார் சரவெடியா இல்லை புஸ்வானமா\nஅதிரவைத்த சர்கார் டீசர் சாதனை போடு மாஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதாயாக மாறிய குரங்கு... குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவிக்கும் தாய்\nஅப்படி ஒன்று நடக்கவே இல்லை.. சின்மயி அதிரடி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/aug/10/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-2977950.html", "date_download": "2018-10-19T15:26:53Z", "digest": "sha1:OQOIJM4LUWZBKAP5KNCABCZGKEMDZZQR", "length": 7596, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக விதிகள் திருத்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்: தில்லி- Dinamani", "raw_content": "\nஅதிமுக விதிகள் திருத்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்: தில்லி உயா் நீதிமன்றம்\nBy DIN | Published on : 10th August 2018 10:37 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுது தில்லி: அதிமுக விதிகள் திருத்த விவகாரம் - கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை 4 வாரங்களுக்கு விசாரித்து முடிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடா்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு அடிப்படை உறுப்பினா்களைக் கொண்டு தோ்தல் நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து, கடந்த 2017, செப்டம்பா் 12-ஆம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தோ்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்��ும்.\nஇந்நிலையில், இது தொடா்பான மனு தில்லி உயா் நீதிமன்றத்தில் நீதிபதி வி. காமேஸ்வா் ராவ் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அதிமுக விதிகள் திருத்த விவகாரம் - கே.சி. பழனிசாமி தாக்கல் செய்துள்ள வழக்கை இந்திய தோ்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/blog-post_76.html", "date_download": "2018-10-19T16:47:03Z", "digest": "sha1:JF4HXTBA4JU4D7FIYKA3HY4LJAL6ILYX", "length": 12652, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nபகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு செங்கோட்டையன் அறிவிப்பு | பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் க.பொன்முடி, ''கடந்த 2012-ல் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதலில் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால்கூட போதும். ஆனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர். இதனை வலியுறுத்தி சென்னையில் இன்று (ஜூலை 12) போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்'என்றார். அவருக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''ஊதிய உயர்வு உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க குழு அமைத்து தீர்வு காணப்படும்'' என்றார்.\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்��டையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46243-pm-narendra-modi-visits-ntu-in-singapore-interacts-with-students.html", "date_download": "2018-10-19T16:33:04Z", "digest": "sha1:AJ7UOQWUQCGDGWKVOL2A6D4DMZOLBYKH", "length": 10983, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லா தடைகளையும் அழிவுக்கான அடையாளமாகப் பார்க்கக் கூடாது - சிங்கப்பூரில் மோடி பேச்சு | PM Narendra Modi visits NTU in Singapore interacts with students", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nஎல்லா தடைகளையும் அழிவுக்கான அடையாளமாகப் பார்க்கக் கூடாது - சிங்கப்பூரில் மோடி பேச்சு\nசிங்கப்பூர் நாங்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, எல்லா தடைகளையும் அழிவுக்கான அடையாளமாகப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.\nபிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியா பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இஸ்தானா மாளிகையில் அந்நாட்டு பிரதமர் லீ சீயன் லூங்கை மோடி சந்தித்து பேசினார். நாங்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, எல்லா தடைகளையும் அழிவுக்கான அடையாளமாகப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.\nசமூகப் பாகுபாடுகளை தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் பெருமளவு தவிர்க்க முடியும் என்ற பிரதமர், 21ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்றும் அதை சாதித்துக் காட்ட சவால்களை ஏற்க வேண்டும் என்றும் கூறினார். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் முதலில் பெரும் தடையாகப் பார்க்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, நாளடைவில் சமூகப் பாகுபாட்டை நீக்க இந்தத் தொழில்நுட்பங்கள் உதவும் என்றும் தெரிவித்தார்.\nபின்னர், நாங்யாங் பல்கலைக் கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ரோபோக்கள் குறித்த கண்காட்சியையும் பிரதமர் மோடி சுற்றிப் பார்த்தார்.\nஇதனையடுத்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மாட்டிஸை சிங்கப்பூரில் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை செய்தார்.\nவரதராஜ பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் ஜூன் 22க்குள் தகவல் தெரிவிக்கலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nமக்களுக்கு சேவை செய்வதையே பாஜக பெருமையாக கருதுகிறது - பிரதமர் மோடி\n“மோடிக்கு வாக்களித்த மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதா” - மாயாவதி வருத்தம்\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nபிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடியின் பிளான் இதுதான்..\n‘குஜராத்தை தென்கொரியா போல் மாற்ற நினைத்தேன்’ - பிரதமர் மோடி\nடெல்லி சென்றார் முதல்வர் பழனிசாமி : பிரதமருடன் நாளை சந்திப்பு\nRelated Tags : PM Modi , NTU , Singapore , சிங்கப்பூர் , நாங்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , பிரதமர் மோடி\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரதராஜ பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் ஜூன் 22க்குள் தகவல் தெரிவிக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/innov/innvo79-u8.htm", "date_download": "2018-10-19T15:15:20Z", "digest": "sha1:MARUXELFDHP3E5SS7WBBOR25QBZHIBJI", "length": 27737, "nlines": 53, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை கல்வி ஆராய்ச்சிகள்", "raw_content": "\nவரிசை எண் : 79\nதமிழில் படித்தல் திறன் வளர...\nமொழி கற்றலில் அடிப்படையாக இருப்பவை\n- எழுத்தை இணைத்துப் படித்து சொற்களைப் படிக்க அறிதல்\n- எழுத்துகளை இணைத்து சொற்களை பிழையின்றி எழுத அறிதல்\n- சொற்களுக்கான படங்களை அறிதல்\n- சொற்களை இணைத்துத் தொடர்களை உருவாக்க அறிதல்\nஇன்றைய சூழலில் 25 விழுக்காடு மாணவர்களுக்குப் படிக்கத் தெரியவில்லை. சொல்வது எழுதுதல் தேர்வு வைத்தால் பிழையாகத்தான் எழுதுகிறார்கள். தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் தொடக்க நிலை வகுப்புகளில் மட்டுமல்ல, 6, 7, 8 வகுப்புகளிலும் கூட இருப்பதுதான் வேதனையான நிலை. இக்குறையை நீக்கி மாணவர்களைப் படிக்க வைப்பதற்கான ஒரு அணுகுமுறையானது தேவைப்பட்டது,\nகடந்த ஐந்து ஆண்டுகளாக நமது தாய்த் தமிழ் த��ாடக்கப்பள்ளியில் இது தொடர்பாக இயங்கியதன் விளைவு தான் நீங்கள் மேலே பார்த்துக் கொண்டிருக்கும் அட்டைகள். சென்ற ஆண்டு இதற்காக நான் உருவாக்கி வைத்திருந்த 42 அட்டைகளை கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் வண்ணத்தில் அச்சாக்கிக் கொடுத்தது. சென்ற ஆண்டு இந்த அட்டைகளின் வழி மாணவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டது. மாணவர்களைத் தொடர்ந்து அணுகியதில் இந்த அட்டைகள் மேலும் செறிவூட்டப் பட்டு - 32 அட்டைகளுக்குள் அனைத்தும் அடக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் தங்கள் கையில் எடுத்துப் பார்த்து, புரிந்து கொள்ளும் வகையில் - சீட்டுக் கட்டு அளவில் உள்ள சிறிய அட்டைகளாக இவை உருவாக்கப் பட்டன. இந்த அட்டைகளைப் பயன் படுத்தினால் மாணவர்கள் மூன்றே மாதங்களுக்குள் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள்.\nதமிழில் படித்தல் திறன் வளர,,,\nகேட்டல், பேசுதல், படித்தல், மற்றும் எழுதுதல் என்பன மொழியின் அடிப்படைக்கூறுகளாகும். ஒரு மொழியில் புலமை உடையவர் என்பவர் இந்த நான்கு அடிப்படைக் கூறுகளிலும் புலமை உடையவராக இருத்தல் வேண்டும்.\nஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர், தாய்மொழியைத் தங்களது சூழலில் பேசுவதால் அம் மொழிக்கான பேசுதல், கேட்டல் என்கிற இரண்டு அடிப்படைக் கூறுகளும், இயல்பாகவே அவருக்குள் அமைந்திருக்கும்.\nதொடக்கநிலைக் கல்வி நிலையங்களில், தாய்மொழியை ஒருவர் படிக்கும் பொழுது கல்வி நிலையங்கள் எழுதுதல் படித்தல் என்கிற அடிப்படைக் கூறுகளை மட்டும் பயிற்றுவித்தாலே போதும். அவர் அந்த மொழியில் புலமை பெற்றவராகி விடுவார்.\nதொடக்க நிலைக் கல்வி நிலையங்களில், தாய்மொழி அல்லாத வேற்றுமொழியைக் கற்பிக்கும் பொழுது, மொழியின் அடிப்படைக் கூறுகள் நான்கினையும் (கேட்டல், பேசுதல், படித்தல், மற்றும் எழுதுதல்) மொழி கற்பித்தலுக்காகக் கல்விக் கூடங்கள் பயிற்சி தரவேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற நம் தமிழ் மக்கள் கேட்டல், பேசுதல் என்கிற மொழியின் அடிப்படைக் கூறுகளை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்ய, வீட்டில் பயிற்சி தந்தால், அதாவது வீடுகளில் தமிழ் பேசினால், பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் என்பது எளிமையானதாக இருக்கும். தமிழகத்தில் வாழுகிற தமிழ் மக்களுக்கும் இதே நிலைதான்.\nஇன்���ைய சூழலில் 6, 7, 8 வகுப்பு படிக்கும் மாணவர்களில் 20 விழுக்காட்டினர் தமிழில் படிக்கத் தடுமாறுகிறார்கள். தமிழ்ச் சொற்களைப் பிழையின்றி எழுத இயலவில்லை. இக்குறையை நீக்க இந்தப் புதிய அணுகுமுறை பெரிதும் உதவும் என நம்புகிறேன்.\nஇந்த அணுகுமுறையைத் தொடக்கப்பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் அறிமுகப்படுத்தினால் இரண்டாம் வகுப்பு இறுதியில் அனைத்து மாணவர்களும் படித்தல் திறனில் மேம்பட வாய்ப்புண்டு. எழுத்துகளை இணைத்துச் சரியாகப் படிக்கும் மாணவர்கள், பிழையில்லாமல் எழுதும் ஆற்றலைப் பெறுவார்கள்.\nஇந்த அணுகுமுறையைச் சிறப்பாக நிகழ்த்த ஆசிரியர்கள் கீழ்க்காணும் படிநிலைகளை நெஞ்சில் நிறுத்திச் செயல்படவேண்டும். .\n2. கற்ற எழுத்துகளைச் செய்தித் தாளில் மீள்பார்வை செய்தல்.\n3. கற்ற இரண்டு எழுத்துகளை இணைத்துப் படித்தல்.\n4. குறியீடுகளை உணர்ந்து, குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்திப் படித்தல்\n1. எழுத்து அறிமுகம் -\nஎழுத்துகளை கரும்பலகையிலோ, எழுதுபலகையிலோ, குறிப்பேட்டிலோ எழுதிக்காட்டி - எழுத்தின் மீது எழுதவைத்து, உரிய வடிவில் சரியாக எழுதவும், அந்த எழுத்துக்கான சரியான ஒலிப்பு முறைப்படி ஒலிக்கவும் எழுத்துகளை எழுதும் பொழுது எழுத்தின் ஒலிப்பு முறையை சொல்லிக் கொண்டே எழுதவும் பயிற்சி தரவேண்டும்.\n2. கற்ற எழுத்துகளைச் செய்தித் தாளில் மீள்பார்வை செய்தல் -\nஒவ்வொரு நாளும் மாணவர்களது ஏற்புத்திறனுக்கு ஏற்றவாறு ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளை எழுதிக்காட்டி எழுத்து அறிமுகம் செய்த பிறகு - மாணவர்கள் அந்த எழுத்துகளை நன்கு பயிற்சி செய்த பிறகு - அடுத்த நாளில் அந்த எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை செய்யப் பயிற்றுவித்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் வகுப்பறைச் செயற்பாடுகளில் ஒன்றாக செய்தித்தாளில் வட்டமிடுதல் நிகழ்த்தப்படவேண்டும். மாணவர்கள் செய்தித்தாளில் கற்ற எழுத்துகளை வட்டமிட்டு மீள்பார்வை செய்யும் பொழுது, வரியொற்றித் தேடுதலை முதன்மைப் படுத்த வேண்டும்.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடி வட்டமிடுவதைத் தவிர்க்க வேண்டும். வட்டமிட வேண்டிய எழுத்துகளை மாணவர்கள் வரியொற்றித் தேடும் பொழுது தேடுகிற எழுத்து மட்டுமல்லாது மற்ற எழுத்துகளின் வரிவடிவங்களும் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் பதிவாகும். வகுப்பறையில் ஒவ்வொருநாளும் செய்தித்தாள் வட்டமிடுதல் நிகழ்வை 15 மணித்துளிகளுக்காவது நிகழத்த வேண்டும். அப்பொழுது மீத்திறன் மிக்க மாணவர்களின் அருகில் மெதுவாகக் கற்போரை அமர்த்தி - நண்பர்களிடமிருந்து கற்றலை ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மாணவரும் தங்களது செய்தித்தாளில் எழுத்துகளைத் தேடி வட்டமிடும் செயலைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.\n3. கற்ற இரண்டு எழுத்துகளை இணைத்துப் படித்தல் -\nமாணவர்கள் கற்ற எழுத்துகளின் அடிப்படையில் அமைந்த இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்க ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களே அந்த இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்கும் பொழுது, எழுத்துகள் நுட்பமாகப் பதிவதோடு, படித்தல் திறனுக்கான அடித்தளமானது மாணவர்களிடம் உருவாக்கப்படுகிறது. எழுத்துகளை இணைத்துப் படிக்கும் பொழுது மாணவர்களே படிக்க வேண்டும். ஆசிரியர் ஒலிப்பு முறையைச் சொல்லிக் கொடுக்கக்கூடாது. அவர்களாகவே முயன்று ஒலிக்க ஊக்குவிக்க வேண்டும். தமிழ் ஓர் ஒலியன் மொழி. எழுத்துகளின் ஒலிப்பு முறையை இணைத்து வேகமாக ஒலித்தாலே போதும். அந்த இரண்டு எழுத்துக்குரிய ஒலிப்புமுறையானது தானாகவே வரும். (மம், ம்ம, பப், ப்ப, ம்மா, ப்பா, அம்மா, அப்பா)\n4. குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்தி ஒலிக்கப் பயிற்சி தருதல் -\nகுறியீடுகளை உணர்ந்து, குறியீடுகளுக்குரிய ஒலிப்புமுறையை உள்வாங்கி, குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்தி ஒலிக்கப் பயிற்சி தருதல். தமிழ் மொழியிலுள்ள உ, ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகளைத் தவிர மற்ற உயிர்மெய் எழுத்துகள் அனைத்தும் ஓர் அடிப்படையான கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்பது வகையான குறியீடுகளை (ா, ி, ீ, ெ, ே, ை, ெ ா, ே ா, ெ ள) மாணவர்களுக்கு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த வேண்டும். குறியீட்டினை அறிமுகப்படுத்தி அந்தக் குறியீட்டிற்குரிய ஒலிப்பு முறையை அறிமுகப்படுத்தி - கற்றுக் கொண்ட குறியீடுகளைச் செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை செய்து - இறுதியாக குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்தி ஒலிக்கப் பயிற்சி தர வேண்டும். இந்த அணுகுமுறையில் பயிற்றுவிக்கும் பொழுது எழுத்துகள் மாணவர்கள் நெஞ்சில் நீங்காமல் பதிவாகின்றன.\nதமிழில் படித்தல் திறனை வளர்த்துதற்கான புதிய அணுகுமுறை\nஇரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் படித்தல் திறனை வளர்ப்பதற்காக இந்த 32 அட்டைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த அட்டைகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துகளைக் கற்றுக் கொள்வதற்கான படிநிலையானது வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறையில் மாணவர்களது கற்றல் நிகழ்வுகள் 4 நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nநிலை 1. ட, ட் முதல் ற், ற வரையிலான எழுத்துகள் ( 16 அட்டைகள் )\nநிலை 2. அ முதல் ஓ வரையிலான எழுத்துகள் ( 3 அட்டைகள் )\nநிலை 3. 8 குறியீடுகளைக் கற்பித்து, மீள்பார்வை செய்து, குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்தி ஒலிக்க வைத்தல். ( 8 அட்டைகள்)\nநிலை 4. உ, ஊ, ஒள வரிசைக்கான எழுத்துகள். (4 அட்டைகள் )\nமாணவர்களது வளர்ச்சிப் படிநிலைகளைப் பதிவுசெய்யும் அட்டை ஒன்று\nஆக 32 அட்டைகள் உள்ளன.\nஇந்த 32 அட்டைகளைக் கொண்டு\nமாணவர்களிடம் படித்தல் திறனை வளர்த்துவது எப்படி \n1) அட்டைகளை வரிசையாகக் கற்க ஊக்குவிக்கவும்.\n2) முதல் அட்டையில் உள்ள ட, ட் எழுத்துகளை எழுதவும், அடையாளம் காட்டவும் பயிற்சி தரவும். மாணவர்களது ஏற்புத் திறனுக்குத் தகுந்தவாறு எழுத்துகளைக் கற்றுக் கொள்ளும் நாள்கள் வேறுபடும். எழுத்துகளை மாணவர்கள் படித்து முடித்த பிறகு அடுத்த நாள் செய்தித்தாளில் அந்த எழுத்துகளை வட்டமிடச் செய்யவும். (ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் செய்தித்தாள் வட்டமிடுதலை நிகழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்) முதல் இரண்டு அட்டைகளில் மாணவர்கள் ட, ட் மற்றும் ப, ப் என நான்கு எழுத்துகளைக் கற்றுக் கொண்டார்கள் - எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிட்டுவிட்டார்கள். இப்பொழுது அட்டையின் பின்புறம் உள்ள எழுத்துகளை மாணவர்களே எழுத்துக் கூட்டிப் படிக்க ஊக்குவிக்கவும். ஆசிரியர் சொல்லிக் கொடுக்கக் கூடாது. மாணவர்களே முயன்று படிக்க ஊக்குவிக்க வேண்டும். எழுத்துகளை வேகமாக இணைத்து ஒலித்தாலே அந்த இரண்டு எழுத்துக்குரிய ஒலிப்புமுறை தானகவே வரும். இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்கிற இந்தச் செயல்பாடு 7 ஆவது அட்டை வரை தரப்பட்டுள்ளன. எழுத்துகளைப் படிக்கத் தெரிந்து சொற்களை படிக்கக் தடுமாறுகிற மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கு இதுபோல எழுத்துகளை இணைத்துப் படிக்கிற செயற்பாடுகளை 16 ஆவது அட்டை வரையிலும் தரலாம்.\nமுதல் இரண்டு அட்டையிலுள்ள நான்கு எழுத்துகளைப் படித்து, செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை செய்து, அட்டையின் பின் பகுதியில் உள்ள எழுத்துகளை இணைத்துப் படிக்கப் பயிற்சி எடுத்தது போலத் தொடர்ந்து ஒவ்வொரு அட்டையிலுள்ள எழுத்தாகப் படித்து செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை செய்து, அட்டையின் பின்பகுதியில் உள்ள சொற்களைப் படித்துப் பழகப் பயிற்சி தரவும். 16ஆவது அட்டை வரை இந்தப் பயிற்சி தொடருகிறது.\n17, 18, 19 ஆகிய மூன்று அட்டைகளிலும் அ, ஆ - இ, ஈ - எ, ஏ - ஐ - ஒ, ஓ - என்கிற உயிர் எழுத்துகளானது கற்பிக்கப்படுகின்றன. இவற்றைக் குறில் நெடில் வேறுபாட்டுடன் கற்றுக் கொள்ள ஊக்குவிக்கவும்.\n3) 20 ஆவது அட்டையில் தான் குறியீடுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. குறியீடுகள் சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் குறியீடுகளை அடையாளம் காட்டவும், அதற்குரிய ஒலிப்புமுறையை உள்வாங்கவும் - எழுத்துகளோடு குறியீடுகள் பொருந்தும் போது எப்படி ஒலிக்கும் என்பதையும் விளக்கினால் போதும். மாணவர்கள் எளிதாக எழுத்துகளைப் புரிந்து கொண்டு ஒலித்துக் காட்டுவார்கள். பிறகு அந்த எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிடச் செய்வும். முன்புபோலவே, அட்டையின் பின்பகுதியில் உள்ள சொற்களைப் படிக்க ஊக்குவிக்கவும்.\n4) உ, ஊ, ஒள - வரிசையில் உள்ள எழுத்துகளின் பயன்பாடு மிகக் குறைவே. உ, ஊ வரிசை எழுத்துகள் - புதிய வடிவம் பெறுகின்றன - இவை மாணவர்கள் மனதில் நிற்பதில்லை. எனவே இவற்றை ஈ வரிசைக்குப் பிறகு அறிமுகம் செய்யாமல் இறுதியில் அறிமுகம் செய்ய வேண்டுகிறோம். அதுவும் பயனாகுகிற எழுத்துகளை மாணவர்கள் ஒலிக்கவும், செய்தித்தாளில் வட்டமிட்டு அடையாளம் காட்டவும் பயிற்சி தந்தால் போதும்.\nஒவ்வொரு நாளும் வகுப்பறையில் 15 நிமிடங்களுக்குச் செய்தாளில் வட்டமிடும் செயலை நிகழ்த்திக் கொண்டிருந்தால், எழுத்துகள் நுட்பமாகப் பதிவதோடு, செய்தித்தாளில் எழுத்துகளை இணைத்துப் படித்தல் இயல்பாக உருவாகி, படிக்கத் தொடங்குவார்கள்.\nநம்தமிழ் மாணவர்கள் படித்தல் திறனில் மேலெழுந்து இயல்பாகப் படிக்கவும், படித்தவற்றை பொருளுணர்ந்து உள்வாங்கவும் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். புரிதலில் மாணவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்பட்டாலோ, அல்லது இந்த அணுகுமுறையில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தாலோ, அருள்கூர்ந்து தொடர��பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/2_21.html", "date_download": "2018-10-19T16:21:00Z", "digest": "sha1:GDP5WZHQVTJQBLLR3WXWA64UIS37PZNV", "length": 5629, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி\nபதிந்தவர்: தம்பியன் 21 May 2017\nஅண்மையில் ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு எண்ணப் பட்டு இன்று சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. அந்நாட்டு மக்கள் தொகையில் 70% வீதமானவர்கள் அதாவது 4 கோடி மக்கள் வாக்களித்திருந்தனர். இந்த அதிபர் தேர்தலில் முக்கியமாக ஈரானின் தற்போதைய அதிபரான 68 வயதாகும் ஹசன் றௌஹானி மற்றும் 56 வயதாகும் இப்ராஹிம் ராய்சி ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.\nவெளியான தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பிரகாரம் 58.6% வீத வாக்குகளை றௌஹானியும் 39.8% வீத வாக்குகளை இப்ராஹிமும் பெற்றிருந்தனர். இதன் மூலம் பழமை வாத கட்சியைச் சேர்ந்த இப்ராஹிம் ரைசியை வீழ்த்தி ஹசன் றௌஹானி வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஈரானின் அதிபராக றௌஹானி 2 ஆவது முறை பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசிரியா விவகாரம் - கோபி அனான் பதவி விலக முடிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வ��்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/foods-that-improve-blood-circulation-legs-018176.html", "date_download": "2018-10-19T15:11:36Z", "digest": "sha1:L3LBP2BDRIUBOPCCIBCK34GJHIVVNTET", "length": 28449, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "அடிக்கடி கால் வலி வருதா? அப்போ அதுக்கு காரணம் இது தான்!!! | foods that improve blood circulation in legs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடிக்கடி கால் வலி வருதா அப்போ அதுக்கு காரணம் இது தான்\nஅடிக்கடி கால் வலி வருதா அப்போ அதுக்கு காரணம் இது தான்\nஉடல் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் அவை செயல்படுவதற்கான ஆற்றல் இருந்தால்தான் மொத்த உடலாலும் சீராக இயங்க முடியும். நம் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாகத்தான் கிடைக்கிறது.\nஉடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் ரத்தம் சரியாக வழங்காதபோது உடலில் பிரச்னை தொடங்குகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க, ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கவேண்டியது அவசியம்.\nமுறையான இரத்த ஓட்டம் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கும். ஆனால் இரத்த ஓட்டம் ஒருவருக்கு மோசமாக இருந்தால் கை மற்றும் கால்கள் அதீத குளிர்ச்சியை சந்திக்கும்.அதே நேரத்தில் குளிர்காய்ச்சல் கூட ஏற்படும். சிலருக்கு கை,கால்களில் வீக்கம் ஏற்பட்டு சரியாக இயக்க முடியாது.\nநீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பது, சத்தான உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது புகை மற்றும் மதுப்பழக்கம், அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் இருப்பது தான் நம் உடலில் ரத்த ஓட்டம் குறைவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.\nஇதைத் தவிர மருத்துவ ரீதியாக என்று பார்த்தல ஃபுட் அலர்ஜி, அனீமியா, நரம்புக் கோளாறுகள்,உயர் ரத்த அழுத்தம், ஒபீசிட்டி, தைராய்டு, கொலஸ்ட்ரால்,சர்க்கரை நோய் மற்றும் கர்ப்பமாக இருப்பது.\nஇவையும் நம் உடலில் ரத்த ���ட்டம் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணியாக இருக்கிறது.\nஉடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறதென்றால் அதன் அறிகுறியாக முதலில் நம் உடல் வெப்ப நிலையில் மாற்றம் தெரியும்,அதன் பிறகு கால்களில் தான் அதிகப்படியான அறிகுறி தெரிந்திடும்.\nகால் மறத்துப் போகுதல்,கால் வலி ஆகியவை உண்டாகும். இதனால் கால்கள் வலுவிழக்கும். இது அதிகமாகும் பட்சத்தில் உங்கள் எடையை தாங்கும் சக்தியை உங்கள் கால் இழந்திடும்.\nகால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்ய நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nகாலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகளில் முதன்மையானது பூண்டு. பூண்டு குறைந்த ரத்த அழுத்தத்தை மாற்றிடும். ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பை கரைத்த ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது.\nதினமும் தேனில் ஊறிய பூண்டு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.\nநம் அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்தக்கூடிய இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றை எடுப்பதால் நம் ஜீரண சக்தி அதிகரிக்கிறது.அதோடு ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்துகிறது.\nஇஞ்சியில் இருக்கக்கூடிய zingerone மற்றும் gingerols ஆகியவை நம் உடலில் தட்பவெட்பத்தை பராமரிக்க உதவுகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தொடர்ந்து உங்கள் உணவுகளில் இஞ்சியை சேர்த்து வர அது உடலில் ஒரேயிடத்தில் ரத்தம் உறைந்து கிடப்பதை தவிர்க்கச் செய்யும்.\nதினமும் காலையில் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த நீரை பருகலாம். இல்லையெனில் இஞ்சி டீ தயாரித்து குடிக்கலாம். தற்போது சந்தைகளில் இஞ்சி மாத்திரை கூட கிடைக்கிறது, அதனை பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.\nடார்க் சாக்லெட்டில் அதிகப்படியான கொக்கோ தான் நிறைந்திருக்கிறது. இது ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும்.அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி இதிலிருக்கும் குறிப்பிட்ட வகை பயோ கெமிக்கல் கால்களுக்கு ரத்தம் செல்வதை மேம்படுத்துகிறது.\nதினமும் சிறு துண்டு அளவு டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் அது உங்கள் ரத்த நாளங்களை விரிவாக்கும். இதனால் ரத்தஓட்டம் துரிதமாக நடைபெறும். டார்க் சாக்லெட் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் சாக்லெட் என்றாலே அதில் இனிப்புச்சுவையை தான் அதிகமாக சேர்த்திருப்பார்கள்.\nஅது போன்ற சாக்லெட்டுகள் வாங்குவதை தவிர்த்திட வேண்டும். மாறாக அந்த சாக்லெட்டில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமாக கோக்கோ இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு வாங்கலாம்.\nக்ரீன் டீயில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. அவை உங்கள் உடலில் நச்சுக்கள் சேராமல் தவிர்க்கச் செய்திடும். இது உங்கள் உடலில் நிட்ரிக் ஆக்ஸைட் அளவை அதிகரிக்க உதவிடும்.\nஇதன் அளவு உயர்வதால் நம் ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்தம் எளிதாக சென்று வரும்.\nதேங்காய் எண்ணெயில் அதிகப்படியாக நல்ல கொழுப்பு மட்டுமேயிருக்கிறது. அதனைக் கொண்டு மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெயை இரண்டு ஸ்பூன் அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை லேசாக சூடாக்கி கால்களில் தடவி மசாஜ் செய்திடுங்கள்.\nமிளகில் capsaicin என்ற சத்து இருக்கிறது. இது உள்ளுருப்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதினால் ஏற்படும் அறிகுறிகளை இது சரி செய்திடும்.கால் வலி,தலைவலி, அதீத குளிர் ஆகியவற்றை போக்க மிளகு உதவிடும்.\nசூடான நீரில் மிளகுத்தூள் கலந்து குடித்து வாருங்கள். கர்பிணிப்பெண்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும், அதே சமயம் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது இந்த மஞ்சள். சமையலில் தொடர்ந்து மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைத்திடும்.\nஉங்களுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு பயன்படுத்துங்கள்.\nகோதுமையில் மாவுச்சத்து சற்றுக் குறைவு என்பதால், உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுத்து, ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. நரம்பு மண்டலமும் மூளையும் நன்கு செயல்படவும், புதிய செல்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. தைமஸ் சுரப்பி விரைந்து செயல்பட, முழுக் கோதுமையில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் துணைசெய்கிறது.\nமாதுளைச்சாறு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் குறைக்கின்றன.\nரத்தம் உறைதல் பிரச்னையில் இருந்து காக்கின்றன. தொடர்ந்து மாதுளை உண்பதன் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தலாம்.\nமூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சிறந்தது. மேலும், இந்த வேரில் ஆன்டிசெப்டிக் பொருள் நிறைவாக உள்ளது. இது, ரத்தத்தில் இருக்கும் கிருமிகளை அழித்துச், சுத்தமாக வைக்கிறது.\nஇரும்புச்சத்து நிறைவாக உள்ளது. ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கான புரதமும் உள்ளது. பீட்ரூட்டின் மேல் இருக்கும் தண்டில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் நிறைவாக உள்ளதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும்.\nகற்றாழைச் சோற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கற்றாழை, உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த நாளங்களை ஆரோக்கியமாக்குகிறது. இதனால், ரத்த ஓட்டம் சீராகிறது.\nஇந்த உணவுகளைத் தவிர, கால்களுக்கு வலுவூட்ட குறிப்பாக ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த வேறு என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா\nஇது கால்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்திடும். தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதை தவிர்த்து காலுக்கு அசைவு கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.\nஇதைத் தவிர காலுக்கு சூடான எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.\nஅடிக்கடி களைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்கிறீர்களா அப்படியெனில் உங்கள் உடலின் உறுப்புகளுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் குறைந்துள்ளது. ஆக்ஸிஜன் குறைவதற்கு காரணம், இரத்த ஓட்டம் மோசமாக இருப்பது. எனவே இதைக் கொண்டு உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஆண்களுக்கு உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தின் அளவு போதிய அளவில் இல்லாமல், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படும்.\nஉடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால், இரைப்பை குடல் பாதையிலும் இரத்தம் குறைவாக உந்தப்பட்டு, செரிமான மெதுவாக நடைபெறும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையையும் ஏற்படும்.\nமூ��ையின் சிறப்பான செயல்பாட்டிற்கு சீரான இரத்த ஓட்டம் அவசியம். ஆனால் இரத்த ஓட்டம் உடலில் சிறப்பாக இல்லாவிட்டால், மூளையின் செயல்பாடு குறைந்து கவனக்குறைவு மற்றும் ஞாபக மறதி போன்றவை ஏற்படக்கூடும்.\nஉடலில் மோசமாக இரத்த ஓட்டம் இருந்தால், உடலைத் தாக்கும் நோய்கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாமல், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாகிவிடும். மோசமான இரத்த ஓட்டத்தினால், கல்லீரல் பசிக்கான சிக்னல் மூளையை அடையவிடாமல் செய்யும்.\nஉங்கள் உடலில் உள்ள திசுக்களுக்கு போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால், சருமத்தின் நிறத்தில் மாற்றத்தைக் காண முடியும். குறிப்பாக சருமம் கருஞ்சிவப்பு அல்லது நீல நிறமுடையதாய் காணப்படும்.\nபலவீனமான நகங்கள் மற்றும் முடி உதிர்வது ஆகியவை மோசமான இரத்த ஓட்டத்தினால் ஏற்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nRead more about: ஆரோக்கியம் உணவு உடல்நலம் மிளகு இஞ்சி பூண்டு பீட்ரூட் health food pain\nNov 15, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104524", "date_download": "2018-10-19T16:13:00Z", "digest": "sha1:HAGJWRGX3WD6D4YL2XCKGWOBMNQ2EZ3E", "length": 7703, "nlines": 101, "source_domain": "www.ibctamil.com", "title": "மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்! அடுத்தமாதத்திலிருந்து நடைமுறை! - IBCTamil", "raw_content": "\nஐ.எஸ். தீவிரவாத குற்றச்சாட்டிலிருந்து இலங்கை மாணவன் விடுதலை\nயாழில் அம்பலமான நாட்டாமையின் பாலியல் லீலைகள்\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nமக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nஸ்ரீ லங்காவின் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பொழுது அறவிடும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டணம் இறுதியாக 1980ம் ஆண்டில் திருத்தப்பட்டதாக ஆட்பதிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,\n”தற்பொழுது தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் பொழுது அறவிடப்படும் கட்டணம் மூன்று ரூபா ஆகும். இது நூறு ரூபாவால் அதிகரிக்கிறது. தேசிய அடையாள அட்டையில் திருத்தத்தை மேற்கொள்ளும் போது அதற்காக அறவிடப்படும் கட்டணம் 15.௦௦ ரூபா ஆகும். அத்தோடு இத்தொகை 250 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. மீண்டும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் பொழுது அதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படும். தற்போது இந்த கட்டணம் 15 ரூபா ஆகும். புதிய கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய கட்டண முறை செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.” என்றார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/10/08093119/1011163/Elephant-taking-bath-joyfully.vpf", "date_download": "2018-10-19T15:11:19Z", "digest": "sha1:KCPLDEU32FD7CMGZCSZZMASOGJWJNPTH", "length": 9134, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "யானை குட்டி ஆனந்த குளியல் : பரவும் வீடியோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயானை குட்டி ஆனந்த குளியல் : பரவும் வீடியோ\nயானை குட்டி ஒன்று குளிக்கும்போது அகற்ற பாத்திரத்தில் ஆனந்தமாக குளித்த காட்சி, இணையதளத்தில் பலராலும் பகிரப்படுகிறது.\nதண்ணீரை கண்டால் குழந்தைகளின் மனம் உற்சாகமடையும். அதே போல யானை குட்டி ஒன்று குளிக்கும்போது அகற்ற பாத்திரத்தில் ஆனந்தமாக குளித்த காட்சி, இணையதளத்தில் பலராலும் பகிரப்படுகிறது.\nதுரத்திய யானை... உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்...\nகர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள வனப்பகுதியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டு இருந்தனர்.\nவனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்\nஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.\n5 கோடி பேரின் பேஸ்ஃபுக் கணக்குகள் திருட்டு...\n5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.\nமுதுமலையில் 8 யானைகளுக்கு கும்கி பயிற்சி\nமுதுமலையில் 90 நாட்களாக 8 யானைகளுக்கு வழங்குபட்ட வந்த கும்கி பயிற்சி இன்றுடன் நிறைவடைகிறது.\nமணல் கடத்தலை தடுக்க முயன்ற இளைஞர் : அரிவாளை காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி\nகரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரியில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்திய இளைஞரை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆடை தயாரிக்க விலங்கு ரோமம் பயன்படுத்த எதிர்ப்பு\nபிரான்ஸ் தலைநகர் பாரீசிஸில், வில��்கு நல ஆர்வலர்கள் ஒன்றுகூடி, பேரணி நடத்தினர்.\nஸ்பெயின் நாட்டில் களைகட்டிய மனித கோபுரம் அமைக்கும் போட்டி\nசிறியவர் முதல் பெரியவர் வரை உற்சாக பங்கேற்பு\nசர்சைக்குரிய பதிவுகளை தடுக்க வல்லுனர் குழு - பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு\nஅரசியல் தலைவர்கள் குறித்து பொதுமக்கள் உரையாடுவதை வரவேற்கும், அதேவேளையில் அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது என்றும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.\nபிரம்மிக்க வைத்த விமானியின் சாகசம்.... வானில் அரங்கேறிய ஸ்டண்ட் காட்சிகள்....\nசீனாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.\nசர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் தலைவர் மாயம்\nசர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்கும் அமைப்பின் தலைவரை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'ஹெச்.2-ஓ'க்கு அர்த்தம் தெரியாத வங்கதேச அழகி\n'மிஸ் வங்கதேசம்' அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் 'ஹெச்.2-ஓ.'க்கு சரியான பதிலைக் கூறாமல் நடுவர்களை திகைக்க வைத்துவிட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/09/blog-post_89.html", "date_download": "2018-10-19T15:44:49Z", "digest": "sha1:DLRCUGP5PUP2WPNMPJUVD3J5OKVIXCBN", "length": 23336, "nlines": 195, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள்.\nஅ��ாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார். “நான்தான் ஸ்வாமி” என்றுதான் ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார். ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார். இப்போது நாம் உத்தரணி ஜலத்தைப்போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஸ்வாமி அகண்ட சக்தியுடன் சமுத்திரமாக இருக்கிறார். அந்தச் சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணி ஜலம், தான் தனி என்கிற அகங்காரத்தைக் கரைத்து சமுத்திரத்தில் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்.\nநாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களுக்கு உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா எனவே, ‘ஸ்வாமியே நாம்’ என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப் பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, ‘ஜீவன் ஸ்வாமி அல்ல: இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து: இவன் வேறு: அவர் வேறு’ என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத் தான் இருந்தாக வேண்டும்.\nசமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாப புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அ��ுபவிக்கச் செய்கிறார்.\nமனசு ஆடிக் கொண்டேயிருக்கிற நிலையில் உள்ள நாம் எடுத்த எடுப்பில் பாப புண்ணியமற்ற நிலையை அடைந்து அவரே நாம் என்று உணர முடியாது. ஆகவே, அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணருவதற்கு அவரது அருளைப் பிரார்த்திக்க வேண்டியர்களாகவே இருக்கிறோம். அவர் மகா பெரிய ஸ்வாமி, நாம் அல்ப ஜீவன்-அவர் மகா சமுத்திரம், நாம் உத்தரணி ஜலம் என்கிற எண்ணத்தோடு ஆரம்பத்தில் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். ஸ்வாமி கொடுத்துள்ள மனசுதான் இப்போது நம்மை அவரிடமிருந்த பேதப்படுத்துகிறது. இந்த மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது. ஆகவே, இந்த நிலையில் இதே மனசால் அவர் ஒருத்தரை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது\nதேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்\nஇந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும். இதற்குத்தான் பக்தி, பூஜை, க்ஷேத்திராடனம் எல்லாம் வைத்திருக்கிறது. இவற்றில் மேலும் மேலும் பக்குவமடைந்து சரீரப் பிரக்ஞை, அகங்காரம் அடியோடு போய்விட்டால், அவர் பரமாத்மா, நாம் ஜீவாத்மா என்கிற பேதமே போய், அவரே நாமாக, அத்வைதமாக ஆகிவிடுவோம். ‘நீ வேறெனாதிருக்க’ என்று அருணகிரிநாதர் பாடிய அனுபவத்தை அடைவோம்.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nஉத்தமனுடன் உரையாடல் : எம் தலைவ\nகாசியில் விஸ்வநாதரின் கருணை: கங்க...\nகோ பூஜை ----------------- நமது நாட்டில் ‘கோ’ எ...\nஇந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை\nகாவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ...\nஅனாதை பிரேதங்களை எரித்து பல ஆயிரம் அஸ்வமேத ...\nகடந்த 10 நாட்களாக புத்த கயா , அலகாபாத் திரிவேண...\nஅடங்கா ஆசையே நல்வழியில் திரும்பி அடங்கியது \nபகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணர்\nதெய்வீகச் சிந்தனை : மஹா பெரியவா\nஸ்ரீ ராமனின் குண நலன்கள் :\nமகான்களின் ��ாக்கு : \" உடலால் நாம் எந்த காரி...\nஸ்ரீ ராமா நீ நாமம் ஏமி ருசிரா : கேட்டுபாரு...\nவேடனே ....முனிவராய் ..... தந்தையே, என்னுடைய பாவத்...\nஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ\nபெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்: கர்ப்பாதான...\nபகவந்நாமா வாயால் பகவந்நாமாவைச் சொல்லிப் புண...\nபல ஆண்டுகளுக்கு முன்பு மகா பெரியவா காலத்தில் ஸ்ரீ ...\nஎன்கிட்ட எந்த சக்தியும் இல்லை\nசந்நியாசிக்கான தகுதி: ஆத்மாவைத் தெரிந்துகொண்டே ...\nநாம மஹிமை தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடன...\n“ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.”BY PAN...\n“அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்...\nமிகச் சிறந்த பரிகாரம்/ஆசீர்வாதம் ஒரு நாள் ஒரு...\nஸ்ரீ ராமாஷ்டகம்: கேட்கும் பொழுது எல்லாம் எமது ...\n“1387 ரூபாய் அனுப்பு “ - ஆரூரன் அன்று காஞ்சீபுர...\nஸ்ரீ ராமரின் கல்யாண குணங்களை பெறவும், ( எதை ...\nஅருள்வாக்கு - பரோகாரமும் ஆத்மாபிவிருத்தியும்உபகாரம...\nமஹா பெரியவாளின் கருணை கலந்த ஹாஸ்யம் : காஞ்சி...\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்க...\nவிக்னேஸ்வரர் பூஜை : காஞ்சிப்பெரியவர், தன் சீட...\nபெரியவா ஏற்றுக்கொண்ட திரட்டுப்பால் : மஹானிடம் ...\n நீ எத்தனையோ நினைக்கிறாய், எழுத...\nபெரியவாளின் அன்பு : ”முன்னொரு காலத்தில் இந்தப...\nவீணை வித்வானின் \" யாருக்குத் தெரியப்போறது \" சத...\nமஹா பெரியவா பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்...\nஇதுதான் உண்மையான பக்தி: சாதாரணமான ஒரு குடும்பத...\nபெரியவா.....குழந்தை......ஐஸ்கிரீம்: சின்ன அட்டை ...\nகண்ணீரும் கோபமும் : அந்த 1957--59 சென்னை விஜயத...\nபெரியவா தான் விமானத்தை காப்பாத்தினா : காஞ்சியில...\nபெரியவாளின் விளையாட்டு: பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர...\nபெரியவாளின் சமையல் நுணுக்கம்: பெரியவா எவ்வளவு ...\nசர்வஞ்த்துவம் : எங்கும் நிறைந்தருளும் பரப்பிரம்ம...\nநெல்லிக்கனி........ பெரியவா : மகாபெரியவாளின் அத்...\nகோவிந்தபுரம் போய்விட்டு வா: காஞ்சி பீடத்தின்...\nமுடிந்தவரை தப்பு பண்ணாம, பொய் பேசாம இரு : பரம ச...\nஉண்மையில் யார் நல்லவன்: பெரியவா’ தங்கியிருந்...\n\"பிக்ஷாண்டி ----பெரியவா: ஒருநாள் பகல் வேளை சந்...\nபெரியவா கூறும் சுயம்பாகம்: நேரு, அடிக்கடி வி...\nஎறும்புகளின் சரணாகதி: பெரியவாளோட வலதுகாலில் எப்ப...\nபெரியவா சூட்டிய நாமகரணம்: பெரியவாளிடம் ரொம்ப ...\nமீண்டும் அமைதி வந்தது: பெரியவாளிடம் ரொம்ப பக்தி...\nப���றாவின் த்யாகம்: ''என்பும் உரியர் பிறர்க்கு'' ...\nபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்ட ஒரு அனுஷ்டானபரருட...\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nநினைவில் நின்ற லிங்கம்: “ஒரு குன்றின் மீது பஞ்சமு...\nபெரியவா கருணை : ஒரு சமயம் பெரியவாளுக்கு” உடல் ...\n\"யாந்தா-பாந்தா\"--ராம ராம மகானின் திருவடி நினைவு...\nபூரண பரப்ரம்மமன்றோ நம் பெரியவா : காஞ்சிக்கு ப...\n'ஷட் பஞ்ச பலம் ' னு சொல்லலாமா\nபெரியவாகிட்ட உபதேசம் பெற்ற தம்பதி : ஒரு சிவர...\nபாட்டி பண்ணின லஷபோஜனம்: ஒரு ஏழை பாட்டி. பெரி...\nபெரியவா தொட்ட தீர்த்தம் : பெரியவாளிடம் மிகுந்த...\n ”எங்கள் கிராமத்தில் உள்ள ச...\nபெரியவா பண்ணின தமாஷ்: பெரியவா தானும் நிறைய தமா...\n இனி அவனுக்கு புனர் ஜென்மம்...\nகீதையில் ஒரு சந்தேகம்: காசியிலிருந்து ஒரு பண்டி...\nபெரியவா பண்ணின மத்தியஸ்தம்: பல வருடங்களுக்கு...\nஒரு சிறுவன் பெரியவாளுக்கு சொன்ன ' அபிவாதயே ' ....\nபெரியவா நிகழ்த்திய விளையாட்டு : மஹா பெரியவா த...\nஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்….மஹா பெரியவ...\nஅன்பரின் தம்பட்டம் அடங்கியது: கல்வித்துறையில்...\nவளையல் வியாபாரியின் பாரம் குறைத்த மஹா பெரியவா...\nபெரியவா........ பரமேஸ்வரன்: சிவசங்கரன் என்பவர...\nபெரியவாளிடம் மாறின பாதிரியார்: ஒரு பாதிரியார...\nசிவபெருமான் கண்ணுக்கு தெரியாத ஒரு தீய தேவதை, ஒர்...\nஜுரஹரேஸ்வரர் காஞ்சி மகாபெரியவருடன் 60 ஆண்டு கால...\nபெரியவாளும் தத்தாத்ரேயரும்: தத்தாத்ரேய க்ஷேத்ரத்...\nவேத சப்த மஹிமை நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒ...\nதாயிற் சிறந்த தயாபரன்: கும்பகோணத்தை சேர்ந்த ...\nதர்மவான்கள்: இந்த சம்பவம் சுமார் எழுபது வர்ஷங்களு...\nவெள்ளிக்காசு தந்த தங்கக்கைகள் 54 ஆண்டுகளுக்கு ம...\nதினமும் ஒரு ஷேத்திரம் தரிசனம் செய் \nமிரட்டினாதான் வருவியோ: 1976, பாளையங்கோட்டையில்,...\nஅம்பாளின் ஆனந்த ரூபம் : அம்பாளுடைய ரூபம் எப்...\nமஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம் பண்டித மதன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66730/cinema/Kollywood/Kamal-decided-to-meet-karunanidhi-before-starts-his-political-party.htm", "date_download": "2018-10-19T15:08:57Z", "digest": "sha1:6XNCLCIMEIQRK5URIL6RNYEGPNXCQOJ4", "length": 12266, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கருணாநிதியை சந்திக்கிறார் கமல் - Kamal decided to meet karunanidhi before starts his political party", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக���கை | பேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி | இது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு | 'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ் | 'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா | திலீப் - காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது | யாத்ரா'-வுக்காக தசரா ஸ்பெஷல் போஸ்டர் | 'வடசென்னை' - கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு | 2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு | இயக்குனர் பெயர் இல்லாமல் வெளியான போஸ்டர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n8 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதிமுக தலைவர் கருணாநிதியை நடிகர் கமல் விரைவில் சந்திக்க உள்ளார்.\nகமல் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21 ம் தேதி ராமநாதபுரத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டில் இருந்து துவக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அன்றைய தினம் மதுரையில் தனது அரசியல் கட்சியின் முதல் மாநாட்டையும் நடத்த உள்ளார். இந்த மாநாட்டிற்கு முன்பு கருணாநிதியிடம் ஆசி பெற கமல் திட்டமிட்டுள்ளார். அதற்காக கருணாநிதியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கமல் தரப்பில் கோபாலபுரத்தில் தேதி கேட்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் நடிகர் ரஜினி, கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற நிலையில், தற்போது கமலும் கருணாநிதியை சந்திக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nkamal karunanidhi கமல் கருணாநிதி\nஎக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ் காலா - பாட்ஷா ஒரு ஒப்பீடு\nஇனம் இனத்தோடுதான் சேரும். இனி என்ன கொரங்கு கையில் கிடைத்த பூமாலைதான். பாத்து எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.\nதிமுகவை அழிக்க வைகோ மட்டும் போதாதென்று.... இந்த க-முள் ளும் சேர்ந்து விட்டதோ ஜெயா அறிவிக்கப் பட்ட குற்றவாளி யென்றால், கருணா கொள்ளை யடித்து பிடிபடாத சாமார்த்ய குடும்பக் குற்றவாளி. இவருகூட சேர்ந்து அந்த க-முள்ளு நாட்டைச் திரும்பத் போகுதாம் ஜெயா அறிவிக்கப் பட்ட குற்றவாளி யென்றால், கருணா கொள்ளை யடித்து பிடிபடாத சாமார்த்ய குடும்பக் குற்றவாளி. இவருகூட சேர்ந்து அந்த க-முள்ளு நாட்டைச் திரும்பத் போகுதாம் \nBalaji Pad - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஹாஹா சுப்பரப்பு குஸுபுக்கு கிடைத்த அதே செருப்படி நம்ம காதல் இழவுக்கும் உண்டு சுடலைய்யன் அவர்களே செருப்பை தயார் செய்யவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெர���யுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை\nபேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி\nஇது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு\n'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ்\n'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎன் பிள்ளைகள் சினிமாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி : கமல்\nமோகன்லால் படத்தில் பூஜா குமார்\n'தேவர் மகன் 2' உறுதி செய்த கமல்ஹாசன்\nவிஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை : கமல்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/South-Indian-singers-also-asking-Royalty.html", "date_download": "2018-10-19T16:31:57Z", "digest": "sha1:TSMOGKZRUI4XFN4T6UC3PYEXZZTIQNFQ", "length": 7606, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "எங்களுக்கும் ராயல்டி வேண்டும்: பாடகர்கள் திடீர் போர்க்கொடி", "raw_content": "\nஎங்களுக்கும் ராயல்டி வேண்டும்: பாடகர்கள் திடீர் போர்க்கொடி\nதற்போது பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் ராயல்டி பெற்று வருகிறார்கள். அதாவது ரேடியோ, தொலைக்காட்சி உள்பட எந்த இடத்திலும் கமர்ஷியல் நோக்கத்துக்காக பாடல் ஒலிபரப்பப்பட்டால் அந்த பாடலை எழுதிய பாடலாசியரிருக்கும், இசை அமைத்த இசை அமைப்பாளருக்கும் ராயல்டி வழங்கப்படுகிறது. ஒரு பாடலுக்கு பத்து பைசா, ஐந்து பைசாதான் ஆனால் அதுவே ஒரு மாத்தில் பல்பெருகி நிற்கும். வைரமுத்து, நா.முத்து-குமார் போன்ற பாடலாசிரியர்கள் லட்சகணக்கில் ராயல்டி பெற்று வருகிறார்கள். இசை அமைப்பாளர்களும் லட்சக் கணக்கில் பெற்று வருகிறார்கள். பாடகர்களுக்கு இல்லாமல் இருந்தது.\nஎங்களுக்கும் ராயல்டி வேண்டும் என்று பிரபல இந்தி பின்னணி பாடகர்கள் சோனி நிகாம், ஜாவீத் அக்பர் போன்றவர்கள் தொடர்ந்து போராடி வந்தார்கள். அதன் பலனாக 2012ம் ஆண்டு ஜுன் மாதம் பார்லிமென்ட்டில் பாடகர்களுக்கும் ராயல்டி வழங்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டு\nநிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் 2012ம் ஆண்டு செப்டம்பர் 5ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்திய பாடகர்கள் உரிமை ச���்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக லதாமங்கேஷ்கர் நியமிக்கப்பட்டார். அதன் மானேஜிங் டைரக்டராக சஞ்சய் டேன்டன் நியமிக்கப்பட்டார். இந்த அமைப்புதான் ராயல்டிகளை பெற்று பாடகர்களுக்கு வழங்கும்.\nஆனால் இதுவரை எந்த நிறுவனமும் ராயல்டி வழங்கவில்லை. அதை பெறுவதற்கு இப்போது பாடகர்கள் முனைப்புடன் செயலாற்ற துவங்கி இருக்கிறார்கள். தென்னிந்தியாவின் பிரபல பின்னணி பாடகர், பாடகிகள் சென்னை நட்சத்திர ஓட்டலில் கூடி இதுபற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தினார்கள். இதில் நாம் தீவிரமாக கவனம் செலுத்தி நமக்கான உரிமையை பெற வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.\nகூட்டத்திற்கு பிறகு பாடகர் கே.ஜே.யேசுதாஸ். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: \"மக்களை சந்தோஷப்படுத்த நாங்கள் பாடினாலும் உண்மையில் நாங்கள் பாடுவது எங்கள் வயிற்றுப்பாட்டுக்காகத்தான். பாடல் மூலம் கிடைக்கும் சம்பளம் தவிர வேறு எந்த வருமானமும் பாடர்களுக்கு கிடையாது. நாங்கள் பாடி மக்கள் தந்த பணத்தில் வசதியாக இருக்கிறோம். ஆனால் எங்கள் வருங்கால சந்ததிகளுக்காக இந்த ராயல்டி உரிமையை கேட்கிறோம். நாங்கள் ராயல்டி கேட்பதால் பாடலாசிரியருக்கோ, இசை அமைப்பாளருக்கோ, தயாரிப்பாளருக்கோ வர வேண்டியது வராமல்போகாது. அவர்களுக்கு எங்கள் கோரிக்கையால் எந்த பாதிப்பும் வராது. அரசு சட்டமாக இயற்றியதை நிறைவேற்றித் தாருங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.\nரேடியோ, தொலைக்காட்சி, செல்போன் நிறுவனங்கள் எங்கள் பாடலை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது அதில் ஒரு சிறு துளியை எங்களுக்கு கொடுத்தால் என்ன என்ற நியாயமான கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்\" என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_24.html", "date_download": "2018-10-19T16:47:15Z", "digest": "sha1:XBIM5GLCM7XW75UVP6TONPDG2KO4O4KX", "length": 7936, "nlines": 75, "source_domain": "www.maarutham.com", "title": "ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் டிரம்ப்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ International/USA / ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் டிரம்ப்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் டிரம்ப்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகார பூர்வமாக அறிவித்தார்.\nவெள்���ை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையாக கருத முடியாது என டரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.\nமுன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ´´இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்´´ என்று எச்சரித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொ��்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/neet-2017-result-23062017.html", "date_download": "2018-10-19T16:48:30Z", "digest": "sha1:7X7LADC7H62E2PJONH3KBZRBXCAV774Z", "length": 11663, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "NEET 2017 RESULT | நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று (23.06.2017) வெளியிடப்பட்டன.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nNEET 2017 RESULT | நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று (23.06.2017) வெளியிடப்பட்டன.\nநீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியீடு | கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று (23.06.2017) வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் சிபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கான முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் மாணவர்கள் அறியலாம். இந்திய அளவில் முதலிடம் 697/720 விரைவில் வெளியாகிறது தமிழக மாணவர்கள் ரேங்கிங் பட்டியல் ஒரு வாரத்தில் விண்ணப்பம். மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஒரு வாரத்தில் வழங்கப்படும்த என தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புககளுக்கான கலந்தாய்வு தொடங்கிய பின்பே தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமை��்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்���ன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/06/blog-post_16.html", "date_download": "2018-10-19T15:53:14Z", "digest": "sha1:5KZWISUOXOBU26BV5WABOHJZ62WBB4SD", "length": 12306, "nlines": 236, "source_domain": "www.ttamil.com", "title": "உறவுகள்..-[காலையடி,அகிலன்] ~ Theebam.com", "raw_content": "\nஅன்பு இல்லாத மனிதரும் இல்லை\nஅதற்கு ஏங்காத மனமும் இல்லை\nசாந்தமான மனமும் பாசமான உறவும்\nஇணைந்து செல்ல விருப்பம் இன்றி\nசில மனிதப் போர்வை போர்த்திய இரு கால் விலங்குகள் அவர்களிடம் அன்பென்றால் என்னவென்று தெரியாது வாழ்ந்துகொண்டு இருக்கிறார்களே\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nஅரசியலில் ரஜனியை விடக் கமல் திறமையானவர்\nசினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோ...\nஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்\nசெந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]\nதிரையில் புகழின் உச்சியில் கீர்த்தி சுரேஷ் \nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''கடலூர்'' போலாகுமா ...\nஇட்லியை எப்படி இன்டெரெஸ்ட்டிங் ஆக்குவது\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]\nஅர்த்தமுள்ள இந்து சமயம் என்ன சொன்னது\nஇளம் குழந்தைகள் உயரமாக வளர....\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா\nஒரு அம்மம்மா வின் சபதம்\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\nதுடக்கு (தீட்டு) கா���்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_80.html", "date_download": "2018-10-19T15:47:59Z", "digest": "sha1:36LRPAPEN7GYXB2BRQBWXSJCXTJGR66J", "length": 6061, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணி விடுவிப்புக்கு இராணுவமே தடையாக உள்ளது: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணி விடுவிப்புக்கு இராணுவமே தடையாக உள்ளது: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 07 June 2017\nமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவமே தொடர்ந்தும் தடையாக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகுறித்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ள போதிலும், அதற்கு இராணுவம் தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்களின் காணி விடுவிப்பு கோரிய அறவழிப் போராட்டம் இன்று புதன்கிழமையுடன் 99 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக அம்மக்களுக்கு வடக்கு மாகாண முதலமைசச்ர் அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள���ளார்.\nஉண்ணாவிரதத்தில் அல்லது வேறு ஏதாவது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மக்கள் மீது இராணுவம் பரிவு காட்டும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, மக்களை அவ்வாறான பொருந்தாத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\n0 Responses to காணி விடுவிப்புக்கு இராணுவமே தடையாக உள்ளது: விக்னேஸ்வரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசிரியா விவகாரம் - கோபி அனான் பதவி விலக முடிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணி விடுவிப்புக்கு இராணுவமே தடையாக உள்ளது: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=575", "date_download": "2018-10-19T15:16:23Z", "digest": "sha1:YAO6FXT27AVGW6NEZMLBVWLK5IQ2BV3X", "length": 38986, "nlines": 113, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ]\nதிரும்பிப் பார்க்கிறோம் - 11\nபிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்\nதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை வட்டெழுத்துக் கல்வெட்டுகள்\nஅங்கும் இங்கும் (செப். 16 - அக். 15)\nகாதலியின் கவலையும் சங்க கால வேட்டையும்\nசங்ககாலத்து உணவும் உடையும் - 3\nஇதழ் எண். 39 > கலைக்கோவன் பக்கம்\nபிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழர் வாழும் இடமெல்லாம் இன்று தழைத்துப் பெருகியிருக்கும் பிள்ளையார் வழிபாடு, தமிழ்நாட்டில் எந்தக் காலத்தில் தோன்றியதென்பது குறித்துப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. எனினும், அவற்றுள் எந்த ஆய்வும் திடமான முடிவுகளை முன்வைக்காமை பெருங்குறையே.\nதமிழர் வரலாறு போதுமான சான்றுகளைக் கொண்டு தொடங்குவது சங்க காலத்தி��ிருந்துதான். கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை செழித்திருந்த இச்சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன. இக்காலகட்டத் தமிழர் சமய வரலாறு பல்துறை அறிஞர்களால் தொகுக்கப்பெற்றுள்ளது. சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்(1), பழையோள்(2) (கொற்றவை), முக்கண்ணன்(3) (சிவபெருமான்), பலராமன்(4), உமை(5) எனத் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களுள் காலத்தால் பிற்பட்டனவாகக் கருதப்படும் கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் இறை சார்ந்த பல தொன்மங்களை விளக்குகின்றன. சங்க காலத்திற்குச் சற்று முற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தொல்காப்பியமும் தமிழர் வழிபாட்டுச் சிந்தனைகளை முன்வைக்கிறது. இவ்விலக்கியங்களுள் ஒன்றுகூட, மறைபொருளாகவேனும் பிள்ளையார் வழிபாட்டைப் பற்றி யாண்டும் குறிப்பிடாமை நினைவு கொள்ளத்தக்கது.\n'நல்லவுந் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா' என்னும் புறநானூற்றுப் பாடலடி (106) கொண்டு, அதன் பொருளை உணர்ந்தும் உணரார் போல சிலர் சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்ததாகக் கூறுவது பிழையாகும்(6). 'நல்லதென்றும், தீயதென்றும் வகைப்படுத்த இயலாத எருக்கம்பூ தரினும் தெய்வங்கள் அவற்றை மறுப்பதில்லை' எனும் பொருளமைந்த இப்பாடல், தெய்வங்களின் சார்பற்ற தன்மையைச் சுட்டுகிறதே தவிர, பிள்ளையார் வழிபாட்டை அல்ல. எருக்கம்பூ, சிவபெருமானால் விரும்பிச் சூடிக்கொள்ளப்பட்ட பூவாக அப்பர் பெருமானால் சுட்டப்படுவது நோக்க(7), பின்னாளிலேயே இது பிள்ளையாருக்கு உகந்த பூவாக மாற்றப்பட்டமை தெளிவாகும். எவ்வித அடிப்படைச் சுட்டலும் இல்லாத இப்பாடலடி கொண்டு, பிள்ளையார் வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்தது எனக்கூறுவார் கூற்று எவ்விதத்தானும் உண்மையாகாமை கண்கூடு.\nதமிழ்நாடு முழுவதுமாய் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இக்காலகட்டச் சான்றுகளைப் பலவாய்த் தந்திருந்தாலும், பிள்ளையார் வழிபாட்டைக் குறிக்கும் எத்தகு அடையாளங்களையும் இன்றுவரை தரவில்லை. தமிழ்நாட்டின் இயற்கைக் குகைத்தளங்களில் காணப்படும் இக்காலகட்டத் தமிழிக் கல்வெட்டுகளும் இது குறித்து மௌனமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது(8).\nசங்க காலத்தை அடுத்தமைந்த மூன்று நூற்றாண்டுகளில் (கி.பி 200 - கி.பி 500) தமிழ்நாடு தமிழர் கையிலிருந்து மாறிப் பல்லவர், களப்பிரர் வயமாயிற்று. இக்காலகட்ட வரலாற்றை அறிய பல்லவர்களின் பிராகிருத, வடமொழிச் செப்பேடுகளும் இலக்கியங்களும் உதவுகின்றன. பல்வேறு அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு, இலங்கை, ஜப்பான் சார்ந்த அறிஞர் பெருமக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் முதலிய இலக்கியங்களை இக்காலகட்டம் சார்ந்தவை என அடையாளப்படுத்தியுள்ளனர். இவ்விலக்கியங்களுள், தமிழர் சமய வரலாறு குறித்து அரிய பல தரவுகளை உள்ளடக்கியிருக்கும் சிலப்பதிகாரம் புகாரிலும் மதுரையிலும் இருந்த இறைக் கோயில்களை வகைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் காட்டுகிறது.\nபிறவா யாக்கைப் பெரியோன் (சிவபெருமான்), அறுமுகச் செவ்வேள் (முருகன்), வாலியோன் (பலராமன்), நெடியோன் (திருமால்), இந்திரன், கொற்றவை, உமை, கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச் சுட்டும் சிலப்பதிகாரம், தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் என இறை சார்ந்தவற்றிற்கு அமைந்த கோயில்களையும் காட்டுகிறது(9). சிறு தெய்வ வணக்கம் பற்றியும் விரித்துரைக்கும் இவ்விலக்கியத்தில் பேரூர் சார்ந்தோ சிற்றூர் சார்ந்தோ எவ்விடத்தும் பிள்ளையார் வழிபாடு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு, கோயில்களைப் பற்றியும் இறைவழிபாடு பற்றியும் கூறினாலும் பிள்ளையார் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்காமை கருதத்தக்கது(10). இக்காலப் பகுதிக்கு உரியனவாக அடையாளம் காணப்பட்டிருக்கும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும் பிள்ளையார் சுட்டல் இல்லை(11).\nபிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே. இந்த ஆறு திருமுறைகளிலும் அப்பரும் சம்பந்தரும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்புத் தருகின்றனர். இப்பெருமக்களின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என அறிஞர் கொள்வர். இக்குறிப்புகளால், பிள்ளையார் சிவபெருமானால் தோற்றுவிக்கப்ப���்டவர் என்பதையும் கயாசுரனைப் போரில் வென்றவர் என்பதையும் அறியமுடிவதுடன், அவரது தோற்றம் பற்றிய வண்ணனைகளையும் ஓரளவிற்குப் பெறமுடிகிறது.\nஉமை பெண் யானையின் வடிவம் கொள்ள, சிவபெருமான் ஆண் யானையின் வடிவம் கொண்டு இணைந்ததன் பயனாய்ப் பிறந்தவர் பிள்ளையார் என்பதை இரண்டு பதிகங்களால் விளக்குகிறார் சம்பந்தர். தம்மை வழிபடும் அடியவர்தம் இடர்களைத் தீர்ப்பதற்காக இறைவன் அருளிய கொடையே கணபதி என்று பிள்ளையாரின் பிறப்பிற்குக் காரணம் காட்டும் சம்பந்தர் (சம். 1: 123:5, 126:6), 'தந்த மதத்தவன் தாதை' (1:115:2), 'மறுப்புறுவன் தாதை' (1:117:8), 'கரியின் மாமுகமுடைய கணபதி தாதை' (2:232:3) என்று சிவபெருமானைச் சிறப்புச் செய்யுமாறு பிள்ளையாரின் தோற்றம் காட்டுகிறார்.\nநாவுக்கரசர், சம்பந்தரின் கூற்றைக் 'கைவேழ முகத்தவனைப் படைத்தார்' (6:53:4), 'வினாயகர் தோன்றக் கண்டேன்' (6:77:8), 'ஆனைமுகற்கு அப்பன்' (6:74:7), 'கணபதி என்னும் களிறு' (4:2:5) எனும் பல்வேறு தொடர்களால் உறுதிப்படுத்துகிறார். கயாசுரனைக் கொல்லச் சிவபெருமான் பிள்ளையாரைப் பயன்படுத்திக் கொண்ட தகவலைத் தரும் நாவுக்கரசர், அதற்காகவே பிள்ளையார் பிறப்பிக்கப்பட்டார் எனக் கருதுமாறு பாடல் அமைத்துள்ளார் (6:53:4).\nமுருகப்பெருமானைப் பற்றி நாற்பத்தேழு இடங்களில் விதந்தோதும் இவ்விரு சமயக் குரவரும், பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான அளவிலேயே குறிப்புகள் தந்திருப்பதை நோக்க, இவர்தம் காலத்திற்குச் சற்று முன்னதாகவே பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டில் கால் கொண்டதாகக் கருதலாம்.\nதமிழ்நாட்டில் இன்றைக்கும் காணப்படும் இறைக் கோயில்களுள் காலத்தால் பழமையானவை குடைவரைகளே. குன்றுகளைக் குடைந்தும், பாறைகளைச் செதுக்கியும் இத்தகு குடைவரைகள் அமைக்கப்பட்டன. வடதமிழ்நாட்டில் இத்திருப்பணியைத் தொடங்கியவர் பல்லவப் பேரரசரான முதலாம் மகேந்திரவர்மர். இவர் குடைவரைகள் எவற்றிலும் பிள்ளையார் சிற்பம் இடம்பெறவில்லை(12). திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒருகல் மண்டபம் முதலாம் நரசிம்மவர்மரின் திருப்பணியாகக் கருதப்படுகிறது. இதிலும் பிள்ளையாரின் வடிவமில்லை. இராஜசிம்மரின் குடைவரைகளிலும் பிள்ளையாரின் சிற்பம் இறைவடிவமாகக் காட்டப்படவில்லை என்றாலும், மாமல்லபுரம் இராமாநுஜர் குடைவரையின் பூதவரியில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார்.\nஇராஜசிம்மர் பணிய���ன மாமல்லபுரம் தருமராஜர் ரதத்தின் பூதவரியிலும் பிள்ளையார் எனக் கொள்ளத்தக்க வடிவங்கள் இடம்பெற்றுள்ளன(13). இராஜசிம்மரின் கற்றளிகளில் கூடுகளிலும் கோட்டங்களிலும் பிள்ளையார் இடம்பெறத் தொடங்குகிறார். சிராப்பள்ளியிலுள்ள கீழ்க்குடைவரை(14), சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பட்டூர்க் கைலாசநாதர் கோயில்(15), செங்கற்பட்டு மாவட்டம் வல்லத்திலுள்ள கந்தசேனரின் குடைவரை(16), ஆகியவற்றில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாகக்(17) காட்டப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைக் கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியாகக் கொள்ளலாம். இதனால் வடதமிழ்நாட்டு இறைக்கோயில்களில், பிள்ளையாரின் சிற்பங்கள் சம்பந்தர், அப்பர் காலத்திற்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகே இடம்பெறத் தொடங்கியமை தெளியப்படும்.\nதென் தமிழ்நாட்டில் பாண்டியர், முத்தரையர் கைவண்ணமாகப் பிறந்த குடைவரைகள் பலவற்றில் பிள்ளையாரின் சிற்பம் காணப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பிள்ளையார்பட்டி(18). அங்குள்ள பிள்ளையார் இன்றைக்கு முதன்மைத் தெய்வமாக வழிபடப்பட்டாலும், உருவான காலத்தில் சிவபெருமானுக்கான குடைவரையின் முன், பக்கவாட்டில் விரியும் சுவரில் கோட்டத் தெய்வமாகச் செதுக்கப்பட்டவரே ஆவார். இக்குடைவரையில் இடம்பெற்றுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு, 'எக்காட்டூருக் கோன் பெருந்தசன்' எனும் பெயரைத் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை ஆறாம் நூற்றாண்டென்பர் அறிஞர்கள்(19).\nஇக்கருத்து ஏற்புடையதாயின் பிள்ளையர்பட்டிக் குடைவரையின் காலமும் ஆறாம் நூற்றாண்டாகிவிடும். எனில், தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பமாகப் பிள்ளையார்பட்டிக் குடைவரைப் பிள்ளையாரையே கொள்ளவேண்டிவரும். குடைவரையின் அமைப்பு, சிற்பங்களின் செதுக்கு நேர்த்தி கொண்டு இக்குடைவரையின் காலத்தை ஏழாம் நூற்றாண்டாகக் கொள்வாரும் உண்டு. இரண்டில் எதை ஏற்பினும் இப்பிள்ளையாரே தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் என்பதில் ஐயமில்லை.\nதிருமலைப்புரம், செவல்பட்டி, தேவர்மலை, அரிட்டாபட்டி, மலையக்கோயில், திருக்கோளக்குடி, திருப்பரங்குன்றம், மலையடிப்பட்டி, குன்றக்குடி, கோகர்ணம் முதலிய பல பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில்(20) பிள்ளையார் சிற்��ம் இடம்பெற்றுள்ளமையை நோக்க, தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு காலூன்றிய முதல் இடமாகப் பாண்டிய மண்ணையே கொள்ளவேண்டியுள்ளது. கி.பி ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் சிராப்பள்ளிக்குத் தெற்கே காலூன்றிப் பரவிய இப்பிள்ளையார் வழிபாடு எட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில்தான் வடதமிழ்நாட்டிற்குள் குடிபுகுந்தது. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகும் தமிழ்நாட்டுச் சமய வரலாற்றில் முருகப்பெருமானுக்குக் கிடைத்த இடம் பிள்ளையாருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பல்லவர், பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் கோட்டத் தெய்வமாக இடம்பெற்ற பிள்ளையார், தொடக்கக் காலப் பல்லவக் கற்றளிகளில் ஆங்காங்கே இடம்பெற்றாலும், அபராஜிதர் காலக் கற்றளிகளில்தான் உள்மண்டபத் தென் கோட்டத் தெய்வமாக நிலைபெற்றார்(21). இந்நிலைபேறு சோழர் காலத்தில் உறுதியாக்கப்பட்டது.\nசோழர் காலக் கற்றளிகளின் திருச்சுற்றில் சுற்றாலைக் கோயில்கள் உருவானபோது எண்பரிவாரத்துள் ஒன்றாகப் பிள்ளையாருக்கும் இடம் கிடைத்தது. திருச்சுற்றின் தென்மேற்கு மூலை பிள்ளையாருக்கு உகந்த இடமாக ஒதுக்கப்பட்டு அவருக்கெனத் தனித் திருமுன் அமைக்கப்பட்டது. இத்தகு பிள்ளையார் திருமுன்களைச் சோழர் கற்றளிகளிலும் பின்னால் வந்த பிற மரபுப் பேரரசுக் காலக் கற்றளிகளிலும் இன்றும் காணலாம்.\nகோட்டத் தெய்வமாகவோ, சுற்றாலைத் தெய்வமாகவோ மட்டுமே அமைந்த பிள்ளையாருக்குத் தனிக்கோயில் அமைக்கும் பழக்கம் மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளும் அதையே உறுதி செய்கின்றன.\n1. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், நூற்பா எண். 5.\n4. கலித்தொகை, அனந்தராமையர் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர், ப.144.\n6. நடன காசிநாதன், தமிழகமும் கணபதி வழிபாடும், தாய் நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, பக்.162-170.\n10. எ.சுப்பராயலு, எம்.அர். ராகவ வாரியர், பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள், ஆவணம் 1, பக். 57-69.\n12. மு.நளினி, இரா.கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு, வரலாறு 11, பக். 57-82.\n13. மு.நளினி, இரா.கலைக்கோவன், அத்யந்தகாமம், பக். 11-12.\n14. மு.நளினி, இரா.கலைக்கோவன், சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, வரலாறு 9,10, பக்.131-179.\n15. இரா.கலைக்கோவன், கண்டறியாத�� காட்டும் கைலாசநாதர், அமுதசுரபி தீபாவளி மலர் 1997, பக். 303-306.\n16. இக்குடைவரை முதலாம் மகேந்திரர் காலத்தில் அவர் அடியாரான வயந்தப் பிரியரைசரின் மகன் கந்தசேனரால் குடைவிக்கப்பட்டது. குடைவரை குடையப்பட்டுள்ள பாறையின் வெளிப்புறத்தே வலப்பக்கம் கோட்டம் அகழ்ந்து பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. தோற்றம், செதுக்குநேர்த்தி கொண்டு இப்பிள்ளையார் வடிவம் குடைவரைக் காலத்ததா அல்லது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதியாகக் கூறக்கூடவில்லை. இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மப் பல்லவரின் தொடக்கக் காலக் கட்டுமானப் பணிகளில்தான் பிள்ளையார் வடிவத்தைப் பூதவரிகளில் காணமுடிகிறது. அவர் காலக் கற்றளிகளில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாக இடமாற்றம் பெறுகிறார். பல்லவர் கைவண்ணமான சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை முருகன், கொற்றவை, சூரியன், நான்முகன் ஆகிய தெய்வங்களுக்கு இணையான தெய்வமாகப் பிள்ளையாரைச் சமநிலையில் நிறுத்திப் பெருமைப்படுத்தியுள்ளது. காலநிரலான இப்பரிணாம வளர்ச்சியைக் காணும்போது, வல்லம் குடைவரைப் பிள்ளையாரைக் குடைவரைக் காலத்திற்குச் சற்றுப் பிற்பட்டவராகவே கொள்ளவேண்டியுள்ளது. வல்லத்துக் குன்றில் இலக்கசோமாசியார் மகள் எடுத்துள்ள இரண்டாம் குடைவரையின் முகப்பிற்கு முன் விரியும் பக்கச் சுவரில் ஒரு பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதையும் கி.பி எட்டாம் நூற்றாண்டுப் படைப்பாகவே கொள்ளலாம்.\n17. 'வல்லத்தில் மகேந்திரவர்மன் காலத்தியதாகக் கருதப்படும் குடைவரைக் கோயிலில், ஒரு சன்னதியின் முன்பாக உள்ள இரு தூண்களில் ஒன்றில் கணபதியின் உருவமும் மற்றொன்றில் சேட்டையின் சிற்பமும் செதுக்கப்பட்டிருக்கின்றன' எனும் நடன காசிநாதனின் கூற்று, அவர் வல்லம் குடைவரையைப் பார்க்காமலேயே கட்டுரைத்துள்ளமையைத் தெளிவுபடுத்துகிறது. தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.167.\n18. இரா.கலைக்கோவன், பிள்ளையார்பட்டிக் குடைவரை, அமுதசுரபி தீபாவளி மலர், 2000, பக். 82-86.\n19. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 475-675; பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரையும் இக்கல்வெட்டையும் பற்றிக் குறிப்பிடும்போது நடன காசிநாதன், 'பிள்ளையார்பட்டியில் காணப்பெறும் குடைவரைக்கோயிலில் ஒரு பழமையான கல்வெட்டும், கணபதியின் புடைப்புச் ச���ற்பமும் அருகருகே காணப்பெறுகின்றன' என்று தவறான தகவல் தந்துள்ளார். தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.166. பிள்ளையார் சிற்பம் சிவபெருமான் குடைவரையின் வடபுறம் உள்ள பாறைச்சுவரில் ஹரிஹரர் சிற்பத்தை அடுத்துச் செதுக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் குடைவரைக்குத் தென்புறம் விரியும் கிழக்குச் சுவரில் உள்ள அரைத்தூணில் பெருந்தசன் கல்வெட்டுக் காணப்படுகிறது.\n20. அர.அகிலா, இரா.கலைக்கோவன், திருமலைப்புரம் குடைவரை, வரலாறு 6, பக். 118-134;\nசீ.கீதா, இரா.கலைக்கோவன், செவல்பட்டிக் குடைவரை, வரலாறு 4, பக்.25-38;\nஅர.அகிலா, தேவர்மலைக் குடைவரை, வரலாறு 3, பக். 57-66;\nமு.நளினி, இரா.கலைக்கோவன், அரிட்டாபட்டிக் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;\nமு.நளினி, இரா.கலைக்கோவன், மலையக்கோயில் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 11, பக். 159-174;\nமு.நளினி, இரா.கலைக்கோவன், பரங்குன்றம் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;\nம.ஜான்சி, மு.நளினி, இரா.கலைக்கோவன், மலையடிப்பட்டிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 4, பக்.64-115;\nஅர.அகிலா, மு.நளினி, குன்றக்குடிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 2, பக். 56-106;\nமு.நளினி, இரா.கலைக்கோவன், திருக்கோளக்குடிக் குடைவரையும் கற்றளிகளும், வரலாறு 6, பக். 134-168;\nமு.நளினி, இரா.கலைக்கோவன், கோகர்ணம் குடைவரையும் கல்வெட்டுகளும், பதிப்பிக்கப்படாத கட்டுரை.\n21. மு.நளினி, இரா.கலைக்கோவன், அபராஜிதர் காலக் கற்றளிகள், பதிப்பிக்கப்படாத கட்டுரை.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasavu.com/2015/02/", "date_download": "2018-10-19T15:16:55Z", "digest": "sha1:3DRCPTXSIZHQ3LPSXSA3TSX4USHQLEDS", "length": 13931, "nlines": 94, "source_domain": "www.vasavu.com", "title": "February 2015 – வசவு", "raw_content": "\nஇட உரிமையா (அ) இட ஒதுக்கீடா\nசில வார்த்தைகள் பலருக்கு நினைத்து பார்க்க முடியாத அளவு மனமாற்றங்களையும் மனத்தாழ்வுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.\nஉதாரணத்திற்கு திருநங்கைகளை முன்பு அலி என்றும் 9 என்றும் கூறுவதை பல சமயம் கண்டிருக்கலாம்…\nஏன் அரசாங்கமே கூட பல நேரங்களில் இத்தகைய சார்புடைமை மனப்போக்கை ஆதரிக்கும் விதமாகவே பல்லான்டுகள் இருந்துள்ளது.\nஅவர்களை தீன்டப்படக்கூடாத காட்சி பொருள்கள் என ஒதுக்கி பார்க்கும் மனநிலையை வேண்டும் என்றே திரை துறையும் பல படங்களின் வாயிலாக மக்களின் மனதில் எழும் கொஞ்ச நஞ்ச குற்ற உணர்வையும் மறக்க வைத்தன.\nஇப்படி பெரும் போக்கான மக்களின் மனோநிலை செயற்கையாக வளர்த்தெடுக்கப்படுகிறது.\nமக்களும் கிட்டத்தட்ட ஆடு மாடுகளென சில சமயம் இத்தகைய வெளிமட்ட மனநிலைகளில் தங்கள் கைகளால் தங்களின் கண்களை குத்தி கொள்கின்றனர்.\nஅவ்வாறான மயக்க நிலையில் மக்களும் சில பல சொற்களின் அர்த்தத்தை உணராமலே ஏற்று கொண்டு விடுகின்றனர்.\nஅப்படி பட்ட மற்றுமொரு வார்த்தைதான் இட ஒதுக்கீடு என்ற வார்த்தையும்.\nஇட ஒதுக்கீடு என்ற வார்த்தை ஏதோ எதையோ வேண்டா விருப்பாக போனால் பிழைத்து போகுது என்று பிச்சையிடுவது போன்ற அர்த்தத்தில் ஒதுக்குகின்ற வகையில் உள்ளது.\nஇங்கிருந்தே அடிமை மனநிலை மக்களிடம் வளர்த்தெடுக்கப்படுகின்றது.\nமக்கள் அனைவருமே அரசாங்க நிதி வழங்கலில் (வரி) பங்கு பெறுகின்றனர்.அதை பெற்றுக்கொண்ட அரசு குடிகளுக்கான குடிமை பனிகளை செய்ய கடமைப்பட்டது.\nஇங்கு வரி வருவாயை பெறுவதால் அரசாங்கம் சிறுமை அடைவதில்லை.\nஅப்படி இருக்கும்போது எப்படி அரசாங்க அலுவல்களில் சமமாக பங்கேற்க உரிமையுள்ள (ஏன் கடமையும் உள்ள) அதன் குடிகள் அடைய வேண்டிய இட உரிமையை எப்படி சிறுமை படுத்தி இட ஒதுக்கீடு என்று குறிப்பிட இயலும்.\nஇத்தகைய வார்த்தைகளில் இன்னும் கூட தெளிந்த மனநிலையை அடையலாம்.\nசட்டங்களும் விதிகளும் அவை ஆரம்பிக்கும் புள்ளியில் இருந்தே திருந்திய நிலையை அடைய வேண்டும்.\nஇட உரிமையானது வேறுபாடு என்ற ஒன்று மக்களின் மனங்களில் இருந்து நீங்கும் வரை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.\nஅறிவியல் என்ற ஒன்று இந்திய சமூகங்களில் எவ்வாறு எல்லாம் திறிக்கப்படுகிறது\nஆரம்பத்தில் இருந்தே மதத்தின் ஊடாகவே இருக்கச்செய்ய பட்டுள்ளது.\nஒரு காலத்திலும் மதம் என்கிற வட்டத்தை விட்டு வெளியே நடமாட அனுமதிக்கப்படவில்லை…\nஇதை ஒத்த மனப்பான்மையில்தான் ஐரோப்பி தேசங்களும் சில நூற்றான்டுகளுக்கு முன்னர் இருந்தனர்.\nஆனால் அவர்கள் எல்லாம் அத்தகைய மயக்கத்தில் இருந்து முன்பே விடுபட்டு விட்டனர்.அறிவியலை தனி எ��்றும் மதவியலை தனி என்றும் பிரித்துனர தலைப்பட்டனர்.ஆனால் நம்மவர்களோ அப்படியின்றி பின்னவினத்துவமாக அதையே பெறுமை என கொன்டாடுகின்றனர்.\nசில வருடங்களுக்கு முன்னர் திருமதி கல்பனா சாவ்லா போன்றோர் வின்வெளியை அடைந்து சாதித்தனர்.அவர் அன்று முக்கியமான ஒன்றை உலகிற்கு அறிவித்தார்…அதாவது அவர் இந்தியர் ,அமெரிக்கர் என்று சிறு வட்டத்திற்குள் குறுக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றும் தான் “அறிவியல் என்ற ஒன்றையே அனைத்தாகவும் கருதுபவள் ” என்றும் அறிவித்தார்..இது அப்போதைய இந்தியர்களுக்கு மன்ககசவை ஏற்படித்தினாலும் உண்மை அதுதானே என்பதை உணர மறுக்கிறோம்…\nஅறிவியல் ஒன்றையே தன் நாடாகவும் தன் மதமாகவும் கருதியதாலேயே அறிவியலின் உச்சிப்புள்ளியை முகர அவரால் முடிந்தது….\nசலனமற்ற வெற்று வெளியை உணர முடிந்தது…\nஅத்தகைய பரந்த அறிவியல் மனதை கொள்ளாததால் தான் இன்றைய இளைய தலைமுறைகள் சிலர் படித்திவிட்டு இங்கேயே கடமை செய்ய போவதாக நினைத்து ஏமாறுகின்றனர்.\nஇவர்களின் பரந்த மனப்பான்மையையோ அதில் உள்ள நல்ல தன்மையை குறித்து குற்றமில்லை …\nஇருப்பினும் இத்தகைய படித்த ஆசாமிகளுக்கான வேளை அங்கீகரிக்க படுவதில்லை…\nஎனக்கு தெரிந்து பல உயர் தொழில்நுட்பங்களை ஒருவர் விரும்பி முதுகலையாக பயின்றார்…அவரிடம் படித்து முடிக்க போகும் காலத்தில் கேட்ட போது …அவர் தமது நாட்டிற்காக பனியாற்ற போவதாக கூறினார்…\nபடித்து முடித்துவிட்டு அவரை அனுகியபோது அவர் நிலமையோ வேறாக இருந்தது..\nஇளங்கலையில் ஒன்று முதுகலையில் வேறொன்று என படித்ததால் அவரை அரசு நிறுவனங்கள் கிராஸ் மேஜர் என்று அவருக்குறிய அங்கீகாரத்தை தர மறுத்துவிட்டனர்…சரி தனியாரிடம் செல்லலாம் என்றால் அவரது கிராஸ் மேஜருக்கான தேவை இன்று இல்லை என்று கூறி அவரை தொழில்சார் நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கவில்லை..\nஇப்படி வாலிபத்தில் படத்தை பார்த்து வீராவேச கருத்துகள் என்று நினைத்து போதையை தலைக்குமேல் ஏற்றி மேலான முன்னேற்றங்களை அடைய இயலாமல் தவிக்கின்றனர் நம்மில் உள்ள சில இளைய தலைமுறையினர்…\nஇப்படி காலத்தில் தமது இளக்குகளை அடைய இயலாது இளமையை வீனாக பேசி ஆத்தி பின்னர் எல்லாம் முடிந்ததும் ஏதோ ஏழைக்கு ஏற்ற வேலை என வெந்ததை தின்ன இயலும் இயலா மனநிலைக்கு உள்ளாகின்றனர்….\nஎனவே கல்பனா ச��வ்லா போன்றோரது தெளிவான மனநிலையை நம்மக்கள் அடைய வேண்டும்…\nஅறிவியல் வேறு ..மதம் வேறு…என்பதை தெளிவுற ஏற்று …அறிவியலை முழுதாக ஏற்று ஒவ்வாததை முழுதாய் புறந்தள்ள வேண்டும் அப்போதுதான் நமது தமிழ் சமுதாயம் தழைக்க இயலும்…\nஎல்லா திசைகளிலும் சென்று அறிவியல் தெளிவாக கற்று தேர்ந்து …மக்களுள் தமிழ் மக்கள் போல் கணியோர்,பொறியோர்,வலியோர்,பெரியோர்,அறிவுடையோர் எவருமிலர் என்ற இடத்தை அடைய உறுதி கொள்ளல் வேண்டும்…\nமேலும் நம்மவர் அனைவரும் யாதும் ஊரே யாவரும் கேளீர்..என்று உலகுக்கு உறைக்க வேண்டும்….\nஐ ஐ டி களின் பஜனை சேவை\nநீட்டா வாழ்க்கையில விளையான்ட நீட்\nshiva on குறள்கள் காட்டும் தமிழ் பண்பாட்டு கூறுகள்\n on குறள்கள் காட்டும் தமிழ் பண்பாட்டு கூறுகள்\n on சுய நாணம் ஏன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla?categoryType=ads&categoryName=Houses", "date_download": "2018-10-19T16:51:06Z", "digest": "sha1:L3YAILTNLPWOR5JAOBGHTEQYLW6A7YYX", "length": 9049, "nlines": 190, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு175\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு121\nகாட்டும் 1-25 of 2,663 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nபடுக்கை: 5, குளியல்: 4\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nபடுக்கை: 7, குளியல்: 7\nரூ 2,850,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-19T15:50:27Z", "digest": "sha1:RDGN4PSJ4CNSZ5RWXE5STL337CE2NA24", "length": 11246, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைனா தேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்களவைத் தொகுதி நைனா தேவி\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nநைனா தேவி (Naina Devi) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு அமைந்த பார்வதிக்கான நைனா தேவி கோயில் புகழ் பெற்றது.\n2 நைனா தேவி கோயில்\n3 ஆகஸ்ட் 3, 2008 நெரிசல்\nஇந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,161 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 63% ஆண்கள், 37% பெண்கள். சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நைனா தேவி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஇந்நகரில் உள்ள நைனா தேவி மலைக்கோயில் சிறப்பு வாய்ந்ததாகும்.\nஸ்ரீ நைனா தேவி கோயில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் 21ம் இலக்க தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்குச் செல்வதற்கு மலையைச் சுற்றிய சாலை வழியே சிறிது தூரம் சென்று பின்னர் படி வழியே ஏறி செல்ல வெண்டும். அத்துடன் உச்சி வரை செல்வதற்கு cable car வசதியும் உண்டு.\nஆகஸ்ட் 3, 2008 நெரிசல்[தொகு]\nஆகஸ்ட் 3, 2008 இல் இக்கோயிலில் திடீரென இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி 146 பேர் கொல்லப்பட்டனர். 'நவராத்ரா' என்ற பண்டிகையையொட்டி, இக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலைப் பகுதியில் சுமார் 4 கிமீ தொலைவுக்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட பாதையில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்களும் இருந்தனர்.\nஅப்போது, அருகேயுள்ள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் கீழ் நோக்கி உருண்டு வருவதாக பக்தர்களிடையே வதந்தி பரவியது. இதையடுத்து, பக்தர்கள் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்ததில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இருபுறமும் அமைக்கப��பட்டிருந்த தடுப்பு கம்பிகள் உடைந்து விழுந்ததில் பலர் தடுப்புக் கம்பிகளை தாண்டி மலைப்பகுதியில் விழுந்தனர்.\nகூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதித்ததில் 146 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர்; 50 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 30 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்[4].\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\n↑ \"'இமாச்சல்: நெரிசலில் சிக்கி 146 பக்தர்கள் பலி\" (தமிழ்). யாஹூ வழியாக வெப்துனியா. பார்த்த நாள் 2008-08-03.\nஇமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2017, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/o-panneerselvam-ttv-dhinakaran-meeting-top-10-updates/", "date_download": "2018-10-19T16:41:32Z", "digest": "sha1:BNQNVNKSCUGV6RV4BIH44H77Y7TTRLG4", "length": 17575, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "O.Panneerselvam-TTV Dhinakaran Meeting Top 10 Updates-ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் பஞ்சாயத்து! டாப் 10 அப்டேட்ஸ்", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் பஞ்சாயத்து\nஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் பஞ்சாயத்து\n'ஓ.பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் சந்திப்பை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை '\nஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் இடையே நடந்ததாக கூறப்படும் சந்திப்பு தொடர்பாக முக்கியமான 10 அப்டேட்களை இங்கு காணலாம்\nஓ.பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்திற்கு எதிராக தீவிரமாக ‘தர்மயுத்தம்’ நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ரகசியமாக தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கொளுத்திப் போட்டிருக்கிறார். 2017 ஜூலை 12-ம் தேதி இந்த சந்திப்பு நடந்ததாக கூறினார் டிடிவி தினகரன். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரமேஷ் உடன் இருந்ததாக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியிருக்கிறார்.\nRead More: இபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nஅதாவது, ஆகஸ்ட் மாதம் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைவதற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதல்வர் ஆக்க துணை புரியும்படி கேட்டதாக டிடிவி தரப்பு கூறுகிறது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் புகார் தொடர்பான முக்கிய அப்டேட்ஸ் இங்கே:\n1.பொது மேடைகளில் எங்களது குடும்பத்தைப் பற்றி மோசமாக விமர்சிக்கும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கூட என்னை சந்திக்க பொதுவான நண்பர் ஒருவர் மூலமாக அப்பாய்ன்மென்ட் கேட்கிறார். எதற்கு இந்த இரட்டை வேடம்- டிடிவி தினகரன் அக்டோபர் 4-ம் தேதி பேட்டியில்\n2. ஓ.பன்னீர்செல்வம் இப்போது அப்பாய்ன்மென்ட் கேட்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி நேரடியாகவே டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தார் – தங்க தமிழ்ச்செல்வன்\nRead More: ஓ. பன்னீர்செல்வம் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டார் : டிடிவி தினகரன் அதிரடி பேட்டி\n3. டிடிவி தினகரனுடன் சந்திப்பு, கடந்த காலம் இதற்கு பின்னர் விரிவாக பதில் சொல்கிறேன் – ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக் 5) காலை பேட்டியில்\n4. அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி தினகரன் இப்படி கூறுவதாக தெரிகிறது – அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\n5. டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்க மாட்டார். தினகரன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கட்டுக்கதைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் – அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி\n6. அமமுகவை அதிமுகவில் இணைக்க கோரியும், கட்சிகளை இணைத்துவிட்டு நீங்களே முதல்வராக தொடருங்கள் எனவும் தினகரன்தான் அண்மையில் தூதுவிட்டார். அவரை சேர்க்க நாங்கள் சம்மதிக்கவில்லை. தூதுவிட்டதை அவர் மறுத்தால், ஆதாரத்தை வெளியிட நான் தயார்.\nடிடிவி தினகரன் கட்சி போணியாகாததால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார். இரு அணிகளும் இணைந்த பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்திக்கவில்லை – அமைச்சர் தங்கமணி\n7. ஓபிஎஸ் என்னை 2017 ஜூலை 12-ம் தேதி என்னை பொது நண்பர் உதவியுடன் சந்தித்ததும், அண்மையில் அதே பொது நண்பர் உதவியுடன் அப்பாய்ன்மென்ட் கேட்டதும் உண்மை. இதை அவர் மறுத்தால் ஆதாரங்களை வெளியிட நான் தயார்.\nஅமமுக-வை இணைக்க நான் கேட்டதற்கு ஆதாரம் இருந்தால் அமைச்சர் தங்கமணி வெளியிடட்டும். மேடையில் ஒன்றும், ரகசியமாக ஒன்றும் பேசும் ஓ.பிஎஸ்.ஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தவும், அவரது தொடர்பை விரும்பாமலும்தான் இந்தத் தகவல்களை வெளியிடுகிறோம். இதில் வேறு அரசியல் நோக்கம் இல்லை – டிடிவி தினகரன் இன்று மதியம் பேட்டியில்\n8. டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்தது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இருவரும் இணைந்தால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும் – சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ்\n9. டிடிவி தினகரனை மீண்டும் இணைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் கூடி பேசித்தான் முடிவெடுக்க முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\n10. ஓ.பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் சந்திப்பை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை – இரட்டை இலையில் ஜெயித்த தனியரசு எம்.எல்.ஏ.\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nநக்கீரன் கோபால் கைது சரியே – டிடிவி தினகரன்\nஅடுத்தடுத்து ‘செக்’ வைக்கும் தினகரன் இம்முறை என்ன விளக்கம் தரப் போகிறார் ஓ.பி.எஸ்\nஇபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nடிடிவி தினகரனை ரகசியமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாரா\nசசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா: ஸ்டாலின், டிடிவி, கனிமொழிக்கு அழைப்பு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nடிடிவி தினகரனுக்கே எனது ஆதரவு.. அட்டக்கத்தி தினேஷின் அதிரடி முடிவு\nஇதற்கும் மேல் இப்படி ஆச்சு….. செம்ம டென்ஷன் ஆகிய இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ்\nஇபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nமண்டல பூஜைக்கு திறக்கப்பட்ட கோவிலின் நடை 22ம் தேதி வரை திறந்திருக்கும்.\nசபரிமலை விவகாரம் : சபரிமலை ஒன்றும் சுற்றுலாத் தளமில்லை – ரமேஷ் சென்னிதாலா\nபெண்களை அனுமதிக்கமாட்டோம் என விடாப்பிடியாக போராட்டம் நடத்தும் பக்தர்கள்...\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக��குமூலம்\nகோவில் நடை திறக்கும் முன் நான் உலகை விட்டுச் செல்கிறேன் : சபரிமலைக்காக குருசாமி தற்கொலை\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/12100708/1183342/srirangam-temple-srivilliputhur-andal-seer-varisai.vpf", "date_download": "2018-10-19T16:31:35Z", "digest": "sha1:FHWMWH6X45K5OEMDDFFHP6IBU7WSTSPJ", "length": 15752, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் இன்று செல்கிறது || srirangam temple srivilliputhur andal seer varisai things today send", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் இன்று செல்கிறது\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து இன்று காலை வஸ்திர மரியாதை பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.\nஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட உள்ள வஸ்திர மரியாதை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டபோது எடுத்த படம்.\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து இன்று காலை வஸ்திர மரியாதை பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.\nஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரம் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nஇதன்படி இந்த ஆண்டு வஸ்திர மரியாதை பொருட்கள் வழங்கப்படுவதையொட்டி, நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.\nபின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டு வஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கல பொருட்களை கைகளில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.\nஇன்று(ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும்.\nஇந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவார்.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nமுத்தாரம்ம���் பெயர் வந்தது எப்படி\nமுத்தாரம்மன் ஆட்சி செய்யும் குலசை\nதாமிரபரணி புஷ்கரத்தில் புனித நீராடும் விதிமுறைகள்\nகேட்ட வரம் தரும் ஆடிப்பூரம் விரதம்\nபெண்களின் திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்\nதிருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா தொடங்கியது\nதிருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=141010", "date_download": "2018-10-19T16:41:22Z", "digest": "sha1:PYPXU7MZGGKFQNYVUAS2JQIPO6F6Q23W", "length": 20788, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "மறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்? | Controversy about Kamal introduced new app - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nநிலவுக்குச் சவால்விடும் சீனாவின் புதிய திட்டம்\nஆதரவற்றோருக்கு உதவும் நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்\n`சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீர��ய்வு மனு’ - தேவசம்போர்டு தலைவர் பேட்டி\nஜூனியர் விகடன் - 20 May, 2018\nமிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி\n“10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும்\n“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்\nமறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்\nஇன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து\n“எந்த ஊரிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது\nநோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை\nமணலும் காலி... மலையும் காலி\n” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 27\nகாவிரி ஷாக்: மேலாண்மை இல்லை... மேற்பார்வைதான்\nஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்\nபோலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nமறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்\n‘‘மய்யம் விசில் ஒரு மந்திரக்கோல் அல்ல, இது ஓர் அபாயச் சங்கு’’ என்று சொல்லி, ஏப்ரல் 30-ம் தேதி ஒரு செயலியை வெளியிட்டார் கமல். தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் இதில் பதிவிட்டு புகார் செய்யலாம் என்பதுதான் இந்தச் செயலியின் சிறப்பம்சம். வெளியிடப்பட்ட அடுத்த நாளிலிருந்தே, இதன் மூலம் பெறப்பட்ட புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார். மக்களின் புகார்களை அரசாங்கத்தின் செவிகளுக்கு கொண்டுசெல்லும் ஓர் ஊடகமாக விசில் செயலி பரவலாகப் பாராட்டப்பட்டாலும், ‘கமல் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்க இந்த செயலியை மறைமுகமாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.\nஇதற்குக் காரணம், மய்யம் விசில் செயல்படும் விதம்.\nபிளே ஸ்டோரில் இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்துவிட்டு, பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும். உடனே கணக்கு தொடங்கப்பட்டதற்கு அடையாளமாக நம் மொபைலுக்கு OTP வரும். அது செயலிக்கான அக்கவுன்ட் மட்டுமல்ல; மக்கள் நீதி மய்யத்துக்கான உறுப்பினர் எண்ணும்கூட. பின்னர் பாஸ்வேர்டு செட் செய்துவிட்டு உள்ளே நுழைந்தால், கமலின் வீடியோ உங்களை வரவேற்கும். அதனைப் ப���ர்த்து முடித்துவிட்டால் போதும்; மய்யம் விசில் ரெடி. சாதாரணக் குடிமகன் அல்லது சாம்பியன் என இரண்டுவிதமாக இதில் பதிவுசெய்துகொள்ள முடியும். குடிமகனாகப் பதிவு செய்தால், செயலியில் புகார்களைப் பதிவு செய்யவும், பார்க்கவும் முடியும். சாம்பியனாகப் பதிவு செய்தால், பிறர் புகார்களைப் பார்த்து அது சரியானது என உறுதிசெய்யவும் முடியும்.\n“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/30/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-400-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-19T15:48:07Z", "digest": "sha1:JDX7BFLN6VSBVXGZXA2LZNSN7SIR7OYW", "length": 8735, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "தமிழகத்தில் 400 தியேட்டரில் 'உத்தமவில்லன்' நாளை ரிலீஸ்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்தமிழகத்தில் 400 தியேட்டரில் ‘உத்தமவில்லன்’ நாளை ரிலீஸ்\nதமிழகத்தில் 400 தியேட்டரில் ‘உத்தமவில்லன்’ நாளை ரிலீஸ்\nApril 30, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-நடிகர் கமலின் ‘உத்தமவில்லன்’ திரைப்படம் நாளை (1–ந் தேதி) ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறினார்.\nஉத்தமவில்லன் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்து கடவுளை விமர்சித்து பாடல் இடம் பெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. படத்துக்கு தடை கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எதிர்ப்புகளை மீறி தற்போது உத்தமவில்லன் ரிலீசாகிறது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nவிஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் பிரச்சினையைத் தீர்க்க களமிறங்கும் தயாரிப்பாளர்\nரஜினியின் ‘கோச்சடையான்’ சாதனையை நெருங்கும் அஞ்சான்\nஇறுதி நாள் படப்பிடிப்பில் ‘வாலு’ திரைப்படம்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kodukkulai.blogspot.com/2011/08/1.html", "date_download": "2018-10-19T15:32:51Z", "digest": "sha1:TC2BX5EPYZAUH3WITVDQ2CXYESLUJZ3D", "length": 9518, "nlines": 116, "source_domain": "kodukkulai.blogspot.com", "title": "உலகம் உங்கள் கையில்: வலைப்பந்தாட்டம். 1வது போட்டி", "raw_content": "\nவெள்ளி, 19 ஆகஸ்ட், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: வருடாந்த விளையாட்டு 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதவறவிட்ட சீரியலை தவறாமல் கண்டுகளிக்க ஒரு தளம்\nஇவ்வாத்தியத்தினை இசைக்க உங்கள் mouse இனைப்பயன்படுத்துங்கள்\nகணணிக் குறுக்கு வளிகள் சில ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்குவது எப்படி\nஆங்கிலம் கற்க இதனை கிளிக் செய்யுங்கள்\nநம்மவர் தேடும் வலம்புரி சங்கு. ஒரு பார்வை.\nசங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலு...\nவிண்டோஸ்லைவ், ஹாட்மெயில் -க்கான குறுக்கு வழிகள சில\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அளிக்கப்படும் இ-மெயில் சேவை ஹாட்மெயில் ஆகும் . அதனை திறம்பட செயல்படுத்த சில சுருக்கு விசைகள் கிழே கொடுக்கப்பட்ட...\nகடந்த 26.12.2011 அன்று உடுத்துறைப் பகுதியில் இடம் பெற்ற சுனாமி நிகழ்வின் சில காட்சிகள்\nகாதலர் தினம்....இதனைப்பற்றிய ஒரு பார்வை\nகாதலர் தின வாழ்த்து சொல்வதற்கு காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . உங்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது ...\nசக்திவேல் விளையாட்டுக் கழகத்தினரின் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு\n‌பொற்பதியில் நடைபெற்ற விழையாட்டு நிகழ்வின் போது எம்கழக உறுப்பினர்கள் சிலர்.\nமில்லியன் கணக்கான மைல் தொலைவில் உள்ள சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. அங்கே நடப்பது ஹெட்ரஜன் ர...\n26.04.2014 , இரண்டாவது போட்டியான, UK விளையாட்டுக் கழகத்தினருக்கும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையேயான போட்டியில் முத...\nசக்திவேல் மற்றும் அருணோதயா விளையாட்டுக் கழகங்களிற்கு இடையே நடைபெற்ற உதைபந்தாட்டப் போட் டியில் இடம் பெற்ற தண்ட உதையின் காணொளி\nபொன்விழா மூன்றாம் நாள் ��ிகழ்வுகள்\nசக்திவேல் விளையாட்டுக்கழகத்தினரின் பொன்விழா நிகழ்வின் மூன்றாம் நாளான இன்றைய விளையாட்டு நிகழ்வுகள் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது. தேசியக்...\nகொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகத்தால் நடாத...\nயாழ். இந்து மகளிர் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4444----11-----.html", "date_download": "2018-10-19T14:59:56Z", "digest": "sha1:UC2QOUT7QODMJYBTUGE3SIAONRA5TWKG", "length": 20091, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (11) தமிழறிஞர்கள் தலைமேல் கொண்டாடிய தந்தை பெரியார்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> ஏப்ரல் 01-15 -> எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (11) தமிழறிஞர்கள் தலைமேல் கொண்டாடிய தந்தை பெரியார்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (11) தமிழறிஞர்கள் தலைமேல் கொண்டாடிய தந்தை பெரியார்\nபெரியார் அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி, பலதரப்பட்ட அறிஞர்கள் பேசக்கூடிய இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் பொறுமையோடு சொற்பொழிவு களைக் கேட்க வேண்டுமென்றும், அனைவரும் அமைதியாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், தமக்குப் பிடிக்காதது பேசப்பட்டாலும் எதையும் பொறுமையோடு கேட்டும், பிறகு சிந்தித்துப் பார்த்து அதன் பிறகு ஏற்படும் முடிவுபடி நடந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.\nநண்பகல் 12 மணி சுமாருக்கு முடிவுற்ற பெரியார் அவர்களின் வரவேற்புரைக்குப் பின்பு திருச்சி வழக்கறிஞர் தோழர் தி.பொ.வேதாசலம் அவர்கள் முன்மொழிய முஸ்லிம் தோழர் பாவலர் அப்துல்காதர் அவர்களும், தோழர் டி.கே.நாராயணசாமி நாயுடு அவர்களும் தொடர்ந்து பின்மொழிய நீண்ட கைத்தட்டலுக்கிடையே பன்மொழிப் புலவர் தி.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தலைமை ஏற்றார். அவர் தம் தலைமையுரையில் வள்ளுவர் புலவர் உலகத்திலே இதுகாறும் வாழ்ந்தது போதும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழிக்கிணங்க வெறும் மேற்கோளுக்காக மட்டுமே இதுகாறும் புலவர்களுக்கு நம் குறள் பயன்பட்டு வந்தமை இப்போதேனும் மாய்ந்து போகட்டும் கிறிஸ்தவன் ஒவ்வொருவனுக்கும் விவிலிய நூல் (பைபிள்) எப்படியோ, அதுபோல திருக்குறளும் தமிழனது திருமறை நூலாக விளங்கும் வாய்ப்பை அடையட்டும். மக்களெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தையே அடிப்படையாகக் கொண்டு ��ண்டைய தமிழனாகிய வள்ளுவனால் எழுதப்பட்ட நூல் பாமரர்களுக்கும் இனி பயன்படட்டும். அமெரிக்க பேரறிஞர் வெண்டல் வில்கி அவர்கள் விரும்பிய ஒரே உலகம் நம் திருக்குறள் மூலமேனும் இனிது வந்தடையட்டும் என்று குறிப்பிட்டார்.\nஅனுபவ உண்மைகள் நிறைந்த குறள்\nமேலும், திருக்குறளின் பலவான பெருமைகளை விளக்கிக் கூறுமுகத்தான் தலைவர் அவர்கள் திருக்குறள் எந்த மதச்சார்பும் அற்ற நூல் எனவேதான் எல்லோரும் எல்லாக் காலத்திலுமே தமக்கேற்புடைத்து, தமக்கும் திருக்குறள் ஏற்புடைத்து என்றுப் போற்றிப் பாராட்டி வந்திருக்கின்றனர். திருக்குறள் பெரும் பெரும் அனுபவ உண்மைகளைக் கொண்டிருப்பதால் தான் முடிஅரசு காலத்தில் எழுதப்பட்ட நூலாயிருந்தும்கூட இன்றைய ‘குடிஅரசு’ காலத்திலும், அது நம்மால் போற்றப்பட்டு வருகிறது. அழகிய அறப்பாக்களுடனும், அறிவு சான்ற பொருட்பாக்களுடனும் குறள் மிளிர்வதோடு, இலக்கியச் சுவை மிக்க இன்பப் பாக்களும் குறளை வெகுவாக அழகு செய்கின்றன. மேலும், சமுதாயத் தொண்டு செய்வதற்கு இனியதோர் தூண்டுகோலாகவும் திருக்குறள் அமைக்கப் பெற்றிருக்கிறது என்று கூறியதோடு, வானளாவிப் பறக்க வான ஊர்தி கண்ட மனிதனால், கடலின் ஆழத்திலெல்லாம் ஊடுருவிச் செல்லும் கப்பலைக் கண்டுபிடித்த மனிதனால், அனைத்தையும் அழிக்கவல்ல அணுக்குண்டையும் கண்டுபிடித்த மனிதனால் எதைத்தான் சாதிக்க முடியாது. எனவே, ஆற்றலுண்டு உங்கள் யாவருக்கும். அவ்வாற்றலைத் துணைகொண்டு வள்ளுவர் தந்த தமிழ் நூலாகிய திருக்குறளை மக்களுக்கெல்லாம் எடுத்து ஓதுங்கள். மனிதத் தன்மையில் அனைவருக்கும் பற்றுதல் ஏற்படப் பாடுபடுங்கள். எதிர்காலமேனும் இன்ப வாழ்வாக, அன்பு வாழ்வாக இருக்க அனைவரும் பாடுபடுங்கள் என்றும் குறிப்பிட்டார். சரியாக 1.15 மணிக்கு தலைமையுரை முடியவும் மாநாடு நண்பகல் உணவுக்காக கலைந்து மறுபடி 3.30 மணிக்கு கூடியது.\nதலைவர் வர சற்று காலதாமதம் ஆனதால் தோழர் எஸ்.முத்தைய முதலியார் அவர்களை தற்காலிக தலைவராகக் கொண்டு மாநாடு மறுபடியும் 3.30 மணிக்கு இனிது துவக்கமாகியது.\nதிருக்குறள் முனுசாமி சுவைமிக்கப் பேச்சு தலைவரின் முன்னுரைக்கு பிறகு தோழர் திருக்குறள் முனுசாமி அவர்கள் திருக்குறளை நன்கு படித்து தெளிவாகத் தெரிந்து கொள்வது எப்படி என்று நகைச்சுவைத் ததும்ப அரிய சொற்பொழிவாற்றினார்கள். அச்சொற்பொழிவில் திரு வள்ளுவர் சொற்களை மிகவும் வரம்பு காட்டியும் கையாண்டிருக்கிறார் என்றும், எனவே ஒவ்வொரு குறளையும் நன்கு படித்து மனப்பாடம் செய்து அவற்றின் பொருளை உரையாசிரியர் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், தன் அறிவு கொண்டே சிந்தித்துப் பார்த்துத் தெளிவுபெற முயற்சிக்க வேண்டுமென்றும், குறளில் கையாளப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் விரிவான அர்த்தம் குறளிலேயே ஏதாயினும் ஓர் இடத்தில் கொடுக்கப்பட்டே இருக்கிறதென்றும் பல உதாரணங்களோடு விளக்கிக் கூறினார்.\nசுமார் 4.15 மணிக்கு திரு.தி.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் வந்து தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டதும், பெரும் புலவர் திரு. டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்கள் அறப்பாலில் கூறப்பட்டுள்ள பாக்களில் பலவற்றை ஓதி, வள்ளுவர் பெருமை தெற்றென விளங்கும்படி அவற்றில் புதைந்து கிடக்கும் பா நயத்தையும், பொருட் செறிவையும் எடுத்துக்கூறி வள்ளுவர் கூறியுள்ள சிறப்பான பண்புகளைக் கடைப்பிடித்து நடந்து வருவதன் மூலமே எவனும் முன்னேற்றம் அடைதல் கூடும் என்பதை நன்கு விளக்கிக் காட்டியும், தலைவருள் தலைவனும் புலவருள் புலவனும் ஆன வள்ளுவர் தமிழ்க்கலையுள்ள ஓர் ஒப்பற்ற கலையாக திருக்குறளை இயற்றிக் கொடுத்துள்ளமையை வாழ்த்திப் பாராட்டி கூறி, அன்னாரின் திருக்குறளை யாவரும் மாசறக் கற்றல் வேண்டும். அதன்படி நடத்தலும் வேண்டும் என்று கூறி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்கள்.\nஇப்படி அனைத்து தமிழறிஞர்களும் கலந்துகொண்ட மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ் உயர, திருக்குறள் பரவ பாடுபட்டவர் பெரியார்.\nவிருதுநகர் செந்தில்குமாரர் நாடார் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு.சி.இலக்குவனார் அவர்கள் இதனை இதனால் இவன் முடிக்குமென்று அதனை அதனால் அவன் கண் விடல் என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி, அதற்கு சிறப்பை உண்டாக்கித் தர இப்பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறதென்றும், இயற்கைகூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்கு பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக்கூறி, ஒன்றிரு புலவர்கள் தமிழனுக்கு தகுதியான நூல்கள் கம்பராமாயணமும், திருக்கு���ளும் என்று கூறி வருவது ஏற்புடைத்தல்ல என்றும், கம்பனையும், வள்ளுவனையும் ஒப்பிடுவது பாம்பையும் பசுவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும் என்றும் உதாரணங்களோடு விளக்கிக்காட்டினார். மேலும் பேசுகையில், அவர் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றும், உழவர்க்கு எஞ்ஞான்றும் ஒப்பார் இல் என்றும் உழைப்பாளிகளைப் போற்றியிருக்கின்றமை மார்க்ஸிஸத்தையே குறிப்பதாகும் என்றும், மார்க்ஸிய கொள்கைகளை விளக்க ஒரு லெனின் தோன்றியது போல் வள்ளுவருடைய கருத்துக்களுக்கு விரிவுரை வழங்க நமது பெரியார் அவர்கள் தோன்றியுள்ளார். எனினும் அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போதுகூட வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதியிருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச்சார்பு அற்ற சர்க்காராக நிலவ வேண்டுமானால் திருக்குறளை அதற்கு ஏற்ற வழிகாட்டி என்று கூறி பழந்தமிழனான வள்ளுவர், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக்காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று கூறினார்.\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு\nஇரண்டாம் நாள் (16.01.1949) நிகழ்வுகள்\nசென்னை, ஜன.16 இன்று காலை 9.30 மணிக்கே திரு.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்கு வந்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார்கள்.\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-events/2018/jul/27/political-leaders-visit-karunanidhis-house-in-chennai-enquire-karunidhi-health-11423.html", "date_download": "2018-10-19T15:13:27Z", "digest": "sha1:Y66BAO6Q6PK5S65KXS5LD6YQKLA7PN3R", "length": 5716, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "கோபாலபுரம் இல்லம் முன்பு குவியும் தொண்டர்கள்- Dinamani", "raw_content": "\nகோபாலபுரம் இல்லம் முன்பு குவியும் தொண்டர்கள்\nதிமுக தலைவர் க���ுணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு, அவரது உடல்நிலை சிறிது நலிவு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் சற்று பரபரப்பு தென்பட்டது. தமிழக துணை முதல்வர், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்று அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தனர். இதை தொடர்ந்து, கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகருணாநிதி உடல்நிலை நலிவு தமிழகம் தமிழக அமைச்சர்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/2016/01/", "date_download": "2018-10-19T15:03:20Z", "digest": "sha1:W72GEYKQD5MS7TQIHG42LFGICM5EY2SS", "length": 5634, "nlines": 130, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "January 2016 – இளந்தமிழகம்", "raw_content": "\nமதுரையில் “தமிழர் விழவு – 2047” தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா கொண்டாட்டம்\n“தமிழர் விழவு – 2047” எனும் தலைப்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல�... Read More\n”திராவிட இயக்க வரலாறு” எனும் தலைப்பில் அரசியல் வகுப்பு\n”திராவிட இயக்க வரலாறு” எனும் தலைப்பில் இளந்தமிழகம் இயக்கம் சார்பாக அரசிய... Read More\nசென்னை பெருவெள்ளம்: “எது மாற்று” என்ற விவாதத்தை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும் – தோழர் செந்தில்\nஇளந்தமிழகம் இயக்கம் சார்பில், “சென்னைப் பெருவெள்ளம் : ஏன் வந்தது\nசல்லிகட்டு தடை நீக்கத்தை இளந்தமிழகம் இயக்கம் வரவேற்கிறது\nசல்லிகட்டு போட்டிகள் மீதான தடை நீக்கத்தை வரவேற்று இளந்தமிழகம் இயக்கத்தி�... Read More\nபெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – மதுரையில் கலந்துரையாடல்\nசென்னை, கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம்... Read More\nபிரித்தானிய தமிழர் அமைப்புகள் இளந்தமிழகம் இயக்கம் இணைந்து கடலூரில் வெள்ள நிவாரணப் பணிகள்\nபிரித்தானியாவில் இயங்கும் ஈழத�� தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழகத்தி�... Read More\n“சென்னை பெருவெள்ளம் – ஏன் நடந்தது எப்படி தடுப்பது\n“சென்னை பெருவெள்ளம் – ஏன் நடந்தது எப்படி தடுப்பது” என்ற தலைப்பில் இள... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_34.html", "date_download": "2018-10-19T16:46:28Z", "digest": "sha1:V5C33GPQIHJUS7YJVHB6DHGW5Q26O3HU", "length": 5166, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "அப்பளம் போல் நொறுங்கிய கார் – உயிர் தப்பிய கவுதம் மேனன்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Accident/india /அப்பளம் போல் நொறுங்கிய கார் – உயிர் தப்பிய கவுதம் மேனன்\nஅப்பளம் போல் நொறுங்கிய கார் – உயிர் தப்பிய கவுதம் மேனன்\nமின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.\nநேற்று இரவு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி கவுதம் வாசுதேவ் மேனன் காரில் வந்து கொண்டிருந்தார்.\nசெம்மஞ்சேரி அருகே வந்த போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதியது. இதில் கவுதம் மேனன் கார் அப்பளம் போல் நொறுங்கியது.\nஇந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். இதுபற்றி கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csite02.moodlecloud.com/help.php?component=moodle&identifier=cookiesenabled&lang=ta_lk", "date_download": "2018-10-19T16:13:24Z", "digest": "sha1:ZGXC36PUMLT6HRRDOULOQNYMS65GJQPY", "length": 6496, "nlines": 167, "source_domain": "csite02.moodlecloud.com", "title": "உங்கள் உலாவியில் cookies இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.", "raw_content": "\nநீங்கள் இன்னும் புகுபதிகை செய்யவில்லை. (புகுபதிகை)\nஉங்கள் உலாவியில் cookies இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஇத்தளத்தினால் இரண்டு cookies பயன்படுத்தப் படுகின்றன.\nஅத்தியாவசியமானது, அமர்வுக் cookie ஆகும். இது பொதுவாக MoodleSession என அழைக்கப்படும். தொடர்ச்சியாக Moodle இல் இருப்பதற்கும், அடுத்த பக்கங்களைப் பார்க்கும்போது புகுபதிகை செய்தபடியே இருப்பதற்கும் இதனை அனுமதிப்பது அவசியம். நீங்கள் விடுபதிகை செய்யும் போது அல்லது உலைவியை மூடும் போது இவை உலாவியிலுருந்தும் சேவையகத்திலிருந்தும் அழிக்கப்படும்.\nமற்றைய cookie ஆனது முற்று முழுவதும் வசதிக்காக இருப்பது. வழமையாக MOODLEID போலப் பெயரிடப்பட்டு இருக்கும். இது உங்கள் பயனாளர் பெயரை உலாவியினுள் ஞாபகம் வைத்திருக்கும். அதாவது, நீங்கள் மீண்டும் புகு பதிகைப் பக்கத்திற்குச் செல்லும் போது உங்கள் பயனாளர் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். இக் cookie ஐ நிராகரித்தல் பாதுகாப்பானது.\nநீங்கள் இன்னும் புகுபதிகை செய்யவில்லை. (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-government-announces-special-buses-pongal-festival-307322.html", "date_download": "2018-10-19T15:12:13Z", "digest": "sha1:TIBLO3Y5QPG2CMJX56DTCKJVUNGBFCO7", "length": 12858, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொங்கல் பண்டிகையையொட்டி 11,983 சிறப்பு பேருந்துகள்... தமிழக அரசு அறிவிப்பு! | Tamilnadu government announces Special Buses for Pongal festival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொங்கல் பண்டிகையையொட்டி 11,983 சிறப்பு பேருந்துகள்... தமிழக அரசு அறிவிப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி 11,983 சிறப்பு பேருந்துகள்... தமிழக அரசு அறிவிப்பு\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nபொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள்- வீடியோ\nசென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி சவுகரியமான பயணத்தை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு எத்தனை சிறப்பு பேருந்துகளை இயக்குவது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் பொங்கல் பண்டிக்கை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை கழகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் ஆலோசனை நடந்தது.\nஜனவரி 11,12,13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 11,983 பேருந்துகள் இயக்கவும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 3,770 பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nபயணிகள் வசதிக்காகவும், சென்னை நகரத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கோயம்பேடு பேருந்து நிலையம், அண்ணாநகர், தாம்பரம், சைதாப்பேட்டை, பூந்தமல்லி ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nமேலும் இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு மையங்கள் மூலம் 9ம் தேதி முதல் பதிவு செய்யப்படும். பண்டிகை காலத்தையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க��கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\npongal special bus festival rush chennai பொங்கல் விடுமுறை சிறப்பு பேருந்துகள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5674.html", "date_download": "2018-10-19T16:15:17Z", "digest": "sha1:CQU2EX7CADN2YIY4V3E4IYFKTCKEHBSK", "length": 3395, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "பர்மா படத்திற்காக ரூ.1.5 கோடி மதிப்புள்ள காரை வழங்கிய பிம்டபிள்யூ நிறுவனம்", "raw_content": "\nபர்மா படத்திற்காக ரூ.1.5 கோடி மதிப்புள்ள காரை வழங்கிய பிம்டபிள்யூ நிறுவனம்\nஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்ஷன் வெம்புட்டி தயாரிக்கும் புதியபடம் ‘பர்மா’. இதில் நாயகனாக மைக்கேல், நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார்கள். மேலும் 'சரோஜா' சம்பத் மற்றும் அதுல் குல்கர்னி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தரணிதரன் எழுதி இயக்கியுள்ளார். யுவா ஒளிப்பதிவை கவனிக்கிறார். சுதர்சன் எம் குமார் இசையமைக்கிறார். பர்மா திரைப்படம் கிரைம் மற்றும் திரில்லர் வகையில் டெக்னிக்கல்லாக மிரட்டும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிட்சா, சூது கவ்வும், வருதபடாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றி படங்களில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இறுதிகட்ட வேலையில் மும்முரமாக ஈடுபட்டுவுள்ளனர்.\nபர்மா படத்தின் கதையை கேட்ட பிம்டபிள்யூ நிறுவனம், 1.5 கோடி மதிப்புள்ள காரை முழு படத்திற்கும் பயன்படுத்த வழங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2015/08/blog-post_16.html", "date_download": "2018-10-19T16:48:48Z", "digest": "sha1:FUWFXBUKG3ZYINRZDKOZ7OLSLGO2WA7H", "length": 33785, "nlines": 273, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: முனைவர் இராச. கலைவாணியின் தொல்காப்பியத்தில் இசை - தொன்மையும் தொடர்ச்சியும் அறிமுகம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015\nமுனைவர் இராச. கலைவாணியின் தொல்காப்பியத்தில் இசை - தொன்மையும் தொடர்ச்சியும் அறிமுகம்\nபேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் தொல்காப்பியத்தில் இசை தொன்மையும் தொடர்ச்சியும் என்ற நூலினை அண்மையில் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. 608 பக்கங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நூல் தொல்காப்பியத்தை இசைப்பார்வைகொண்டு நோக்கி எழுதப்பட்டுள்ள அரிய நூலாகும்.\nதொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள் என்று பேராசிரியர் வீ. ப. கா. சுந்தரம் அவர்கள் நூல் எழுதியிருப்பினும் முனைவர் இராச. கலைவாணியின் நூல் தொல்காப்பியத்தில் புதைந்துள்ள இசைக்குறிப்புகளைச் சங்க இலக்கியப் பின்புலத்தில் சிறப்பாக விளக்குகின்றது. இன்றைய ஆய்வாளர்கள் பெரும்பாலும் சங்கப் பனுவல்களை மேலோட்டமாகப் பார்க்கும் பார்வை கொண்டவர்களாக உள்ளனர். இச் சூழலில் இராச. கலைவாணி அவர்களிடம் இசைப்புலமை குவிந்துகிடப்பதால் மிக நுட்பமாகத் தொல்காப்பியத்தையும் சங்கப் பனுவல்களையும் ஊடுருவிப்பார்க்கும் ஆற்றல் பெற்றுள்ளதை அவரின் நூல் மெய்ப்பிக்கின்றது.\nமுனைவர் இராச. கலைவாணி அவர்களைப் படிக்கும் காலத்திலிருந்து அறிவேன். இசைப் பேராசிரியர் ஞானாம்பிகை குலேந்திரன் அம்மா அவர்களிடம் அவர் இசையாய்வு மேற்கொண்ட நாள் முதல் அவரின் குரல் இசையில் எனக்கு ஈடுபாடு உண்டு. சிலவாண்டுகளுக்கு முன் சங்க இலக்கியத்தில் இசை என்னும் தலைப்பில் அவர் வரைந்த நூல் இசைத்துறையிலும் தமிழ் நூல்களிலும் அவர் நல்ல பயிற்சி உடையவர் என்பதை எடுத்துரைத்தது.\nமக்கள் தொலைக்காட்சியில் இராச. கலைவாணி அவர்கள் நாளும் தமிழிசை முழங்கி விளக்கம் சொன்ன பாங்கால் உலக அளவில் புகழ்பெற்ற பாடகராக அனைவருக்கும் அறிமுகம் ஆனவர். அதுபோல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற பெருமைக்குரியவர். இத்துணைச் சிறப்புகளைப் பெற்ற இவரின் நூல்தான் தொல்காப்பியத்தில் இசை என்பது.\nதொல்காப்பியத்தில் இசை என்னும் இந்த நூல் நூல் முகவுரை, இசை, பாவகை, பண்கள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசை அழகணிகள், இசைக்கலைஞர்கள், கூத்துக்கள், நிறைவுரை என்றவாறு இயல் பிரிக்கப்பட்டுப் பொருத்தமான ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டுள்ளது.\nஇந்த நூல் தொல்காப்பியத்தை மட்டும் சுற்றிச் சுழலாமல் சங்கப் பனுவல்கள், நிகண்டுகள், சமய நூல்கள், சிற்றிலக்கியங்கள், இசை உருப்படிகள் எனப் பலதுறைச் செய்திகளால் புனையப்பட்டுள்ளது. பன்னூல் பயிற்சியும் இயைத்துக்காட்டும் பேராற்றலும் கொண்ட இராச. கலைவாணி அவர்களின் கடும் உழைப்பு பக்கங்கள்தோறும் மின்னி மிளிர்கின்றன.\nபேராசிரியர் இராச. கலைவாணி அவர்கள் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் உள்ளிட்ட தமிழிசை அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை உள்வாங்கிக்கொண்டே இந்த நூலை எழுதியுள்ளார். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் உள்ளிட்ட இசைமேதைகளின் உள்ளம் உணர்ந்ததால் தமிழிசைக்கும் தெலுங்கிசைக்குமான வேறுபாடுகளை நுட்பமுடன் துணிந்து பதிவு செய்துள்ளார்.\nதொல்காப்பியத்தில் குறிக்கப்படும் இசை என்னும் சொல்லை எடுத்துக்கொண்டு விரிவான விளக்கம் தருகின்றார். இசை என்பதற்கு வசப்படுத்துதல், இயக்குதல், பொருந்துதல், உடன்படுதல், நரம்புகளைக் குறித்தல், ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை, துள்ளலிசை என்னும் ஓசை வகைகளைக் குறித்தல், புகழ் என்னும் பல்வேறு பொருள்களைத் தருகின்ற ஒரு சொல்லாக இருப்பதைக் காணமுடிகின்றது என்று முடிவு தருகின்றார் (பக்கம் 2).\nஇசை என்னும் சொல் முதன்முதலில் இசை(Music) என்னும் பொருண்மையில் தொல்காப்பியம் உரியியலில்தான் இடம்பெற்றுள்ளது என்று உரைத்துவிட்டு, இசைப்பு இசையாகும் என்னும்(உரி.12) என்னும் நூற்பாவை மேற்கோள் காட்டுகின்றார். மேலும் பேராசிரியர் சி. இலக்குவனார் ஆங்கில மொழிபெயர்ப்பில் “Isaippu” means tune என்று கூறுவதையும், முனைவர் ஆல்பர்ட்டு, Isaippu means music என்று கூறுவதையும் எடுத்துக்காட்டித் தம் கருத்துக்கு அரண் சேர்க்கின்றார் (பக்கம் 11). அதுபோல் கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் என்ற இசை ஒலிக்குறிப்புச் சொற்களையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.\nகுடிலம் என்ற சொல்லுக்கு இந்த நூலில் பொருத்தமாக விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒரு நரம்பின் அல்லது சுரத்தின் ஒலியை அந்த நரம்பில் மீட்டாமல் அதற்கு முன்னோ பின்னோ உள்ள நரம்பில் மீட்டி ஒலித்தல் குடிலம் எனப்படும் என்கின்றார் (பக்கம் 35). இந்த நூலில் இசை விரிவாக்கம் (சங்கதி) குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் “சீருடன் உருட்டல்” என்பதுதான் இசைவிரிவாக்கம் என்று அழகிய விளக்கம் தந்துள்ளார். இசைவிரிவாக்கம் குறித்து விளக்குமிடத்துக் கலைவாணி அவர்களின் தமிழ்ப்பற்றும் மான உணர்வும் முன்னிற்கின்றன.\nபா வகைகள் என்னும் இரண்டாம் இயல் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் நான்கு வகை பாக்களையும் எடுத்துரைத்து, அதற்குரிய இன்றைய இராகங்களைக் குறிப்பிடுகின்றது. செப்பலோசை சங்கராபரணத்திலும், அகவலோசை ஆரபி இராகத்திலும் துள்ளலோசை கேதார கௌளை இராகத்திலும் தூங்கலோசை என்பது நாத நாமக் கிரியை இராகத்திலும் பாடப்பெறுதல் வேண்டும் என்று பல்வேறு சான்றுகாட்டி நிறுவுகின்றார்.\nபண்கள் என்ற தலைப்பில் தொல்காப்பியர் குறிப்பிடும் பண்களைக் குறிப்பிடும்பொழுது மிகக் கவனமாக ஒருபதிவினைச் செய்துள்ளார். பெரும்பண்களில் முதல் பண் முல்லைப்பண் என்பதை அறிஞர்கள் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா.சுந்தரம் உள்ளிட்ட அறிஞர்கள் உறுதிசெய்வர். அக்கருத்தை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ள திறம் பாராட்டினுக்கு உரியது. முல்லைப்பண், மருதப்பண், குறிஞ்சிப்பண், நெய்தற்பண் ஆகியவற்றுக்கு இன்றைக்கு வழங்கும் இராகங்களின் பெயர்களைப் பண்ணாய்வு மாநாட்டுச் செய்திகளின் அடிப்படையில் நமக்குத் தருகின்றார்.\nஇசைக்கருவிகள் என்ற தலைப்பில் யாழ், பறை, பிற தோல் கருவிகளைச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். சங்க காலத்தில் வழக்கில் இருந்த 66 பறைகளின் பெயர்களை நமக்கு அடையாளம் கண்டு தந்துள்ளார்.\nஇசைவடிவங்கள் என்ற தலைப்பில் இயன்மொழி, உலா, ஊர், வெண்பா, கேசாதி பாதம், பாதாதி கேசம், தசாங்கம், கண்படைநிலை, துயிலெடைநிலை, தூது, தேவபாணி என்னும் இசைவடிங்கள் விளக்கப்பட்டுள்ளன.\nஇசை அழகணிகள் என்னும் ஆறாம் இயல் தொல்காப்பியத்தில் இடம்பெறும் முடுகு, வண்ணம் எனப்படும் அரிய இசைப்பகுதிகளை விளக்குகின்றது. சிலம்பு, தேவாரம், நாலாயிரம், பிற உருப்படிகளில் உள்ள முடுகு வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் குறிப்பிடும் 20 வண்ணங்களை இப்பகுதியில் சிறப்பாக விளக்கியுள்ளார்.\nஇசைக் கலைஞர்கள் என்னும் ஏழாம் இயல் தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைஞர்கள், சங்க நூல்களில் இடம்பெறும் கலைஞர்கள் குறித்த செய்திகளை நிரல்படத் தாங்கியுள்ளது. பாணர், கூத்தர், பாடினி, அகவுநர், அகவர், இயவர், கண்ணுளர், கலப்பையர், கிணைவன், கோடியர், துடியன், பறையன், பாடுநர் குறித்த பல்வேறு விவரங்கள் ஓரிடத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.\nகூத்துக்கள் என்னும் இறுதி இயல் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்த பல்வேறு கூத்துகளைப் பற்றியும் அதனை நிகழ்த்தியோர் பற்றியும் சிறப்பாக விளக்கியுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் கூத்துகளை நான்கு நிலையில் நூலாசிரியர் தொகுத்துக் காட்டுகின்றார். அவையாவன:\n1. போர் நிகழ்வு கூத்துக்கள்\n3. தெய்வ வழிபாட்டுக் கூத்துக்கள்\nஒவ்வொரு நிலத்திலும் நடந்த கூத்துகள் குறிப்பாக குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை உள்ளிட்ட சிலப்பதிகாரப் பகுதியில் நடந்த கூத்துகளை நினைவூட்டிப் பண்டைத் தமிழர்களின் கூத்துத் திறமையை ஆசிரியர் நிலைநாட்டியுள்ளார்\nநிறைவில் நூலில் விளக்கப்பட்ட செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுக் கற்பார்க்குப் பெருவிருந்தாக உள்ளது.\nபண்டைக் காலத்தில் பண்பாட்டிலும் கலையிலும் மேன்மையுற்றிருந்த தமிழினம் இன்றைய திரைப்படத்தாலும், ஊடகங்களாலும், போலி அரசியல் கயவர்களாலும் தம் பெருமை நினையாமல் உழலும் சூழலில் இந்த அரிய நூலினைத் தமிழ்ப் பெருமை மீட்கும் நூலாக உருவாக்கியுள்ள இராச. கலைவாணி அவர்கள் தமிழர்களின் பாராட்டினுக்கு உரியவர்.\nபேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் வாழ்க்கையையும் என் பக்கத்தில் பதிந்து வைக்கின்றேன்.\nபேராசிரியர் இராச. கலைவாணி அவர்கள் மயிலாடுதுறையையில் பிறந்தவர். தந்தையார் பி.டி.இராஜன் சிறந்த ஓவியர். பல்கலை வித்தகர். தாய் மனோன்மணி அம்மையார் சிறந்த பாடகி. இருவருக்கும் ஐந்தாவது மகளாகப் பிறந்தவர். இளமைக்காலம் முதற்கொண்டே முறையாகத் தன் தந்தையாரிடம் செவ்விசையைக் (கர்னாடக இசை) கற்றவர்.\nதொடக்கக் கல்வியை மயிலாடுதுறை எ.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பை மணவாழநல்லூரிலும் தொடர்ந்து பள்ளி இறுதிவரை மயிலாடுதுறை புனித சின்னப்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். இளங்கலையில் இசையை விருப்பப் பாடமாக ஏற்றுத் திருவையாறு அரசர் கல்லுரியில் இளங்கலை இசை பயின்றார். திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லுரியில் முதுகலை இசை பயின்றவர்.\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (காவடிச்சிந்துப் பாடல்களின் இசைநயம்), முனைவர் பட்டப் படிப்பு (பாரதியார் பாடல்களின் இசைநயம்) ஆகியவற்றை நிறைவு செய்துள்ளார். அரசு நடத்தும் மாநில அளவிலான கல்வித் தேர்விலும் (SLET) தேர்ச்சி பெற்றுள்ளார்.\nமுனைவர் இரா.கலைவாணி கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைகழக இசைத்துறையில் 1997 முதல் 2013 வரை இணைப்பேராசிரியராக இருந்து தற்போது விருப்ப ஓய்வைப் பெற்றுள்ளார்.\nபல்வேறு இசை ஆய்வரங்கங்கள், மாநாடுகள், பன்னாட்டுக் கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.\nபாரதி ஓர் இசைக்களஞ்சியம், சங்க இலக்கியத்தில் இசை, தொல்காப்பியத்தில் இசை தொன்மையும் தொடர்ச்சியும், நாட்டுப்புற இசை வடிவங்களில் நாட்டு நலப்பணித்திட்ட விழிப்புணர்வுப் பாடல்கள் ஆகிய நூல் களை வெளியிட்டுள்ளார்.\nகளம், 18, 19, 20 ஆம் நூற்றாண்டு இசைக்கலைஞர்களின் தொண்டு (3 தொகுதி), ஊற்று, தமிழ்நுங்கு ஆகிய நூல்களின் பதிப்பாசிரியர்.\nசங்க இலக்கியத்தில் இசை என்னும் இவருடைய நூலுக்காக மாநில வங்கியின் 2005 -ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான முதற்பரிசை (10,000) பெற்றுள்ளார்.\n2006-2007 ஆம் ஆண்டின் செம்மொழி இளம் அறிஞர் விருதினை மேதகு குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டில் அவர்களிடமிருந்துப் பெற்றுள்ளார் (1 இலட்சம் பணப்பரிசு).\nசென்னை சோமசுந்தர ஆகமத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் இவருக்குத் தமிழிசை மாமணி என்னும் பட்டத்தினை (2009) வழங்கிச் சிறப்பித்துள்ளது.\n2010 ஆம் ஆண்டு தமிழ்த்திணை என்னும் இணையதளம் தனது ஐந்தாண்டு நிறைவினைக் கொண்டாடும்போது இவருக்குத் தமிழ்த்திணை விருது (5.6.2010-ஏற்காடு) வழங்கிச் சிறப்பித்துள்ளது.\nமக்கள் தொலைக்காட்சியில் தமிழ்க்கூடல் என்னும் நிகழ்ச்சியில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேவாரப் பண்களைப் பற்றி இசையுரை ஆற்றியுள்ளார். மயிலாடுதுறை என்.தொலைக்காட்சி, எ.சி.யு.தொலைக்காட்சி ஆகியவற்றில் தேவாரப் பண்கள், ஆண்டாளின் பாசுரங்களை நாட்டிய அடவுகளுடன் சொற்பொழிவாக ஆற்றியுள்ளார்.\nசங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், சித்தர் பாடல்கள், காவடிச்சிந்து, பாரதியார் பாடல்கள் ஆகியவற்றைப் பண்ணோடு பாடும் வல்லமை பெற்றவர். இசைத்துறையில் நம்பிக்கை தரும் ஆய்வுகளை நிகழ்த்தும் பேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்.\nஇக்கட்டுரைச் செய்திகளை எடுத்து ஆளும் நண்பர்கள், கலைக்களஞ்சியம் செய்வோர், வேறு இணையதளங்களுக்கு உருவம் மாற்றும் நண்பர்கள் எடுத்த இடம் சுட்டுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வ��ரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபேராசிரியர் இரா. சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் ப...\nதமிழின் முதல் இலக்கண நூல்: தொல்காப்பியத்தை உலகெங...\nஉலகத் தொல்காப்பிய மன்றம் இணையதளம் தொடக்க விழா\nஉலகத் தொல்காப்பிய மன்றம் இணையதளம் தொடக்கம், செய்தி...\nமுனைவர் இராச. கலைவாணியின் தொல்காப்பியத்தில் இசை - ...\nமதுரை இராம. விசுவநாதன் அவர்கள்…\nமொழிபெயர்ப்பாளர் பி. பாண்டியன் இ.ஆ.ப.\nஅண்ணன் வே. இளங்கோ நினைவுகள்…\nஹாங்காங் வானொலியில் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sans-excel.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-10-19T15:02:48Z", "digest": "sha1:2ZML46O4NWGWWMYVCMMG6NQWSKN5KS2V", "length": 10143, "nlines": 106, "source_domain": "sans-excel.blogspot.com", "title": "கற்றது Excel: வணக்கம் - முதல் பதிவு", "raw_content": "\nஎனக்கு சோறு போட்டுக்கொண்டிருக்கும் MS Excel குறித்த என் புரிதல்கள்\nபள்ளி இறுதிவரை தமிழ்வழியிலேயே கற்றிருந்தபோதும் கலைச்சொல்லாக்கம் தடுமாற்றமானதகவே உள்ளது.\nஎனக்கு தெரிந்த சில சொற்களை இங்கு தந்திருக்கிறேன், தமிழாக்கம் தேவைப்படும் சொற்களையும் இணைத்திருக்கிறேன்.\nஇச்சொற்களில் எதற்கும் பொருத்தமான தமிழ்ச்சொல்லோ, Excel சம்பந்தப்பட்ட வேறு சொற்களோ நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் எழுதிச்செல்லும்படி வேண்டுகிறேன்\nவணக்கம் - முதல் பதிவு\nஇன்றைய சூழலில் கிட்டத்தட்ட அனைத்து அலுவலகங்களிலும், வேலை செய்வதற்கு சமமாக ஏன் அதைவிட அதிகமாகவே, செய்த வேலையை பற்றிய கணக்கெடுப்பும், அறிக்கைகள் உண்டாக்குவதும் (Reports) படம் போட்டு காட்டுவதும் (Graphs & Charts) முக்கியத்துவம் பெற்று வருகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் இந்த பணியை செய்ய ஓர் அணியே இருக்கும். (ஆனால் நான் இதுவரை தனிக்காட்டு ராஜா தான்). அரிதாய் ஒன்றிரண்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் உபயோகிக்கும் மென்பொருள் Microsoft Excel தான். Excel பற்றி இதுவரை நான் கற்றுக்கொண்டது அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே. Excel குறித்து தமிழில் எழுதப்பட்ட வலைப்பக்கங்களை இதுவரை நான் கடந்து வந்ததில்லை (உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்), எனவே இந்த முயற்சி.\nஅடுத்து, என்னைப் பற்றி, ஒரு நாளின் அலுவல் நேரத்தில் குறைந்தது 90 சதவிதம் MS Excel உடன் செலவிடும் MIS Executive. கடந்த பத்து மாதங்களாய் MrExcel online Forum உறுப்பினர். கடந்த நான்காண்டுகளில் தினசரி அலுவல்கள் உண்டாக்கிய தேவைகளுக்காகவும், என்னைக் கேட்ட நண்பர்களின் சந்தேகங்களை தீர்க்கவும் கற்றுக்கொண்ட விஷயங்களை, முடிந்த அளவு எளிமையாக சொல்லலாம் என தோன்றியதன் விளைவுதான் இந்த வலைப்பூ. MrExcel Forum இல் உலவும் போது சந்திக்க நேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை அளித்த நம்பிக்கையும் மற்றொரு காரணம்.\nExcel இன் செயல்பாடு குறித்த அடிப்படைகள், Functions, MrExcel Forum மீண்டும் மீண்டும் சந்திக்க நேரும் சில பொதுவான கேள்விகளையும், முடித்தால் VBA பற்றியும் எழுதலாம் என்றிருக்கிறேன்\nஉங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்\nஅனைவரும் வருக, ஆதரவு தருக\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//கடந்த நான்காண்டுகளில் தினசரி அலுவல்கள் உண்டாக்கிய தேவைகளுக்காகவும், என்னைக் கேட்ட நண்பர்களின் சந்தேகங்களை தீர்க்கவும் கற்றுக்கொண்ட விஷயங்களை, முடிந்த அளவு எளிமையாக சொல்லலாம் என தோன்றியதன் விளைவுதான் இந்த வலைப்பூ//\nமுயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். பதிவ போடுங்க... படிச்சு பயன் அடைகிறோம்....\nஉங்களின் இந்த நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.\nஇடுகைகளை எதிர் பார்த்து காத்து இருக்கின்றோம்.\nஎன்னுடைய விருப்பமான விளையாட்டு மைதானம் MS-Excel சிலசமயம் எக்ஸெலின் இயலாமைகள், ​​போதாமைகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும் இன்னும் எளிதான data interpretation ​வேலைக்கு தகுந்த மென்பொருளாகவே இது இருக்கிறது\nஉங்களின் இந்த பதிவு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\n(இப்போ இஎவு 1 மணி எனவே அப்புறம் உங்க பதிவுகளா படிச்சு கருத்து சொல்ல்கிறேன்)\nபதிவுகளில் பயன்படுத்த சில கலைச்சொற்கள்\nRow - கிடைவரிசை / நிரை (*)\nColumn - நெடுவரிசை / நிரல் (*)\nFormula - வாய்ப்பாடு / சூத்திரம் (\n- விவரிக்கப்படும் விஷயத்திற்கு மட்டுமின்றி, பொதுவான ஒரு அடிப்படை குறிப்பு\n- அதிகம் பயன்படாத குறிப்பு (அறிதலுக்காக மட்டும்)\n- Excel செயல்பாட்டின் அடிப்படை குறிப்புகள்\nவணக்கம் - முதல் பதிவு\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2013/11/2.html", "date_download": "2018-10-19T16:12:40Z", "digest": "sha1:REVJ2RO6TQOM7FQ6ZYPIP5V6Q3UNIKEC", "length": 20299, "nlines": 283, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: விசுவும், நானும் - 2", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nவிசுவும், நானும் - 2\nகாயத்ரி : வணக்கம் விசு சார்...\nவிசு : என்னம்மா, கொஞ்சநாளா ஆளக்காணோமேனு பார்த்தேன் வந்துட்டியா..\nகாயத்ரி : அது எப்படி சார் உங்கள மறக்கமுடியும்..\nவிசு : சொல்லும்மா இன்னிக்கு என்ன தீர்மானத்தோட வந்திருக்க..\nகாயத்ரி : ஒரு தீர்மானத்தோடவும் வரல ஐயா..சும்மா ஒரு சந்தேகம் அவ்ளோதான்..\nவிசு : சின்னதா சந்தேகம்... சந்தேகமே இப்படி வேற இருக்கா..முடிவோட வந்துட்ட கேளும்மா .\nகாயத்ரி : எழுத்தும் எழுத்தாளனும் இதப்பத்தி தான் சார்..\nவிசு : ஏதோ சிக்கல்ல சிக்கவைக்கிறமாதிரி தோனுதே..\nகாயத்ரி : சிக்கல் இல்லாததகூட சிக்கலாக்கி சிக்கல நீக்க எல்லாரையும் சிக்கவைக்கிற உங்கள சிக்கல்ல சிக்க வைக்க முடியுமா.. \nவிசு : ஆரம்பமே சிக்கலாச்சே சொல்லுமா.\nகாயத்ரி: எழுத்தும், எழுத்தாளனும் ஒன்றுதானா.. எழுத்த வச்சி எழுத்தாளன எடைபோடமுடியுமா.. எழுத்த வச்சி எழுத்தாளன எடைபோடமுடியுமா..\nவிசு : சின்ன சந்தேகம்னு இத்தன எழுத்த எழுதியிருக்கியேம்மா\nகாயத்ரி : இப்படி தெளிவா சொல்வீங்கன்னுதான் உங்கள கேட்டேன் மேல சொல்லுங்க சார்.\nவிசு :சந்தோசமா எழுதறவன் எல்லாம்\nசமூக அக்கறையா எழுதறவன் எல்லாம்\nஇரக்கம் சொட்ட சொட்ட எழுதுபவன்\nசந்தோசமா எழுதறவன் சோகத்தை மறைத்தும்\nசோகமா எழுதறவன் சந்தோசத்தை அனுபவித்தும்\nசமூகம் பற்றி எழுதறவன் அதன்மீது\nகாயத்ரி : சார்...நான் அப்படி சொல்லல...அப்படியும் நினைக்க வாய்ப்பு இருக்கே அதான் உங்ககிட்ட சந்தேகம் கேட்கறேன்..\nவிசு :குழப்பமா பேசறவங்க எல்லாம்\nகுழப்பமா பேசி தெளிவா இருப்பதுமுண்டு\nதெளிவா பேசி குழம்பினவங்களும் உண்டு..\nஎன்னமா புரிஞ்சுதா..உன் சந்தேகம் தீர்ந்துச்சா...\nகாயத்ரி : நீங்க இவ்வளவு தெளிவா குழப்பமா கொடுத்தாலும் குழம்பாம தெளிவா கொடுக்கும்போது குழம்பினமாதிரி இருந்தாலும் தெளிவா புரியுது சார்..\nகுழப்பித்தெளியவைக்க உங்களவிட்டா யாரு இருக்கா..ரொம்ப நன்றி சார்...என் சந்தேகத்தை தீர்த்துவச்சதுக்கு...:)\nவிசு : நல்லதும்மா..உன் குழப்பத்த தீர்த்ததுல எனக்கும் மகிழ்ச்சினு குழப்பமில்லாம தெளிவா சொல்லிக்கிறேன்..பிறகு சந்திப்போம்..\nகாயத்ரி : எண்ண ஓட்டம்.. எல்லாம் தெளிவா ஆச்சு..ஆனா இப்ப எழுத்துன்னா என்னன்னுதான் மறந்துட்டேன்.. தெளிஞ்சிடும்..:)\nஆம் காயத்ரி எழுத்தாளனின் எழுத்தை வைத்து முழுவதுமாக அவரை நிர்ணயிக்க முடியாதெனினும்.... எல்லா தளங்களிலும் ஒருவரால் நல்ல நடிகனாகப் பரிமளிக்க முடியாது...\nஉண்மைதான்...எழுத்தே அவனில்லை.. எழுத்தில் கொஞ்சம் அவனிருக்கலாம்..:)\nஹஹா....ஆனா திரும்ப அடுத்தப்பதிவுக்கு வந்திடுங்க..:)\nதெளிவாகக் குழம்பி - குழப்பத்தில் தெளிவு\nஉரையாடல் அருமை புரியாத பதிலுக்கு பதில் கிடைத்து விட்டது... போல.. வாழ்த்துக்கள்\nமிக அற்புதமான அவசியமான உரையாடல்,\nதமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை குழப்பியவரும்,\nகலந்துரையாடியவிதமும், உரையாடிய விசயமும் அருமை.\nஇந்த உரையாடலானது முகநூல் மற்றும் வலைத்தளங்களில் பல எழுத்தாளர்களின் எழுத்தை படித்து குழம்பிப்போயிருக்கும் பலரின் குழப்பத்தை தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது,\nஒருவருடைய எழுத்தைவைத்து அந்த எழுத்திற்கும் எழுதியவருக்கும் சம்பந்தமிருப்பதாக நினைத்துக்கொண்டு தனது கருத்துக்களை தெரிவிக்கும் சிலருக்கு இந்த குழப்பாமான உரையாடலானது அப்படியல்ல இவை எங்களின் எழுத்தாற்றலே என்பதை தெளிவாக்கியுள்ளது.\nஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்தானது அன்றாடம் நாம் சமூகத்தில் சந்திக்கும் சிலரது வாழ்வு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம், சில அக்கம்பக்கத்து குடும்பங்களில் நடக்கும் விசயமாக இருக்கலாம், சமூகத்தில் நடக்கும் அவலங்களாக இருக்கலாம் உதாரணமாக சமீபத்தில் அநேகர் இசைபிரியா பற்றிய சோகத்தை அவரவர் எழுத்தாற்றலுக்கு தகுந்தாற்போல் எழுதியிருப்பதை பார்த்திருக்கலாம் அவர்கள் அனைவரும் அந்த சோகத்தை அனுபவித்தவர்கள் அல்ல அந்த சோகத்தை அறிந்தவர்கள்தான் அதேபோல்தான் ஒவ்வொருவருடைய எழுத்தும் அவர் வாழ்வில் அனுபவித்ததல்ல அறிந்ததே என்பதை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளும்விதத்தில் இந்த இருவரும் தனது இயல்பான குழப்ப உரையாடல்மூலமாக தெளிவுபடுத்தியுளார்கள்.\nசிலர் தனது சொந்த வாழ்வின் அனுபவத்தைப்பற்றி கட்டுரையாக எழுதுவதும் உண்டு ஆனால் அனைத்து எழுதுபவரின் சூழல் அல்ல சுற்றுச்சூழலின் நடைமுறைதான் என்பதை மிக தெளிவாக குழப்பி புரியவைத்திருக்கிறார் காயத்ரி அவர்கள்.\nவாங்க ஆனந்த்..மிக்க நன்றி..நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே..:)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 8 November 2013 at 23:25\nதெளிந்த நிலையில் குழப்பம் அடைந்தேன். குழம்பிய நிலையில் தெளிவும் பெற்றேன்.\nஅஹ்ஹா...குழம்பாமல் தெளிவாய் கருத்திட்டமைக்கு நன்றி..தூரிகைச்சிதறலை கண்டுரசிக்க தொடர்ந்து வருவதில் தெளிவா இருங்க,,,:)\nகுழப்பி...பின் தெளிய வைத்து... பிறகு மீண்டும் குழப்பி... கடைசியில் தெளிவு பெற வைத்துவிட்டீர்கள்....\nஇதுக்குப் பேர்தான் தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறதோ....\nஹஹா..தம்பீ....இதப்படிச்சும் தெளிவா கருத்து போட்டதில் இருந்து குழம்பாம தெளிவா இருக்கேன்னு தெளிவா தெரியுது..:)\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nவிசுவும், நானும் - 2\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=64&Itemid=137", "date_download": "2018-10-19T15:39:47Z", "digest": "sha1:DQTE56OP47UTF5ZEATCA5UFVPK2H5Q25", "length": 3174, "nlines": 64, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nஅடுத்த புளுகு .... ஆரம்பம்\nநால்வருணம் பேணும் நான்காம் தூண்\nகளப்பிரர் ஆட்சி இருண்ட காலமா\nமனுதர்ம நீதியும் - கரிகாலன் நீதியும்\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cotid.org/World/Tamil/Travel/", "date_download": "2018-10-19T15:43:01Z", "digest": "sha1:XN5KURTVY2DFWCPCDZK2TCFMEQDNRNRC", "length": 2001, "nlines": 23, "source_domain": "www.cotid.org", "title": "Travel Directory - Add Url or Add Site to Submit Site in World Tamil Category", "raw_content": "\nசரியாகப் பார்க்காத இடங்கள்: உள் மனதுக்குள். மைல் கற்கள்: பிரமாதமாக ஒன்றும் இல்லை. பயணத்தில் பிடித்தது: கவிதை,எழுத்து\nயாத்ரிகன் பயணம். இலக்கு – பொது நலம். Feeds: இடுகைகள் · மறுமொழிகள் · இதோ இன்னும் கொஞ்சம் செய்தி பிடியுங்கள்.\nசரியாகப் பார்க்காத இடங்கள்: உள் மனதுக்குள். மைல் கற்கள்: பிரமாதமாக ஒன்றும் இல்லை. ப��ணத்தில் பிடித்தது: கவிதை,எழுத்து\nயாத்ரிகன் பயணம். இலக்கு – பொது நலம். Feeds: இடுகைகள் · மறுமொழிகள் · இதோ இன்னும் கொஞ்சம் செய்தி பிடியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_77.html", "date_download": "2018-10-19T16:46:02Z", "digest": "sha1:NEIZ4SZQDU2O6TBUAJ4LBZYJPV7OXG76", "length": 5632, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "ஆளுநரைச் சந்தித்து புகார் அளிப்பேன்..! விஷால் ஆவேசம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ india/political/tamilnadu /ஆளுநரைச் சந்தித்து புகார் அளிப்பேன்..\nஆளுநரைச் சந்தித்து புகார் அளிப்பேன்..\nவேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநரைச் சந்திக்கவுள்ளேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனு தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் இருந்த மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்காணியைச் நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமான புகாரை விஷால் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்.\nவேட்புமனுவில் தவறு இருந்தால், வேட்பாளர் இருக்கும்போதே அதைக் கூறாதது ஏன். என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்' என்று தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/06/blog-post_69.html", "date_download": "2018-10-19T15:52:04Z", "digest": "sha1:KOPVWGGAEIE4WKWEVCUVEMHWOT4VNRFV", "length": 26709, "nlines": 225, "source_domain": "www.ttamil.com", "title": "நடிகை ''கோவை சரளா'' - ஒரு கண் ~ Theebam.com", "raw_content": "\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா அவர்கள். தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ வென்றுள்ள அவர், ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் வளம் வருகிறார். அவரது ’என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற நகைச்சுவைக் காட்சிகளை எப்போது பார்த்தாலும் அனைவருக்கும் சிரிப்பு வரும். அத்தகைய திறமைமிக்க நகைச்சுவையாளினியாக விளங்கும் நடிகை கோவை சரளா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஏப்ரல் 7, 1962\nபிறப்பிடம்: கோயம்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா\nபணி: நகைச்சுவை நடிகை, பாடகி, தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்\nகோவை சரளா அவர்கள், தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூரில் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி, 1962 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். அவரது இயற்பெயர் சரளா. மேலும், தான் பிறந்த கொங்கு நாடான ‘கோவை’ என்ற சொல்லைத் தனது பெயரின் முன்னர் சேர���த்துக் கொண்டார்.\nதனது பள்ளிப்படிப்பைக் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை வாய்ந்தவராக விளங்கிய கோவை சரளா அவர்கள், ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவை சென்ற போது, அவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய திறமைகளைப் பற்றியறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள், அவரிடம் ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்னு சொல்லி, மேலும் படிப்பதற்காக உதவித் தொகை வழங்கினார். அந்த உதவித் தொகையின் உதவியில படிச்ச அவர், எம்.ஜி.ஆரை முன்மாதிரியாகக் கொண்டு, வளர்ந்த பின்னர், ‘நாமும் பிறருக்கு படிக்கிறதுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைத்’ தானாகவே வளர்த்துக் கொண்டார். எம்.ஜி.ஆர் நடித்த படங்களை ஒன்றுவிடாமல் பார்த்து வளர்ந்த அவருக்கு, அவரைப் போலவே மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டுமென்று எண்ணம் தோன்றியது. அவர், தனது பள்ளிப்படிப்பை முடித்தப் பின்னர், திரையுலகில் கால்பதிக்க எண்ணினார், அவரது இந்த எண்ணத்திற்கு அவரது தந்தையும், அக்காவும் துணை நின்றதால், அவர் திரையுலகில் நுழைந்தார்.\nதிரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த சேர்ந்த அவர், வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போது, பாக்யராஜை சந்திக்க நேர்ந்ததால், அவரை சந்தித்துத் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அவரது பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ் அவர்கள், அவர் திரைக்கதை எழுதி, நடித்த படமான 1983ல் வெளியான ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தில் அவரை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார். அப்படமே, தமிழ்த் திரையுலகில் கோவை சரளாவின் முதல் படமாகும். அப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்குப் பெருமளவு வரவேற்பு கிடைத்ததால், அடுத்த ஆண்டே ‘வைதேகி காத்திருந்தாள்’ (1984), ‘தம்பிக்கு எந்த ஊரு’ (1984)போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து, ‘உயர்ந்த உள்ளம்’ (1985), ‘சின்ன வீடு’ (1985), ‘லக்ஷ்மி வந்தாச்சு’ (1985), ‘ஜப்பானில் கல்யாணராமன்’ (1985), ‘வசந்த ராகம்’ (1986), ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), ‘தங்கமான புருஷன்’ (1989), ‘பாண்டிநாட்டுத் தங்கம்’ (1989), ‘சோலைக் குயில்’ (1989), ‘கரகாட்டக்காரன்’ (1989), ‘மை டியர் மார்த்தாண்டன்’ (1990), ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ (1990), ‘சின்னவர்’ (1992), ‘திருமதி பழனிச்சாமி’ (1992), ‘எங்களுக்கும் காலம் வரும்’ (1992), ‘மகள��ர்க்காக’ (1994), ‘காதலா காதலா’ (1998), ‘பாட்டாளி’ (1999), ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ (1999), ‘பட்ஜெட் பத்மநாபன்’ (2000), ‘கந்தா கடம்பா கதிர்வேலா’ (2000), ‘ஷாஜஹான்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ (2001), ‘என்னமா கண்ணு’ (2002), ‘கோவை பிரதர்ஸ்’ (2006), ‘உளியின் ஓசை’ (2007), எனப் பல படங்களில் நடித்துள்ளார்.\nமூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும்’ காஞ்சனா’ (2011) திரைப்படம் மூலம் தனது இரண்டாம் இன்னிங்க்சை தொடங்கிய அவர், ‘வானவராயன் வல்லவராயன்’ (2013), ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ (2012), ‘பாகன்’ (2012), ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ (2012), ‘தில்லு முல்லு’ (2013), ‘ரகளைப்புரம்’ (2013)போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ்ப் படங்களைத் தவிர, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.\nபிரபலமான அவரின் சில டையலாக்குகள்\n’என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்’ – கரகாட்டக்காரன்\n‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’ – கரகாட்டக்காரன்\n’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’ – ஷாஜஹான்\n‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ – ஷாஜஹான்\n1983ல் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய கோவை சரளா அவர்களுக்கு, 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர், திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால், தொலைக்காட்சியின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். அவர், சன் டிவியில் ‘சுந்தரி சௌந்தரி’, கலைஞர் டிவியில் ‘வந்தனா தந்தனா’ மற்றும் ஜெயா டிவியில் ‘சபாஷ் மீரா’ போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். பின்னர், சன் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்தார். இப்போது, கலைஞர் டிவியில் ‘பாசப் பறவைகள்’ என்ற குடும்ப விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.\nகோவை சரளா அவர்கள், இன்றுவரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும், இறக்க குணமும் நிறைந்த அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். மேலும், அவர் பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் பல உதவிகள் செய்து வருகிறார்.\nசிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதுகளையும்’ வென்றுள்ளார்.\nமனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா அவர்கள், தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது.\nதகவல்: அகிலா , பரந்தாமன்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nஅரசியலில் ரஜனியை விடக் கமல் திறமையானவர்\nசினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோ...\nஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்\nசெந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]\nதிரையில் புகழின் உச்சியில் கீர்த்தி சுரேஷ் \nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''கடலூர்'' போலாகுமா ...\nஇட்லியை எப்படி இன்டெரெஸ்ட்டிங் ஆக்குவது\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]\nஅர்த்தமுள்ள இந்து சமயம் என்ன சொன்னது\nஇளம் குழந்தைகள் உயரமாக வளர....\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா\nஒரு அம்மம்மா வின் சபதம்\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auditwizard.ta.downloadastro.com/", "date_download": "2018-10-19T16:21:02Z", "digest": "sha1:SJU2YIVLI37JLFFTWUIMCOOJPXQ3S3NB", "length": 9264, "nlines": 98, "source_domain": "auditwizard.ta.downloadastro.com", "title": "AuditWizard - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ நிர்வாக மென்பொருட்கள் >‏ இருப்புக்கணக்கு மென்பொருட்கள் >‏ AuditWizard\nAuditWizard - உங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இருப்பு மேலாண்மை மென்பொருள்.\nதற்சமயம் எங்களிடம் AuditWizard, பதிப்பு 7.1.2 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nAuditWizard மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபதிவிறக்கம் செய்க Stinki, பதிப்பு 2.0.0 பதிவிறக்கம் செய்க 2D Barcode Image Generator, பதிப்பு 11.10 பதிவிறக்கம் செய்க E-Orders - Ordenes de Compra, பதிப்பு 1.2.1 உங்கள் வர்த்தகக் கணக்குகளை எளிதில் இணைத்து நிர்வகியுங்கள்.\nAuditWizard மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு AuditWizard போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். AuditWizard மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nGIF படங்களை PDF கோப்புகளாக அதிலாவகமாக மாற்றுங்கள்.\nபதிவிறக்கம் செய்க Artifact Manager, பதிப்பு 1.1.74\nஉருவாக்குனர்களுக்கான விர��வான மற்றும் உணர்வுப்பூர்வமான தவறு புகார் செய்யும் திறன்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கூட்டாளிகளுக்கும் துணை நிறுவனங்களுக்கும் தொழில்முறை விளம்பரப் பக்கங்களை உருவாக்குங்கள்.\nமதிப்பீடு: 2 ( 3)\nதரவரிசை எண் இருப்புக்கணக்கு மென்பொருட்கள்: 21\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 25/04/2017\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 15.00 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் எம் இ, சாளர இயங்குதளம் என் டி, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 95,\tசாளர இயங்குதளம் 2003 மேலும் .....\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 1\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 229\nபடைப்பாளி பெயர்: : Genericom\nGenericom நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1101\n1101 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/24/tamilans-are-the-second-largest-borrower-banks-012673.html", "date_download": "2018-10-19T15:52:31Z", "digest": "sha1:YMAFRUUKKCM4FRTNCW3KSVW5O34XK2SY", "length": 20096, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா? | Tamilans are the second largest borrower in banks - Tamil Goodreturns", "raw_content": "\n» என்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா\nஎன்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nசிபில் ஸ்கோர் மட்டும் உயர்த்தினால் போதும்.. கடனுக்கு மறுப்பே கிடையாது..\nகட��் பெறுவதற்கு முன் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது எப்படி\nகிரெடிட் கார்டு பில் கட்ட 3 நாள் எக்ஸ்ட்ரா டைம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகுறு நிதி நிறுவனங்களை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர திட்டம்\nசமீபத்தில் 2018 - 19 நிதி ஆண்டுக்கான ட்ரான்ஸ் யூனின் சிபில் நிறுவனத்தின் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையின் படி இந்தியாவின் மராத்தியர்களுக்குப் பிறகு, தமிழர்கள் தான் அதிகம் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது.\nவழக்கமாக வங்கிக்கு கடன் வாங்க செல்லும் போது சிபில் ஸ்கோர் இருக்கா என்று கேட்பார்களே, நமக்கு ஸ்கோர் போடும் அந்த நிறுவனம் தான் இந்த ட்ரான்ஸ் யூனியன் சிபில். இந்திய வங்கிகளில் யார் கடன் வாங்கினாலும் அவரை பற்றிய தகவல்கள், கடன் பற்ரிய விவரங்கள் எல்லாமே அவருக்கு வழங்கப்படும். அந்த விவரங்களை வைத்து தான் இந்த அறிக்கையை ஒவ்வொரு காலாண்டுக்கும் தயார் செய்கிறது சிபில்.\nஏப்ரல் 01, 2018 தொடங்கி ஜூன் 30, 2018 வரையிலான மூன்று மாதத்தில் மட்டும், சுமார் 26.1 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் கடனாக கொடுத்திருக்கின்றன. இது கடந்த ஜூன் 2017 காலாண்டை விட 31.3 சதவிகிதம் அதிகம்.\nஇந்த அறிக்கை அட்டொமொபைல் லோன், பழைய கார்களை வாங்குவதற்கான கடன்கள், இருசக்கர வாகனக் கடன்கள், வீட்டுக் கடன், சொத்துக்களைப் பணையம் வைத்து வாங்கபப்ட்ட கடன்கள், தனி நபர் கடன்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் கடன்கள், கல்விக் கடன்கள் மற்ரும் க்ரெடிடி கார்ட் கடன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது.\nமகாராஷ்டிரம் - 5.5 லட்சம் கோடி ரூபாய், தமிழகம் - 2.77 லட்சம் கோடி ரூபாய் மற்றும் கர்நாடகம் - 2.74 லட்சம் கோடி ரூபாய் என்று மூன்று மாநிலங்கள் மட்டும் இந்தியாவில் வாங்கப்பட்டுள்ள மொத்தக் கடன் தொகையில் 40 சதவிகித கடன் தொகையை வாங்கி இருக்கிறார்கள். அதாவது இந்திய வங்கிகள் கொடுத்திருக்கும் மொத்தக் கடன் தொகையான 26 லட்சம் கோடி ரூபாயில் சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை இந்த மூன்று மாநிலத்தவர்கள் மட்டுமே வாங்கி இருக்கிறார்கள்.\nஇந்தியாவில் மொத்தம் கடன் வாங்கி இருப்பவர்களில் 32 சதவிகிதத்தினர் மேற்கூறிய மூன்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது மொத்தம் இந்திய வங்கிகள் நூறு பேருக்குக் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் 32 பேர் மராத்தியர்கள், தமிழர்கள் ��ற்றும் கன்னடர்கள்.\nநல்லவேளை இதுவரை இந்தியாவின் ஐகானிக் கடங்காரர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்று தமிழகத்தில் இதுவரை யாரும் உருவாகவில்லை என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். குறிப்பு இந்தக் கடன்களில் எந்த ஒரு நீரவ் மோடியோ, விஜய் மல்லையாவோ உருவாக முடியாது. நாம் வாங்கும் சொத்து அவன் பெயரில் தான் இருக்கும் எனப்தால், கடனைக் கட்டி முடிக்காத வரை நம் பெயருக்கு மாற்றித் தரமாட்டான் கடன் கொடுத்த கடங்காரன்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: cibil banking tamilnadu சிபில் தமிழகம் தமிழ்நாடு வங்கி பேங்க்\nசெப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2018/07/blog-post_31.html", "date_download": "2018-10-19T16:25:25Z", "digest": "sha1:BA735S7Y2UBQI3ZB4XLCNQ2DAVHHSCR5", "length": 3372, "nlines": 53, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "ஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்", "raw_content": "\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\nமுதல் அத்தியாயம் (அர்ஜுன விஷாத யோகம்)\nஇரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்)\nமூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்)\nநான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்)\nஐந்தாவது அத்தியாயம் (கர்ம சன்யாச யோகம்)\nஆறாவது அத்தியாயம் (ஆத்ம ஸம்யம யோகம்)\nஏழாவது அத்தியாயம் (ஞான விஞ்ஞான யோகம்)\nஎட்டாவது அத்தியாயம் (அக்ஷரப்ரஹ்ம யோகம்)\nஒன்பதாவது அத்தியாயம் (ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்)\nபத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்)\nபதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்)\nபன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்)\nபதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்)\nபதினான்காவது அத்தியாயம் (குணத்ரயவிபாக யோகம்)\nபதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்)\nபதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்)\nபதினேழாவது அ���்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்)\nபதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்)\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\nBaby Names - நச்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-chat%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T15:34:41Z", "digest": "sha1:CNX3UKSO5AFZWP2HOT3536HNOMKSCI3O", "length": 6803, "nlines": 110, "source_domain": "www.techtamil.com", "title": "வீடியோ Chatல் மாயாஜாலம் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nWeb camera பாவித்து chat செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். webcamல் chat செய்கின்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன முக்கியமாக நம் குழந்தைகளுடன் web cameraவில் chatting செய்யும் போது அவர்களை சந்தோசப்படுத்த camera மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம். இதற்கு பல softwareகள்\nஇலவசமாகவே உள்ளது. இவ்வாறான மாய வித்தைகளை காட்டக் கூடிய ஒன்று தான் many cam. இந்த மென்பொருளில் உள்ள பல விளையாட்டுக்களை நீங்கள் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம். Windows Operating System பாவிப்பவர்கள் இதைப் பயன்படுத்த முடியும். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய http://download.cnet.com/ManyCam-Virtual-Webcam/3000-2348_4-10593500.html\nGmail, Facebook Yahoo மூன்றிலும் ஒரே நேரத்தில் Cha...\nநாம் நமது நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்கிறோம். இந்த சேவையை பல தளங்கள் வழங்கினாலும் Gmail, Facebook மற்றும் Yahoo இவை மூன்றும் தான் மிகப்பிரபலமான த...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம்\nMicrosoftன் Anti-Virus இலவச மென்பொருள்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2010/02/welding.html", "date_download": "2018-10-19T15:12:33Z", "digest": "sha1:K4HL3LMVZ22UKI7GJO477JD2ZFOCR45L", "length": 15172, "nlines": 274, "source_domain": "arivus.blogspot.com", "title": "~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (29) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (50) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (2) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (25) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \nநகைச்சுவையான காதலர் தின email\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வ��்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17180", "date_download": "2018-10-19T15:03:06Z", "digest": "sha1:QJ5ROZPDDFVE22GBFK2SFBOU3SYRSZMN", "length": 9013, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ் நாடு தனி நாடாக பிரியும்-வைகோ எச்சரிக்கை – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nதமிழ் நாடு தனி நாடாக பிரியும்-வைகோ எச்சரிக்கை\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 13, 2018ஏப்ரல் 14, 2018 இலக்கியன்\n2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடியின் வருகையை கண்டித்து சென்னை சின்னமலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது சென்னை வந்த மோடிக்கு எதிராக அவர் முழக்கமிட்டார்.\nமேலும் மோடி வருகையை கண்டித்து கறுப்பு நிற பலுன்களையும் அவர் பறக்கவிட்டார்.\nஅதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ :-\nபாஜக மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். பாஜகவின் இந்த கனவு பலிக்காது என்றும் அவர் கூறினார். மேலும் நாட்டின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பல மாநிலங்கள் தனி நாடாக பிரிந்திருக்கும் என்றும் வைகோ தெரிவித்தார்.\nஅந்த தனி நாடுகளில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கும் என்றும் வைகோ தெரிவித்தார். இவ்வாறு பேசிய வைகோ தனது இந்த பேச்சுக்காக தன்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யட்டும் என்றும் கூறினார்.\nதமிழ் சிறுமி எடுத்த விபரீத முடிவு-அதிர்ச்சியில் பெற்றோர்\nதமிழகத்தில் தாயின் அன்பு கிடைக்காததால், அந்த பெண் திருடனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச்\nமீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த்\nதமிழக அரசியல் உலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ''பழைய பன்னீர்செல்வமாக'' வரவேண்டும் என்று\nதினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்\nசமீபத்தில் டிடிவி தினகரனின் பேச்சுகள் எல்லாம் பிரதான கட்சிகளுக்கு அவ்வப்போது பீதியை கிளப்பிவிட்டு போய் கொண்டிருக்கிறது. கருணாநிதி மறைவை அடுத்து\nஇதே நிலமை தொடர்ந்தால் நல்லிணக்கம் வராது-சிவாஜிலிங்கம்\nவடமாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே பதவிப்பிரமாணம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தி��ாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniblogcom.blogspot.com/2011/10/blog-post_20.html", "date_download": "2018-10-19T15:57:33Z", "digest": "sha1:QE4CJ2D2MDSO4CNOP6DQVAPCDXOGUTAH", "length": 28268, "nlines": 762, "source_domain": "maniblogcom.blogspot.com", "title": "Maniblog: கடாபி கைது செய்யப்பட்டாலும், சுடப்பட்டாலும், கடைசிவரை போராடினார்.", "raw_content": "\nகடாபி கைது செய்யப்பட்டாலும், சுடப்பட்டாலும், கடைசிவரை போராடினார்.\nலிபியாவில் மக்கள் புரட்சி நடத்தினர். தெருவுக்கு வந்தனர். ஆயுதம் தூக்கினர்.எட்டு மாத காலமாக பெரும் திரளுடன் போராடி வருகின்றனர். இரண்டு மாதம் முன்பு தலைநகர் \"திருபோலி\" யை புரட்சி படை கைப்பற்றியது. அதற்கு பிறகும் கடாபி யின் சொந்த பகுதியான \"சிர்டி\" உள்ளே நுழைய முடியவில்லை. அதனால் \"முழு வெற்றி\" யை அறிவிக்க முடியவில்லை. ஜனநாயகம் கடாபி ஆட்சியில் இல்லை என்பதே அந்த புரட்சி படையின் முழக்கம். ஆயுதம் தாங்கிய புரட்சி படை, கடாபி யின் ஆயுதம் தாங்கிய படையுடன் மோதி வந்தது. இரண்டு படைகளும், லிபியா நாட்டு மக்களை போராளிகளாக் கொண்ட படைகள்தான்.\nஅப்படியானால் அவர்களுக்குள் என்ன வேறுபாடு லிபியா நாட்டில் அதிகமாக \"எண்ணெய் வளம்\" இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு மூக்கை \"வியர்த்து\" விட்டது. அதனால் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் \"புரட்சிபடைக்கு\" ஆயுதங்கள் கொடுக்கிறார்கள். அந்த புரட்சி படை பல இடங்களை கைப்பற்றிய பிறகு , \"ஒரு தற்காலிக அரசாங்கத்தை\" ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனாலும் கடாபி பிடிபடும் வரை, மீதம் உள்ள சிர்டி பகுதி கையில் வரும்வரை முழு வெற்றியை அவர்கள் அறிவிக்க முடியவில்லை. இன்மேல் அறிவிப்பார்கள். கடாபி ஒரு ஆயுதம் தாங்கிய வாகன வரிசையில் செல்லும்போது, பிடிபட்டார், இல்லை சுடப்பட்டார், அல்லது கடுமையாக காயம் பட்டு உயிருக்கு போராடிவருகிறார் அல்லது கொள்ள்ளப்பட்டார் என்று இப்போது செய்திகள் வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மாபெரும் அமெரிக்கா படைகள், மாபெரும் நேடோ படைகளுடன், உள்ளூர் புரட்சியாளர்களுக்கு உதவி வரும்போது, தங்கள் நாட்டை அல்லது தாங்கள் ஆண்டு வந்த நாட்டை கைப்பற்றி வரும்போது, தைரியமாக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பை கொடுத்து கொண்டே பிட��பட்டார் அல்லது வீழ்ந்தார் என்றால், யார் வீரர் லிபியா நாட்டில் அதிகமாக \"எண்ணெய் வளம்\" இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு மூக்கை \"வியர்த்து\" விட்டது. அதனால் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் \"புரட்சிபடைக்கு\" ஆயுதங்கள் கொடுக்கிறார்கள். அந்த புரட்சி படை பல இடங்களை கைப்பற்றிய பிறகு , \"ஒரு தற்காலிக அரசாங்கத்தை\" ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனாலும் கடாபி பிடிபடும் வரை, மீதம் உள்ள சிர்டி பகுதி கையில் வரும்வரை முழு வெற்றியை அவர்கள் அறிவிக்க முடியவில்லை. இன்மேல் அறிவிப்பார்கள். கடாபி ஒரு ஆயுதம் தாங்கிய வாகன வரிசையில் செல்லும்போது, பிடிபட்டார், இல்லை சுடப்பட்டார், அல்லது கடுமையாக காயம் பட்டு உயிருக்கு போராடிவருகிறார் அல்லது கொள்ள்ளப்பட்டார் என்று இப்போது செய்திகள் வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மாபெரும் அமெரிக்கா படைகள், மாபெரும் நேடோ படைகளுடன், உள்ளூர் புரட்சியாளர்களுக்கு உதவி வரும்போது, தங்கள் நாட்டை அல்லது தாங்கள் ஆண்டு வந்த நாட்டை கைப்பற்றி வரும்போது, தைரியமாக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பை கொடுத்து கொண்டே பிடிபட்டார் அல்லது வீழ்ந்தார் என்றால், யார் வீரர் கடாபியா இது போர் பற்றிய கேள்வி.\nஅடுத்து எதற்காக மக்கள் போராடுகிறார்கள் எதற்காக அமெரிக்கா நுழைகிறது இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும். மக்கள் ஜனநாயகம் வேண்டும் என்பதற்காக கடாபியின் சர்வாதிகாரத்தை எத்ரித்து போராடினார்கள். அவர்களும் இஸ்லாம் மீது நம்பிக்கை அவித்தே போராடினார்கள். அவர்கள் கடாபியின் ஆயுதம் தாங்கிய படையை எதிர்க்க வேண்டி இருந்தது. அதனால் அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகளின் சக்திகளை பயன்படுத்தினார்கள். இது ஒரு பார்வை. எதற்காக அமெரிக்காவும், நேடோ நாடுகளும் இந்த போரில் குதிக்கின்றன அவர்களுக்கு லிபியாவின் \"எண்ணெய் வளத்தை\" கைப்பற்ற வேண்டும். அவர்கள் இராக்கை கடும் போர் புரிந்து கைப்பற்றியும் போதுமான எண்ணெய் கிடைக்கவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானை குறிவைத்து போர் நடத்தியும் இன்னமும் \"தலிபான்களின்\" கையிலிருந்து முழு நாட்டையும் கைப்பற்ற முடியவில்லை. இன்னமும் ஆப்கான் தலியான்கள் கைகளில்தான் \"எண்ணெய் வளத்துடன்\" இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் இப்போது பாகிஸ்தானின் வசிரிஸ்தான�� பகுதியான பழங்குடி மக்களின் பகுதிகளில் தாக்குதல் நடத்த புதிய தந்திரங்களை போட்டு வருகிறார்கள்.\nஅதேபோலத்தான் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் லிபியாவை பார்கிறார்கள். அதனால் கடாபியை எத்ரிக்கும் சக்திகளை பயன்படுத்தி அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, போர் நடத்தி, நாட்டை கைப்பற்றி \"எண்ணெய் வளம்\" உள்ள லிபியாவை கையில் எடுக்க முயல்கிறார்கள். ஆனால் அதற்கு \"ஜனநாயகம்\" கொண்டு வரும் முயற்சி என்று வேறு கூறுகிறார்கள் அப்படியானால் அந்த \"ஜனநாயகம்\" என்பது என்ன அமெரிக்கா கூறும் ஜனநாயகம் \"அமெரிக்கா ஆதரவு சக்திகளை\" ஆட்சியில் அமர்த்துவது மட்டும்தான் என்றால் ஜனநாயம், சர்வாதிகாரம் ஆகியவற்றிற்குள் இந்த இடத்தில் எப்படி வேறுபாடு காண வேண்டும் அமெரிக்கா கூறும் ஜனநாயகம் \"அமெரிக்கா ஆதரவு சக்திகளை\" ஆட்சியில் அமர்த்துவது மட்டும்தான் என்றால் ஜனநாயம், சர்வாதிகாரம் ஆகியவற்றிற்குள் இந்த இடத்தில் எப்படி வேறுபாடு காண வேண்டும் ஜனநாயமும், சர்வாதிகாரமும் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள் என்று லெனின் கூறியது இங்கே பொருந்துமா ஜனநாயமும், சர்வாதிகாரமும் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள் என்று லெனின் கூறியது இங்கே பொருந்துமா\nஒரு நாட்டிற்குள் ஒரே குடும்பத்தின் அல்லது ஒரே குடையின் கீழ் ஆட்சி ஒன்று பல பத்து ஆண்டுகளாக நடந்துவந்தால், அது எந்த பெயரில் நடந்தாலும் யார் அதன் கதாநாயகனாக இருந்தாலும் அந்த ஆட்சியில் .\"அதிகாரத்தை சுவைத்தவர்கள்\" இறுக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களை மக்கள் காலப்போக்கில் வெறுத்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் அந்த ஆட்சியாளர்களை \"மேற்கத்திய நாடுகள்\" தங்கள் நலனுக்காக நெருக்குமானால், அவர்கள் அந்த மேற்கத்திய நெருக்களுக்கு \"அடிபணியாமல்\" இருப்பார்களானால், அமெரிக்கா உட்பட நேடோ படை நாடுகளுக்கு அந்த ஆட்சியாளர்கள் மீது ஒரு \"கண்\" விழுந்தி விடுகிறது. அதை ஒட்டி, குறிப்பிட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து அந்த நாட்டிற்குள் ஒரு 'எதிர்ப்பு\" வராதா என்று அதிர்பார்த்திருந் அமெர்கத்திய நாடுகளுக்கு திடீரென கிளம்பும் எந்த எதிர்ப்பையும் கைப்பற்றி செயல்பட போதுமான \"உலகளாவிய\" வசதிகள், ஊடகங்கள் உள்ளன.\nகேட்கவே வேண்டாம். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் உடனடியாக அந்த குறி���்பிட்ட நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், சர்வாதிகாரம் நடக்கிறது என்றும் பேச அதிக வாய்ப்பு உள்ளது. அது போராடும் புரட்ச்சியாலர்களுக்கு \"இனிப்பு\" செய்தியாக இருக்கிறது. இந்த இடத்தில் கடாபியையோ, இராக்கில் சதாம் ஹுசைனையோ, நாம் சர்வாதிகாரம் இல்லை என்று கூற முடியாத நிலை உள்ளது. ஆனால் அது அந்த நாட்டிற்குள் உள்ள பிரச்சனை. அந்த \"ஒப்புமை ரீதியான சர்வாதிகாரத்தை\" ஒழிக்க மக்கள் போராடும்போது, அமெரிக்கா நுழைகிறது. தான் முழு ஜனநாயக காவலன் என்று வேடம் போடுகிறது. உடனே மக்களும் நம்பி அதன் உற்ற்ஹவியை வாங்குகிறார்கள். அமெரிக்காவின் நோக்கம் அங்கே தனது \"அடிவருடிகளை\" ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனபதுதான்.\nஅதனால் அமெரிக்காவும் ஜனநாயகத்தை உண்மையில் கொண்டுவர இறங்க வில்லை. \"ஒப்பீட்டளவு ஜனநாயகத்தை\" காட்டி தனகது \"சர்வாதிகாரத்தை\" கொட்னுவர அமெரிக்கா முயல்கிறது. இதுதான் இராக்கிலும், ஆப்கானிலும், இப்போது லிபியாவிலும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள். அபப்டியானால் கடாப்பி செய்தது எல்லாம் சரியா சரியில்லைதான். ஆனால் அமெரிக்கா செய்வதும் சரியில்லை எனபதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பீட்டளவு ஜனநாயகம், ஒப்பீட்டளவு சர்வாதிகாரம் ஆகிய இரண்டுமே மக்களை ஆட்சியாளர்களாக மாற்றாது. ஒன்று அமட்டும் தெரிகிறது. சதாம் ஹுசைனோ, கடாபியோ, கடைசிவரை போர் செய்து, பிடிபட்டு, கொள்ளப்படுவதால், \"வராலாற்றில்\" மா வீரர்களாக நிற்கிறார்கள். சர்வாதிகாரமும், ஜனநாயகமும் \"ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள்\" எனபது இதுதான். .\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nஒரு நல்ல அலசல். நாணயத்தின் இரு பக்கங்கள் சர்வாதிகாரமும், ஜனநாயகமும்.\nஇனி ஜன நாயகம் மாற்றுகருத்து, என்று அங்கே அமெரிக்காவின் விருப்பப்படி ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவார்கள். உடனேயே லிபியாவுக்கு ஹிலரி சென்றுவிட்டார். லிபியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமிக்கப்பட்டுவிட்டார். இனி என்ன நடக்கும்\nமாற்றத்திற்கான செய்தியாளர்கள் பட்டினி போரில் சுவைய...\nகடாபி கைது செய்யப்பட்டாலும், சுடப்பட்டாலும், கடைசி...\nபுரட்சிகர வாழ்க்கையில் அரசியலை தொடங்கினேன். பதின்மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. பல போராட்டங்கள். பலமுறை சிறை ஏகியது. அனைத்து��ிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும். வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும். தேசிய இனங்களின் விடுதலை பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/03/2.html", "date_download": "2018-10-19T16:47:54Z", "digest": "sha1:JVFSFURIKVLVT553VFR5T7TFJMIWQ3C4", "length": 10947, "nlines": 254, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தொல்காப்பியம் – தொடர்பொழிவு 2", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 10 மார்ச், 2016\nதொல்காப்பியம் – தொடர்பொழிவு 2\nதமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய உரையமுதம் பருகவும் அன்புடன் அழைக்கின்றோம்.\nநாள்: 16. 03. 2016, அறிவன்(புதன்) கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8. 00 மணி வரை\nஇடம்: செகா கலைக்கூடம், நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி\nவரவேற்புரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்\nநோக்கவுரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்\nதலைமை: பேராசிரியர் கு. சிவமணி அவர்கள்\nசிறப்புரை: முனைவர் ஆ. செல்லபெருமாள் அவர்கள்,\nபேராசிரியர், மானிடவியல்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்\nதலைப்பு: அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம்\nநன்றியுரை: திரு. சுலை.அகமதியன் அவர்கள்\nபுதுச்சேரி – 605 003\nமுனைவர் ப. பத்மநாபன் + 9443658700 /\nமுனைவர் மு.இளங்கோவன் + 9442029053\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகாரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் இணையத்தமிழ்...\nதிருவண்ணாமலையில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம்...\nதொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அனைத்து மக்களு...\nதொல்காப்பியம் – தொடர்பொழிவு 3 - தொல்காப்பியம் செய்...\nஅனிச்ச அடி நூலாசிரியர் 'பாவலர் மணி' ஆ.பழநி அவர்கள்...\nஅந்தமான் தமிழர்களை ஆய்வுலகிற்கு அறிமுகப்படுத்திய ம...\nதமிழில் கிடைத்துள்ள முதல் அறிவியல் நூல் தொல்காப்பி...\nபுதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர் ...\nவேலூர் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் மறைவு\nதொல்காப்பியம் – தொடர்பொழிவு 2\nஇசைமேதை வீ.ப.கா. சுந்தரம் நினைவுநாள்…\nதேவார இசையாளர் ப. சம்பந்தம் குருக்கள்..\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3425", "date_download": "2018-10-19T15:52:55Z", "digest": "sha1:JCGETP72FYF4TZ5QNFOPFMU6BDL6E7SJ", "length": 35656, "nlines": 109, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம்\n‘பகவான்னு ஒருத்தர் இருக்கார். அவர் கருணாமூர்த்தி’ என்பதை மஹான்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்\nவால்மீகி முனிவர் நாரத மஹரிஷியிடம் ’இந்த உலகத்தில் சத்யம், தர்மம், கல்வி, கேள்வி, வீரம், அழகு, ஒழுக்கம், பணிவு, இப்படி எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதர் யாராவது உண்டா’ என்று கேட்கிறார். நாரதர் ராமர் என்ற இக்ஷ்வாகு குல மன்னர் அப்படிப் பட்டவர் என்று அவருடைய சரிதத்தை சொல்கிறார்.\nபிறகு வால்மீகி முனிவர், ப்ரம்ம தேவரின் ஆணையின்படி அந்த ராம சரித்திரத்தை ஞான திருஷ்டியால் கண்டு, விஸ்தாரமாக ஒரு காவியமாய் படைக்கிறார். அவர் அந்த ராமாயணத்தை லவ குசர்களுக்கு சொல்லித் தருகிறார். அவா ரெண்டு பேரும் ராமருக்கே அதை அச்வமேத யாக மண்டபத்தில் பாடிக் காண்பிக்கிறார்கள்.\nதசரதரின் நீதி தவறாத ஆட்சி, மக்களுடைய மேன்மைக் குணங்கள் இவற்றை முதலில் சொல்லி, தசரதர் ரிஷ்யச்ருங்கரை அழைத்து வந்து அச்வமேத யாகமும் புத்ரகாமேஷ்டியும் செய்து, அதன் முடிவில் பாயஸப் ப்ரஸாதம் பெற்று கௌஸல்யை, ஸுமித்ரை, கைகேயி என்ற மூன்று மனைவிகளுக்கு அதை பகிர்ந்து அளித்ததையும் சொல்கிறார்.\nவிஷ்ணு பகவான் தேவர்களுக்கு ராவணனிடமிருந்து அபயம் குடுத்து, அதன்படி, துஷ்ட சம்ஹாரம் சிஷ்ட சம்ரக்ஷணம் செய்வதற்காக, கர்ப்பவாசம் இருந்து பூமியில், ராம லக்ஷ்மண பரத சத்ருக்ணர்களாய் அவதாரம் செய்கிறார். அவருக்கு ஸஹாயம் பண்ணுவதற்காக தேவர்கள், வானரர்களையும் கரடிகளையும் ச்ருஷ்டி பண்ணுகிறார்கள். ராமாவதாரம் முடிஞ்சாலும், அதை எல்லாரும் இன்னிக்கும் படிச்சுக் கேட்டுக் கடைத்தேற வேண்டி, கருணையோடு, வால்மீகி முனிவர் வாயிலாக அதை ராமாயண காவ்யமாக வௌப்படுத்தி இருக்கார்.\nநான் சின்ன வயசுலேர்ந்து எல்லாத்தையும் question பண்ணுவேன். Agnostic. பகவத் விஷயமாக பல புஸ்தகங்கள் படித்தேன். பல பெரியவர்களிடம் பல கேள்விகள் கேட்டேன். எனக்கு த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை. தெய்வீகத்தை சாமர்த்யத்தால் புரிந்து கொள்ள முடியாது என்பதை மட்டும் உணர்ந்தேன். ஸ்வாமிகள் கிட்ட பழகின புதுசுல பல கேள்விகள் இந்த மாதிரி கேட்டிருக்கேன். “பகவான் கருணைக் கடல் என்றால் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் வரது” னு கேட்டேன். “கடலை பார்த்தவா அப்படி சொல்றா. டெல்லிக்காரா, பீச்சே பார்க்காதவாளுக்கு அது சொன்னாப் புரியுமா” னு கேட்டேன். “கடலை பார்த்தவா அப்படி சொல்றா. டெல்லிக்காரா, பீச்சே பார்க்காதவாளுக்கு அது சொன்னாப் புரியுமா ஒனக்கு வேணும்னா பக்கத்துல வந்து பாரு. அப்ப புரியும்” என்றார். அவருக்கு பகவானைப் பத்தி ஸந்தேகமற தெரிந்து இருந்தது. ஓரளவு humble ஆக sincere ஆக கேட்டால் நமக்கும் புரிய வைக்க try பண்ணினார். “வாலி வதம் பண்ணினது சரியா ஒனக்கு வேணும்னா பக்கத்துல வந்து பாரு. அப்ப புரியும்” என்றார். அவருக்கு பகவானைப் பத்தி ஸந்தேகமற தெரிந்து இருந்தது. ஓரளவு humble ஆக sincere ஆக கேட்டால் நமக்கும் புரிய வைக்க try பண்ணினார். “வாலி வதம் பண்ணினது சரியா” என்று கேட்டேன். “இந்த மாதிரி மேலோட்டமாக question பண்றவாளுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். ஒனக்கு வேணும்னா பக்தியோடு ராமாயணத்தை முழுக்க படி. அப்பறம் கேளு சொல்றேன்.” என்றார்.\nஅவர் சொன்னபடி கேட்டு பணிவோடு நெருங்கியதில் ‘பகவான் என்று ஒருத்தர் இருக்க வேண்டும், அவர் கருணை கிடைத்து விட்டால் வாழ்க்கை அவ்வளவு பாரமாய் இல்லாமல் தள்ளி விடலாம்’ என்று லேசாய் புரியறது. ஏனென்றால் ஸ்வாமிகள் னு ஒருத்தர் இருந்தார். அவர��� ஸத்தியமே வடிவமாக இருந்தார். எங்கிட்ட ரொம்ப கருணையோடும் இருந்தார். அதை நினைத்தால் இன்னிக்கும் ரொம்ப ஆறுதலாகவும் தைரியம் குடுப்பதாகவும் இருக்கிறது.\nநான் ஏன் என்னைப் பற்றி சொல்கிறேன் என்றால், I am a sample of this generation. English educated, trained in scientific querying, greedy. Each of this is a hindrance to spiritual progress. பணப் பெருக்கமும், நவீன விக்ஞானமும் இக்காலத்தில் தெய்வத்தை முகாந்திரத்தோடு உணர முடியாமல் செய்துவிட்டது. புண்ய கார்யங்கள் எல்லாம் commercialize ஆகி விட்டன. ஏதோ பாக்ய வசத்தால், நல்ல அம்மா அப்பாவுக்கு பிள்ளையாய் பிறந்து, அவா பணத்தில் உயரத்தான் மனித வாழ்க்கை என்பது போல, பேராசை எனும் பிணியில் பிணிபட்டு அலைபவர்களாய் இல்லாமல், தெய்வ பக்தியை கடமையாய் செய்து, அதன் மூலம் ஒரு சந்துஷ்டியோடு விளங்குவதைப் பார்த்து, இதுவே இவ்வளவு ஆனந்தமாக இருக்குமானால், இதன் முடிந்த முடிவான நிலை எப்படி இருக்கும் என்று தேடும் போது, எனக்கு கிடைத்த பதில் நம் ஸ்வாமிகள். உன்னத பக்தியால், பகவானுடைய சரித்ரம், ரூபம், நாமம் இவற்றின் மூலமே ‘இதோ தெய்வம்’ என்று நினைக்கும் அளவுக்கு தெய்வ பாசத்தில் மூழ்கி இருந்த அவர் தர்சனத்தால் தான் எனக்கும் கூட தெய்வ நம்பிக்கை ஏற்பட்டது.\nஎன்னைப் பொறுத்த வரை கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் நாம் கடைத்தேற அவதாரித்த மகான். சுகர் வ்யாசரைப் போல விஷ்ணு பகவானின் அம்சம். ராமாயண பாகவதம் படிச்சுண்டு இருந்ததால் அப்படி சொல்றேன். அரசடி கற்பக விநாயகர், அண்ணாமலையார், காமாக்ஷித் தாயார், திருத்தணி முருகன், பார்த்தஸாரதி, ப்ரத்யக்ஷ தெய்வமான ஸூர்ய பகவான் எல்லாம் அவர் தான். ‘सर्व दॆव नमस्कार: कॆशवम् प्रति गच्छति’ என்பது போல, இதில் எந்த தெய்வத்தைப் ப்ரீதி செய்தாலும் அவர் ஸந்தோஷப் படுவதைப் பார்த்திருக்கிறோம்.\nஅவரை தரிசித்தவர்கள் பாக்யசாலிகள். அவருடைய கதையை பேசினால் ராமகதையினால் எப்படியோ அப்படி பாபம் போகும். புண்யம் வரும். இந்த கலியில் இவ்வளவு தான் impact, வெளியில தெரியற மாதிரி காமிக்கலாம் என்பதால் அவர் அப்படி இருந்துட்டு போயிட்டார். ஆனா அதைப் புரிஞ்சுண்டு, நாம் கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாமல், இங்கிருக்கும் போது அவரை அநுபவித்து விட்டு, முடிவில் அவர்கிட்ட போயிடணம் என்பது என் ப்ரார்த்தனை.\nஒரு மஹானின் ஸங்கம் எவரையும் தூய்மைபடுத்தும். தன்னலமற்ற உத்தமர்களான ஸாதுக்கள், அவரை வணங���கி, அவர் சொல்படி நடந்து, தூய்மையில் உயர்ந்து ஸித்தி அடைவார்கள். விவேகிகள், மஹானுடைய மேன்மையை உணர்ந்து அவரிடம் பக்தி செய்து, தன்னலத்தை விட்டு ஸாதுக்களாவார்கள். பாமரர்களும் பாபிகளும் கூட, ஒரு மஹானிடம் பழகும் போது, தம் பாபச் செயல்களை விடமுடியவில்லையானாலும், அவரிடமும், அவர் செய்த ஸதுபதேசத்திலும் உதாசீனமாக இருந்தாலும் கூட, அவருடைய தர்சனத்தால், அவரை வணங்கியதால், சில தீய வினைகள் விலகி, நன்மைகளை அடைவார்கள். அப்படி அவரோடு பழகும் போதும், இப்போதும் பக்தியோ, படிப்போ, ஆசாரமோ, பணிவோ, ஸத்யமோ எதுவுமே இல்லாத போதும், அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால் பகவான் வழிகாட்டுவார், என்று நம்பிக் கொண்டு, ஸ்வாமிகளின் கருணையின் மேல் நம்பிக்கையோடு, வெறும் ஆசையினால் அவரைப் பேசுகிறேன். ஏனென்றால்,\nமுயற்சித் திருவினையாக்கும்; குரு அனுக்ரஹம் இருந்தால் தெய்வ பலம் கூடி அரிய கார்யங்கள் எளிதில் கைகூடும்.\nவிச்வாமித்ரர் ஒரு யாகத்தை ராக்ஷஸர்கள் ஹிம்ஸையால் முடிக்க முடியவில்லை. தசரதர் கிட்ட யாகத்தை ரக்ஷிக்க ராமனைத் தரும்படி கேட்டு, கோச்சுக்கற மாதிரி நடிச்சு, ராமரைப் பெற்றுக் கொண்டு, அவருக்கு பலை அதிபலை மந்த்ரங்களை சொல்லி வெச்சு, ராமர் தாடகை வதம் செய்த பின், அவருக்கு அஸ்த்ர வித்யைகளை சொல்லிக் குடுத்து, தன் யாகத்தை முடித்து சித்தி அடைகிறார்.\nஸித்தாஸ்ரமத்திலிருந்து கிளம்பி மிதிலை செல்லும் வழியில் கங்கைக் கரையில் விச்வாமித்ரர் குழந்தைகளுக்கு குமார ஸம்பவம், பகீரதன் தபஸ், க்ஷீராப்தி மதனம் முதலிய கதைகளை சொல்கிறார்.\nபகீரதன் வெகு முயற்சி பண்ணி, கங்கா தேவியை பூமிக்கும் பாதாளலோகத்துக்கும் கொண்டு போய் தன் முன்னோர்களான ஸகர புத்திரர்களை கரை சேர்க்கிறான். பகீரதன் தபஸில் மகிழ்ந்த பரமேச்வரன், கங்கையின் வேகத்தை தன் தலையில் தாங்கி பூமியில் விடுகிறார். அவன் முயற்சியால் நமக்கு புனித கங்கை நதி கிடைத்தது.\nதேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெறுகிறார்கள். பரமேச்வரன் ஹாலாஹல விஷத்தை சாப்பிட்டு மூவுலகையும் காக்கிறார். விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம், மோஹினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கும்படியாகச் செய்கிறார்.\nஸ்வாமிகள் இந்த மூன்றாவது அத்யாயத்தில் சொல்லப் போகும் (தூய்மையில் உயர இடையறாது பகவானை பஜித்தல்) என்ற கார்யத்தில் life long ஈடுபட்டு இருந்தார். ஆனா விச்வாமித்ரர் ப்ரஹ்மரிஷி ஆன பின்பும் ஒரு particular யாகம் பண்ணி சித்தி அடைய வேண்டும் என்று வ்யாஜம் ஏற்படுத்திக் கொண்டு, அதற்கு ஹேதுவாக ராமரைப் கேட்டு வாங்கிண்டு, அவருக்கு அஸ்த்ர வித்தைகளை சொல்லிக் குடுத்து, பின் யாகரக்ஷணத்துக்கு ப்ரதியாக ஸீதாதேவியை ராமபிரானோடு சேர்த்து வெச்சுட்டு, அப்பறம் பகவானிடம் கலந்து விடுகிறார்.\nஅது போல, ஸ்வாமிகள், தன் வாழ்நாள் முழுவதும் பகவானை வழிபட்டு வந்தார். அதற்கு ஆதரவு காட்டி, அண்டி வணங்கின பேருக்கு, எத்தனை முறை, நம் உலகியல் முயற்சிகளுக்கு தெய்வ பலத்தை சேர்த்து வெச்சுருக்கார்\nஅவர் இருக்கும் போதே ‘குருவை நேராகவே ஸ்தோத்ரம் பண்ணலாம்’ என்ற சாஸ்த்ரப்படி நாம் அவரை கொண்டாடி இருக்க வேண்டும். அப்ப நமக்கு பண்ணத் தெரியவில்லை. ஆனால் இப்ப பண்ணுவோம். அது நம் கடமை. அவர் ஞானி ஆனதால், பாப புண்யங்கள் அவருக்கு ஒட்டாது. அவரை ஸ்தோத்ரம் பண்ணினால், அவருடைய அபார புண்யத்திலிருந்து கொஞ்சம் நமக்குக் கிடைக்கும். அது நமக்கு எல்லாமே குடுக்கும். ஆனா இதுல ஒரு விஷயம் ஜாக்ரதையா இருக்கணம். வீடு கட்டினா, ஒரு மணி நேரம் வீட்டுப் பெருமையை பேசிட்டு, tour எல்லாம் முடிச்சுட்டு, ஒரு வார்த்தை ‘எல்லாம் ஸ்வாமிகள் அருள்’ னு சொன்னா போறாது. அவர் மஹிமையை பேசும் போது அவர் மஹிமையை நிறைய பேசணம். அது கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஸ்தோத்ரமா இருக்கணம். நம்ம ஸ்தோத்ரமா ஆகிவிடக் கூடாது.\nஸ்வாமிகளுடைய அதிஷ்டானம் உருவாகி, பூஜைகள், ஆராதனைகள் நடக்கும் விதத்தை நினைத்துப் பார்த்தால் – மனித முயற்சிக்கு மேல் தெய்வ பலம் என்பது கண்கூடாகப் புரியுமே காவேரிக் கரையில் தாமே தம் அதிஷடானத்துக்கு இடம் குறித்ததும், யாரையும் கேட்காமல் பணம் வந்து சேர்ந்ததும், ஸ்வாமிகளை பார்த்தே இராத ஒரு ஸ்தபதி கனவில் கண்டபடி ஷட்கோண மண்டபம் அமைத்து யோகிகளின் சித்திரங்கள் வரைந்து குடுத்ததும், பழூர் ஜனங்கள் பக்தியோடு அவரை பூஜிப்பதும், வரும் பக்தர்களை அவர்கள் அன்போடு உபசரிப்பதும், அந்த மஹானின் மஹிமையை இன்றும் உலகிற்கு பறைச்சாற்றுகிறதே\nமனிதப் பிறப்பின் பயன் தூய்மையில் உயர்வது தான், அதற்கு நாம் செய்யக் கூடிய புருஷப் ப்ரயத்னம் பகவத் பஜனம் மட்டுமே.\nஅஹல்யையும் இந்த்ரனும் அழகும் பதவியும் இருக்கும் மோஹ���்தில் தப்பு பண்ணி கௌதமர் கோபத்துக்கு ஆளகிறார்கள். ராமர் திருவடி பட்டு அஹல்யை சாப விமோசனம் பெறுகிறாள்.\nவிச்வாமித்ரர் கடும் தவம் செய்து, காமக் க்ரோதங்களை ஜெயித்து, படிப்படியாக தூய்மையில் உயர்ந்து ப்ரஹ்மரிஷி ஆகிறார்.\nஸீதா தேவி ராமபிரானை கணவனாக, குருவாக அடைந்து அந்த ஸம்ஸ்காரத்தால் தூய்மை அடைகிறாள். (ப்ரஹ்மசாரிக்கு உபநயனம் போல கன்னிகைக்கு விவாஹம்).\nபரசுராமர் தன் ஆவேசத்தை ராமரிடம் சமர்ப்பித்து மீண்டும் சாந்தமான ரிஷி ஆகிறார். (விஷ்ணுவின் ஆவேசம் அவருக்குள் புகுந்ததால் அதை ஒரு ஆவேச அவதாரம் என்பார்கள்)\n“जीवस्य तत्व जिज्ञासा” – “உண்மைப் பொருளை உணர்வது தான் வாழ்வின் பயன்” என்று இந்த உபநிஷத் வாக்யத்தை நிறைய தடவை ஸ்வாமிகள் சொல்லி இருக்கார். சிவன் ஸார் அதையே ’மனிதப் பிறவி தூய்மையில் உயர்வதற்காக அருளப்படுகிறதே அன்றி பணத்தில் உயர்வதற்கு அல்ல’ என்று சொல்வார்.\nஅதற்கு இக்கலியில் பகவத் பக்தியே போதும், யோக யாகமெல்லாம் வேண்டாம், முடிந்த முடிவான ஞானம் அடையலாம் என்பதை ஸ்வாமிகள் நிரூபித்துக் காட்டினார். “கமலாம்பாம் பஜரே, கல்பித மாயா கார்யம் த்யஜரே” என்று தீக்ஷிதர் பாடியது போல, வாழ்க்கையின் கேந்திர பாடமான “பகவானை வழிபடுவதைத் தவிர மற்ற அனைத்தும் பயனற்றவை” என்பதை ஸ்வாமிகள் தம் வாழ்வின் மூலம் நமக்கு உணர்த்தினார். அவர் வேலையை விட்டுட்டு ராமாயண பாகவதமே படிச்சுண்டு இருக்கலாம் என்று தீர்மானம் பண்ணின போது அவருக்கு நிலபுலம், சொத்து ஒண்ணும் கிடையாது. சுத்தி இருக்கறவாளும் வசதி படைத்தவா கிடையாது. ராமர் காப்பாத்துவார், இது தான் கர்தவ்யம் (பண்ண வேண்டிய கார்யம்) னு எவ்வளவு strong நம்பிக்கை இருந்தா அந்த முடிவு எடுத்திருக்க முடியும் அந்த முடிவிலிருந்து திரும்ப உலகியலுக்கு போகவே இல்லையே\nஆனால் கருணையினால் தம்மிடம் உலகியல் ப்ரார்த்தனைகளோடு வந்தவர்களின் முயற்சிகளுக்கு, தெய்வ பலத்தைக் கூட்டி வைத்தார். அதோடு “பக்தி விரக்தி ஞான த்வார முக்தி அளிக்கும் ராம க்ருஷ்ண கோவிந்த என்ற நாமப் ப்ரயாகையில் ஆனந்தமாய் ஸ்னானம் செய்யுங்கள்” என்று தம்மை வணங்கின எவருக்கும், பணத்தால் பாராபட்சம் பார்க்காமல், தான் கடும் தவம் செய்து, ஸ்வாநுபவத்தால் உணர்ந்த அந்த உண்மையையும் கூடவே உபதேசித்தார்.\nவிச்வநாத ஐயர் கடைசி காலத்தில் ச்ரமப் பட்டு படியேறி வருவார். ஸ்வாமிகள் ‘நீங்க தான் நிறைய தடவை ராமாயணம் கேட்டுருக்கேளே. நீங்களே படிச்சுண்டு இருந்தாலே போறுமே ஏன் ச்ரமப்படறேள்\nஒரு முறை ஸ்வாமிகள் மூகபஞ்சசதீ படிச்சுண்டு இருந்தார். ‘காமாக்ஷியின் கடாக்ஷம், மாணிக்க குண்டலங்களின் ஔ என்ற காஷாயம் அணிந்து, காதுவரை நீண்டு (ச்ருதியின் முடிவான உபநிஷத்துக்களை படித்துக்கொண்டு என்று ஒரு அர்த்தம்), அஹங்கார மமகாரம் உள்ளவர்களை நெருங்க விடாமலும், ஒரு யதீச்வரரைப் போல விளங்குகிறது’ என்ற ஸ்லோகம் படித்து முடித்தபோது நாராயணய்யர், சிவன் ஸாரை தரிசித்து விட்டு அங்கு வந்தார். சிவன் ஸார் ‘ஸ்வாமிகளை சாதாரண ஸந்நியாஸி என்று நினைச்சு விட வேண்டாம். அவர் ஒரு யதீந்த்ரர். அவருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லுங்கோ’ என்று சொன்னதாகச் தெரிவித்துக் கொண்டார். ஸ்வாமிகள் தன் வாழ்வின் பயனை அடைந்தார் என்பதற்கு இதற்கு மேல் என்ன proof வேண்டும்\nTags: how swamigal lived Valmiki Ramayana, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T16:27:20Z", "digest": "sha1:YLVIA4ARSP4MFLNYFS3436E4Y3AUIB7Z", "length": 11977, "nlines": 186, "source_domain": "writervetrivel.com", "title": "பண்டைய கால போர்க் கவசம் - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome கட்டுரைகள் பண்டைய கால போர்க் கவசம்\nபண்டைய கால போர்க் கவசம்\nபண்டைக் காலத்தில் போருக்குச் சென்ற அரசர��களும், வீரர்களும் எதிரிகளின் கணை, வாள் மற்றும் ஈட்டிகளின் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அணிந்துகொள்ளும் உடைகளே கவசங்கள் எனப்பட்டன. அந்தப் பாதுகாப்பு கவசங்கள் மரம், விலங்குகளின் தோல் மற்றும் உலோகங்களினால் ஆனவை.\nஅவற்றின் பெயர்கள் மற்றும் வகைகள் பின்வருமாறு கூறப் படுகிறது\nஅணியும் இடத்தைப் பொறுத்து கவசங்களின் வகைகள்:\nசிரசுதிராணம் : வீரர்கள் தலைக்கு மட்டும் அணியும் கவசம். போரில் ஈடுபடும் யானை மற்றும் புரவிகளின் நெற்றியில் அணிவிக்கப் படும்.\nகண்டதிராணம் : கழுத்துக்கு மட்டும் அணிவது. கண்டதிராணம் பெரும்பாலும் புறவிகளுக்கும், யானைகளுக்கும் மட்டுமே அணிவிக்கப் பட்டிருக்கும்.\nகண்டதிராணம் (புரவி மற்றும் வீரனின் கழுத்தில் அணிந்திருக்கும் கவசம் )\nகூர்ப்பாசம் : தோள்களுக்கு அணிவது.\nகஞ்சுகம் : முழங்கால் வரையான கவசம்\nகஞ்சுகம் (தொடைக்கு மேல் அணிந்திருக்கும் கவசம் )\nவாரபாணம் : கால்களுக்கு அணிவது.\nபட்டம் : கைகள் இல்லாத உடல் கவசம்.\nநாகோதரிகம் : கைகளுக்கு மட்டும் அணிவது.\nலோகசாலம்: இது இரும்பினால் சல்லடைப் போன்று அமைக்கப்பட்டிருப்பது. தலைக் கவசத்தோடு உடலுக்கு இரும்பு வலை போல் அமைக்கப்பட்டிருக்கும் கவசம்.\nசாலிகை : தலைக்கு மட்டும் அணிந்திருக்கும் இரும்பு வலைக் கவசத்திற்கு சாலிகை என்று பெயர்.\nலோக பட்டம் : கைகள் இல்லாத உலோக கவசம். உடலுக்கு மட்டும் அணிவது.\nபொதுவாக சிம்பு மாரம், கட்க மிருகம், தேனுக மிருகம், யானை, எருது ஆகியவற்றின் தோல், எலும்பு மற்றும் கொம்பு ஆகியவற்றின் மூலம் கவசம் செய்யப் படுகிறது.\nபேடி அல்லது தாலமூலம் அல்லது சுவோடம்\nஇவற்றில் மரத்தினால் செய்யப்படும் கவசம் பேடி என அழைக்கப்படும். பேடியை தாலமூலம் மற்றும் சுவோடம் எனவும் அழைக்கலாம். தோலால் செய்யப்படுவது சருமம் மற்றும் கிடிகம் என அழைக்கப் படும். கெட்டிக் கயிறுகளை இணைத்து செய்யப்படும் கவசத்திற்கு தமனிகம் என்று அழைக்கப்படும். இக்கவசங்களின் ஓரங்களில் இரும்பைப் பொருத்தினால் வலாககாந்தம் என சிறப்புடன் அழைக்கப்படும்.\nபண்டைக் கால போர் ஆயுதங்கள்\nPrevious articleவானவல்லி வாசகர் கடிதம் : 3\nNext articleபுதினங்களை திரு.கல்கி/திரு.சாண்டில்யனின் படைப்புகளுடன் ஒப்பிடுவது சரியா\nஅனாமிகாவின் சுதந்திர தின அழைப்பிதழ்\nYours Shamefully : பாலியல் வறட்ச��, பாலியல் குற்றங்கள்… சில கேள்விகள்…\nசாகா வரம் பெற்றது `திருக்குறள்’… இறவாப்புகழ் பெற்றவர் கருணாநிதி\nநீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் எழுத்துக்களை காண்பதில் மகிழ்ச்சி. பயனுள்ள பதிவு. பழந்தமிழர் பெருமையை இவ்வுலகிற்கு பறைசாற்றும் பதிவு. இன்னும் நிறைய தகவல்களை உங்கள் தேடல்களில் இருந்து எதிர்பார்க்கிறேன். எழுத்துப் பிழைகளையும் சற்றுக் கவனியுங்கள் #புறவிகளுக்கும். வாழ்த்துக்கள் தோழனே\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2017/07/blog-post_4.html", "date_download": "2018-10-19T15:11:57Z", "digest": "sha1:PMLLLONXZHCW5ZCNL3KMOJLPMW2OFZFJ", "length": 18587, "nlines": 196, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "ப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை - Being Mohandoss", "raw_content": "\nIn டெம்ப்ளேட் ப்ளாக்கர் தீம் ஜாவா ஸ்கிரிப்ட்\nப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை\nவெப்சைட் ஒன்றில் இருந்து திருடி(விளக்கமாக சொல்கிறேன்) என் ப்ளாக்கிற்கு புது சட்டை மாட்டினேன். பிரச்சனை அதுவல்ல. புதுச்சட்டை என் ப்ரொக்கிராமர் ஈகோவைத் தொட்டது.\nசட்டையை மாட்டிவிட்டு பின்னர் திருத்தங்களைச் செய்து கொண்டிருந்தேன்.(இன்னமும் முடிந்தபாடில்லை). அங்கெல்லாம் பிரச்சனையில்லை, பின்னர் சட்டையின் அடியில் பார்க்கும் பொழுது தான் பிரச்சனை வந்தது, ப்ளாக்கர் டெம்ப்ளேட் தீம் கொடுத்தவன் பெயரில், அதாவது ஃபுட்டரில்.\nஇது தான் மொத்தப் பிரச்சனை, ப்ரொக்ராம் செய்ய ஆரம்பித்திருக்கும் வாண்டுகளைக் கேட்டால் கூட சொல்லும் இதை நீக்குவது பிரச்சனையாய் இருக்காது என்று. அங்கே தான் அந்த ஈகோ டச்சிங் மேட்டர் நடந்தது.\nசுலபமாய் அதை நீக்க முடியவில்லை.\nஅவ்வளவு தான் மேட்டர், திரும்பவும் வாண்டு பிரச்சனை, அந்த டிவ்வில் இருந்த டெக்ஸ்டை மாற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்தால் அதுவும் இல்லை. சரி டிவ்வையே மொத்தமாக தூக்கிவிடலாம் என்ற முன்யோசனை���ின்றி நினைத்த பொழுது தான் பிரச்சனை பூதாகரமானது. டெம்ப்ளேட்/தீம்-ஐ உபயோகிக்க முடியாமல் அந்த டிவ்வை நீக்கியது. என் பதிவு நேராய் அந்த டெம்ப்ளேட் டிசைன் செய்தவர் பதிவுக்குச் சென்றது.\nஅப்படியும் முட்டி மோதி சரி ஜாவாஸ்க்ரிப்ட் வைத்துத்தான ஜாலம் காட்டுறீர், வாரும் பிள்ளாய் என்று மொத்த ஜாவாஸ்கிரிப்டையும் நீக்கினேன். எனக்கு தேவையான மாதிரி ஃபுட்டர் வந்தாலும் இந்தச் சட்டையில் நான் ரசித்த விஷயங்கள் இல்லாமல் போனது. அதற்குக் காரணம் நான் மொத்தமாய் எல்லாம் ஜாவாஸ்க்ரிப்டையும் நீக்கியிருந்தது.\nநான் அடைந்த கோபத்தை சொல்லித் தீர்க்கமுடியாது. சரி ஃபுட்டர் தானே ஒரு லைன், நம்ம ப்ளாக்கையே படிக்கமாட்டாங்க ஃபுட்டரையா மதிக்கப்போறாங்கன்னு விட்டிருக்கலாம் தான் ஆனால் ஈகோ விட்டுக்கொடுக்க விடலை. வக்காலி இருங்கடா வர்றேன் என்று ஜாவா ஸ்கிரிப்டை திரும்பவும் நுழைத்து என்ன எழவுதான் எழுதியிருக்கிறான்கள் என்று பார்த்தால். அங்க இருந்தது இன்னொரு டிவிஸ்ட்.\nநேரடியான ஆங்கிலத்தில் எழுதாமல் எல்லாவற்றையும் ஹெக்ஸாடெஸிமலில் எழுதியிருந்தார்க்கள். அதாவது இப்படி,\nமுதலில் இது என்ன எழவு என்று புரிய கொஞ்ச நேரம் ஆனது. பின்னர் புரிந்ததும், நான் இதை இப்படி மாற்றி, வைத்துக்கொண்டேன்.\nஇடைப்பட்ட காலத்தில் மொத்தப் பிரச்சனைக்கும் காரணம் டிவ்வில் இருந்த, templateclue இந்த ஐடி தான் காரணம் என்பதை உணர்ந்திருந்தேன். பின்னர் இந்த வேரியபிள்களை என்னதான் செய்யறான்கள் என்று பார்த்தால், அதையும் நேரடியாக உபயோக்கிவில்லை பின்னர் அதை இன்னொரு வேரியபிளுக்கு மாற்றி,\nஇப்படி மாற்றியிருந்தார்கள். இவையெல்லாமே அந்த ஒரு ஃபுட்டரை நீக்கக்கூடாது என்பதற்காக எழுதியது என்பது தான் இதில் பியூட்டியே. சரிடா இப்படியே எவ்வளவு தூரம் தான் போறீங்கன்னு பார்ப்போம்னு என்று இன்னமும் நோண்டினால் இந்த ஸ்கிரிப்ட்.\nஇதுதான் மொத்த லாஜிக்கும் - அதாவது templateclue என்கிற ஐடியை டெம்ப்ளேட்/தீம்-இல் இருந்து எடுத்தால்/மாற்றினால் தீம் செய்தவனின் வெப்சைட் செல்லும் கோட். முக்கிமுக்கி இதுவரை வந்து, மொத்த ஜாவா ஸ்க்ரிப்டில் இந்தப் பகுதியை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், திரும்பவும் அதே பிரச்சனை.\nஇங்க தான் நான் அந்த கோட் எழுதிய மனுஷனை பாராட்ட நினைத்தேன். ப்ரில்லியண்ட் ஐடியா. நானும் வேறொரு நாளாக இருந்தால் போங்கடா மயிரானுங்களான்னு போயிருப்பேன். எனக்கு இது சுரண்ட சுரண்ட தங்கம் கிடைக்கும் சுரங்கம் போல் இருந்தது.\nபின்னர் இன்னும் கொஞ்சம் நோண்டிப்பார்த்ததில், இந்த ஜாவா ஸ்கிரிப்டையே நாலு தரம் காப்பி/பேஸ்ட் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இதெல்லாம் 90% சக்செஸ் என்று தெரிந்த பின் கண்டுபிடித்தது. பின்னர் எல்லா ரெஃபரென்ஸையும் தூக்கிவிட்டுப் பார்த்தால், இந்த தீம்/டெம்ப்ளேட் எழுதியவனின் விவரம் இல்லாத ஃபுட்டருடன் என் ப்ளாக் அழகாகக் காட்சியளித்தது.\nஒரு லைன் அந்த ஃபுட்டரை எடுக்க எனக்கு ஒன்றரையிலிருந்து/இரண்டு மணிநேர உழைப்பு தேவைப்பட்டது. ஆனால் பலகாலம் கிடைக்காத ஒரு நிறைவு © 2016 Being Mohandoss. என்று என் பெயரை மட்டும் சொல்லும் ஃபுட்டருடன். இதுக்கு இவ்வளவு அலப்பரையா என்றால் அதற்குத்தானே அத்தனை கோட் எழுதியிருந்தது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nடெம்ப்ளேட் ப்ளாக்கர் தீம் ஜாவா ஸ்கிரிப்ட்\nப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை Mohandoss Ilangovan Tuesday, July 04, 2017\nநான் டிடி அண்ணாக்கிட்ட கேட்டுடுவேன். இதுல தயக்கமே படுறதில்ல\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nபிக் பாஸின் பாப்பார புத்தி\nஉள்ளம் உடைக்கும் காதல் 9\nஉள்ளம் உடைக்கும் காதல் 8\nஉள்ளம் உடைக்கும் காதல் 7\nஉள்ளம் உடைக்கும் காதல் 6\nஉள்ளம் உடைக்கும் காதல் 5\nப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை\nகாக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai3-7.html", "date_download": "2018-10-19T15:46:43Z", "digest": "sha1:4NLQKIRCM4FPC53SZCRLXUMHHFJFGNUE", "length": 48751, "nlines": 215, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\n���மிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 4\nசென்னை நூலகம் - நூல்கள்\nமூன்றாம் பாகம் : எரிமலை\nசரித்திரத்தில் புகழ் பெற்ற டில்லி மாநகருக்கு மறுபடியும் நேயர்களை அழைத்துச் செல்ல வேண்டியதாகிறது. 1943-ம் வருஷத்தின் பிற்பகுதியில் டில்லி நகரம் அதிவிரைவாகப் பணப் பெருக்கமும் ஜனப் பெருக்கமும் அடைந்து கொண்டு வந்தது. யுத்தம் இந்தியாவின் எல்லையை நெருங்கி வந்து கொண்டிருந்ததை முன்னிட்டுத் தலைநகரில் யுத்த முஸ்தீப்புகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் சோல்ஜர்களும் அமெரிக்க சோல்ஜர்களும் கூர்க்க சிப்பாய்களும் சீக்கியத் துருப்புகளும் தென் இந்திய வீரர்களும் எங்கே பார்த்தாலும் காணப்பட்டார்கள். டாக்ஸி கார்களுக்கும், டோ ங்கா வண்டிகளுக்கும், ரிக்ஷாக்களுக்கும் கூட என்றுமில்லாத கிராக்கி ஏற்பட்டிருந்தது. இத்தகைய நிலைமையில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கிய சூரியாவுக்கு வண்டி எங்கே கிடைக்கப் போகிறது.\nஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற சூரியா ஐந்து நிமிஷம் தயங்கி நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தான். புதுடில்லிப் பக்கம் நடையைக் கட்டுவதா அல்லது முதலில் பழைய டில்லிக்குப் போவதா என்னும் பிரச்சனை தான் அவனை அத்தகைய சிந்தனைக்கு உள்ளாக்கியிருந்தது. கடைசியில் பழைய டில்லிக்கே சீட்டு விழுந்தது. விடுவிடு என்று பழைய டில்லியை நோக்கி நடந்தான்.\nபழைய டில்லியில் 'சாந்தினி சவுக்' என்னும் வீதிக்கு வந்ததும் சூரியாவின் நடை மெதுவாயிற்று. அவனுடைய உள்ளமோ சில நூறு வருஷம் பின்னால் சென்று அந்தப் பிரசித்தி பெற்ற 'வெள்ளி வீதி'யில் அவ்வப்போது நடந்த சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று.\nஅந்தச் 'சாந்தினி சவுக் ஒரு காலத்தில் உலகத்திலேயே மிகப் பணக்கார வீதி என்று பெயர் பெற்றிருந்தது. தங்க நகைக் கடைகளும் நவரத்தின ஆபரணக் கடைகளும் உலகமெங்குமிருந்து வந்த பலவித அபூர்வமான பொருள்களின் கடைகளும் அவ்வீதியில் இருந்தன. மன்னாதி மன்னர்களெல்லாம் அணிய விரும்பக்கூடிய பட்டுப் பட்டாடைகளும் ரத்தினக் கம்பளங்களும் பல கடைகளில் விற்கப்பட்டன. அந்த வீதியில் வசித்தவர்கள், கடை வைத்திருந்தவர்கள் அனைவரும் செல்வத்தில் சிறந்த சீமான்கள். இப்படியாகச் செல்வம் குவிந்திருந்த இடத்துக்கு ஆபத்துக்கள் வருவது இயற்கையேயல்லவா ஆபத்து ஒரு தடவை அல்ல, எத்தனையோ தடவைகள் அந்த வெள்ளி வீதிக்கு வந்தது.\nஐந்நூற்றைம்பது வருஷங்கள் முன்னால் மங்கோலியா தேசத்திலிருந்து தைமூர் என்னும் அசுரன் ஒரு பெரிய ராட்சதப் படையுடன் வந்தான். அச்சமயம் டில்லியில் முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா அரசாண்டான். தைமூரும் முகம்மது துக்ளக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். இது காரணமாகத் தைமூர் கருணை காட்டினானா இல்லை. முகம்மது துக்ளக்கின் சைன்யத்தை டில்லிக் கோட்டை வாசலிலே தோற்கடித்து நகருக்குள் புகுந்தான். ஆயிரமாயிரம் பிரஜைகளைக் கொன்று குவித்தான்; வெள்ளி வீதியின் செல்வத்தைக் கொள்ளையடித்தான்; இரத்தின கம்பளங்களின் மீது இராஜ குமாரர்களும் இராஜகுமாரிகளும் நடமாடிய இடமெல்லாம் இரத்த ஆறு ஓடும்படி செய்தான்.\nதைமூர் டில்லியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஹதாஹதம் செய்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றான். அவன் போன பிறகு டில்லி நகரம் ஒரு பயங்கர சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்தது போல எழுந்தது. கண்டது கனவல்லவென்றும் உண்மையான பயங்கரம் என்றும் உணர்ந்தது. ஆயினும், அந்த அதிசயமான ஜீவசக்தியுள்ள நகரம் மறுபடியும் அதிசீக்கிரத்தில் சீரும் செல்வமும் பெற்றுக் குபேர புரியாயிற்று. இரத்த ஆறு ஓடிய 'வெள்ளி வீதி'யில் மறுபடியும் தங்க மொகராக்கள் குலுங்கும் சத்தமும் இராஜ குமாரிகளின் பாதச் சிலம்பின் சத்தமும் கேட்கத் தொடங்கின.\nடில்லியின் சரித்திரத்தில் முந்நூற்று நாற்பது வருஷங்கள் சென்றன. பாபர் முதல் ஔரங்கசீப் வரையில் மொகலாய சக்ரவர்த்திகள் வீற்றிருந்து அரசு செலுத்திய இடத்தில் இப்போது முகம்மதுஷா என்பவன் அரசு புரிந்தான். அப்போது பாரஸீகத்திலிருந்து நாதிர்ஷா என்னும் கொடிய அரக்கன் பெரும் சைன்யத்துடன் படையெடுத்து வந்தான். மறுபடியும் 'சாந்தினி சவுக்'குக்கு ஆபத்து வந்தது. 'சாந்தினி சவுக்'குக்கு அருகில் இருந்த மசூதியின் கோபுரத்தில், உட்க��ர்ந்து கொண்டு நாதிர்ஷா தன் மூர்க்கப் படைகள் டில்லி வாசிகளைப் படுகொலை செய்யும் காட்சியைப் பார்த்துக் களித்தான். கொலைக்குப் பிறகு கொள்ளையும் அடித்தான். மீண்டும் அந்த வீதியில் இரத்த ஆறு ஓடியது; இரத்த ஏரி தேங்கி நின்றது. இந்த பயங்கர சம்பவத்தின் ஞாபகார்த்தமாக அந்த வீதியின் ஒரு முனையிலுள்ள வாசலுக்குக் 'கூனிதர்வாஜா' (இரத்த வாசல்) என்னும் பெயர் இன்று வரையில் வழங்கி வருகிறது.\nநாதிர்ஷா வந்து போன இருபது வருஷத்துக்கெல்லாம் அவனுடைய ஸ்தானத்துக்கு வந்திருந்த ஆமத்ஷா அப்தாலி என்பவன் டில்லி மீது படை எடுத்து வந்தான். நாதிர்ஷா பாக்கி வைத்து விட்டுப் போன செல்வத்தை எல்லாம் ஆமத்ஷா கொள்ளையடித்தான்; படுகொலையும் நடத்தினான். இந்தத் தடவையும் அந்த டில்லி நகரில் பெரும் கொடுமைக்கு உள்ளான பகுதி 'வெள்ளி வீதி' தான்.\nஆமத்ஷாவுக்குப் பிறகு ஸிந்தியாக்களும், ஹோல்கார்களும் ரோஹில்லர்களும் படையெடுத்து வந்து தங்கள் பங்குக்குக் கொள்ளையடிக்கும் கைங்கரியத்தைச் செய்தனர்.\nகடைசி கடைசியாகப் பிரிட்டிஷாருடைய பெரும் கருணைக்கு டில்லி மாநகரம் பாத்திரமாயிற்று. 1857-ம் ஆண்டில் 'சிப்பாய்க் கலகம்' என்று அழைக்கப்பட்ட புரட்சி தோல்வியுற்றதும் பிரிட்டிஷ் துருப்புகள் டில்லியைப் பழி வாங்கின. ஒரு வாரம் நகரமெல்லாம் கொள்ளையும் கொலையுமாக இருந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் சைன்யத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். வரைமுறை இல்லாமல் கொலை செய்ததை நிறுத்தி, முறைப்படி விசாரித்துக் கலகக்காரர்களைத் தண்டிக்கத் தொடங்கினார்கள் நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் படுகொலை நடத்திய அதே வெள்ளி வீதியில் பிரிட்டிஷ் இராணுவ கோர்ட்டின் தூக்குமரம் நாட்டப்பட்டது. சுமார் ஆயிரம் பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.\nஅத்தகைய பயங்கரச் சம்பவங்களுக்கு இடமான சரித்திரப் பிரசித்தி பெற்ற 'சாந்தினி சவுக்'கென்னும் வெள்ளி வீதியில் சூரியா நடந்து சென்று கொண்டிருந்தான். நடந்து கொண்டிருக்கையில் அவனுடைய மனக்கண்ணின் முன்னால் மேற்கூறிய சரித்திர நிகழ்ச்சிகள் எல்லாம் வரிசைக்கிரமமாக வந்து கொண்டிருந்தன. அந்த நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து பார்த்தபோது அவனுடைய உடம்பு சிலிர்த்தது. ஒவ்வொரு சமயம் தலை சுற்றுவது போலிருந்தது.\nஇன்னொரு பக்கத்தில் அளவ���ல்லாத அதிசயம் அவனைப் பற்றிக்கொண்டிருந்தது. இவ்வளவு கொடூரங்களுக்கும் பயங்கரங்களுக்கும் உள்ளான இந்த வெள்ளி வீதி இன்றைய தினம் எவ்வளவு கலகலப்பாயிருக்கிறது எத்தனை கடைகள் அவற்றில் எவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள் வீதியில் நடப்பதற்கு இடமின்றி நெருங்கியிருக்கும் ஜனக்கூட்டத்தை என்னவென்று சொல்வது வீதியில் நடப்பதற்கு இடமின்றி நெருங்கியிருக்கும் ஜனக்கூட்டத்தை என்னவென்று சொல்வது எத்தனை விதமான ஜனங்கள் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர், தென்னிந்தியர், இங்கிலீஷ் டாம்மிகள், அமெரிக்க நிபுணர்கள் அம்மம்மா இது என்ன கூட்டம் இது என்ன பணப் பெருக்கம் அமெரிக்கர்கள் எப்படிப் பணத்தை வாரி இறைக்கிறார்கள் அமெரிக்கர்கள் எப்படிப் பணத்தை வாரி இறைக்கிறார்கள் 'சரித்திரம் திரும்பி வரும்' என்று சொல்கிறார்களே 'சரித்திரம் திரும்பி வரும்' என்று சொல்கிறார்களே ஒருவேளை 'மறுபடியும் இந்த வெள்ளி வீதிக்குத் துர்த்திசை ஏற்படுமா ஒருவேளை 'மறுபடியும் இந்த வெள்ளி வீதிக்குத் துர்த்திசை ஏற்படுமா கொள்ளையும் கொலையும் இங்கே நடக்குமா கொள்ளையும் கொலையும் இங்கே நடக்குமா இரத்த ஆறு ஓடுமா ஜெர்மானியரோ, ஜப்பானியரோ, ருஷியரோ, இங்கே படையெடுத்து வருவார்களா மறுபடியும் இந்த வெள்ளி வீதி ரணகளம் ஆகுமா...\nஇப்படியெல்லாம் சூரியா சிந்தித்துக்கொண்டே நடந்தான். மனம் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கண்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன. யாரையோ, எதையோ, அவனுடைய கண்கள் சுற்றிச் சுழன்று தேடிக் கொண்டிருந்தன. ஆயினும் பலன் கிட்டவில்லையென்று அவனுடைய முகத்தில் காணப்பட்ட ஏமாற்றமான தோற்றம் தெரிவித்தது.\nசூரியா வெள்ளி வீதியைக் கடந்து இன்னும் அப்பால் சென்று கடைசியாக ஜும்மா மசூதியை அடைந்தான். ஷாஜஹான் சக்கரவர்த்தி கட்டியதும் இந்தியாவிலேயே பெரியதுமான அந்த கம்பீர மசூதியைக் கீழிருந்து அண்ணாந்து பார்த்தான். பிறகு அதன் படிகளில் ஏறினான், முக்கால்வாசிப் பார்த்தான். பிறகு சற்றுத் தூரத்திலிருந்த கோட்டையைப் பார்த்தான். கோட்டைக்கும் மசூதிக்கும் நடுவிலிருந்த பகுதி ஒரு காலத்தில் ஜன நெருக்கம் வாய்ந்த பகுதியாயிருந்ததென்றும், அங்கிருந்த ஆயிரக்கணக்கான வீடுகளையும் மசூதிகளையும் பிரிட்டிஷ் துருப்புகள் பீரங்கி வைத்து இடித்து நாசமாக்கித் திறந்தவெளியாகச் செய்துவிட்டார்கள் என்றும் நினைவு கூர்ந்தான். அவன் நின்று கொண்டிருந்த புகழ்பெற்ற ஜும்மா மசூதி கூட பிரிட்டிஷ் துருப்புகளின் ஆதிக்கத்தில் கொஞ்ச காலம் இருந்தது. தைமூரும் நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லத்தக்க பழைய காலத்து ராட்சதர்கள். ஆனால் படித்தவர்கள் என்றும் நாகரிகமடைந்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பிரிட்டிஷார் இந்த டில்லி மாநகரில் செய்த அக்கிரமங்களைப்பற்றி என்னவென்று சொல்வது அவற்றை எண்ணிப் பார்த்தபோது சூரியாவின் இரத்தம் கொதித்தது.\nஹிந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய அற்பமாற்சரியங்களை ஒழித்துப் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு ஓட்டும் காலம் வருமா பழைய டில்லியிலும் புது டில்லியிலும் யூனியன் ஜாக் கொடி இறங்கி இந்திய சுதந்திரக் கொடி பறக்கும் நாள் வருமா பழைய டில்லியிலும் புது டில்லியிலும் யூனியன் ஜாக் கொடி இறங்கி இந்திய சுதந்திரக் கொடி பறக்கும் நாள் வருமா அந்த நாளைப் பார்க்கத் தனக்குக் கொடுத்து வைத்திருக்குமா...\nஇவ்விதம் சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது யாரோ தன் இடது கையை இரும்புப் பிடியாகப் பிடித்ததை உணர்ந்து சூரியா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் ப���்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், ம���மல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரம�� மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/09/21/page/2/", "date_download": "2018-10-19T15:57:53Z", "digest": "sha1:2EAOMTTZW32365MLYPG62SHMBRP5VX3V", "length": 6722, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 September 21Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nகாதுகேளாமைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு\nWednesday, September 21, 2016 1:08 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், சர்வம் சித்தர்மயம் 0 440\nஇந்த சின்ன சின்ன விஷயங்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்..\nWednesday, September 21, 2016 12:55 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 130\nஇந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட். நாளை கான்பூர் மைதானத்தில் தொடக்கம்\n30 வயதில் திருமணம் செய்து கொள். இளம் நடிகருக்கு இளையதளபதியின் ஆலோசனை\nசூர்யாவின் S3′ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நாயகி\n‘ஆண்டவன் கட்டளை’க்கு அனுமதி கிடைச்சாச்சு\nஐ.நாவின் இளந்தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்ற 3 இந்திய இளைஞர்கள்\nராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் நீதிபதிகளுக்குள் முரண்பாடு. 3வது நீதிபதிக்கு மாற்றம்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்துவது கடினம். சித்தராமையா\n‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_839.html", "date_download": "2018-10-19T15:34:31Z", "digest": "sha1:EN4QM7PIEVQ23TOYTNVSZFFAL57C3YWK", "length": 43105, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கல்முனையில் விரைவில், அஷ்ரப் ஞாபகார்த்த மையம் - ஹரீஸ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்முனையில் விரைவில், அஷ்ரப் ஞாபகார்த்த மையம் - ஹரீஸ்\nஇலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒரு மைக்கல்லாகத் திகழ்ந்து எங்களை விட்டுப் பிரிந்த மர்ஹும் அஷ்ரப் அவர்கள், எங்களுக்கு விட்டுச்சென்ற அடையாளங்களை எதிர்கால சந்ததியும் அறிந்து கொள்வதற்காய் அவர் அரசியல் பணியாற்றிய கல்முனையில் விரைவில் அஷ்ரப் ஞாபகார்த்த மையம் ஒன்றை நிறுவவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான அல் ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nமர்ஹும் அஷ்ரப் அவர்கள் மரணமாகிய 17வது வருட ஞாபகார்த்த நிகழ்வும் கத்தமல் குர்ஆன் மற்றும் துஆ பிராத்தனையும் கல்முனை மசூறா குழுவின் ஏற்பாட்டில் பிரதி அமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் 2017-09-16 ஆம் திகதி இடம்பெற்றபோதே மேற்படி பிரகடனத்தை வெளியிட்டார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாக தலைவர் மர்ஹும் அஷ்ரப், கடந்த 2000-09-16 ஆம் திகதி அகால மரணத்தை தழுவியிருந்தார். அன்னார் வாழ்ந்த காலத்தில் அரசியல் அனாதைகளாக இருந்த இலங்கை முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது மட்டுமல்லாது தென்கிழக்குப�� பல்கலைக்கழகம் போன்ற உயர் அபிவிருத்திகளை இப்பிராந்தியத்துக்கு கொண்டுவந்தது போன்ற பாரிய அபிவிருத்திகளையும் கொண்டுவந்திருந்தார்.\nமர்ஹும் அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை நிறுவியபோது அவரை பலரும் பல்வேறு கோணங்களில் நோக்கினர். அதில் சிங்கள பெரும்பான்மை, அஷ்ரபை தீவிர போக்குடையவராக பார்த்தது. இதன் காரணத்தால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் இருந்த அரசு அவருடைய கட்சியை பதிவு செய்யாமல் பலவருடங்கள் இழுத்தடித்தன. கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக்கூட நடாத்தமுடியாத சூழல் அப்போது நிலவியது. விடுதலை இயக்கங்கள்கூட அவரது இயக்கம் தங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் என்பதை கணிக்கத் தவறினார்கள். இதனால் அவர்களும் தவறான அபிப்பிராயத்துடன் அஷ்ரப் அவர்களை நோக்கினார்கள். இவ்வாறான சூழலில் மறைந்த தலைவர் அவர்கள் எமது பார்வை என்ற கொள்கைப் பிரகடனத்தினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டில் என்ன செய்யப்போகின்றது என்பதை விளக்கினார்கள். அவர்களுடைய பிரகடனமாது நாட்டின் தேசிய ஒருமைப்பாடு சம்மந்தமானதாக இருந்தது. வடகிழக்கு தமிழ் மக்களுடைய போராட்டத்தயும் இழிவு படுத்தாமல் அவர்களது நியாயங்களையும் வலியுறுத்தி அதேவேளை முஸ்லிம் மக்களுடைய அபிலாஷைகளை வென்றெடுக்கின்ற போராட்டமாகவே அவர்களது பயணம் அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.\nஇன்றைய சூழலில், சிறுபான்மை மக்களுக்கு மர்ஹும் அஷ்ரப் அவர்களின் வழிகாட்டல் மிக முக்கியமானது என்றும் இப்போது நாட்டில் உணரப்படுவதாகவும் தெரிவித்தார். இன்று வடகிழக்குப் பிரச்சினை தொடர்பாக தீர்வின்போது அஷ்ரப் அவர்களின் பிரசன்னம் தமிழ்த் தலைவர்களாலும் உணரப்படுகின்றன என்றும் தேசிய அரசியலிலே தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கும் அஷ்ரப் அவர்களுடைய ராஜதந்திரம் தேவை என உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஸ்தாபித்த காலப்பகுதியில் ஆயுதப் போராட்டத்துக்குள் உள்ளாகவிருந்த முஸ்லிம் இளைஞர்களை ஜனநாயக வழிக்கு கொண்டுவந்த பெருமை அன்னாரையே சாரும் என்றும் தெரிவித்தார்.\nஇன்றைய அரசியல் நிலவரங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் ஹரீஸ், அரசியல் சீர்திருத்தம் ஒன்று இடம்பெறவ��ள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரான எவ்வித செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்காது என்றும் தெரிவித்தார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-10-19T15:12:57Z", "digest": "sha1:2ZIEVMHASKOLI63UN46EFWVLQU3DO5DT", "length": 13150, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பணமில்லா பரிவர்த்தனை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nபல ஆண்டுகளாக பணமில்லா பரிவர்த்தனை நம்மிடையே வங்கி அட்டைகள் (கிரெடிட்/டெபிட் கார்டு) வழியே இருந்து வந்த போதிலும் அதனை மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. பணமில்லா பரிவர்த்தனையை மக்கள் ஒரு சிரமமாக, சில நேரங்களில் அதனை ஒரு ஆபத்தாக நோக்கும் அணுகுமுறை மக்களிடம் இருந்து வருகிறது. மேல்தட்டினர் தவிர்த்து மற்றவர்கள் தங்களின் பணம் தங்கள் கைகளில் “பணமாக” இருப்பதையே விரும்புகின்றனர். இதனால்தான் ம���த ஊதியத்தை வங்கியில் பெறுபவர்கள் கூட அன்றைய தினமே அதனை “பணமாக” கையில் எடுத்து விடுகின்றனர். இந்திய மக்களின் இந்த பழக்கம் அவர்களை பல நேரங்களில் பல நிதி நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றி உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கிகள் தங்களிடம் போதிய பணமில்லை என்று கூறி கைவிரித்துவிட்டாலும் கூட, அரிசி டப்பாக்கள் அன்றாடம் செலவுகளுக்கு இந்திய குடும்பங்களுக்கு உதவி செய்தது.\nஇப்படியிருக்க தற்போது வங்கிகள் தங்கள் கிளைகளுக்கு மக்களின் வரத்தை குறைக்கவும் பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி மக்களை தள்ளியும் வருகின்றன. வங்கிகளின் இலாபநோக்கு மற்றும் மக்களின் பொருளாதார நடத்தையின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டின் வெளிப்பாடாகவே இது இருக்கிறது. இதற்கென இந்நிறுவனங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு மோடி தலைமையிலான பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. பாஜக அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பணமில்லா பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனம் அடைந்த இலாபத்தை முந்தைய விடியலில் (புதிய விடியல் ஜூன் 1-30, 2018) நாம் குறிப்பிட்டிருந்தோம். தற்போது பிற வங்கிகளும் இந்த முறைக்கு மக்களை தயார்படுத்தி மக்களை அதனை நோக்கி தள்ளியும் வருகின்றன.\nபணமில்லா பரிவர்த்தனையை மக்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக காட்ட மறைமுகமான பல யுக்திகளை நிதி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 ஆகஸ்ட் 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleதனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nNext Article உயர் கல்வி பாசிச ஆணையம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm3/nm123-u8.htm", "date_download": "2018-10-19T15:15:07Z", "digest": "sha1:EAK2GPYOXB7276TZWXPBUVPD56FMKKOP", "length": 10402, "nlines": 7, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "2007 சனவரி இதழ். இதழின் ஆசிரியர் உரையில் பாலசிங்கம் அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. சதாம் படுகொலை உலக சமூகங்களுக்கு ஓர் எச்சரிக்கை என்ற குறிப்பினை உள்அட்டையிலும் முன் அட்டையில் சதாம் படங்களையும் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 10 மனித உரிமை நாளில் முனைவர் வசந்திதேவி, ஆர்.கீதா உரையாற்றியதன் உரைச்சுருக்கத்தை இதழில் வெளியிட்டுள்ளது. விகிதாச்சார ஒதுக்கீடு பற்றிய விளக்கத்தினை சிந்தனையாளன் இதழாசிரியர் வே.ஆனைமுத்து அவர்களது நேர்காணல்வழி பதிவு செய்துள்ளது. மனித உரிமைகளும் வறுமையும் என்ற கட்டுரை நாம் எப்படி வறுமைக்குத் தள்ளப்படுகிறோம் என்பதை விரித்துக் காட்டுகிறது. தமிழக அரசின் முன் மாதிரி பொதுப்பள்ளி முறை பற்றிய விளக்கத்தினை இதழில் குறிப்பிட்டுள்ளது. இதனைச் சுவைத்த பக்கங்கள் பகுதியில் வலையேற்றியுள்ளேன். இதழில் நூல் விமர்சனம், நடந்த நிகழ்வுகள், துணுக்குச் செய்திகள் என கருத்துச் செறிவுடைய இதழாக இதழ் வெளிவந்துள்ளது.\nமதுரை மக்கள் கண்காணிப்பகத்திலிருந்து வெளிவருகிற இதழ் இது. தனிச்சுற்று இதழ்.விலை ரூ10. என்று தணியும் இந்தச் சோகம் என, இலங்கையிலிருந்த��� வருகிற அகதிகளுக்காகத் தலையங்கம் எழுதியுள்ளது. இந்த இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் செறிவுடையவை. இந்திய ஊடகத்தில் சாதியம், காவிரிப் பாசன மக்களின் வாழ்வுரிமை, இவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களா, பயம் போக்கும் கரங்கள், ஊழலும் மனித உரிமை மீறலே, தாதாக்கள் இத்தனை வகையினரா, பயம் போக்கும் கரங்கள், ஊழலும் மனித உரிமை மீறலே, தாதாக்கள் இத்தனை வகையினரா, அரவாணிகள் மாறிய பாலினம், இருபெண்களும் இரு கோயில்களும் என நட்பியலை கட்டுரைகளாக்கி கருத்துத் தெளிவேற்படுத்துவது சிறப்பானதே.\nமதுரையிலிருந்து மக்கள் கண்காணிப்பகம் வெளியிடுகிற திங்களிதழ். வணிக நோக்கின்றித் தொடர்ந்து வெளியிடுகிறது. இதற்கான இணையதள முகவரியும் உள்ளது ( ) சனநாயகத்தின் வெற்றி என நேபாளத்தின் நிகழ்வுக் குறிப்பினைத் தலையங்கமாக வெளியிட்டுள்ளது. வகுப்பு வாதத் தீயும் அணையும், இந்தியக் கல்விக்கு ஆபத்து, மாவோக்கள் - மக்கள் அரசு, புதிய சவால்களும் தொழிற்சங்க இயக்கமும், சாதியக் குற்றங்கள், மேலவளவுப் படுகொலை, நர்மதா அணைத் திட்டம் என விழிப்புணர்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இதழின் பின் அட்டையில் ஜூன் 26 சித்தரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினம் என்பதனை வெளியிட்டு, 2006 க்கான கலைப்பயணமாக 10 மண்டலங்களில் 13 கலைக்குழுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 நாள்கள், 5 நிகழ்வுகளை சூன் 2 முதல் 22 வரை பயணம் செய்யப் போவது பற்றிய குறிப்பு உள்ளது. சூன் 24 கடலூரில் மஞ்சை நகர் மைதானத்தில் மாலை 6 முதல் விடிய விடிய கலை இரவு நடத்துவது பற்றிய குறிப்பும் இதழில் உளளது.\nமதுரையிலிருந்து மக்கள் கண்காணிப்பகத்தின் தொடர்பு இதழாக திங்களொருமுறை வெளிவருகிற இதழ் இது. ஒவ்வொரு இதழும் மக்களுக்கான பிரச்சனைகளை மிகச் சிறப்பான கட்டுரைகளின் வழி வெளிப்படுத்துகிற இதழ். இந்த இதழில் சில்லரை வர்த்தகத்திலும் அன்னிய முதலீடு, தேவையா இந்த மோதல் போக்கு, கிளாடிஸ் மரின் மிலி மனித உரிமைப் போராளி நினைவாக என்கிற கருத்து விதைப்புக் கட்டுரைகள் உள்ளன. இதழில் வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மக்கள் அறிக்கை மிக மிக நுட்பமானது - 12 ஆம் வகுப்பு வரை தரமான, கட்டாயமான, இலவசமான கல்வி வேண்டும் - அதுவும் பாகுபாடற்ற பொதுப்பள்ளிக் கல்வி அமைப்பு மூலம் திறமையாக அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது சிறப்பானது. மெட்ரிகுலேசன், சென்ட்ரல் போர்டு, ஸ்டேட் போர்டு, நவோதயா - எனப் பல்வேறு கூறுகளாகக் கல்வியைப் பிரித்து - கொள்ளையடிக்கும் கல்வி வணிகர்களுக்கு உணர்த்துகிற வகையில் வெளியிட்டுள்ள மக்கள் கூட்டமைப்பின் அறிவிப்பு தேவையானதே.\nமதுரையிலிருந்து மக்கள் கண்காணிப்பகம் வெளியிடுகிற இதழ். மனிதம் நெருக்கப்படுகிற பொழுது, மக்கள் அதிகாரத்தால் அடக்குமுறைக்குள்ளாகும் பொழுது எழவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அடுத்த இதழிலிருந்து மாதஇதழாக வெளிவருகிறது. இடஒதுக்கீடும் நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றிய கட்டுரை நுட்பமாக உள்ளது. பெண்களுக்கான சட்ட வரையரை பற்றியும் குறிப்பிட்டுள்ளது. இப்படியும் ஒரு கலை இரவு என்று சித்தரவதைக்கான எதிர்ப் பரவல் செய்துள்ளது. வீரப்பன் வீழ்த்தப்பட்டதால் காட்டுவளம் கொள்ளையடிக்கப் படுவதை சுட்டிக்காட்டி விழிப்புணர்வேற்றுகிறது. முகவரி : 6. வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை 2\nமனித உரிமைக் கங்காணி : மக்கள் கண்காணிப்பகம் சார்பாக மதுரையிலிருந்து வெளிவருகிற இருதிங்களிதழ். ஒடுக்கப்பட்ட, தலித் மக்களுக்காக வெளிவருகிற இருதிங்களிதழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/finally-ajith-supports-jallikattu-044324.html", "date_download": "2018-10-19T16:34:01Z", "digest": "sha1:R5TKYCT2ILX73GKC6PXFYH7AEAIOFISV", "length": 10408, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒருவழியாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த அஜீத் | Finally, Ajith supports Jallikattu - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒருவழியாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த அஜீத்\nஒருவழியாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த அஜீத்\nசென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜீத் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் புரட்சி நடந்து வருகிறது. தமிழர்களின் அறவழிப் போராட்டத்தை நாடே கூர்ந்து கவனித்து வருகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திரையுலகினர் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பெப்சி ஆட்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.\nரஜினி, கமல், சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அஜீத் மட்டும் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.\nஇந்நிலையில் அவர் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவிக்க உள்ளாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/vmwwork", "date_download": "2018-10-19T16:14:36Z", "digest": "sha1:OIZLS4Z27V33YDJZSH3TJOSDKHLRCVQL", "length": 14552, "nlines": 229, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க VMware Workstation 15.0.0.10134415 Player... – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை ���ொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nEmulators & மெய்நிகர் இயந்திரங்கள்/\nவகை: Emulators & மெய்நிகர் இயந்திரங்கள்\nஅதிகாரப்பூர்வ பக்கம்: VMware Workstation\nVMware பணிநிலையம் – மெய்நிகர் கணினிகளுடன் பணியாற்ற ஒரு சக்தி வாய்ந்த மென்பொருள். மென்பொருளானது விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பிற இயக்க முறைமைகளின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மெய்நிகர் இயந்திரத்தை உருவாக்க உதவுகிறது. VMware பணிநிலையம் ஒரே நேரத்தில் பல மெய்நிகர் கணினிகளை இயக்க முடியும், அவசியமானால், ஒரு மெய்நிகர் உள்ளமை வலையமைப்பில் தொகுக்கப்படும். மெய்நிகர் இயந்திர செயல்பாட்டிற்கான செயல்பாட்டு மற்றும் கிராபிக்ஸ் நினைவகத்தின் அளவு, தேவையான செயலி கோர்ஸைத் தானாகவே நிறுவ, மென்பொருள் செயல்படுத்துகிறது. VMware பணிநிலையம் தனிமைப்படுத்தப்பட்ட மெய்நிகர் சூழலில் இயங்குவதன் மூலம், முக்கிய அமைப்பை சேதப்படுத்தும் ஆபத்து இல்லாமல் சந்தேகத்திற்கிடமான பயன்பாடுகள் அல்லது மென்பொருளின் பாதுகாப்பான பரிசோதனையை வழங்குகிறது.\nபெரும்பாலான இயக்க முறைமைகளை உருவாக்குதல்\nஒரு பொதுவான மெய்நிகர் நெட்வொர்க் உருவகப்படுத்துதல்\nVMware Workstation தொடர்புடைய மென்பொருள்\nபிற பொழுதுபோக்கு, விளையாட்டு emulators\nப்ளேஸ்டேஷன் விளையாட்டு பணியகத்தில் முன்னணி emulators ஒன்று. மென்பொருள் பல விளையாட்டுகள் மற்றும் பிளேஸ்டேஷன் நெட்வொர்க் சேவை மேலாண்மை ஆதரிக்கிறது.\nEmulators & மெய்நிகர் இயந்திரங்கள்\nகருவி அண்ட்ராய்டு பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் இயக்க. இது இலவச சேவைகள் இருந்து பல்வேறு உள்ளடக்கத்தை பதிவிறக்க ஆதரிக்கிறது.\nEmulators & மெய்நிகர் இயந்திரங்கள்\nஅண்ட்ராய்டு முன்மாதிரி உங்கள் கணினியில் மொபைல் பயன்பாடுகள் இயக்க. மென்பொருள் அண்ட்ராய்டு சாதனங்களை தங்கள் பதிப்புகள் பல்வேறு வகையான ஆதரிக்கிறது.\nEmulators & மெய்நிகர் இயந்திரங்கள்\nஆண்ட்ராய்டு இயக்க அமைப்பின் இலவச முன்மாதிரி. மென்பொருள் அண்ட்ராய்டு பயன்பாடுகள் மற்றும் மென்பொருள் உயர் தரமான பின்னணி உறுதி.\nEmulators & மெய்நிகர் இயந்திரங்கள்\nஆண்ட்ராய்டு இயக்க முறைமைக்காக உருவாக்கப்பட்ட பயன்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் பிற உள்ளடக்கங்களை சோதிக்க சக்திவாய்ந்த முன்மாதிரி. மென்பொருள் கணினி இருந்து Google Play மற்றும் apk-கோப்புகளை இருந்து பத���விறக்க ஆதரிக்கிறது.\nEmulators & மெய்நிகர் இயந்திரங்கள்\nமென்பொருள் எந்த கணினி அளவுருக்கள் மெய்நிகர் சூழலில் வெவ்வேறு இயக்க முறைமைகள் நிறுவ மற்றும் இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவெவ்வேறு வகைப்பட்ட இசை தொகுப்புகள் உருவாக்க மென்பொருள். மென்பொருள் ஸ்டூடியோ விளைவுகள், தொழில்முறை கருவிகள் மற்றும் தயாராக வார்ப்புருக்கள் உள்ளன.\n, சுருங்க மென்பொருள் மாற்ற மற்றும் பல்வேறு வகையான மற்றும் அளவுகளில் காப்பகங்கள் திறக்க. மென்பொருள் காப்பகங்கள் சிறந்த நடவடிக்கைகளை கருவிகள் ஒரு தொகுப்பு உள்ளது.\nபயனுள்ள கருவிகள் ஒரு பரவலான உடன் மல்டிமீடியா வீரர். மென்பொருள் வீடியோ கோப்புகளை அழித்தல் போன்றவை ஊடக கோப்புகள், வரிகள் நீட்டிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் கட்டமைப்பு பின்னணி ஆதரிக்கிறது.\nலைவ் குறுவட்டு & USB டிரைவ்\nமென்பொருள் ஃபிளாஷ் டிரைவ் அல்லது வன் லினக்ஸ் இயக்க அமைப்பு நிறுவ. மென்பொருள் அமைப்புகள் பல்வேறு பதிப்புகள், லினக்ஸ் மிகவும் துணைபுரிகிறது.\nபிரபலமான விளையாட்டு தொகுதிகள் இருந்து உருவாக்கப்பட்ட உலகின் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்க. வீரர் சாத்தியங்கள் விரிவாக்க பல்வேறு விளையாட்டு நிலைகள் மற்றும் பல மாற்றங்கள் ஒரு அணுகல் உள்ளது.\nவசதியான கருவியாக நிறுவனம் என்விடியா இருந்து கிராபிக்ஸ் கார்டு டிரைவர்கள் புதுப்பிக்க. மென்பொருள் நீங்கள் பிரபலமான விளையாட்டுகள் உகந்த அமைப்புகளை அமைக்க அனுமதிக்கிறது.\nநோக்கியா நிறுவனம் இருந்து மொபைல் போன்கள், மேலாளர். மென்பொருள் நீங்கள் கோப்புகளை, தொடர்புகள், செய்திகள் நிர்வகிக்க, உங்கள் கணினி தரவை ஒத்திசைக்க அனுமதிக்கிறது.\nபிரபலமான பயன்பாட்டில், எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் இருந்து விளையாட்டுகள் பதிவிறக்க. மென்பொருள் ஒரு மேகம் களஞ்சியம் தொடர்பு கொண்டு பயனுள்ள அம்சங்களை கொண்டுள்ளது.\nஇது கோப்புகளை நிர்வகிக்க மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு கணினியில் அவற்றை வரிசைப்படுத்த அடிப்படை செயல்பாடுகளை ஆதரிக்கும் நான்கு-சாளர கோப்பு நிர்வாகி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-19T16:27:00Z", "digest": "sha1:X6GGN6JHFZRJD7RMUC5WNIFOPJA3V6WH", "length": 10177, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "குசன் - தமிழ் விக்கிப்பீ��ியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவால்மீகி முனிவருடன் லவன் மற்றும் குசன்\nகுசன் ராமர் - சீதை தம்பதியரின் இரட்டை குழந்தைகளில் ஒருவர். கர்ப்பவதியாக இருந்த நிலையில் இராமரால் வெளியேற்றப்பட்ட சீதை, வால்மீகி முனிவரின் ஆச்சிரமத்தில் குசனையும், லவனையும் பெற்றெடுத்தாள்.[1]\nஇந்த இரட்டைக் குழந்தைகள், சிறுவர்களாக வளர்ந்த பிறகு, வால்மீகி முனிவரால் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர். வால்மீகி இயற்றிய இராமாயணத்தை இராமர் முன்னிலையில் இவர்கள் இசைத்தனர். அதன் பிறகுதான் இராமர், சீதையை மீண்டும் அயோத்திக்கு வரவழைத்தார். அதைத் தொடர்ந்து, சீதை பூமாதேவியோடு ஐக்கியமானாள்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2017, 10:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104528", "date_download": "2018-10-19T15:23:48Z", "digest": "sha1:VTHDOLVHKG2RIGOPQE5RV4JG3VOAEVPA", "length": 9633, "nlines": 105, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கை சோமாலியாவாக மாறும் பாரிய ஆபத்து: அரசாங்கத்துக்கு அவசர எச்சரிக்கை! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇலங்கை சோமாலியாவாக மாறும் பாரிய ஆபத்து: அரசாங்கத்துக்கு அவசர எச்சரிக்கை\nஸ்ரீ லங்காவில் ரயில்வே தொழிற்சங்கம் கோரும் சம்பள அதிகரிப்பை வழங்கினால் அரச ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோன்றும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய சம்பளம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆணைக்குழு அரசாங்கத்திடம் இந்த பிரச்சினையை எச்சரிக்கையாக சுட்டிக்காட்டியுள்ளது.\nரயில்வே கண்காணிப்பு முகாமையாளர் சேவையில் உள்ள அதிகாரியின் சம்பளம் 44,400 ரூபா என்பதுடன் இவர்களது கோரிக்கைக்கு அமைவாக இத்தொகை 56,200 ரூபாவாக அதிகரிக்கும். இதற்கமைவாக நிர்வாக, வைத்திய, பொறியியலாளர், பாடசாலை அதிபர், உதவி பொலிஸ் அத்தியஸ்தகர், போன்ற பதவிகளில் உள்ள பெரும்பாலானோரின் சம்பளம் அதிகரிக்கும்.\nஅத்தோடு ஊழியர் சேவையும் அதிகரிக்க கூடும் என ஆணைக்குழுவின் தலைவர் கே.எல்.எல் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான சம்பள அதிகரிப்புக்கு அதிகாரம் வழங்கினால் பாரிய சம்பள முரண்பாடு ஏற்பட்டு தொழிற்சங்கள் கடும் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை ஆணைக்குழு அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.\nஇருப்பினும் இது தொடர்பிலான பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nரயில்வே திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமையாளர் சேவைக்கு ரயில்வே சாரதிகள், சமிக்ஞ்சை அதிகாரி, ரயில்வே மாஸ்டர் மற்றும் பரிசோதகர்கள் உள்ளிட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு வழங்கினால் ரயில்வே திணைக்களத்தின் ஏனைய ஊழியர்களுக்கு அநீதி இடம்பெறும் என்றும் தேசிய சம்பளம் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை அனைத்து துறைகளுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் சாதாரண மக்கள் மீது வரிச் சுமை அதிகரித்து நாட்டில் வறுமை தலைவிரித்தாடி சோமாலியா நாட்டின் நிலைதான் தோன்றும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/08073704/1168612/violence-against-women-psychological-counseling.vpf", "date_download": "2018-10-19T16:33:11Z", "digest": "sha1:ITXVG33PPKSMVFUSULJ6HA7US5HQP6YJ", "length": 16177, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை - உளவியல் ஆலோசனை || violence against women psychological counseling", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை - உளவியல் ஆலோசனை\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர உளவியல் மருத்துவரின் ஆலோசனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர உளவியல் மருத்துவரின் ஆலோசனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஎல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.\nபெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத் தண்டிப்பதற்கு முன் வர வேண்டும். பாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது தொடுக்கும் தாக்குதலாக கருதி அவரை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க துணிய வேண்டும்.\nஆண்கள் சுய கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாலினத்தவரை ஓர் அதிசய பொருளாக பார்க்காமல்\nஇயல்பாகப் பேசி பழக வேண்டும். எப்போதும் மனதில் பாலியல் சார்ந்த விஷயத்தையே நினைப்பது, படங்கள் பார்ப்பது போன்றவையிலிருந்து வெளிவர வேண்டும்.\nஇதுபோன்ற மாற்றங்கள் நிகழ, பாடத்திட்டத்தில் செக்ஸ் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாலியல் சார்ந்த பிரச்னைகளை கணக்கில் கொண்டு அதற்கேற்ப பாலியல் கல்வியை அமைக்க வேண்டும்.முக்கியமாக, பெண்களை மதிக்கும், பாதுகாக்கும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.\nஆண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளை தைரியம் கொடுத்து வளர்க்க வேண்டும், பெரும்பாலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிற பெண்கள் பயந்த மற்றும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் பெண்களையே தேர���ந்தெடுப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.\nமேலும் சக மனிதரை நேசிக்கும் பண்பு, மனிதநேயம், ஒருவரை பலாத்காரத்துக்கு உட்படுத்துவது பாவம்; தவறு என்று ஆண்கள் உணரும் ஆரோக்கிய சமுதாயமாக நாம் உருவாகும்போது பாலியல் பலாத்காரம் எனும் ஈன கொடிய செயலை இல்லாமலே ஆக்க முடியும்’’.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஅருமையான மட்டன் ஈரல் வறுவல்\nகுழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய வேண்டியவை\nஇயற்கையின் வரபிரசாதம் - மூங்கில் அரிசி\nகுழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் வெஜிடபிள் நூடுல்ஸ்\nவண்ணமயமான இயற்கை பருத்தி சேலைகள்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள காரணங்கள்\nகுழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதநிலை\nதாய் பெண் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டியவை\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16768", "date_download": "2018-10-19T15:03:50Z", "digest": "sha1:6HX5XLRIS3BKC3ABDZWCDW2SPVGDU3Z3", "length": 13093, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "அம்மணமாகி நிற்கின்றது கூட்டமைப்பு: தமிழ் தேசியன் வீ.மணிவண்ணன் – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nஅம்மணமாகி நிற்கின்றது கூட்டமைப்பு: தமிழ் தேசியன் வீ.மணிவண்ணன்\nசெய்திகள் மார்ச் 27, 2018மார்ச் 28, 2018 இலக்கியன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பது மீண்டும் அம்பலமாகியிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் வீ.மணிவண்ணன் இன்றிரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இன்றைய தினமும் கூட்டமைப்பின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்காக தந்திரோபாய நடவடிக்கையாக யாழ் மாநகரசபை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் முதல்வர் தெரிவில் நாம் போட்டியிட்டிருந்தோம். நாம் முன்னெடுத்துவந்த கொள்கை வழியிலான பதவிகளுக்கு சோரம் போகாத அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக நாங்கள் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்தபின் சபைகளில் ஆட்சியமைப்பதில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை எனவும் அவர்களின் ஆதரவினைக் கோரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டினையும் கடைப்பிடித்துவந்திருந்தோம்.\nஅந்த வகையில் தமிழினத்தை மாறி மாறி இனவழிப்பு செய்த சிங்கள பேரினவாத கட்சிகளுடனும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக் குழுக்களுடனும் பதவிகளுக்காக கூட்டிணைந்து நாம் கூட்டமைப்பு பற்றி கூறிவரும் கருத்துக்கள் உண்மையானவை என்பதை நிரூபித்துள்ளனர்.\nஇன்று தமிழ் தேசியவாதிகள் ஒருபுறமாகவும் தமிழினிவிரோதிகள் மற��புறமாகவும் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள்.\nஒற்றையாட்சியை ஏற்று தமிழர் தேசத்தை கூறுபோடத் துடிக்கும் சிங்கள பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக் குழுக்களுடனும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துவருகின்றமை தமிழ் மக்களின் எதிர்காலத்தை மேலும் அபாய நிலைநோக்கியே நகர்த்தியுள்ளது.\nஎத்தனை தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகள் ஒன்றுதிரண்டாலும் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசியப் பற்றுறுதியுடன் எமது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதோடு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அயராது உழைப்போம். அதற்காக நாம் எமக்குக் கிடைத்த அரசியல் களங்களைப் பயன்படுத்துவோம் என்பதனை இந்த நேரத்தில் எமது பாசத்திற்குரிய மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇன்றைய தமிழ்த் தேசிய அரசியல் கள யதார்த்தத்தினைப் புரிந்துகொண்டு தமிழர் விரோத சக்திகளிடமிருந்து எம்மினத்தை பாதுகாத்துக்கொள்ள அனைத்து மக்களும் எமது அரசியல் இயக்கத்துக்குப் பின்னால் அணிதிரளுமாறு உரிமையோடு வேண்டிக்கொள்கின்றோமென வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருக்கு நீதிமன்று அழைப்பாணை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட்\nசிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுக்க கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய முன்னணி முடிவு\nகர­வெட்டி மற்­றும் வவு­னியா வடக்­குப் பிரதேச சபை­க­ளில் சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக - இந்த இரண்டு சபை­க­ளி­லும் தமிழ்த்\nஉள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை\nஈ.பி.டி.பி.யின் ஆதரவு கூட்டமைப்பின் கொள்கையை புடமிட்டுக் காட்டுகின்றது : விக்கினேஸ்வரன்\nஇன அழிப்புக்கு முகம்கொடுக்கும் நாம் எமது அடையாளங்களை பாதுகாத்தல் அவசியம்- யேர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு புலம்பெயர் மக்களின் நிகழ்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம��� இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirush-guruchandiran.blogspot.com/2011/09/", "date_download": "2018-10-19T15:45:55Z", "digest": "sha1:WXM7U2INJKUCGOBVDQGUXX5M3JJR7PIV", "length": 9241, "nlines": 153, "source_domain": "kirush-guruchandiran.blogspot.com", "title": "கிருஷ் குருச்சந்திரன்", "raw_content": "\nமாந்தி - நாவல் அத்தியாயம் இரண்டு\nமுன்னொரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இடம் இப்போது \" பொறம்போக்கு நிலமாக \" , பொட்டல் காடாக இருந்தது . அந்தப்பகுதியை தற்காலிகமாக ஆக்கிரமித்திருந்தனர் மாணவ மாணவிகள் . அனைவரும் முதுகலை வரலாறு . ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருந்தனர் . மண்டையில் முடி இருந்த , கண்ணாடி போடாத புரபசர் ஒருவர் அந்தப்பகுதியின் அருமை பெருமைகளை மாணாக்கர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் . அவர்களும் ஆவென்று வாயைப் பிளந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தனர் . வகுப்பறைச் சூழலை விட்டு , சுதந்திரமான வெட்டவெளி சூழலில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்களுக்கு உற்சாகமாக இருந்தது . சற்று நேரம் அந்தப்பகுதிகளின் சிறப்புகளை விளக்கிய ஆசிரியர் , பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வராயும் பகுதிக்கு மாணவர்களைக் கூட்டிச்சென்றார் . பெரிய குழிமாதிரி வெட்டி என்னத்தையோ தோண்டிக்கொண்டிருந்தனர் . ஹரிப்ரியாவுக்கு போர் அடித்தது . ஹரிப்ரியா வயது , திருமணத்திற்குத் தயாராகிவிட்ட இருபத்தி ஒன்…\nசக்கரவர்த்திகோபிநாத் , தனதுதோட்டத்தில் . தனதுஆஸ்தானசாய்வுநாற்காலியில்அமர்ந்துகொண்டு , அன்றையதினசரியின்நாலாவதுபக்கத்தைநாலாவதுமுறையாகப்படித்துக்கொண்டிருந்தார் . வாழ்க்கைஅவருக்கு , எதோஅவார்ட்வாங்கினஒருதிரைப்படத்தைப்போலபிரேம்பைபிரேமாக��கர்ந்துசென்றுகொண்டிருந்தது . அறுபதுவயதாகிவிட்டஅவர்இனிமேல்வாழ்க்கையில்சாதிக்கவேண்டியஅம்சங்கள்எதுவும்இல்லை . மனைவிபோய்ச்சேர்ந்துவிட்டாள் . ஒரேமகள்திருமணமாகிஅமெரிக்காவில்செட்டில்ஆகிவிட்டாள் . இங்குஅவரும் , நாளுக்குஇரண்டுவேளை \" வந்துபோகும் \" ஒருவேலைக்காரியும்மட்டும் சக்கரவர்த்திகோபிநாத்அந்தவேலைக்காரியை , \" கரெக்ட் \" செய்யலாமென்றுகூடநினைத்தார் . அப்படி\" கரெக்ட் \" செய்யும்முயற்சியில்ஓரளவாவதுபொழுதுபோகுமேஎன்பதுஅவர்எண்ணம் . ராணிக்குவயதுஒருநாற்பதுநாற்பத்திஐந்துஇருக்கும் . சும்மாசொல்லக்கூடாது , சும்மாகும்மென்றுஇருப்பாள் . ஒருநாள் , அவர்அவளிடம் , \" ராணி , கைகாலெல்லாம்வலிக்குது . கொஞ்சம்அமுக்கிவிடறியா சக்கரவர்த்திகோபிநாத்அந்தவேலைக்காரியை , \" கரெக்ட் \" செய்யலாமென்றுகூடநினைத்தார் . அப்படி\" கரெக்ட் \" செய்யும்முயற்சியில்ஓரளவாவதுபொழுதுபோகுமேஎன்பதுஅவர்எண்ணம் . ராணிக்குவயதுஒருநாற்பதுநாற்பத்திஐந்துஇருக்கும் . சும்மாசொல்லக்கூடாது , சும்மாகும்மென்றுஇருப்பாள் . ஒருநாள் , அவர்அவளிடம் , \" ராணி , கைகாலெல்லாம்வலிக்குது . கொஞ்சம்அமுக்கிவிடறியா \" என்றார் . கேட்டுவிட்டுஅவளிடம்அவர்எதிர்பார்த்ததுஒருவிதமருட்சிகலந்ததயக்கத்தை . ஆனால்அவளோ ,…\nஉன் மீது சில புகார்கள்\nசெய்த நான் - இப்போது\nகம்பி மீது நடப்பதைப் போன்றது\nஎந்த ஊர் நியாயம் இது \nமாந்தி - நாவல் ...\nமாந்தி - நாவல் சக்கரவர்த்தி கோபி...\nஉன் மீது சில புகார்கள் அடியே , காதலைக் கைது செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/10/netbook.html", "date_download": "2018-10-19T16:38:55Z", "digest": "sha1:NSGSCCYHGSLCHHUZI5PLWOSNDMNXLEVQ", "length": 16522, "nlines": 213, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: NetBook வேகத்தை செலவின்றி அதிகரிக்க", "raw_content": "\nNetBook வேகத்தை செலவின்றி அதிகரிக்க\nதற்பொழுது NetBook பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இதன் அழகிய தோற்றம், விலையும் குறைவு, எளிதாக எடுத்துச் சென்று கையாளுவதற்கு வசதியாக இருப்பதால்\nஅனைவராலும் விரும்பப்படுகிறது. சமீப காலமாக அனைவரையும் கவரும் வகையில், பலப்பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் இந்த NetBook கள் உருவாக்கப்பட்டு சந்தையில் விற்கப் படுகின்றன.\nஆனால் இது என்னதான் அழகாகவும், கைக்கு அடக்கமாகவும் இருந்தாலும், இவற்றை மற்ற கணினிகளோடு அல்லது மடிக்கணினிகளோடு ஒப்பிட இயலாது. ஏனெனில் இவற்றில் DVD ட்ரைவ்கள் இருப்பதில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், பெரும்பாலான NetBook களில் நினைவகம் (RAM) 1 GB அளவு மட்டுமே உள்ளதால் ஒரு சில பயன்பாடுகளை இயக்குவது சற்று சிரமமாக இருக்கும்.\nஇது போன்ற சமயங்களில் நம்மிடம் உள்ள பென் ட்ரைவ், SD மெமரி கார்டு இவற்றைக் கொண்டு, நமது நெட் புக்கின் வேகத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். இதற்கான வசதியை விண்டோஸ் 7 இயங்குதளத்தில் உள்ள Ready Boost எனும் கருவி வழங்குகிறது.\nமுதலில் உங்களிடமுள்ள SD கார்டு அல்லது பென் ட்ரைவில் குறைந்த பட்சமாக 256 MB காலியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் மெமரி கார்டை NetBook -இல் உள்ள கார்டு ரீடரில் செருகவும் அல்லது பென் ட்ரைவை USB போர்ட்டில் செருகவும். இப்பொழுது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் AutoPlay திரையில் Speed up My System லிங்கை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது திறக்கும் Removable Disk Properties திரையில் உள்ள Ready Boost டேபில் Use this device ஐ தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட மெமரி கார்டு அல்லது பென் ட்ரைவில் எவ்வளவு இடத்தை இதற்கு பயன்படுத்தலாம் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nOK பட்டனை க்ளிக் செய்த பிறகு, Ready Boost உங்கள் SD card அல்லது Pen Drive ஐ உங்கள் NetBook வேகமாக இயங்கும் படியாக தயார் செய்யும்.\nஅடுத்த முறை இவை இணைக்கப் படும் பொழுது, தானாகவே இவற்றை Ready Boost இற்கு பயன் படுத்திக் கொள்ளும். Windows Explorer -இல் இவற்றை திறந்து பார்க்கும் பொழுது Ready Boost எனும் கோப்பு உருவாகியிருப்பதை கவனிக்கலாம்.\nஆனால் இந்த SD Card அல்லது Pen Drive ஐ Eject செய்யும் பொழுது, இந்த கோப்பு தானாகவே நீக்கப்பட்டு விடும். ஒருவேளை eject செய்யாமல் எடுத்து விட்டால் நீங்களாக இந்த கோப்பை நீக்கி விடலாம். இவற்றை eject செய்யும் பொழுது கீழே காட்டப்பட்டுள்ளது போல பிழைச் செய்தி வரும்.\nContinue பொத்தானை அழுத்தி eject செய்து கொள்ளலாம். இது போல உங்கள் தேவைக்கு ஏற்றபடி SD Card மற்றும் Pen Drive இரண்டையும் கூட இந்த Ready Boost வசதிக்கு பயன்படுத்தி உங்கள் NetBook இன் வேகத்தை இன்னும் அதிகரிக்கலாம்.\nரொம்ப ரோம்ப பயனுள்ள தகவல்....... மிக்க நன்றி...\nநான் பதிவுலகுக்கு புதியவன். இப்போதுதான் சில பதிவுகள் வெளியட ஆரம்பித்துள்ளேன்.\nஎனக்கு அந்த பதிவுகளை எப்படி திரட்டிகளில் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை\nமேலும் எந்த தளம் தானாக பதிவுகளை திரட்டும்...\nஎந்��� தளத்திருக்கு பதிவுகளை நாமாக கொண்டு சென்று இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை...\nதங்களை போன்ற பதிவுலக பெரியவர்கள் உதவி இருந்தால் நாளை நானும் உங்களை போல் ஒரு நல்லா பதிவராக வாய்ப்பு கிடைக்கும் .\nஅதன் மூலம் ப்ளாக் எழுதுதுதல்,ஆன்லைன் சாட் செய்தல்,ஆன்லைனில் படம் பார்த்தல்,ஃபைல் ஷேரிங் போன்றவற்றை செய்யமுடியுமாசென்னையில் குறைந்த பட்சம் எவ்வளவு விலை முதல் கிடைக்கும்சென்னையில் குறைந்த பட்சம் எவ்வளவு விலை முதல் கிடைக்கும்வாங்கும்போது கவனிக்கவேண்டிய அம்சம் என்ன\nNetBook வேகத்தை செலவின்றி அதிகரிக்க\nகூகிள் க்ரோம்: விளக்கை அணை\nMicrosoft OneNote: மாணவர்களுக்கான பயனுள்ள கருவி\nDOT - உலகின் மிகச்சிறிய அனிமேஷன் கேரக்டர்\nEXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி\nமைக்ரோசாப்ட் வோர்ட் -இல் ப்ளாக் இடுகையை எளிதாக உரு...\nபழைய விண்டோஸ் XP கணினியிலிருந்து புதிய விண்டோஸ் 7 ...\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - சூப்பர் காமெடி\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - பாகம் - II - கலக்கல் காம...\nDefault OS: விண்டோஸ் 7 / விஸ்டாவா அல்லது எக்ஸ்பியா...\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nகாப்பி & பேஸ்ட் : புதியது.\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nமைக்ரோசாப்ட் வேர்டு: பயனுள்ள Tabs நீட்சி\nஓட்டு போடுங்க.. அப்புறமா படிங்க - நீட்சி\nFacebook: ஆபத்தும் அதற்கான தீர்வும்\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nFacebook: உங்கள் பெயரை மாற்ற\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=579", "date_download": "2018-10-19T15:28:21Z", "digest": "sha1:LJLN2FQAWKRBBBCBWR2YMC7RGNO5NXF3", "length": 9964, "nlines": 70, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ]\nதிரும்பிப் பார்க்கிறோம் - 11\nபிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்\nதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை வட்டெழுத்துக் கல்வெட்டுகள்\nஅங்கும் இங்கும் (செப். 16 - அக். 15)\nகாதலியின் கவலையும் சங்க கால வேட்டையும்\nசங்ககாலத்து உணவும் உடையும் - 3\nஇதழ் எண். 39 > சுடச்சுட\nதமிழ்நாட்டிலுள்ள கட்டுமானக் கோயில்கள், அமைப்புமுறையை ஒட்டிப் பல வகையினவாக இனம் காணப்பட்டுள்ளன. ஒருதள, இருதள, முத்தள, பலதள விமானங்கள் என தளங்களின் எண்ணிக்கை கொண்டும், நாகரம், வேசரம், திராவிடம் எனச் சிகர அமைப்புக் கொண்டும் மாடக்கோயில், மாடிக்கோயில் என விமான அமைப்புக் கொண்டும் சாந்தாரம், பெருஞ்சாலை, சர்வதோபத்ரம், அங்காலயம் என விமான உறுப்புகளில் உண்டாக்கும் புத்தமைப்புகள் வழியும் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகு வகைகளுள் காலத்தால் முற்பட்டதாக மாடக்கோயில்களைக் குறிக்கலாம். கோச்செங்கட் சோழரால் தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மாடக்கோயில்கள் திருமுறை ஆசிரியர்களாலும் திருமங்கை ஆழ்வாராலும் விதந்து பேசப்பட்டுள்ளன.\nசோழ மண்டலத்தில் இன்றளவும் காணப்படும் இத்தகு மாடக்கோயில்களை முழுமையான அளவில் ஆய்ந்து நுலொன்று உருவாக்கும் பணியில் தற்போது டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் ஈடுபட்டுள்ளது. இதற்கான முதற் கட்டப் பயணம் செப்டம்பர்த் திங்கள் 8, 9ம் நாட்களில் நிகழ்ந்தது. வரலாற்றாய்வாளர்கள் திரு. பால பத்மநாபன், திரு. சு. சீதாராமன் துணையுடன் ஞாயிறன்று திருநல்லூர் மணவழகர் கோயில் ஆய்வுக்காளானது.\nவிமானம் தாங்கும் வெற்றுத்தளமான கீழ்த்தளம் உத்தமசோழர் காலத் திருப்பணியாகும். விமானத்தின் இரண்டாம் தளச் சுவர்களை ஆராய்ந்தபோது, பல்லவர் காலச் சுவர்ப் பஞ்சரங்களை நான்கு சுவர்களிலும் காணமுடிந்தது. இவ்வழகிய பஞ்சரங்கள் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் முதன் முதலாகத் தலை காட்டும் இடமாக மாமல்லபுரத்து வலையன் குட்டை ரதங்களைச் சுட்டலாம். ஒற்றைக்கல் தளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சுவர்ப் பஞ்சரங்கள் பின்னாளில் கற்றளிகளிலும் முயற்சிக்கப்பட்டன. மாமல்லபுரத்தில் உள்ள ஒலக்கணேசுவரர் விமானத்தில் இவற்றைக் காணமுடிகிறது.\nபல்லவர்களைத் தொடர்ந்த சோழர்கள் இப்பஞ்சரங்களைத் தொடர்ந்து கைக்கொண்ட போதும், இதன் வடிவமைப்பில் பல மாறுதல்களை உருவாக்கினர். புள்ளமங்கை ஆலந்துறையார், திருஎறும்பியூர் எறும்பீசுவரர், திருப்புறம்பியம் சிவன் கோயில் இவற்றின் விமானங்களில் இத்தகு சுவர்ப் பஞ்சரங்களைக் கண்டு களிக்கலாம்.\nபொதுவாக இத்தகு பஞ்சரங்கள் விமானத்தின் கீழ்த்தளத்தில்தான் அமையும் என்றாலும், திருநல்லூர் விமானத்தில் இவை இரண்டாம் தளச் சுவர்களில் இடம்பெற்றிருப்ப��ு புதிய பதிவாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் விமானத் தளங்களில்கூட இவற்றைப் பார்த்த நினைவில்லை. இப்புதிய கண்டுபிடிப்பினால், பல்லவ விமானங்கள் அனைத்தையும் மீளாய்வுக்கு உட்படுத்தி, அவற்றில் எதுவேனும் இரண்டாம் தளத்தில் இத்தகு பஞ்சரங்களைக் கொண்டுள்ளதா என்று கண்டறிதல் கடமையாகியுள்ளது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104529", "date_download": "2018-10-19T15:12:08Z", "digest": "sha1:TOR7JUT5O5LMD5T4JR5USP5HGGGW3LTD", "length": 7961, "nlines": 105, "source_domain": "www.ibctamil.com", "title": "வீட்டில் தனித்திருந்த பெண்களுக்கு அதிகாலை நிகழ்ந்த கொடூரம்! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவீட்டில் தனித்திருந்த பெண்களுக்கு அதிகாலை நிகழ்ந்த கொடூரம்\nகொழும்பில் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகொழும்பின் புறநகர் பகுதியாகவுள்ள கொட்டாவ பிரதேசத்திலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று அதிகாலை மூன்று மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கொலையைப் புரிந்தவர் அந்தப் பெண்ணின் மகள��ு காதலன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தனது காதலியையும் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nகாயமடைந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாயாரின் சடலம் வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த தாய்க்கும் மகளுக்குமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nசம்பவத்தில் கொலையுண்டவர் 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து அதிகாலையிலேயே தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124360-police-arrests-jacto-geo-organisers-in-kanyakumari.html", "date_download": "2018-10-19T16:29:58Z", "digest": "sha1:4VRISEG2YV6WABXKYNUSMVLGNVXWDRFS", "length": 18547, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வீடுகளைச் சுற்றிவளைத்த போலீஸார்! | Police arrests Jacto geo organisers in Kanyakumari", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:55 (07/05/2018)\nஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வீடுகளைச் சுற்றிவளைத்த போலீஸார்\nகன்னியாகுமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வீடுகளைப் போலீஸார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வீடுகளைப் போலீஸார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரியும் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நாளை (8.5.2018) நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளைப் ��ோலீஸார் கைதுசெய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பகவதியப்ப பிள்ளை, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நிர்மலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குமரி.மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் வீடுகளைப் போலீஸார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தியாகராஜன் கூறுகையில், \"ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அதிகாலையில் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், நாங்கள் வீடைவிட்டு வெளியேறிவிட்டோம். இந்த நிலையில் எனது வீட்டை போலீஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். மேலும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வீடுகளைப் போலீஸார் முற்றுகையிட்டனர். அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது\" என்றார்.\nஜாக்டோ - ஜியோ நடத்தும் கோட்டை முற்றுகைப் போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம் புதிய முடிவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு தற்போது ஏழு ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன்.\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nநிலவுக்குச் சவால்விடும் சீனாவின் புதிய திட்டம்\nஆதரவற்றோருக்கு உதவும் நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்\n`சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு’ - தேவசம்போர்டு தலைவர் பேட்டி\nஇறப்ப���ற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124458-kaala-audio-launch-to-be-held-on-tomorrow.html", "date_download": "2018-10-19T15:16:25Z", "digest": "sha1:AFMY4QPKPDCEU6SUKAZY27UGBVVM36DD", "length": 17753, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் நாளை 'காலா' படத்தின் ஆடியோ வெளியீடு! | kaala audio launch to be held on tomorrow", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:14 (08/05/2018)\nசென்னையில் நாளை 'காலா' படத்தின் ஆடியோ வெளியீடு\n'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கவிருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காலா'. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது.\nஇந்நிலையில், 'செம வெயிட்டு' என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி மூன்று மில்லியன் வியூஸ்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 'ஆல்பம் பிரிவ்யூ' வீடியோவை வெளியிட்டார். அதற்கும் இணையத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடக்கவிருக்கிறது.\nஅந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைக்குழு படத்தில் உள்ள பாடல்களை இசையமைத்து பாட இருக்கிறார்கள். அதேபோல, பிருந்தா, சாண்டி ஆகியோர் தங்களது நடனக்குழுவுடன் படத்தின் பாடல்களுக்கு நடனமாட இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மிக பிரமாண்டமாக அத���்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சினிமாத்துறை சார்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். ஆக, நாளை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் விழாக்கோலாமாக ஜொலிக்க இருக்கிறது. இந்நிலையில், நாளை மேடையில் ரஜினி கட்சி அறிவிப்பு பற்றியும் தற்போதுள்ள அரசியல் சூழல் பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\"அப்போ நடிகர்... இனி நடிக்கவே மாட்டேன்\" - 'அப்போ இப்போ' நடிகர் தாமு : பகுதி 9\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=678", "date_download": "2018-10-19T15:58:44Z", "digest": "sha1:YNRENVX4STQQHW4UAPTBA4OBIRCKC4S7", "length": 29952, "nlines": 157, "source_domain": "blog.balabharathi.net", "title": "சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← நீங்களும் உலக சினிமா விமர்சனம் எழுதலாம்..\nபக்கத்து வீட்டு ரவுசு… →\nசீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்\nஎத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன்.\nபுகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் இன்னொரு புறம். இவை தான் இப்படியான படைப்புகளின் வெற்றி என்றும் நம்புகிறேன்.\nதமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் நமக்கு முழுமையாக கிடைத்திருப்பவை மூன்று மட்டுமே. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தானார் எழுதிய மணிமேகலை, திருத்தக்க தேவர் எழுதிய சீவக சிந்தாமணி. இதில் மணிமேகலை சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி.\nஇவை எல்லாம் செய்யுள் வடிவில் வடிக்கப்பட்ட இலக்கியங்கள். அருகில் ஒரு வாத்தியார் இருந்து நமக்கு சொல்லிக்கொடுக்காமல் எளிதில் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். ஏனெனில் நமக்கான தமிழறிவும் அப்படித்தான் இருக்கிறது. பாடங்களை மொட்டை உறு செய்தால் தேர்வில் வெற்று பெற்றுவிடக்கூடிய கல்வி முறையில் வேறு என்ன எதிர் பாக்க முடியும்.\nசீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் திருத்தக்க தேவர் என்கின்ற சமணமுனிவர். இவரின் காலம் எது திருத்தக்க தேவர் என்கின்ற சமணமுனிவர். இவரின் காலம் எது கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து 7ம் நூற்றாண்டுக்குள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.- என்ற ரீதியில் ஒருவரியில் விடையளிக்கும் அளவுக்கே எனக்கு இக்காப்பியங்கள் பற்றி தெரிந்திருந்தது.\nஎண்பதுகளின் மத்தியில் நூலகத்தில் சேர்ந்து வாசிப்பு பழக்கத்திற்கு வந்துவிட்டாலும், வாசிப்பு வசப்பட்டதென்னவோ தொண்ணூறுகளின் மத்தியில் தான். நூலகம் தவிர்த்து வெளியேவும் புத்தகங்களை தேடத்தொடங்கி இருந்த சமயம் அது. சென்னையில் அநுராகம் என்ற பெயரில் இயங்கிவந்த(இப்போதும் உள்ளது என நினைக்கிறேன்) பதிப்பகம் ஒன்று ரு.4.50க்கு நூல்கள் வெளியிட்டு வந்தது.\nசோதிடம், சமையல் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள் வரை சகல விதமானவைகளையும் சிறு பிரசுரங்களாக, உரைநடை வடிவில் அவ்விலைக்கே கிடைக்க வழிசெய்தது. அப்படி அநுராகம் வெளிட்ட நூல்கள் வழிதான்.. தமிழின் தொன்மையான இலக்கியங்களை கதைவடிவில் அறிந்துகொண்டேன் நான். ஆனால்.. அவை முழுமையானத��க இருக்கவில்லை. பள்ளி பாடநூலில் சொல்லப்படும் கதை போலவே இருந்தது. அதுவும் 32 பக்கங்களுக்குள் எல்லாவற்றையும் சுருங்கச்சொல்லவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கிருந்தது. எனக்கோ செய்யுள் வழி இக்காப்பியங்களின் அடிப்படை கதைகளை தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது. அந்த வகையில் அப்புத்தகங்கள் என் ஆரம்பகால வாசிப்புக்கு விதையாக இருந்தன என்றால் மறுப்பதற்கில்லை.\nஅதன் பின் மூல உரையை தேடி பயணப்பட்டபோதும் என்னால் முழுமையாக அவற்றை வாசிக்க முடியாமல் என் தமிழறிவு தடுத்தது. உரையாசிரியர்களின் உரையும் கூட துண்டு துண்டாகவே நின்றன. சரி இது சரிப்படாது என்று ஓடி வந்துவிட்டேன். சமீபத்தில் பழங்காப்பியங்களை உரைநடைவடிவில் கிழக்கு வெளியிட்டு இருந்தது. அவற்றை வாங்கிவிட்டேன். நான் முதலில் வாசிக்க எடுத்தது சீவக சிந்தமணி.\nமுதலில் கதை சுருக்கத்தை கூறிவிடுகிறேன். சச்சந்தன் என்றும் மன்னனுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் மகனாக பிறக்கிறான் சீவகன். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். சமண குருவான அச்சணந்தி என்பவரிடம் குருகுல கல்வி பயில்கிறான். சீவகன் அழகும் அறிவும் வீரமும் ஒருங்கே பெற்ற யுவனாக வளர்கிறான். தந்தையை ஏமாற்றிக் கொலை செய்து ஆட்சியை பிடித்த கட்டியங்காரனை பழிவாங்குவது தான் மீதிக் கதை. இடையிடையே சீவகன் எட்டு பெண்களை மணந்து கொள்கிறான். இப்படி பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், உறவுகளையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். முப்பது ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்யும் சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் மேற்கொள்கிறான். அவனோடு அவனது எட்டு மனைவியரும் துறவறம் மேற்கொள்கின்றனர். எட்டு திருமணங்களை சீவகன் செய்தாலும் காமக்களியாட்டங்களில் கதை பயணிக்காமலும் சீவகனை காமுகனாக காட்டாமலும் இப்படைப்பு இயற்றப்பட்டிருப்பதை இன்றைய நவீன எழுத்தாளர்கள் அறிந்துகொள்வது நல்லது என்று தோன்றுகிறது. 🙂\nநாவல் வடிவ இந்நூலில் தொடக்கமே சுஜாதா கையாளும் பாணியான அதிர்ச்சியை கொடுக்கும் வரிகளில் தொடங்குகிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் நடை. படிக்க படிக்க சோர்வு ஏற்படுத்திவிடாத மொழி.\nசீவகனின் பிறப்பில் தொடங்கி, அவனது வாலிப பருவம் என எல்லாமும் படுவேகமாக நகர்கிறது. இக்காலத்தில் அதிகம் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைப் பிரயோகங்களும் இடையிடையே இருக்கிறது. பழங்கால இலக்கியமென்பதால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனாலும் கல்கி மாதிரியானவர்களின் எழுத்துக்களை அதிகம் படித்தறியாத வாசகவட்டம் இன்னும் இங்கே இருக்கிறது. அதனால்.. முன் பின் வார்த்தைகளை வைத்து சில இடங்களில் சொற்களுக்கு பொருள் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு சிறு குறிப்புகள் கொடுத்திருக்கலாம்.\n இன்னும் எவ்வளவு தூரம் நாம் போகவேண்டும் என்ன நாம் கிளம்பி ஒரு மாதம் ஆகி இருக்குமா” சீதத்தன் சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் மாலுமி முகத்தில் இருந்த கலவரம் அவரை பயமுறுத்தியது.\n‘ஐநூறு காத தூரத்தைக் கடந்துவிட்டோம். ஏமாங்கத்தை அடைய இன்னும் ஒரு யோசனை தூரம் தான் இருக்கிறது. இப்போது பார்த்துத்தானா இப்படி ஆகவேண்டும்\nஇதில் காத தூரம், யோசனை தூரம் என்பது எவ்வளவு என்று எத்தனை பேரால் உணர்ந்துகொள்ள முடியும் குத்துமதிப்பாக கணக்கு பண்ணிக்கொள்ள வேண்டியது தான் போல. அதுபோலவே சமணசமய கதையான இதில் அருகர் என்று ஒரு தெய்வத்தை பற்றிய செய்திகள் வருகின்றன. இந்த அருகர் குறித்து எங்கும் குறிப்பு படித்தது போல நினைவு இல்லை. இத்தெய்வம் குறித்து விவரணைகளோ, குறிப்போ இல்லாதது நூலின் குறையென எனக்கு படுகிறது.\nமேலும் மூல ஆசிரியரான திருத்தக்கத்தேவர் பற்றிய குறிப்பு இல்லாததும், நாவலாசிரியரின் அனுபவக் குறிப்பு இல்லாததும் பெரிதும் வருத்தமே. அவை வாசகனை இன்னும் நூலோடு ஒன்றச்செய்யும் விசயமாக இருந்திருக்குமென்பது என் எண்ணம்.\nநூலாசிரியர் ராம்சுரேஷின் உழைப்பும், எழுத்தாற்றலும் பல இடங்களில் பளிச்சிடுகிறது. காட்சியின் விவரிப்புகள் அப்படியே நம்மையும் அக்களத்திற்குள் அழைத்துச்செல்லுகின்றன. சினிமா பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. (சீவகன் கேரக்டரில் எனக்கு மனதிற்குள் ஓடிய உருவம் கருப்பு வெள்ளை காலத்து ஜெமினி 🙂 )\nசெய்யுள் விருத்தங்களாக உள்ள எழுத்துக்கள் விரிவான உரைநடையாக மாறும்போது என் போன்ற பாமரர்களும் இது போன்ற இலக்கியங்களைச் சுவைக்க முடிகிறது. இது போன்ற புது முயற்சிகளுக்காக நன்றி பத்ரி & பாரா\nபழந்தமிழ் காப்பியங்களை படிக்க விரும்புகின்றவர்களுக்கு இது நல்ல தொடக்கமாக இருக்கும். உரைநடையில் படிக்கும் போதே இவ்வளவு சுவையாக இருக்கும் நூல், செய்யுள் வடிவில் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இதைப் படிக்கும் பத்தில் ஒருவருக்காவது வரும் என்பது நிச்சயம்.\nநூல்: சீவக சிந்தாமணி- (நாவல்)\nநாவல் வடிவ ஆசிரியர்- ராம் சுரேஷ்\nவெளியீடு: கிழக்கு பதிப்பகம். பக்கம்: 256\nஆசிரியர் குறிப்பு: ராம் சுரேஷ் 2004ல் இருந்து இணையத்தில் பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதி வருகிறார். :))\nThis entry was posted in நூல் விமர்சனம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து and tagged ஐம் பெரும் காப்பியங்கள், கிழக்கு பதிப்பகம், சீவக சிந்தாமணி, பினாத்தல் சுரேஷ், புத்தக வாசிப்பு, ராம் சுரேஷ், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாசிப்பு. Bookmark the permalink.\n← நீங்களும் உலக சினிமா விமர்சனம் எழுதலாம்..\nபக்கத்து வீட்டு ரவுசு… →\n5 Responses to சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்\nமரத்தால் ஆன மயில்போன்ற பறவை செய்து அதில் பறந்தது இந்த சீவகன் தானே தல எப்பவோ ஒரு தடவ திடீர்னு ஞானோதயம் வந்து தமிழிலக்கியம் படிக்கணும்னு ஆரம்பிச்சி அப்புறம் பத்தே நாள்ள குப்புறடிச்சி தூங்கிட்டேன். அந்த ஞாபகத்துல கேட்டேன்.\nஅப்புறம் திருத்தக்கதேவர் பிரம்மச்சாரியான சமணமுனிவராய் இருப்பதால் காமரசம் சொட்டும் காப்பியம் படைக்க முடியாது என்ற சவாலை எதிர்கொள்ளவே சீவக சிந்தாமணியைப் படைத்தார் என்றும் ஒரு கதை.\nஇன்னொரு சுவாரஸ்யமான தகவல், தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் அனைத்துமே மன்னர்களை இல்லாமல் குடிமக்களைக் கதைமாந்தராகக் கொண்டு எழுதப் பட்டுள்ளது என்பர். வேறெந்த மொழியிலும் இல்லை என்றும் என் நண்பரின் தகவல். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மையென்றே தோன்றுகிறது. சம்ஸ்கிருதத்தின் ராமாயணமும், மகாபாரதமும், காளிதாசனின் சாகுந்தலமும், கிரேக்கத்தின் இலியட், ஒடிசியும் மன்னர்களைக் கதைமாந்தராய்க் கொண்டு எழுதப்பட்டதுதானே\n(ஆமா…. ரொம்பவா ப்ளேடு போடுறேன்\nவிந்தை மனிதன் அதே சீவகன் கதை தான் இதுவும். நீங்களாவது குப்புறடிச்சி தூங்கினீங்க.. புக்கு எடுத்துட்டு படிக்க ஆரம்பிச்ச ரெண்டாவது நாளியேயே நான் தெறிச்சு ஓடிவந்தவன் தான்.. நூலகத்து பக்கமே போகாம.. புக்கு லேட்டானதுக்கு ஃபைன் எல்லாம் கட்டினேனாக்கும். :))\nஇன்னும் இந்தப் புத்தகம் வாசிக்கலை. ஆசிரியர�� நேரில் பாத்து ட்ரீட் வாங்கினப்பிறகு புத்தகம் வாங்கலாம்ன்னு ஒரு எண்ணம் :))\nவிந்தை மனிதன் தகவல்களுக்கு நன்றி\nஇதனை படிக்கும் போது எனக்கு இன்னும் பல காப்பியங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது .\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/4139/", "date_download": "2018-10-19T16:37:53Z", "digest": "sha1:TQVHGJD556WCESU4O2DZ3B74IGS7O5V2", "length": 4362, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Amber Valletta ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Amber Valletta ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Amber Valletta\nAmber Valletta ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் Amber Valletta ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி -\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 297\nAmber Valletta ( வாக்குரிமை10, சராசரி மதிப்பீடு: 4.6/5)\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நிறம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: செவிலி\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2014/01/blog-post_4760.html", "date_download": "2018-10-19T16:25:40Z", "digest": "sha1:DMI3BN5Y73LVYCDADZMNLTCV543L44US", "length": 7506, "nlines": 195, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: எண்ணச்சிதறல்...", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nஅன்றைய தினத்தை சூன்யமாக்கவும், மகிழ்ச்சிப்பூவை மலரச்செய்யவும் அன்புடையவரின் அலட்சியமான/அன்பான ஒற்றை சொல் போதுமானதாகிறது.\nஇலட்சிய நிறுத்தம் நோக்கிப் பயணிக்க\nஎங்கோ விழுங்கப்பட்டு, ஜீரணிக்கப்படாத விடவார்த்தைகளின் எச்சம் விரும்பியவரையும் விடமாய்த் தீண்டுகிறது நம்மையறியாமலேயே..\nதிண்டுக்கல் தனபாலன் 22 January 2014 at 00:20\nமிக்க நன்றி சகோ..தங்களின் தொடர் ஊக்குவிப்பிற்கு..:)\nகருப் பொருளும் சொல்லிச் சென்ற அழகும்\n:) மிக்க மகிழ்ச்சி தம்பி..:)\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vallinamgallery.com/2018/03/14/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800788/", "date_download": "2018-10-19T15:47:17Z", "digest": "sha1:W4AI3MCWGB3F5CPVJMMBDC2QEB3I5TAZ", "length": 9618, "nlines": 22, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00788 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருத�� கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்ற��்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nஆளுமைகள் : பி. பி. நாராயணன்\nநிகழ்ச்சி : தமிழ் நேசன் சிறப்பு பேட்டிக்காக அவரது அலுவலக அறையில்.\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : 1960கள், ஆவணப்படங்கள், பி. பி. நாராயணன்\tஎம். துரைராஜ், பி. பி. நாராயணன்\nதிருக்00635 திருக்00682 ரெங்க00322 ரெங்க00330\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi21.html", "date_download": "2018-10-19T15:45:18Z", "digest": "sha1:PM2FKXSUAFG3CUWHWYQGLZPZML2ESAVS", "length": 41383, "nlines": 253, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Saavi - Apple Pasi", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 4\nசென்னை நூலகம் - நூல்கள்\nமல்லிகை வாடை அடர்ந்து கமழ மந்தார வானம் வெயிலைத் தணித்தது. தென்னம் ஓலைகள் வானத்தை வரிவரியாகக் கீறியது. கிள்ளைகளின் குரல்கள் அடுத்தடுத்துக் கொஞ்சின.\nகார் ஓரிடத்தில் போய் நிற்க, சாமண்ணாவும் சகுந்தலாவும் கீழே இறங்கித் தென்னை நிழல்களில் நடந்தார்கள். வெகுதூரம் நடந்த பின்னர் மனித நடமாட்டம் இல்லாத இடத்தை அடைந்தார்கள்.\nதூரத்தில் குன்றுகள் மெல்லிய நீலத்தில் தெரிந்தன. சுற்றி வரப் பயிரும் தழையும் சேர்ந்து பசும் சோலையாக இருந்தன.\nஇருவரும் ஒரு பாறை அருகே நின்ற போது அதன் ஓரமாக மாலை போலச் சிறு ஓடை மினுக்கிக் கொண்டிருந்தது.\n\"என்ன அழகாக இருக்கு ப���ருங்க\nசாமண்ணாவின் உள்ளத்தில் கீதம் போல் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கியது ஓடைத் தண்ணீர். அவன் ஒரு போதையில் தோய்ந்தான். ஸெடானும் சகுந்தலாவும் அவனை முற்றிலும் மாற்றியிருந்தார்கள். மூச்சு கூட இன்பத்தில் திணறியது.\n\"இனி வாரம் ஒரு முறையாவது இங்கே வரணும் சாமு\n\"எனக்கு இன்னிக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன்\" என்றாள்.\nஇருவர் கண்களும் பின்னிக் கொண்டு நின்றன.\nசகுந்தலா தாழம்புதர் ஓரம் சுற்றி வர 'ஆ' என்றாள்.\n\" என்று பதறினான் சாமண்ணா.\nஅவள் நொண்டிக் கொண்டு வர, சாமண்ணா குனிந்து அவள் காலைப் பார்த்தான். காலின் பக்கவாட்டில் ஒரு பெரிய முள் தைத்திருந்தது.\n\"ஐயோ, அப்படியே நில்லு. இதோ எடுத்துடறேன்.\"\nஅவன் அவள் இடது பாதத்தை, மெதுவாகப் பிடித்து முள்ளை அகற்ற முயன்றபோது அவள் பாலன்ஸ் வேண்டி அவனது தோளில் கையை ஊன்றினாள்.\nசாமண்ணா முள்ளை எடுத்து அப்பால் எறிந்ததும் சற்று நொண்டியபடியே அவனை விட்டு விலகிக் கொண்டாள்.\nபார்வையை ஒரு மாதிரியாகச் சுழற்றிக் கொண்டு, சிரிப்பு உண்டாக்கிய கன்னக் குழிவுகளுடன், \"உங்க சகுந்தலை நாடகம் மாதிரி இல்லை\n\"ஆனா இந்த நாடகத்தில் உன் பெயர் பொருந்துகிற மாதிரி என் பெயர் பொருந்தலையே சுத்த நாட்டுப்புறமான பெயர்\" என்றான் சலித்துக் கொண்டே. சோர்வுடன் அவன் ஒரு பாறை மீது சாய, அவன் அருகே பாறை மீது கைவைத்த வண்ணம் நின்றாள் சகுந்தலா.\n பெயர் பொருந்தினாத்தான் எல்லாம் பொருந்தினதா அர்த்தமா\nஅவள் தணிவான குரலில் கேட்டாள். அந்தத் தணிவு அவளது அந்தரங்கத்தைத் தொடும் அந்நியோன்யத்தைக் காட்டியது.\n\"பெயராவது பொருத்தமா இருக்க வேண்டாமா\n\"இல்லை, உனக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாதவன் நான்.\"\n\"அதை எப்படி நீங்க சொல்ல முடியும் நான் தான் சொல்லணும்\" என்றாள் ஓர் உரிமையோடு.\n\"அப்போ நீயே சொல்லு. நான் பொருத்தமானவன் தானா\nசாமண்ணாவின் கண்கள் அவள் பார்வையை நோக்கிப் படபடத்தன.\n\"என் மனம் அதைக் கண்டுபிடித்து விட்டது.\"\n என்னிடம் அப்படி என்ன வசீகரம் இருக்கு\n உங்களிடம் உள்ள அந்த நடிப்புக் கலை ஒன்று போதாதா\n\"அது ஒன்று மட்டும் போதுமா\nசாமண்ணா மேலே பேசவில்லை. எல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவன், எதுவும் சொல்ல முடியாமல் மௌனமாய் விட்டான்.\nதூரத்தில் கார் வரும் ஓசை கேட்டு அவன் திரும்ப, அவளும் விலகிச் சாலையைப் பார்த்தாள். அந்த ஸெடான் அவர்கள் அருகே வந்து கொண்டிருந்தது.\n நீங்க கையைக் காட்டின மாதிரி இருந்தது. அதான் வந்துட்டேன்\nஇருவரும் வண்டியை நோக்கி நடந்தார்கள். பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு அப்போதுதான் தெரிந்தது.\nதிரும்பும் பிரயாணம் பூராவும் அந்த இனிமை மௌனம் நீடித்தது.\nஅந்த இனிமையில் பாப்பாவின் நினைவு மறந்தே போய் விட்டது அவனுக்கு.\nமூன்றாவது நாள் தான் அவனது கல்கத்தா பயணம்\nகாலையில் சிங்காரப் பொட்டு பெரிய மாலையுடன் வந்து, சாமண்ணாவின் கழுத்தில் அந்த மாலையைப் போட்டு விட்டு \"நீங்க பெரிய நடிகரா வரணும்\" என்று கை கூப்பி வணங்கினார். இருவரும் தழுவிக் கொண்டார்கள்.\nசிங்காரப் பொட்டு இவ்வளவு நல்ல உள்ளத்துடன் வந்து தனக்கு நல்வாழ்த்துக் கூறியது சாமண்ணாவின் உள்ளத்தைத் தொட்டது.\nமத்தியானம் அவன் ரயில் நிலையத்திற்குப் புறப்பட்ட போது, பலரும் நிலையத்திற்குத் தன்னை வழி அனுப்ப வருவார்கள் என்று எதிர்பார்த்தான்.\nஆனால், ரயில் நிலையத்துக்குப் போன போது பிளாட்பாரத்தின் வெறுமை அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அங்கு பயணிகளைத் தவிர அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரையுமே காணவில்லை.\nநாடகக் கம்பெனி ஆசாமிகளைக் கூடக் காணோம். இன்னும் வக்கீல், டாக்டர், பாவலர் ஒருவருமே வரவில்லை\nமுதல் வகுப்பில் போய் ஏறிக் கொண்டான். அவனைத் தவிர அந்தப் பெட்டியிலும் வேறு பயணிகள் யாரையும் காணவில்லை. வண்டி புறப்படுகிற போதாவது யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்தான். முதல் மணி அடித்து இரண்டாம் மணியும் அடித்தாயிற்று. எவருமே அவன் கண்ணில் தென்படவில்லை. மனம் வெதும்ப, எழுந்து வந்து, வாயில் நிலையைப் பிடித்து நின்றான். வண்டி புறப்பட்டு விட்டது. அப்போதுதான் அந்த வெறுமை அவன் மனசில் இறங்கியது.\nநேற்று வரை எல்லோரும் எப்படித் தன்னைப் போற்றிப் புகழ்ந்தார்கள் இன்று அவர்களில் யாருமே ரயில் நிலையத்திற்கு வரவில்லையே இன்று அவர்களில் யாருமே ரயில் நிலையத்திற்கு வரவில்லையே தனக்குள்ளாக நினைத்துக் கொண்ட அந்தஸ்து, மதிப்பு, கௌரவம் எல்லாம் வெறும் ஏமாற்று விஷயங்கள் தானோ தனக்குள்ளாக நினைத்துக் கொண்ட அந்தஸ்து, மதிப்பு, கௌரவம் எல்லாம் வெறும் ஏமாற்று விஷயங்கள் தானோ சகுந்தலா\nவண்டி நகர்ந்து கொண்டிருக்க, பிளாட்பாரத்தில் தூரத்து 'கேட்'டைத் திறந்து அந்த உருவம் வந்து கொண்டிருக்க, சாமண்ணா வெளியே எட்டிப் பார்த்தான். கையை உயர்த்தி ஆட்டினான். ஆனால் அதற்குள் வண்டி வேகம் பிடித்துவிட்டது. உருவத்தின் ஓட்டம் அதனோடு ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அது இழைத்துக் கொண்டு நிற்க, சாமண்ணா கண்ணை அகலத்தில் கொண்டு பார்த்தான்.\nஉயரம் பார்த்தால் பாப்பா மாதிரி தெரிந்தாள்.\nஆனால் அந்த நடை சகுந்தலா போலவே தோன்றியது.\nசாமண்ணாவுக்கு ஒரு நிச்சய நினைவு. சகுந்தலாவைத் தவிர வேறு யார் இப்படி ரயில் நிலையம் வர முடியும் இதற்கெல்லாம் ஒரு நாகரிகம் வேண்டுமே இதற்கெல்லாம் ஒரு நாகரிகம் வேண்டுமே அது சகுந்தலாவுக்குத்தான் உண்டு. பாப்பாவிடம் நிச்சயம் இராது.\nபிளாட்பாரம் மங்கியதும் சாமண்ணா உள்ளே தலையை இழுத்தான். அவனுக்கு நிம்மதி இல்லை. இருக்கை கொள்ளவில்லை.\nஆசிரியர் சாவியின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam", "date_download": "2018-10-19T16:10:46Z", "digest": "sha1:UEA3TEKYRLZ2WAQWY2YIADECC4HJRX7W", "length": 9780, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "dinamani kondattam", "raw_content": "\nமலை உச்சியில்... ஏழு வயதுசிறுவன்\n\"மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரிது' என்று சொல்வது ஏழு வயதான சாமன்யு போது ராஜுவுக்குப் பொருந்தும். சாமன்யுவுக்கு பனி படர்ந்த மலை ரொம்பவும் பிடிக்கும்.\nதேநீர் கடையில் மனித நேயம்...\nசெங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் தேநீர் கடையில் எப்போதும் \"ஜே ஜே' என்று கூட்டம்.\n500 ரூபாய்க்கு புல்லட் புரூஃப்\nஇந்தியத் திருநாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்கும் உதவிடும் வகையில் குறைந்த விலையில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை திருச்சியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்\nசிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 39: சுருள் பிஸ்கட்டின் சுவை\nசீன நாடோடிக் கதை: ஒரு மரத்தின் கதை\nமலையின் உச்சியில் இருந்த குகையில், புலி ஒன்று வசித்து வந்தது.\nபூண்டை பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூல நோய் நீங்கும்.\nபிடித்த பத்து: ஞானத்தை தேடி அலைந்தவர்\nகராத்தே கலையில் ���ெயர் பெற்றவர். வில் வித்தையிலும் சிறந்தவர். உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர்.\nஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 74: திராவிடத்தை தமிழர் இயக்கமாக்கியவர்\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிகச் சீரோடும் சிறப்போடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அரசு நடத்தி முடித்திருக்கிறது.\n\"ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா.\nநடிகைகளில் சிலர் நடிப்பு தவிர சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். பஞ்சி ஜப்பிங் விளையாட்டு, கடலுக்கு அடியில் நீந்துதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.\nசெந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கு கரிமுகன்\nவிஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர்கள் செந்தில் கணேஷ் - ராஜ லட்சுமி ஜோடி. \"சின்ன மச்சான் செவத்த மச்சான்....' பாடல் மூலம் அந்த நிகழ்ச்சியின் முதல் பரிசை வென்றார்கள்.\nமருத்துவ உலகின் கருப்பு பக்கம்\nஇன்று பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு நோயின் பிடியில் இருக்கிறார்கள் . நோயைக் குணப்படுத்துவதை விட மருந்துகளை விற்பனை செய்வதிலேயே வியாபார நோக்கிலான மருத்துவ உலகம் குறியாக இருக்கிறது.\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/tet.html", "date_download": "2018-10-19T16:47:23Z", "digest": "sha1:2BHP2FWNJ25IRPB4JYLKLNQD56DG2D47", "length": 13112, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "TET வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nTET வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை\nTET வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வா��்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தமிழக அரசு கட்டாயப்படுத்தாது.பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவில் எவ்விதமான மாற்றமும் இல்லை. மத்திய அரசிடம் நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலக���க்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/01/blog-post_2.html", "date_download": "2018-10-19T15:54:48Z", "digest": "sha1:WKWTZRU4RHJBPVX7EVY33FLRWHVQEHPE", "length": 22912, "nlines": 217, "source_domain": "www.ttamil.com", "title": "விதி��ை மதியால் வெல்ல முடியுமா? -ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன் ~ Theebam.com", "raw_content": "\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\nமுடியும் என்று இன்றைய காலத்திலும் கூறி மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்கள் இந்த அரைகுறை ஆஸ்திகர் அல்லது நாஸ்திகர் என்று கூறலாம்.இந்த அரைகுறை என்று நான் கூறுவது பயத்தில் கடவுள் பக்தர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு ஒன்றுக்கு ஒன்பது கோவில்களாக ஓடிக்கொண்டும்,கடவுளை நம்பாது மனிதசுவாமிகளை சுற்றிக்கொண்டும் சூழ்நிலை,காலம்,இடத்தை சிந்தியாது தம்மை\nசித்திரைவதை செய்து விரதமோ,நேர்த்தி என்ற பெயரில் கடவுளை ஒரு மனிதனுக்கு சமமாக அல்லது அவனையும் பயங்கரவாதியாக கருதிக் கடவுளுக்குப் பயந்து நடந்து கொள்பவர்கள்.இவர்கள் எப்படித்தான் அழுதாலும் , புரண்டாலும் அவர்கள் மனிதனாக வாழாவரை நடப்பவைகள் அனைத்தும் கவலைக்குரியதாகவே இருக்கும்.\nகடவுள் மேல் அவர்களுக்கு அறியாமல், தெரியாமல் அவர்களிடம் இருக்கும் பயமும்,கடவுளைவிட ஜாதகத்தில்மேல் இருக்கும் நம்பிக்கையும் தாம் எப்படியும் நடந்துகொண்டு ஜாதகத்தின் வழியால் கடவுளுக்கு கொஞ்சப் பணத்தினை கொடுத்து கடவுளைச் தன்பக்கம் சரித்துவிடலாம் என்று மேற்படி மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்ந்து பின்னர் கடவுளை நொந்துகொள்கிறார்கள்.\nகடவுள் எழுதியதாக இவர்கள் கூறும் விதியை திசை திருப்பலாம் என எண்ணி\nஅதற்குப் பரிகாரம் என்ன செய்யலாம் என எதிர்பார்த்து சாஸ்திரியாரை நாடும் இம் மனிதர்கள் கோவிலுக்கு பணம் கொடுத்துவிட்டால் அல்லது பெரும் பூஜை,விரதம்அல்லது நேர்த்தி ஒன்று செய்துவிட்டால் இறைவனை தன்பக்கம் சரித்துவிடலாம் என்று கற்பனைக் கடலில் மிதக்கும் இவர்கள் மதியால் விதியை திசை திருப்பலாம் என்பதில் ஊறி அவற்றினுள் மூழ்குவதும் அவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட மதியை உபயோகிக்காமல் தவறுவது அவர்கள் தேடிக்கொள்ளும் தலைவிதியே.\n'' உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக தண்டிக்கவும் மாட்டார்.''\n- சத்குரு ஜக்கி வாசுதேவ்\n\"\"மழை வருவது இயற்கை. அது விதி. அதை நாம் தடுத்து நிறுத்த இயலாது.\nஆனால் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடை பிடித்து கொள்கிறோம். மழை கோட்டு, அணிந்து செல்கிறோம். அதாவது மதியால் விதியை வென்றுவிட்டோம்.\"\" இப்படிக் கூறும் மனிதர்களுக்கு யான் ஒன்று கூற விரும்புகிறேன் .நீ மழை நேரத்தில் உன் மதியினால் குடை,கோட்டு உதவியினால் தப்பியதாக எண்ணாதே மழை பொழிய வேண்டும்,நீ குடை பிடிக்க வேண்டும்.கோட்டு அணியவேண்டும். என்பதே இறைவன் உனக்கு எழுதிய உன் தலைவிதி என்று கூறி உங்கள் கருத்தினை உடைத்துவிடலாம்.\nஅதேவேளை ஒன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும்.நீங்கள்\nகூறுவதுபோல் விதிப்படி தானே நடக்குமென்று உறங்கிக்கிடந்துவிட்டால் பாடசாலைப் பரீட்சையிலை மட்டுமல்ல வாழ்க்கையிலையும் வெற்றியடைய முடியாது. இறைவனால் உடலமைப்பு விதிகளின்படி மனிதனுக்கு மூளை அமையப்பட்டுள்ளது.அவற்றினை உபயோகிப்பதுவும், வாழ்க்கையிலை ஏற்றம் எட்டுவதும் அவனைப் பொறுத்ததே.நல்லதும்,கெட்டதும் நடப்பது விதிப்படி அல்லஎன்று கூறுவதற்கு விதி என்று ஒன்று எழுதப்படவில்லை. அவை நாம் தேடிக்கொள்வது. உதாரணமாக நல்லன எண்ணி நல்லோரோடு சேர்ந்து ,நல்லன செய்வோர் நன்மைகளையே அடைவர்.அடுத்தவர்களும் வாழவேண்டும், வாழ்க்கையில் வளரவேண்டும் என்று மனம்கொண்டு வாழ்த்துவோர் உலகில் அவர்களும் வளவாழ்வு பெறுவார்.எனவே விதி என்பது அடிப்படை அளவிலேயே அமைந்திருக்கும்.\nஅதாவது,ஒரு இயந்திரம் அது நல்முறையில் இயங்கும் வகையில் [ஏற்கனவே படைக்கப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு]விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.அது உங்களுக்கு நற்பயனைக் கொடுப்பது நீங்கள் அதனைப் பராமரிக்கும் விதத்திலேயே தங்கியுள்ளது.\nஉதாரணமாக விஞ்ஞானி நியுட்டனின் முதல் விதிப்படி, அசையும் அல்லது அசையா நிலையில் இருக்கும் ஒரு பொருளின் நிலையை மாற்ற வெளி ஆற்றல் /விசை ஒன்று தேவை. இங்கே நான் அழுத்திய பிரேக் வெளிபுற விசை. பிரேக் இல்லாத பொழுது சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையில் உள்ள உராய்வு, காற்றினால் ஏற்படும் வேக தடை அசை பொருளின் நிலையை மாற்றுகிறது. வேகத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது.இது மனிதன் அறிவதற்கு முன்னரே இருந்த இறை விதிதான். நியுட்டன் தன் மூளைத் திறனால் கண்டுபிடித்தார். மனிதனையும் வாகனத்தின் மூலப்பொருட்களும் ஏற்கனவே இறைவனால் படைக்கப்பட்டவை.அதனை இறைவனால் படைக்கப்பட்ட மூளையினை பயன்படுத்தி மனிதன்உலகம் முழுவதையும் வாகனங்களினால் நிரப்பிவிட்டான்.அல்லாமல் வாகனம் ஓடவேண்டிய விதி எனக்கு இருக்கிறது.அதைக்கடவுள் படைப்பான் என்று முன்னைய மனிதன் சிந்தித்து உறங்கியிருந்தால் வாகனம் என்பதனை உலகில் நாம் கண்டிருக்க முடியாது.\nஇறைவன் பசுவையும் படைத்து,அதற்கு மூளையையும் கொடுக்கிறான்.அது அதனைப் பாவியாது குழிக்குள் தவறி வீழ்ந்து இறக்கிறது என்றால் அதற்கு ஆண்டவர் பொறுப்பல்ல.படைக்கப்பட்ட மனிதன் சேரக் கூடாதவனொடு சேர்ந்து தீமைகள் புரிந்து பலனை அனுபவிக்கிறான் என்றால் அதற்கு ஆண்டவன் பொறுப்பல்ல. அதேபோலவே நல்ல மனிதனாக் அடுத்தவர்களுக்கு தீங்கிழையாது வாழ்ந்து நல்லோனாய் வாழ்ந்தாலும் அதற்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தமில்லை.\nஅதாவது அனைத்தும் முழுமையான விதிப்படி படைக்கப்பட்டுள்ளன. அவை தேடிக்கொள்ளும் நன்மையோ தீமையோ எல்லாவற்றிற்கும் மனிதனே காரணமாகிறான் .இதனையோ ''தன்வினை தன்னைச்சுடும்'' என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:50 -தமிழ் இணைய மார்கழி இதழ் :,2014-எமது ...\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 44 -\nVideo - அம்மன் கோவில் கரகாட்டம் -2014\nசர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகை உணவுகள்\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 42\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஎந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் [மதுரை]போலாகுமா\nநவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் நவீன பெற்றோர்கள்\nகுடிநீரைப் பாதுகாக்கும் செப்பு ::\nமதம் மாற்ற அலையும் மதம் மாறிகள்-:ஆக்கம்:செல்வத்துர...\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\n“நந்தா” புகழ் பெற்ற நாயகன் நடிகமணி வி.வி.வைரமுத்து...\nகல்யாண வீட்டிலிருந்து பறுவதம் பாட்டி.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால��� உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11467", "date_download": "2018-10-19T16:10:25Z", "digest": "sha1:C2G3EEQZMZEP3SHAU54HEZ34GFISQB6X", "length": 9327, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கூடுதல் விலையில் விற்றால் கடும் நடவடிக்கை : ரவி எச்சரிக்கை .! | Virakesari.lk", "raw_content": "\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகூடுதல் விலையில் விற்றால் கடும் நடவடிக்கை : ரவி எச்சரிக்கை .\nகூடுதல் விலையில் விற்றால் கடும் நடவடிக்கை : ரவி எச்சரிக்கை .\nகட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட��ம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பிலான சுற்றிவளைப்புகளை நாடு முழுவதும் ஆரம்பிக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்குரிய வரியை, கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.\nஇதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் சீனியின் விசேட வர்த்தகப் பொருட்களுக்குரிய வரி ஒரு ரூபா 75 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசிவப்பு சீனிக்கான விசேட வர்த்தகப் பொருட்களுக்குரிய வரி 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான வரியில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால், ஒரு கிலோகிராம் சீனியின் அதிகபட்ச சில்லறை விலையான 95 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்பட மாட்டாதென நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nகட்டுப்பாட்டு விலை சீனி விற்பனை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nகொலைச் சதி விவ­காரம் தொடர்பில் பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள முன்னாள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர்\n2018-10-19 19:28:52 நாலக சில்வா நீதிமன்றம் விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nவடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க கடந்த புதன்கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\n2018-10-19 19:25:26 காணிகள் விடுவிப்பு இராணுவ முகம் மன்னார்\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\n2018-10-19 19:10:12 விக்னேஸ்வரன் மனு மேன்முறையீடு\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nவவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.\n2018-10-19 19:02:28 வவுனியா பல்துறை சார் கலை உதவி கல்வி பணிப்பாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில�� வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-19 18:56:04 யாழ்ப்பாணம் கோப்பாய் கொள்ளை\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=145", "date_download": "2018-10-19T16:41:45Z", "digest": "sha1:RVXIPZ3RS3ANSZNJRNC74EYFP53VSEM3", "length": 4237, "nlines": 27, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா\nRe: பீஷ்மர் செய்தது நம்பிக்கை துரோகமா இல்லையா\nஓம் ஸ்ரீ முருகன் துணை\n தனது எதிரிக்கும் போதிக்க வேண்டியாது கடமை. அதுவே குருவின் தருமமும் கூட. தன்னை கொல்லவே பிறப்பு எடுத்த சிகண்டிக்கு போர்த்தொழில் கற்று கொடுத்தது பீஷ்மர். அதுவும் உங்களை வெல்ல வேண்டும் என்று கேட்ட பின்னும் கற்று கொடுத்தார். உன் எண்ணம் வெல்லும் என்றும் ஆசி சொன்னார், சுத்த வீரனின் தருமம் இது.\nபீஷ்மர் துரியோதனுக்காக போர் புரிய வில்லை. ஹஸ்தினாபுரதிர்க்காகவே போர் புரிகிறார். அவர் ஹஸ்தினாபுர அரியாசனத்துடன் கட்டப்பட்ட கிழ சிங்கம் அவர். அவரை கொல்லாமல் யாரும் ஹஸ்தினா புரம் சிம்மாசனத்தை அடைய முடியாது குரு வம்சத்தின் மாபெரும் மன்னர்கள் அமர்ந்த ஆசனத்தில் பொறாமை மட்டுமே உடைய துரியோதனன் அமர்வதை பீஷ்மர் விரும்ப வில்லை .\nநினைக்கும் போது மரணம் என்ற வரம் பெற்றவர் பிஷ்வர். வரமே சாபமாக உள்ளது இப்போது உணர்கிறார். தனது இறப்பை அவர் வரவேற்கிறார். அதுவும் தனக்கு பிடித்த பாண்டவர் கையால்.\nசுத்தமான வீரன் தன இறப்பின் வழியை சொல்லி போரிடுவதே உண்மையான வீரமாக நினைத்த காலம் அது.\nசீதையை கவர்ந்து செல்லும் ராவணனை தடுக்கும் சடாயு என்னும் கழு அரசன் தன் உயிர் இறகில் இருப்பதை கூறி போரிடுகிறார்.\nபீஷ்மர் தியாகத்தின் உருவம். தியாகம் ஒருபோதும் துரோகம் செய்யாது. தான் இறந்த பின்னாவது துரியோதனன் திருந்துவான் என்று அவர் நினைக்க வாய்ப்பு உண்டு. காரணம் அவர் ஒரு நல்ல தாத்தா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/facts-about-wwe-super-star-the-great-khali-016946.html", "date_download": "2018-10-19T15:11:57Z", "digest": "sha1:B2RKAQDZ3KFWWQIBVHZ57YSKSXNQ5VSZ", "length": 16371, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "WWE சூப்பர்ஸ்டார் தி கிரேட் காளி பற்றி பலரும் அறியாத உண்மைகள்! | Facts About WWE Super Star The Great Khali! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» WWE சூப்பர்ஸ்டார் தி கிரேட் காளி பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nWWE சூப்பர்ஸ்டார் தி கிரேட் காளி பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nதி கிரேட் காளி, முதன் முறையாக WWE ரிங்கில் நுழைந்த போதே வெளிநாட்டவர் மட்டுமல்ல, இந்தியர்களும் கண்டு அதிர்ந்த ஒரு மல்யுத்த வீரர்.\nஅவர் ஒரு இந்தியர் என்றதும் நம்மாட்களுக்கு குஷி, ஆனால், அண்டர் டேக்கர், ஜான் சீனா, பிக் ஷோ போன்றவர்களுக்கு கலங்க வைக்கும் சம்பவமாக இருந்தது.\nஅதுவரை அன்டர்டேக்கர், பிக் ஷோ, கேன் போன்றவர்கள் தான் WWE-யின் ஜைஜாண்டிக் பிம்பங்களாக இருந்தனர். அவர்களே, தி கிரேட் காளி முன்னர் ஏதோ ஸ்கூல் பிள்ளைகள் போல தான் தோற்றமளித்தனர்.\nஅதே போல தனது கையால் ஒரே அடியில் விழ வைப்பது, தலையை பிடித்து நசுக்குவது போன்ற அடிகள் எல்லாம் WWE-ல் புதுவிதமாக இருந்தன.\nஇப்படி ஆர்பரித்து கூற பல விஷயங்கள் இருந்தாலும், சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்க் கொண்டு வந்தவர் தான் தி கிரேட் காளி...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅங்கப்பாரிப்பு (Acromegaly) எனும் கூடுதலான அல்லது அதிகப்படியான ஹார்மோன் வளர்ச்சி பாதிப்பு உடையவர் தி கிரேட் காளி. இது ஒரு இலட்சத்தில் ஆறு பேர் மத்தியில் மட்டும் காணப்படும் குறைபாடாக காணப்படுகிறது என தி நியூ இங்கிலாந்து மருத்துவ பத்திரிக்கை கூறியுள்ளது.\nஇதன் காரணத்தால் தான் தி கிரேட் காளி 7'1 அடி உயரமும், 346 பவுண்ட் உடல் எடையும் கொண்டுள்ளார். மேலும், இந்த அங்கப்பாரிப்பு பாதிப்பு உண்டானால் முகத்தில் தாடை, நெற்றி மற்றும் கை, கால்கள் மிகவும் பெரிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை நாம் தி கிரேட் காளி-யிடமும் காண முடிகிறது.\nஇந்தியின் பிக் பாஸ் சீசன் 4ல் தி கிரேட் காளி ரன்னர் அப்பாக வெளியேறினார். இவர் அந்த சீசனில் இரண்டு முறை வீட்டின் தலைவர் பொறுப்பு ஏற்றிருந்தார். அங���கே இவரது உடலமைப்புக்கு படுக்கை கிடைக்காததால், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இவருக்கென பிரத்தியேக படுக்கை தயாரித்துக் கொடுத்தனர்.\nதி கிரேட் காளிக்கு 2002ல் திருமணம் ஆனது. இவரது மனைவியின் பெயர் ஹர்மிந்தர் கவுர். WWEல் காளியை பஞ்சாபி ப்ளேபாய் என டேக் செய்தனர்.\nலாக்கர் ரூமில் பல பெண்களுடன் முத்தங்கள் இட்டுக் கொள்வது போன்ற நிகழ்வுகள் நடந்ததால், இவரது மனைவி உடனே வீட்டுக்கு வாங்க WWE எல்லாம் போதுமென கூறினாராம். இதை எக்கனாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் தி கிரேட் காளி நகைச்சுவையாக கூறியுள்ளார்.\nதி கிரேட் காளி-க்கு 2012ல் கட்டி ஒன்று நீக்கப்பட்டது. அங்கப்பாரிப்பு பிரச்சனை இருந்தால் கட்டி உண்டாகுமாம். இதற்கு காரணம் கூடுதலாக வளரும் ஹார்மோன் உற்பத்தி தான். இதனால் தி கிரேட் காளி-யின் பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி உருவானது. இதை 2012ல் நீக்கினர்.\nஇந்த அறுவை சிகிச்சை முடிந்த மூன்று மாதம் கழித்து மீண்டும் WWE-ல் பங்குபெற்றார் தி கிரேட் காளி.\nதி கிரேட் காளி பார்க்க ஜைஜாண்டிக் உருவம் கொண்டிருந்தாலும், அவர் பல நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். அங்கப்பாரிப்பு, கட்டி நீக்கம் மட்டுமின்றி, தி கிரேட் காளிக்கு நீரழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தமும் இருக்கிறது.\nஅன்ட்ரூ தி ஜியன்ட்-ம் தி கிரேட் காளி போல அங்கப்பாரிப்பு பாதிப்பு கொண்டிருந்தார். அன்ட்ரூ தனது 46 வயதில் இதய நோய் காரணமாக மரணமடைந்தார்.\nஅடுத்ததாக இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர் பிக் ஷோ. இவர் 1990-லியே பிட்யூட்டரி சுரப்பி அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமல்யுத்தம் என்றாலே காயங்கள் இல்லாமல் இருக்காது, தி கிரேட் காளியும் பல காயங்களுக்கு ஆளாகியுள்ளார். அவை அனைத்தையும் கடந்து தான் நன்றாக இருக்கிறேன் என கூறுகிறார் தி கிரேட் காளி.\nஒரு முறை காயம் உண்டாகி வெளியேறினால், மீண்டும் WWE-ல் பங்கேற்க ஃபிட்னஸ் டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது என்பதையும் தி கிரேட் காளி கூறியுள்ளார்.\nWWE யில் இருந்து கொஞ்சம் விலகியிருக்கிறார் தி கிரேட் காளி. நீண்ட இடைவேளை எடுத்து இவர் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கிறார். கடைசியாக இவர் பிப்ரவரி, 2017ல் போட்டியில் பங்கேற்றார்.\nஇந்த போட்டிகளில் இவர் ஜெப் லூயிஸ் நீள் மற்றும் ஜேக் மேன்���ிங் உடன் போட்டியிட்டார். இந்த போட்டிகளில் இவர் எப்போதும் போல விரைவில் வெற்றி கண்டுவிட்டார். மீண்டும் இவர் எப்போது WWEல் பங்குபெறுவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nRead more about: pulse facts insync india celebrities சுவாரஸ்யங்கள் உண்மைகள் உலக நடப்புகள் இந்தியா பிரபலங்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nசின்ன பொண்ணு தான் வேணும்னா, என்ன 10 வருஷமா ஏமாத்துனது ஏன்...\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1294", "date_download": "2018-10-19T15:57:02Z", "digest": "sha1:NCFHKMAOZCDHLJZUUP4MYM6MS3YDH4YI", "length": 16591, "nlines": 130, "source_domain": "blog.balabharathi.net", "title": "17. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 3 | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← 16. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 2\n18. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 4 →\n17. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 3\nபொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர்.\nஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரை��் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம்.\nஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது.\nவீணாகும் திறமைகள் (Wasted Talent – Musings of an Autistic) என்ற புத்தகத்தின் ஆசிரியரான கிருஷ்ணா நாராயணன் அமெரிக்காவில் வசித்த இந்தியப் பெற்றோரின் மகனாக 1971ல் பாஸ்டனில் பிறந்தார்.\nகிருஷ்ணா எழுதிய “wasted talent” நூலில் முகப்பு\nபொதுவாக இன்று குழந்தை நல மருத்துவர்களிடம் போய், பேச்சும் வரவில்லை, அழைப்புக்கு திரும்பாமல் குழந்தை இருக்கிறது என்றால் காது கேட்கும் திறன் குறைபாடு இருக்கலாம் என்று காது மருத்துவர்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவரும் நன்கு பரிசோதனைகள் செய்துவிட்டு, ஒன்றுமில்லை என்றோ அல்லது ஏதேனும் மிஷின் மாட்டியோ அனுப்பி வைத்து விடுவார். ஒன்றுமில்லை என அனுப்பி விட்டால்; ஏன் குழந்தை திரும்புவதில்லை என்ற கேள்விக்கு விடை தேடவேண்டியதிருக்கும். காதுகேட்கும் கருவியை பொருத்திவிட்டால் கேட்கும் காதுக்குமேல் இன்னொரு கருவி. அடுத்த தெருவில் பேசிக்கொள்வது தொடங்கி அடுத்த ஊரில் பேசிக்கொள்வது வரை எல்லாம் கேட்கத்தொடங்கிவிடும் என்று எண்ணவேண்டாம். மண்டைக்குள் குடைச்சல் அதிகமாகி தலைவலி ஏற்படுத்தும்; குழந்தையின் காது+மனநிலை மேலும் பாதிக்கப்படலாம்.\nஇன்றைய நிலையே இப்படி என்றால் நாற்பது வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். ஒன்னரை வயது வரை பேசாத கிருஷ்ணாவை ஆரம்பத்தில் சோதித்த மருத்துவர்கள் அவர் காது கேட்கும் திறனற்றவர் என்றே நினைத்தனர். ஆனால் தொலைபேசி மணி போன்ற சத்தங்களைக் கேட்டு குழந்தை திரும்புவதைக் கண்டிருந்த அவரது அம்மா இக்கூற்றை நம்பாமல் தன் தேடலைத் தொடர்ந்தார்.\nநான்காவது வயதில் பாஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கிருஷ்ணாவுக்கு ஆட்டிசம் என்பது உறுதி செய்யப்பட்டது. கிருஷ்ணாவின் இசை ஆர்வத்தை கண்டுகொண்ட அவரது அம்மா இசையை அவருக்கான முக்கிய நிவாரணியாக பயன்படுத்த ஆரம்பித்தார். அதே போல மகனது இலக்கிய ஆர்வத்தையும் புரிந்து கொண்டு தொடர்ந்து புத்தகங்களை வாசித்துக் காண்பிப்பதையும் பழக்கமாக்கினார். தனது தாயின் இடையறாத முயற���சிகள், ஆயுர்வேத சிகிச்சைகள், கணித ஆர்வம் போன்றவற்றின் மூலம் ஆட்டிசத்தின் பாதிப்பில் முழுமையாக மூழ்கி விடாமல் மீண்டு வந்த கிருஷ்ணா தனது 24வது வயதில் தன் முதல் புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்.\nதொடர்ந்து எழுதியும் வருகிறார். கிருஷ்ணாவின் அடுத்த நூல் வரும் பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் வைத்து வெளியிடப்பட உள்ளது.\nகிருஷ்ணாவின் நூலின் கொஞ்சம் இங்கே இருக்கிறது\nமேலும், ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளுக்கு:-\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள், மதியிறுக்கம் and tagged Autisam, AUTISM - ஆட்டிசம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy. Bookmark the permalink.\n← 16. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 2\n18. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 4 →\nOne Response to 17. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 3\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/mmk/mmk-news/300-2017-01-15-17-25-41", "date_download": "2018-10-19T15:17:27Z", "digest": "sha1:UFSXZYU4MXMX47MQPAD6JYMLWWE532FH", "length": 12968, "nlines": 125, "source_domain": "mmkonline.in", "title": "அக்னி பரிட்சை நிகழ்ச்சி (புதிய தலைமுறை தொலைக்காட்சி 30/07/2016)", "raw_content": "\nஅக்னி பரிட்சை நிகழ்ச்சி (புதிய தலைமுறை தொலைக்காட்சி 30/07/2016)\nஅக்னி பரிட்சை நிகழ்ச்சி (புதிய தலைமுறை தொலைக்காட்சி 30/07/2016)\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் 30/07/2016 அன்று ஒளிபரப்பு செய்யப்பட்ட அக்னி பரிட்சை நிகழ்ச்சி.\nPrevious Article அப்துல் கலாம் சிலை நிறுவ எதிர்ப்பு ஏன் புதிய தலைமுறை தொலைக்காட்சி 30.07.2016\nNext Article ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் IBC TAMIL தொலைக்காட்சி\nபேரா. எம்.எச். ஜவாஹிருல்லாவின் விடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி (வீடியோ)\nஎடப்பாடியும்,மோடியும் சிறைக்கு செல்லும் காலம் வரும்-ஜவாஹிருல்லா ஆவேசப் பேச்சு\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாட்டி மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா படுகொலையை கண்டித்து ஜவாஹிருல்லா கண்டன உரை\nநாச்சியார் கோவில் பா. தாவூத் ஷா நினைவேந்தலில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.\nமௌனவலிகளின் வாக்கு மூலம் புத்தக வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nதொல்.திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் நூல் வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\n\"கோட்சேயின் குருமார்கள்\" புத்தக திறனாய்வு\nகவிக்கோ அப்துல் ரகுமான் இரங்கல் கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nஊடகங்களின் பார்வையில் இஸ்லாமியர்கள் லயோலா கல்லூரி ஊடகவியல் மாணவர்களிடம் ஆற்றிய உரை\nபாரூக் படுகொலை கண்டனமும், காலத்தின் தேவையும்\nதுக்ளக் ஆண்டு விழாவில் ஜவாஹிருல்லா உரை\nஇலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nசுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇந்திய நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு உரை\nதமுமுக தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா முனைவர் பட்டம் பெற்ற போது ஆற்றிய உரை.\nடெல்லிப் பேரணியில் ஜவாஹிருல்லா உரை\nதமுமுக தஞ்சை பேரணி பேரா. ஜவாஹிருல்லாஹ் உரை\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது | Velicham Tv\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது - எம்.எச். ஜவாஹிருல்லா | Velicham Tv\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின்...\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா அமைப்புக்களிடையே கூட்டுள்ளதுI இலங்கை நாளிதழ் விடிவெள்ளிக்கு அளித்த பேட்டி\nமுஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள், கடும்­போக்கு அமைப்­புக்­களின் கூட்டுச்...\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் FX16 NEWS\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் ( FX16 NEWS )\nநெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்\n(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமரசம் இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை.)\nசமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் ( சமுதாய கண்மணிகள்)\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து...\nஅபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை\nவரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது....\n ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின்...\n தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப்...\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஅல்லாஹ்வுக்காக செலவு செய்யுங்கள்-11 நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநோன்பின் சி���ப்பு-10(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஉபரி தொழுகையின் பலன்-09(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை-08\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநல்லடியான்-07 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/08/blog-post_06.html", "date_download": "2018-10-19T16:47:15Z", "digest": "sha1:6R7B4UYV2TL5G3UJRKBRXOAGGHSXOSTP", "length": 11535, "nlines": 249, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 6 ஆகஸ்ட், 2010\nதிருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ் இணையம் அறிமுக விழா 11.08.2010 அறிவன்(புதன்)கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது.\nகல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ. மரியசூசை அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் கு.கலையரசி அவர்கள் வரவேற்புரையும், பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் அறிமுகவுரையும் ஆற்ற உள்ளனர்.\nபுதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் காட்சி விளக்க உரையாற்ற உள்ளார். க.பிரபாகர் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.\nதமிழ் முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுமாணவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், அருகில் உள்ள கல்லூரி சார்ந்த பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ.மரியசூசை அவர்கள் செய்துள்ளார். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணையம், திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரி, நிகழ்வுகள்\nதொடர்ந்து இணையத்தில் தமிழ்மணம் பரப்புவதுடன்..\nஎல்லோருக்கும் இதனைக் கொண்டுசெல்லவேண்டும் என்ற தங்கள் எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது அன்பரே..\nசெம்மொழி இளம் அறிஞர்,பொருத்தமான பட்ட���்.உங்களின் பணி சிறக்கட்டும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ...\nதென்செய்தி இதழ் வளர்ச்சிக்கு நிதி கையளிப்பு விழா\nதமிழுக்கு அறக்கட்டளை நிறுவிய சிங்கப்பூர் முஸ்தபா\nமொழிஞாயிறு பாவாணரின் அரிய கட்டுரை ஒன்று கிடைத்தது....\nஇனிதே நிறைவுற்ற திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியி...\nவறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள்\nதிருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் இணையம...\nபேராசிரியர் ச.சம்பந்தமூர்த்தி அவர்களின் வருகை...\nஅநுராகம் பதிப்பகம் நடத்தும் பள்ளி,கல்லூரி மாணவர்கள...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/blog-post_4199.html", "date_download": "2018-10-19T15:10:52Z", "digest": "sha1:A5BO2WAREFPDP2QQPJGASDC4QJMI3V4K", "length": 13925, "nlines": 83, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "நடிகை ராதா மீது நடவடிக்கை பாய்கிறது: பைசூல் மீதான புகார் திடீர் வாபஸ் | Ramanathapuram 2Day", "raw_content": "\nநடிகை ராதா மீது நடவடிக்கை பாய்கிறது: பைசூல் மீதான புகார் திடீர் வாபஸ்\nபைசூல் மீதான புகார் திடீர் வாபஸ்\nநடிகை ராதா மீது நடவடிக்கை பாய்கிறது\nதொழிலதிபர் மீது கொடுத்த செக்ஸ் புகாரை நடிகை ராதா திடீரென வாபஸ் வாங்கி உள்ளார்.சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 22ம் தேதி புகார் அளித்தார்.\nஅதில், ஆந்திர மாநிலம் நெல்லூர் எனது சொந்த ஊர். என் இயற்பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று மாற்றிக்கொண்டேன். 2008ல் எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர், திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை சினிமா தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து வைத்தார். தான் தயாரிக்கும் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்த பைசூல் என் வீட்டுக்கு அடிக்கடி வந்தார்.\nஎன்னை நேசிப்பதாகவும் திருமணம் செய்வதாகவும் அவர் ஆசை வார்த்தை கூறினார். கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்தோம். நான் கர்ப்பமானேன். பின்னர் அவர் கூறியபடி கருவை கலைத்தேன். பின்னர், வைர வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக என்னிடம் வாங்கிய 50 லட்சத்தை தர மறுத்துவிட்டார். இதுகுறித்து கேட்டால் என்னுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார்.\nபின்னர், இந்த புகார்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.தொடர்ந்து பைசூலின் சகோதரி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், 1 கோடி கொடுத்தால் புகாரை வாபஸ் வாங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இல்லையெனில் கொலை செய்துவிடுவதாகவும் ஒரு கும்பல் என் சகோதரரை மிரட்டுகிறது என்று கூறியிருந்தார். இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பைசூல் அளித்த 3 முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇந்நிலையில் வடபழனி காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த ராதா, பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக எழுதிக்கொடுத்தார். உடனே போலீசார், ‘நீங்கள் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விட்டது. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சொல்லுங்கள்’ என்றனர். ஆனால் ராதா பதில்கூறாமல் சென்றுவிட்டார்.\nபைசூல் மீதும், போலீசார் மீதும் குற்றம் சாட்டி வந்த நடிகை ராதா திடீரென புகாரை வாபஸ் வாங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பைசூல் மீது கொடுத்தது பொய் புகாரா அல்லது சமரசம் என்ற பெயரில் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு வாபஸ் பெற்றாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராதா அளித்தது பொய் புகாராக இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nLabels: சினிமா, சினிமா செய்திகள், செய்திகள், சென்னை\nசென்னை எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம்\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தா��். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/87315/", "date_download": "2018-10-19T16:40:20Z", "digest": "sha1:R72CA5NLOQQQ6FR36XXNQAVAS2OTVK74", "length": 5889, "nlines": 103, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு கிளிஃப் மூழ்காளர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு கிளிஃப் மூழ்காளர் ஆன்லைன். இலவசமாக விளையாட\nநீங்கள் மிகவும் தைரியசாலி மற்றும் ஆற்றொணா மூழ்காளர் இருக்கிறீர்கள். ஒரு பெரிய பா���ை கொண்டு செல்லும் போது உங்கள் பணி கடந்து பறவை கீழே நாக் முடியாது. தடைகளை சூழ்ச்சி மற்றும் தவிர்க்க முயற்சி.\n© இலவச ஆன்லைன் விளையாட்டு கிளிஃப் மூழ்காளர்\nகிளிஃப் மூழ்காளர் ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் கிளிஃப் மூழ்காளர் ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி நீங்கள் மிகவும் தைரியசாலி மற்றும் ஆற்றொணா மூழ்காளர் இருக்கிறீர்கள். ஒரு பெரிய பாறை கொண்டு செல்லும் போது உங்கள் பணி கடந்து பறவை கீழே நாக் முடியாது. தடைகளை சூழ்ச்சி மற்றும் தவிர்க்க முயற்சி.\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 606\nகிளிஃப் மூழ்காளர் ( வாக்குரிமை2, சராசரி மதிப்பீடு: 5/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nஸ்கூபி விடுமுறை விமோசனம் பகுதி 3\nஸ்கூபி டூ மேல் சபை\nஸ்கூபி டூ லவ் குவெஸ்ட்\nஸ்கூபி டூ தி பூதம் கிங்\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nHijinks என்ற ஸ்கூபி டூ பலநாடுகளுக்கு\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/11.html", "date_download": "2018-10-19T16:47:11Z", "digest": "sha1:2XQH5DJI2HDXYM3VM6IGLGTEYBL4G7HY", "length": 5242, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "நாளை முதல் எதிர்வரும் 11 ம் திகதி வரை கொழும்பின் பிரதான வீதியொன்றுக்கு பூட்டு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Colombo/Sri-lanka /நாளை முதல் எதிர்வரும் 11 ம் திகதி வரை கொழும்பின் பிரதான வீதியொன்றுக்கு பூட்டு\nநாளை முதல் எதிர்வரும் 11 ம் திகதி வரை கொழும்பின் பிரதான வீதியொன்றுக்கு பூட்டு\nகிராண்பாஸ் - பலாமரச்சந்தி முதல் ஒருகொடவத்தை வரையான ஸ்டேஸ் பாதையின் ஒரு மருங்கு நாளை இரவு 9 மணி முதல் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.\nகாவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.\nநீர்குழாய்க்கான அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதன் காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நிலையில் நாளை இரவு 9 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஸ்டேஸ் பாதையின் ஒரு மருங்கு மூடப்படவுள்ளது.\nகுறித்த காலப்பகுதியினுள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறு காவற்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய��திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/06/blog-post_09.html", "date_download": "2018-10-19T15:18:14Z", "digest": "sha1:PZ2JHLGGBB5LVZV7XKTFNXWN4XH4YX2L", "length": 35926, "nlines": 262, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: நாற்சந்தி", "raw_content": "\nஇரு வருடங்களுக்கு முன் ஒரு நாள் நுங்கம்பாக்கம் அருகில் விமானம் டேக் ஆஃப் ஆகும் ஸ்பீடில் போன \"டர்...டர்...\" ஆட்டோ அன்பர் ஒருவர் கன நேரத்தில் தடுமாறி ரோடுக்கு நடுவில் இருக்கும் மீடியனில் ஏற்றி அதே வேகத்தில் எதிர் திசையில் உருண்டு தூசி தட்டி சிரித்துக் கொண்டே எழுந்தார். ஆயுசு கெட்டி. தண்ணீர் லாரி, மாநகர பஸ் என்று எதிலும் ஏறி எமன் வரவில்லை.\nவைத்த கை எடுக்காமல் ஒலியெழுப்பும் \"ஹாரன் மாணிக்கங்கள்\" சிலர் பயமுறுத்தியே ரோடுக்கு வெளியே தள்ளியவர்கள் பட்டியல் ஏராளம். இன்னும் சிலர் \"பிப்பிப்பீ..பிப்பிப்பீ..பிப்பிப்பீ..\" என்று இடைவெளி விட்டு ராகமாக ஹாரன் அடிப்பார்கள். எதற்கும் அசங்காமல் அவர்கள் அப்பன் வீட்டு ரோடில் பயணிக்கும் பிரகஸ்பதிகளும் உண்டு.\nசிகப்புக்கும் பச்சைக்கும் வர்ண பேதம் பார்க்காமல் ஓட்டும் டிரைவர்கள் நம்மிடையே தாராளம். நம் இந்திய நகரங்களில் கரணம் அடித்து வண்டியோட்டும் அசகாய சூரர்களை நிறைய பார்த்திருக்கிறோம். நியூயார்க் சிட்டியில் ஒரு நாற்சந்தியில் எடுத்த வீடியோ கீழே. உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று வண்டியோட்டி காண்பிக்கிறார்கள். எல்லோருமே கேவலம் மானிடப் பதர்கள் தானே\nஇந்த வீடியோவில் பூந்து பூந்து ஒட்டியவர்களை விட, சைக்கிள், கா���், லாரி என்று ரகம் பிரித்து ரவுண்டு மற்றும் கட்டம் கட்டி ஒட்டிக் காண்பித்த அந்த திறமைசாலியை பாராட்டுகிறேன். Good Work.\nசைக்கிள் கேப்புல வேலைய காட்டுறவங்கள பாத்துருக்கோம். சைக்கிளை வச்சிக்கிட்டு கேப்புல வேலை காட்டுற ஆளுங்க...அசகாய சூரர்கள்தான்\nவீடியோ காட்சி திறக்க நெடுநேரம் ஆனது. பிறகு திறந்தது.\nகாட்சிகள் வெகு அருமையாக இருந்தன.\nகரணம் தப்பினால் மரணம் என்பது எல்லா இடத்திற்கும் பொருந்தும்போல உள்ளது.\nஜனத்தொகை அதிகம். வாகனங்களும் அதிகம். எல்லோருக்குமே தலைக்குமேல் அவதியும் அவசரமும் அவசியமும் உள்ளது.\nஒருவரையொருவர் எப்படியாவது முந்தியே தீரணும் என்கிற வெறி. என்ன செய்வது\nஇவர்கள் அடிக்கும் கூத்துக்கு விபத்து நேர்வது மிகவும் குறைவே என்று எனக்குத்தோன்றுகிறது.\nஎப்படியோ ஒரு மாதிரியாக எல்லாம் நல்லபடியாக ஏதோ ஒரு மாதிரி ஓடிக்கொண்டு தான் வருகிறது.\nஅமெரிக்க நகரில் கட்டுப்பாடு இல்லாத நாற்சந்தி இருப்பது ஆச்சர்யம் தான்...\nபோக்குவரத்தை பொறுமையாக படம் எடுத்து, அவசரக்காரர்களை வட்டமிட்டு காட்டிய திறமையை பாராட்டவேண்டும்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇராக்கூத்து இப்பத்தான் முடிஞ்சுதுன்னு பாத்தா அடுத்தது நாற்சந்திய எறக்கிட்டீரே ஓய்\nசேப்பாயி ஹேங்கோவர் தீரலையோ இன்னும்.\nஇதெல்லாம் பார்த்தா ரோட்ல வண்டி ஓட்டுறதுக்கே பயமா இருக்குது.\nஒரு பதிவுக்கு அலசி ஆராய்ந்து கருத்து பதிவது உங்கள் ஸ்டைல். ஐ லைக் இட். நன்றி சார்\nநன்றி பின்னூட்டப் புலி பத்துஜி\n* வேடந்தாங்கல் - கருன் *\nதுணிஞ்சவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை.. ;-))\nஅமெர்க்காவிலேயே அப்படிதான் என்று பார்த்ததும் ஒரு அல்ப திருப்தி மனதில் நிலவுவதை தடுக்க முடியவில்லை\nதொடர்ந்து விடாம வாரத்துக்கு ரெண்டு மூணு பதிவு எழுதுறீங்க RVS. வாழ்த்துக்கள். நமக்கெல்லாம் ஒன்னு ரெண்டு மேலே எழுத முடியறதில்லை. Good show. Keep it up.\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nஎங்கேயும் எப்போதும் அப்படித்தான் மேடம்... ;-))\nஹி..ஹி... சேம் ஃபீலிங்க்ஸ். ;-))\nமோகம் முப்பது நாள். ஆசை அறுபது நாள் அப்படின்னு சொல்லுவாங்க... இது கொஞ்சம் பேராசையா நீண்டுகிட்டு இருக்கு. வாழ்த்துக்கு நன்றி மோகன். ;-))\nவீடியோவை பார்த்ததும் பயமாயிடுச்சு. அங்கயும் இப்படித் தானா\nஎன்னாச்சு இரண்டு பதிவுகளாக போக்குவரத்து நெரிசல் பற்றியே எழுதியுள்ளீர்கள் சகோ\nகஷ்ட்டப்பட்டு நொந்து போனேன். தாக்கம் இன்னும் நாலு நாள் இருக்கும் போலருக்கே\nகருத்துக்கு நன்றி சகோ. ;-))\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஉரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று\nரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்\nஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று\nஅடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.\nஉலக யுத்தம் - II\nமன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை\nஇளையராஜா: ஒரு யுகக் கலைஞன்\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தரா��� தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இல���்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூ��ம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெ��ோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/02/tnpsc-current-affairs-quiz-228-feb-2018.html", "date_download": "2018-10-19T15:10:14Z", "digest": "sha1:OSFQYI4EAQSL2A5FHRDXXO5JFCEBOCOR", "length": 4862, "nlines": 112, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 228, February 2018 (Tamil)", "raw_content": "\nஇந்தியாவின் முதல் இணைய வானொலி நிலையம்\nதமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள்\nகாவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கிய நாள்\nGST அதிகம் வசூலாகும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது\nGST அதிகம் வசூலாகும் மாநிலங்கள் பட்டியலில் இரண்டாமிடம்ம் வகிப்பது\nவிரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை\n9, 878 சதுர கி. மீ\n8, 878 சதுர கி. மீ.\n7, 878 சதுர கி. மீ\n6, 878 சதுர கி. மீ\nஇந்தியாவில் முதன்முறையாக எந்த மாநிலத்தில் \"மாணவர்களுக்கு மருத்துவக் காப்பீடு\" செய்யப்படவுள்ளது\nதமிழ்நாட்டில் முதல்முறையாக \"நீரா பானம்\" பிப்ரவரி 15 அன்று, எங்கு தொடங்கிவைக்கப்பட்டது\n\"நீரா பானம்\" எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது\n2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ள \"பியாங்சாங்\" நகரம் உள்ள நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/fake-mirror-part-9-by-charvi/", "date_download": "2018-10-19T15:52:38Z", "digest": "sha1:VMDM3YMDQBK4ODVOX7J23AEUZGQ6ZUZE", "length": 19125, "nlines": 218, "source_domain": "kalakkaldreams.com", "title": "பொய்க் கண்ணாடிகள் - 9 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nசின்னாயா – பாகம் -5\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nHome கட்டுரைகள் பொய்க் கண்ணாடிகள் – 9\nபொய்க் கண்ணாடிகள் – 9\nஇங்க பாருங்க சில்லறை கரெக்டா இருந்தா மட்டும் ஏறுங்க ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு எல்லாம் சில்லறை இல்ல. இல்லனா இப்பவே பஸ்சுல ஏறாதீங்க.. பெரும்பாலும் லோக்கல் ஊர் பஸ்சுகளி்ல் கேட்கும் வசனம் தான். சரி பயணங்களில் பல்வேறுபட்ட இடங்களில் செல்லும் மக்களுக்கு ஒவ்வொரு விதமான கட்டணம் எனும் போது கண்டிப்பா அரசு பேருந்தோ (அ) தனியார் பேருந்தோ ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு எல்லாம் சில்லறை இல்ல. இல்லனா இப்பவே பஸ்சுல ஏறாதீங்க.. பெரும்பாலும் லோக்கல் ஊர் பஸ்சுகளி்ல் கேட்கும் வசனம் தான். சரி பயணங்களில் பல்வேறுபட்ட இடங்களில் செல்லும் மக்களுக்கு ஒவ்வொரு விதமான கட்டணம் எனும் போது கண்டிப்பா அரசு பேருந்தோ (அ) தனியார் பேருந்தோ நடத்துனர் முக்கியமாக வைத்திருக்க வேண்டியது டிக்கெட்டும் மாற்றிக் கொடுக்க சில்லறையும் தானே நடத்துனர் முக்கியமாக வைத்திருக்க வேண்டியது டிக்கெட்டும் மாற்றிக் கொடுக்க சில்லறையும் தானே. முதலிலேயே ஏற வேண்டாம் அவர் கடிந்துக் கொள்ளும் அளவிற்கு சில்லறைகள் இல்லை எனில் அப்போது “சில்லறைகள் எல்லாம் எங்கே தான் சென்றன. முதலிலேயே ஏற வேண்டாம் அவர் கடிந்துக் கொள்ளும் அளவிற்கு சில்லறைகள் இல்லை எனில் அப்போது “சில்லறைகள் எல்லாம் எங்கே தான் சென்றன\nபெரும்பாலும் பணத்தாள்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போய் இன்று வேலை நிமித்தம் செல்லும் தினசரி பயணிகள் பாதுகாப்பது “சில்லறை ஒன்றை மட்டுமே”.\n“10 ரூ கொடுத்தால் 8ரூ டிக்கெட் என்றால் மீதம் 2ரூ சில்லறைக் கொடுக்கிறேன் இரும்மா “என்று நடத்துனர் சொன்னால், இறங்கும் வரை பரிதாபத்தோடு அவரையே பார்த்தால் மட்டுமே சில்லறை கைக்கு வரும்.”அமைதியாக இருந்தால் அவசர அவசரமாக நம்மை இறக்குவதிலேயே நிறுத்தம் வந்துவிட்டது ” என வாங்காமலேயே நம் காசு போகும்.\n7ரூ டிக்கெட்டிற்கு 10ரூ கொடுத்தால் 2ரூ கொடுத்துவிட்டு 1ரூ சில்லறை இல்லம்மா இருங்க தரேன். அவ்வளவு தான் . நடத்துனர் கொடுத்தால் நாம் அதிர்ஷ்டசாலி. இல்லையென்றால் அதுவும் திரும்ப கிடைக்கக் கஷ்டம்தான். ஒரு இரண்டு முறை “அண்ணா சில்லறை எனக்கு தரணும்னா ” என்றுக் கேட்டுவிட்டால் போதும் ” ஏம்மா உன் காசு வச்சினு நா இன்னா பண்ண போறேன் சில்லறை இருந்தா கொடுக்க மாட்டேனா சில்லறை இருந்தா கொடுக்க மாட்டேனா இல்லாம ஏற வேண்��ியது அப்புறம் எங்க உயிர வாங்க வேண்டியது என்ற நடத்துனரின் வசைப்பாடல் நமக்கே விழும். பல தடவை முட்டல் மோதல் நடக்கும் இந்த சில்லறைப் பிரச்சனைக்கே சில்லறைத் தனமா.\nஆனால் பல சமயம் நாமே பார்ப்போம் ” நடத்துனர் பையைத் துழாவி துழாவி அவரே அந்தப் பைக்குள் சில்லறை இல்லாமல் அவதிப்படுவதை. ஆனால் எப்பிடியோ தட்டுத்தடுமாறி நமக்கு சேர வேண்டிய சில்லறைகளை கொடுத்துவிடும் நடத்தனர்களும் உண்டு.\nசரி வெறும் பேருந்தின் பயணத்தில் மட்டுமா இந்தப்பிரச்சனை\nவணிகமயமாக்கப்பட்ட வாழ்க்கையில் அன்றாடத் தேவைகள் பூர்த்திக் கொள்ளும் இடங்களிலும் இதே பிரச்சனை இல்லாமல் இல்லை . மெடிக்கல் ஷாப், மாளிகைகடை என இந்தப்பிரச்சனை வேறு மாறி கையாளப்படும்.\nஇந்தம்மா 2 ரூ சில்லறை இல்லையென ” இரண்டு 1 ரூ சாக்லேட்டுகள் எடுத்து வைப்பார்கள் பொருளின் பார்சலோடு ” அது ஆசை சாக்லேட்டோ எக்ளர்ஸ்ஸோ இல்லை விக்ஸ் தொண்டை கரகரப்பு சாக்லேட்டோ இருக்கும். வேண்டாதனத்துக்கு நம் பையிலும் கொடுக்க வேண்டிய சில்லறை இல்லாததால் வேண்டா வெறுப்பாக எடுத்து பையில் திணிப்போம். இல்லை குழந்தைகள் கூட இருந்தால் அவர்கள் வாயில் திணித்து விடுவோம்.\nஅந்த ஒரு தரம் தான் இது போல என்று நாம் நினைக்கவே முடியாது. பல தடவை அதே சாக்லேட் திணிப்புகள் நடக்கும். “ஏங்க சாக்லேட் எல்லாம் வேணாங்க , நீங்க சில்லறை தாங்க என்று கேட்டால் ‘இல்லம்மா வேணும்னா வேற எதுனா வாங்கிங்கோங்க என்பது பதிலாக வரும். ஆக வடிவேல் சார் காமெடி மாறி அது அப்பப்ப சில்லறை வரும் வராதுனு ‘கொடுக்கும் போது வாங்கிங்கணும்.\nஇந்த பிரச்சனையால் தானம் கேட்கும் இயலாதவர்களுக்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் போட்ட மனம் கூட இன்று போட வேண்டுமா என ஒரு நிமிடம் தடுமாறுகிறது.\nஏங்க சில்லறை வச்சிக்கங்க “அது இல்லாம அங்கங்க மாத்த கஷ்டபட முடியாதுனு ஒரு மனைவியின் அதட்டலில் எடுத்ததையும் உள் வைத்து விட்டார் அந்த கணவர்.\nசரி ஆகப்பிரச்சனை இந்த சில்லறை தான். “சில்லறை தானே, இது போறதுனால என்ன பெரிய சொத்தா போய்ட போகுது பெரிய சொத்தா போய்ட போகுது சொத்து போகாது. ஆனால் அந்நியன் பட கதை தான். ஐஞ்சஞ்சு காச 5000 தடவ 50,000 தடவ இல்ல 5,00000 திருடினா அது பெரிய சொத்து இழப்பு தானே\nவணிக சந்தையில் மக்கள் தேவைகளை மார்க்கெட் செய்பவர்கள் அவர்களுக்காக அனைத்து தேவைகளிலும் முன் நடவடிக்கையோடு இருக்க வேண்டும் அல்லவா ஒரு முறை சாக்லேட் வாங்கினால் பராவயில்லை. ஒவ்வொரு முறையும் நாம் வாங்கினால் நாம் ஏமாளி தான். பல சமயம் இதே பிசினஸாக செய்கீறார்களா ஒரு முறை சாக்லேட் வாங்கினால் பராவயில்லை. ஒவ்வொரு முறையும் நாம் வாங்கினால் நாம் ஏமாளி தான். பல சமயம் இதே பிசினஸாக செய்கீறார்களா\nஒவ்வொரு நாளில் ஒரு ஒரு ரூபாய் நாம் இழந்தால் அது நஷ்டம் போல் தோணாது. ஆனால் அந்த ஒரு ரூபாயே ஒரு வருடத்திற்கு கணக்கு போட்டால் நமக்கு இழப்பு தானே.\nபொதுமக்களிடமும் சில்லறை பற்றாக்குறை. வணிக இடங்களிலும் பற்றாக்குறை. அப்ப அரசின் சில்லறைகள் எங்கே தான் உள்ளன\nஏமாளிகள் போல் அனைத்து இடங்களிலும் இன்னும் எத்தனை நாள் ஏமாறப் போகிறோம்.\nஆனால் நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு ஒரு ரூபாயும் பொக்கிஷம் தான். நாமே ஒரு ரூபாய் தானம் கொடுப்பதற்கும் ஒரு ரூபாய் சில்லறை இன்மையால் விட்டு வருவதற்கும் வித்தியாசம் உள்ளது. தாளின் மதிப்பு ஒருபுறம் என்றால் சி்ல்லறை மதிப்பும் அதே அளவு மறுபுறம்.\nசில்லறை தானே என்று சில்லறையாய் யோசிக்காமல் ” மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அரசும் வணிக இடங்களும் அதிக அளவு இதற்காக முன் ஏற்பாடுகள் செய்வது நலம் தரும்.\n இந்தா 5 ரூபாய் நம்ம வாங்குற அந்த ஷாம்பூ வாங்கினு மி்ச்ச 1 ரூபாய் இல்ல சொன்னா, நீ சாக்லேட் எதுனா வாங்கிக்கோ”. இனி இந்த மாறி வசனங்கள் கேட்கா நாடு வேண்டும்.\nபொய்க் கண்ணாடிகள் – 8\nPrevious articleஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 11\nதண்ணீர் தட்டுப்பாடு தவிக்கும் சென்னை மக்கள்\nகிரிக்கெட் – சர்வதேச தர பட்டியல்\nதீபாவளி கொண்டாடுவதில்லை – ரகசியமென்ன\nவடசென்னை – சினிமா விமர்சனம்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nதுலாம் முதல் மீனம் வரையிலான ஆவணி மாதபலன்கள்\nஜோடி புறாக்கள் -Bike ride\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம்-5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-10-19T16:08:10Z", "digest": "sha1:FOG5SIEQYIX5BD3644ZUBVCIZCE3OQUH", "length": 5789, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "மின்சாரம் தாக்கி- அறுவர் உயிரிழந்த சோகம்!! - Uthayan Daily News", "raw_content": "\nமின்சாரம் தாக்கி- அறுவர் உயிரிழந்த சோகம்\nBy அபி பதிவேற்றிய காலம்: Sep 22, 2018\nகுள���்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் ஒரு சிறுவன் உட்பட ஆறு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் இந்தியா அஸ்ஸாம் மாநிலம், நகோன் மாவட்டம் உத்தர் கத்தோல் கிராமத்தில் நடந்துள்ளது.\nகுளத்தில் உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை அறிந்து கொள்ளாத சிலர் குளத்தில் மீன் பிடிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் சென்றுள்ளனர்.\nஇதில் சிக்கிய அறுவர் மின்சாரம் தாக்கி குளத்தில் தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் குளத்தைச் சுற்றியிருந்த மேலும் 8 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமின்சார கம்பி அறுந்து விழுந்ததாகக் கூறியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்ற கோபத்தில் கிராம மக்கள் அங்குள்ள மின்சாரத்துறை அதிகாரியின் வீடு மற்றும் காரை அடித்து நொருக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஜனனிக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட படம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்- கிளிநொச்சி போராட்ட இடம் மாற்றம்\nபுதிய வாகனம் வாங்குவதில் நகரசபை அமர்வில் குழப்பம்\nவெள்ளம் வழிந்தோட கால்வாய்கள் துப்புரவு\nஇரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- ஒருவர்…\nமாவீரர் நாளுக்கு தயார்படுத்தப்படும் துயிலுமில்லங்கள்\nஉலகில் பெரிய சரக்கு விமானம்- மத்தள விமான நிலையத்தில்\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – கொட்டடி வாசிக்கு…\nபற்றைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருள்கள்- பொலிஸார்…\nபுதிய வாகனம் வாங்குவதில் நகரசபை அமர்வில் குழப்பம்\nவெள்ளம் வழிந்தோட கால்வாய்கள் துப்புரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11032903/Information-Control-Board-for-Speed-Control-TermsTearing.vpf", "date_download": "2018-10-19T16:19:40Z", "digest": "sha1:SLR6I4ADBXIU7F777KR2ZSXJWGLJLXX7", "length": 12598, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Information Control Board for Speed Control Terms Tearing torn || ஊட்டி சாலையோரங்களில் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைகள் கிழிந்து தொங்கும் அவலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப�� ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nஊட்டி சாலையோரங்களில் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைகள் கிழிந்து தொங்கும் அவலம் + \"||\" + Information Control Board for Speed Control Terms Tearing torn\nஊட்டி சாலையோரங்களில் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைகள் கிழிந்து தொங்கும் அவலம்\nஊட்டி சாலையோரங்களில் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைகள் கிழிந்து தொங்கும் அவல நிலை காணப்படுகிறது.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் ஏற்ற, இறக்கங்களாக காணப்படுகிறது. மலைப்பாதைகளில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் விதிக்கப்பட்டது.\nஅதன்படி பர்லியார்- கூடலூர் சாலையில் 35 கிலோ மீட்டர் வேகம், ஊட்டி- எப்பநாடு, ஊட்டி-மஞ்சூர், ஊட்டி-கோத்தகிரி, பந்தலூர்-எருமாடு, கூடலூர்-பாட்டவயல் சாலைகளில் 35 கிலோ மீட்டர் வேகம், தலைகுந்தா-மசினகுடி சாலையில் 20 கிலோ மீட்டர் வேகம், ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் நகர பகுதிகளில் 20 கிலோ மீட்டர் வேகம், ஊரக சாலைகளில் 30 கிலோ மீட்டர் வேகம், மலைப்பகுதி மற்றும் சாலைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் 15 கிலோ மீட்டர் வேகத்திலும் வாகனங்களை இயக்க வேண்டும்.\nஇதற்கிடையே ஊட்டி- கோத்தகிரி, ஊட்டி- குன்னூர், ஊட்டி-கூடலூர் உள்பட பல்வேறு சாலையோரங்களில் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைள்(பிளக்ஸ் பேனர்) வைக் கப்பட்டன. இதன் மூலம் மலைப்பாதைகளில் வாகனங்களை புதியதாக இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தகவல் பலகைகள் கிழிந்து தொங்கி, அவல நிலையில் காட்சி அளிக்கிறது. குறிப்பாக ஊட்டி-கோத்தகிரி ரோடு, ஊட்டி அருகே முத்தோரை எம்.பாலாடா பகுதி ஆகிய இடங்களில் தகவல் பலகைகள் முற்றிலும் கிழிந்துவிட்டன. இதனால் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, எந்த நோக்கத்துக்காக வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டதோ, அதன் நோக்கம் நிறைவேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே காற்றில் கிழியாமல் இருக்கும் வகையில் தகரம் அல்லது இரும்பால் ஆன தகவல் பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/02/blog-post_20.html", "date_download": "2018-10-19T16:33:03Z", "digest": "sha1:WT7RWMMOYNWLOHGHF6WOFNACPTLB35UV", "length": 32354, "nlines": 584, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: வெந்தய டீ!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nசூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nவெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.\nஅது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கு���் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.\nஅந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என நீங்கல் செய்திருப்பீர்கள். வெந்தய தே நீரை குடித்திருக்கிறீர்களா அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.\nவெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :\nகுடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.\nஇளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nடீன் ஏஜ் பெண்கள் :\nபூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.\nமுற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.\nகொழுப்பு கரைய :கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.\nவெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.\nவெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.\nதினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.\nஅதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.\nதினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nஇந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.\nநிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.\nவெந்தய டீ என்றதும் நான் வேறு மாதிரி நினைத்தேன்.\nதங்க பஸ்ப குணம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்\nஆனால், எவ்வளவு தண்ணீர்/வெந்தயம்...விகிதம் ஒன்றும் இல்லையே ஐயா\nவெந்தய டீ என்றதும் நான் வேறு மாதிரி நினைத்தேன்.:))/////\nநல்லது. இப்போது தெரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே\nதங்க பஸ்ப குணம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்//////\nஇருக்கலாம், உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nஆனால், எவ்வளவு தண்ணீர்/வெந்தயம்...விக��தம் ஒன்றும் இல்லையே ஐயா\n200எம்.எல் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் வெந்தயம் என்ற அளவில் எடுத்துக்கொள்ளுங்கள் வரதராஜன். நன்றி\nகாலையில் வெறும் வயிற்றில் குடித்தீர்கள் என்றால் நிறைந்த பலன் இருக்கும் சகோதரி\nஅந்த விகிதத்தில் வெந்தயம் டீ தயார் செய்கிறேன்\nஅந்த விகிதத்தில் வெந்தயம் டீ தயார் செய்கிறேன்\nநல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி\nஎதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்\nஉங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது\nதானத்திற்கும் தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்\nAstrology: ஜோதிடம்: 23-2-2018ம் தேதி புதிருக்கான வ...\nஅன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தா...\nஉங்களின் செயல்பாடுகளை எப்படி மேம்படுத்துவது\nAstrology: ஜோதிடம்: 16-2-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமனம் கலங்காதிருக்க...என்ன செய்ய வேண்டும்\nAstrology: எனக்கு ஜோதிடம் வருமா\nshort Story: சிறுகதை: பங்குதாரர்\nAstrology: ஜோதிடம்: 9-2-2018ம் தேதி புதிருக்கான வி...\nAstrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வே...\nநாம் உணராத நமது புத்திசாலித்தனம்\nமனதை நெகிழ வைத்த கதை\nAstrology: ஜோதிடம்: 2-2-2018ம் தேதி புதிருக்கான வி...\nகடலில் பெய்யும் மழையும், பகலில் எரியும் தீபமும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/01/Cinema_3064.html", "date_download": "2018-10-19T15:54:40Z", "digest": "sha1:OK5JUGKKUFPX4XMBV42KXJQMIOJYDZMV", "length": 3088, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "ராணி முகர்ஜிக்கு கல்யாணம்!", "raw_content": "\nதிருமண பந்தத்தில் இணையப் போகிறார் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி. இந்தி நடிகை ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.\nஇருவரும் அடிக்கடி வெளிநாடுகளிலும் ஒன்றாக சுற்றி விட்டு வந்தார்கள். இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது திருமண திகதியும் முடிவாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 10ம் திகதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுகூர்த்தம் ஜோத்பூரில் உள்ள உமைத்பவன் மாளிகையில் நடக்கிறது. இரண்டு வாரங்கள் திருமண சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமணத்தை உறவினர்களை மட்டுமே அழைத்து ரகசியமாக நடத்த முடிவு செய்துள்ளார்களாம் மேலும் இந்தி நடிகர், நடிகைகளில் நெருக்கமான சிலரை மட்டுமே அழைக்க திட்டமிட்டு உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&author=2", "date_download": "2018-10-19T16:06:12Z", "digest": "sha1:HMOFOP2YM4E6EBTS5Q3ALGGYMZAUG2AH", "length": 24281, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "இலக்கியன் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nகொழும்புக்குள் நுழைந��த இந்திய நாசகாரி\nசெய்திகள் அக்டோபர் 12, 2018அக்டோபர் 17, 2018 இலக்கியன் 0 Comments\nஇந்தியக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் […]\nஅரசியல் கைதிகளும் போராட்டத்தை முடிவுறுத்த தயாராகினர்\nசெய்திகள் அக்டோபர் 12, 2018அக்டோபர் 16, 2018 இலக்கியன் 0 Comments\nஅரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் மகளிர் விவகார […]\n2009 பின்னரே நிலஆக்கிரமிப்பு உச்சம்:ஏற்றுக்கொண்டார் வரதர்\nசெய்திகள் அக்டோபர் 7, 2018அக்டோபர் 16, 2018 இலக்கியன் 0 Comments\nஇப்பொழுது திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் கணிசமான அளவு நிலப் பகுதிகளை ஒருங்கிணைத்த வகையில் ஓரு தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன […]\nஅப்பாவிகளைக் காட்டிக்கொடுத்த சுமந்திரன் தமிழ் பிரதிநிதி ��ல்ல\nசெய்திகள் அக்டோபர் 3, 2018அக்டோபர் 17, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த வழங்கில் 4 அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடர்டர்புடைய செய்திகள் பதவிகளை ஒரு நாள் தன்னிடம் வழங்குமாறு சினிமா பாணியில் சம்பந்தனுக்கு, சங்கரி சவால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எவ்வித பதவிகளையும் வகிக்க தகுதியற்றவர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் கூட்டமைப்பை ஆதரித்த 4 பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எவ்வித பதவிகளையும் வகிக்க தகுதியற்றவர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் கூட்டமைப்பை ஆதரித்த 4 பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கம் – ஆனந்தசங்கரி அதிரடி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தமிழரசுக் கட்சிக்கு […]\nமுதலமைச்சர் முடிவுக்கு பலரும் வரவேற்பு\nசெய்திகள் அக்டோபர் 3, 2018அக்டோபர் 16, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லையெனில் புதிய கட்சியில் போட்டியிடுவேன் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு கட்சிகள், தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் முதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இழுத்தடிக்கும் […]\nசி.வி விக்னேஸ்வரனின் அமைச்சரவை பத்திரம் நிராகரிப்பு\nசெய்திகள் அக்டோபர் 3, 2018அக்டோபர் 16, 2018 இலக்கியன் 0 Comments\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு 60,000 டொலர் பெறுமதியான வாகனமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரி��ான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் மகளிர் […]\nமாவீரர்களை நினைவுகூர முடியாது என கூற இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது – கூட்டமைப்பு கேள்வி\nசெய்திகள் அக்டோபர் 3, 2018அக்டோபர் 12, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக போற்றப்படும் மாவீரர்களை, வீர மறவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை இராணுவத் தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால […]\nஆட்கடத்தலை தடுக்க ஆஸ்திரேலிய- மலேசிய படைகள் கூட்டு ரோந்து\nசெய்திகள் செப்டம்பர் 30, 2018அக்டோபர் 16, 2018 இலக்கியன் 0 Comments\nகடல் வழியாக நிகழும் ஆட்கடத்தல், மனித கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய எல்லைப்படையும் தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால […]\nஇந்தியர் மீது பாய்ந்த பயங்கரவாத தடைச்சட்டம் – 3 மாதம் விளக்கமறியல்\nசெய்திகள் செப்டம்பர் 28, 2018அக்டோபர் 3, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக கைது தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால […]\nஅமெரிக்கா விலகிவிட்டதால் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்தை கைவிடவேண்டுமாம்\nசெய்திகள் செப்டம்பர் 28, 2018அக்டோபர் 3, 2018 இலக்கியன் 0 Comments\nஅமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து விலகியுள்ள நிலையில் அமெரிக்காவால் இலங்கை சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் அகற்றப்பட தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன […]\nதமிழர்கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்களத் தலைவர் \nசெய்திகள் செப்டம்பர் 28, 2018அக்டோபர் 16, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிகாட்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் தொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா […]\nஉணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல்\nசெய்திகள் செப்டம்பர் 26, 2018அக்டோபர் 3, 2018 இலக்கியன் 0 Comments\nஉணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவுத் தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் […]\nமுந்தைய 1 2 3 … 205 அடுத்து\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=151", "date_download": "2018-10-19T15:33:22Z", "digest": "sha1:6YKMU6T7NKU2A2HA7B6DVTAVUGJFWX66", "length": 24401, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "ஈழம் செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nமணலாறு போராட்டத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 25, 2018ஆகஸ்ட் 29, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் மகாவலி அபிவிருத்திச் சபை ஊடாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு வடமாகாண மகளிர் விவக��ர அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு கொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .இம்முறை […]\nமன்னாரில் கழிவுப்பொருட்களை அகற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவன்…\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 23, 2018ஆகஸ்ட் 24, 2018 இலக்கியன் 0 Comments\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரையில் பிளாஸ்ரிக் பொருட்கள் அதிகமாக கரை ஒதுங்கியுள்ளமையினால் மீனவர்கள் மற்றும் அங்கு தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு கொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .இம்முறை […]\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nபுலம் ஆகஸ்ட் 17, 2018ஆகஸ்ட் 21, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, தொடர்டர்புடைய செய்திகள் முல்­லைத்­தீவில் தொடர்ந்து பறிபோகும் நிலம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ கேப்பாபுலவில் சிறீலங்கா இராணுவ முகாமில் இருந்த துப்பாக்கி மாயம் முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா விமானப்படையிரின் காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. வகை துப்பாக்கிகள் காணாமல் போயுள்ள முல்லைத்தீவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் […]\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\nஈழம் செய்திகள், செய்திகள் ஆகஸ்ட் 15, 2018ஆகஸ்ட் 17, 2018 ஈழமகன் 0 Comments\nகடந்த 8ம் திகதியன்று அர���லி கிழக்கு அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மேற்படி இடத்தில் நடைபெற்றது பாராளுமன்ற /மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலர் /பொலிஸ் உயர் அதிகாரிகள்/அதிகாரிகள்/ பொதுமக்கள் கலந்துகொண்டு பொலிஸாருடன் இணைந்து அப்பிரதேச இளைஞர்களும் இரவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதென தீர்மானம் மேற்கொண்டு இன்றுவரைக்கும் பொலிசுடன் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாசன் தினக்குரல் […]\nமகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது\nஈழம் செய்திகள், செய்திகள், மாகாண செய்திகள் ஆகஸ்ட் 14, 2018 ஈழமகன் 0 Comments\nபெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் ஆடு, மாடு வளர்ப்பிற்கான உதவு தொகை மற்றும் கோழி வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி (ஊடீபு) ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பளை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்கே இவ்வாறு கால் நடை வளர்ப்புக்கான வாழ்வாதார […]\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nஎம்மவர் நிகழ்வுகள் ஜூலை 5, 2018 இலக்கியன் 0 Comments\nதொடர்டர்புடைய செய்திகள் “எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018 தளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில் காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் செப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich international port […]\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஎம்மவர் நிகழ்வுகள், செய்திகள் ஜூன் 26, 2018 இலக்கியன் 0 Comments\nசெப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich international port கரையை அடைந்து கப்பலில் கடலைக் கடந்து ��ொடர்டர்புடைய செய்திகள் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் […]\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\nபுலம், முக்கிய செய்திகள் மே 21, 2018மே 22, 2018 இலக்கியன் 0 Comments\n20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக […]\nதமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி\nஈழம் செய்திகள், செய்திகள் மே 18, 2018மே 18, 2018 இலக்கியன் 0 Comments\nஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக […]\nமன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2018மே 19, 2018 இலக்கியன் 0 Comments\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவல��த்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து […]\nகாலத்தின் அருங்கொடை பிரிகேடியர் சொர்ணம்.\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் மே 14, 2018மே 16, 2018 இலக்கியன் 0 Comments\nகாலத்தின் அருங்கொடை எங்கள் சொர்ணம் தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன் இலங்கை – இந்திய […]\nஅகிம்சைத்தாய் அன்னை பூபதியின் 30வது நினைவெழுச்சிநாள் – யேர்மனி பிராங்பேர்ட்\nபுலம், முக்கிய செய்திகள் ஏப்ரல் 26, 2018மே 1, 2018 இலக்கியன் 0 Comments\nபாவத்தின் சின்னமாய் பாய்ந்தெங்கள் மண்ணைப் பாழ் செய்த பாரதப் படைக்கெதிராய் சத்திய விளக்கேந்தி ஈகத்தின் தொடர்டர்புடைய செய்திகள் அன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார் வெளியேற்றிய முதல்வர் தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் யாழ்.பல்கலையில் அன்னை பூபதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப் அரசியல் […]\nமுந்தைய 1 2 3 … 23 அடுத்து\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-19T16:30:47Z", "digest": "sha1:7CQSPAKVPY5C4ERIHROZW6X2LNGNANTV", "length": 18523, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“வேறு ஒரு விஷயம்; சீக்கிரம் தெரிய வரும்: ரசிகர்களுக்கு சிம்புவின் புது விடியோ!” | ilakkiyainfo", "raw_content": "\n“வேறு ஒரு விஷயம்; சீக்கிரம் தெரிய வரும்: ரசிகர்களுக்கு சிம்புவின் புது விடியோ\nசென்னை: தனது அடுத்தடுத்த திரையுலக திட்டங்கள் குறித்து, ‘வேறு ஒரு விஷயம் இருக்கிறது; சீக்கிரம் தெரிய வரும் என்று ரசிகர்களுக்கு வெளியிட்ட புது விடியோ ஒன்றில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட சில காரணங்களால் நடிகர் சிம்பு சில காலங்களாக சமூகவலைத்தளத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்.\nபின்னர் எந்ததொரு நிகழ்ச்சியிலுமே கலந்து கொள்ளவில்லை. மணிரத்னத்துடன் தனது அடுத்த படம், இசையமைப்பு என கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து தனது ரசிகர்களுக்காக வீடியோ பதிவொன்றை தற்பொழுது சிம்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஅனைவருக்கும் வணக்கம். ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததிற்கு நன்றி.\nஉங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாட்களாச்சு, அதனால் பேச வேண்டும் என தோன்றியது. எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள்.\nசமூகவலைத்தளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும் போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன். நம்புங்கள்\nஇவ்வாறு அந்த விடியோவில் சிம்பு தெரிவித்துள்ள��ர்.\nபாலியல் குற்றச்சாட்டு: பெண் டைரக்டர் லீனா மீது சுசிகணேசன் போலீசில் புகார் 0\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ் 0\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர் 0\nபிக் பாஸிலிருந்து வெளியே வந்ததும் என்ன செய்தேன் தெரியுமா ஜனனி பேட்டி (விடியோ) 0\nகடற்கரையில் பிகினி உடையில் சுற்றிய சன்னி லியோன் – வைரலாகும் புகைப்படம் 0\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (���துவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/07/blog-post_15.html", "date_download": "2018-10-19T16:48:07Z", "digest": "sha1:RK5ORK2E2PPKUOGIGDFXJ7ZDV6XQNW7D", "length": 23266, "nlines": 277, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: நேர்மையின் மறுபெயர் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 15 ஜூலை, 2010\nநேர்மையின் மறுபெயர் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.\nநான் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில்(1993-97) திருச்சிராப்பள்ளியிலிருந்து வெளிவரும் நாளிதழ்களில் நாளும் திரு.சுவரன்சிங்.இ.ஆ.ப பற்றி செய்திகள் இருக்கும். திரு. சுவரன்சிங் அவர்கள் திருச்சிராப்பள்ளியின் மாநகராட்சி ஆணையராகப் பணியிலிருந்தபொழுது திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தன்னைப் புதியதாக மாற்றிக்கொண்டு மாநகரமே அழகாகக் காட்சியளித்தது. வடநாட்டிலிருந்து வந்தாலும் நன்கு தமிழ் பேசுகிறார் என்று மக்களும் ஏடுகளும் புகழ்ந்தனர்.\nஇரண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுவரன்சிங் அவர்களைக் காணச் சென்றதாகவும் தப்பும் தவறுமாக அவர்கள் ஆங்கிலத்தில் உரையாட முயன்றபொழுது \"தம்பி நீங்கள் தமிழில் பேசுங்கள்\" என்று அழகுதமிழல் ஆணையர் சொன்னதும் அவர்கள் மருண்டு தமிழில் பேசித் தங்கள் கோரிக்கைகளைச் சொன்னதாகவும் உடன் அவர் ஆவன செய்ததாகவும் கல்வித் துறையினர் ஆர்வமுடன் பேசினர்.\nமலைக்கோட்டையைச் சுற்றி விதிமுறைகளை மீறிப் பெரும் பணக்காரர்கள், அரசியல் வாணர்கள் கட்டடங்கள், அடுக்குமாடிகளைக் கட்டி விதிமுறை மீறல்களில் ஈடுபட்டபொழுது அவற்றை உரிய விதிகளைக் காட்டி இடித்து, மலைக்கோட்டைய��ன் மாண்பு கெடாமல் காத்த பெருமை நம் சுவரன்சிங் அவர்களுக்கே உண்டு.அதுபோல் திருச்சிராப்பள்ளியின் சாலைகள் அழகுபெற்றதும் தெப்பக்குளம் உள்ளிட்டவை தூய்மையானதும் சுவரன்சிங் அவர்களின் முயற்சியால் என்றால் அது மிகையில்லை.\nஒவ்வொரு பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கும் திரு. சுவரன்சிங் இ.ஆ.ப.அவர்கள் முன்மாதிரியாக உள்ளத்தில் பதிந்தார்கள்.ஆ.ப.செ.அப்துல்கலாம் அவர்கள் குறிப்பிடுவதுபோல் எங்களுக்குக் கனவு நாயகனாக அப்பொழுது சுவரன்சிங் தெரிந்தார்கள். பள்ளி,கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு மாணவர்களைச் சந்தித்து நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றையும்,சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளையும் மாணவ உள்ளங்களில் விதைத்தவர்.அவரை ஒரு முறை பார்ப்போமாஅவர் நற்பணிகளைப் பாராட்டிக் கைகுலுக்குவோமாஅவர் நற்பணிகளைப் பாராட்டிக் கைகுலுக்குவோமா என்று நாங்கள் காத்துக்கொண்டிருந்த காலம் அது.\nஇந்தச் சூழலில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் என் பேச்சு ஒலிப்பதிவுக்காக நான் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். வானொலி நிலையம் அருகில் சாலைகளில் கைகாட்டிப் பலகைகளில் மஞ்சள்,கறுப்பு நிறங்களில் சாலைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் அழகாக எழுதப்பட்டிருந்தன. தமிழ் இல்லை. எனக்கு இச்செயல் உறுத்தலாக இருந்தது.என் வானொலிப் பேச்சைப் பதிவு செய்துவிட்டு வந்து முதல் வேலையாக ஆணையர் சுவரன்சிங் ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகை மடல் பின்வருமாறு விடுத்தேன். பெரும் மதிப்பிற்குரிய ஐயா, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சாலைகளில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக BHARATHIDASAN ROAD என்று எழுதப்பட்டுள்ளது.ஆங்கிலக் கல்வியறிவில்லாத மக்கள் பலரும் பயன்படுத்தும் சாலைகளில் தமிழில் பெயர் எழுதப்பட்டால் மகிழ்வேன் எனவும் தேவையெனில் ஆங்கிலப்பெயரைச் சிறிய எழுத்தில் தமிழுக்குக் கீழ் வரையலாம் எனவும் ஆவன செய்யும்படியும் வேண்டியிருந்தேன்.\nஅவர்கள் மடல் கண்ட மறுநாள் திருச்சிராப்பள்ளி நகருக்கு இயல்பாகச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. குறிப்பிட்ட அந்தச் சாலை வழியாகச் சென்றேன். அந்தச் சாலை உள்ளிட்ட பெயர்ப்பலகைகள் யாவும் தமிழில் பெரிய எழுத்திலும் ஆங்கிலத்தில் சிறிய எழுத்திலும் மாற்றப்பட்டு எழுதப்பட்டிருந்தன. திரு.சுவரன்சிங் ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்து ஒரு மடல் விடுத்தேன். அதன் பிறகும் ஐயா அவர்களின் பணிகளை நாளேடுகளில் கண்டு களித்தேன்.\nஅவருக்குச் சில மாதங்களின் பின்னர்ப் பணி மாறுதல் அமைந்தது. திருச்சிராப்பள்ளி மக்களும் சமூக ஆர்வலர்களும் திரண்டு அரசு அவரைப் பணிமாறுதல் செய்யக்கூடாது என்று தம் எதிர்ப்பைப் பல வழிகளில் தெரிவித்தனர். அதன் பிறகு பணி மாறுதலால் நானும் பல ஊர்களுக்குச் சென்றேன். அவ்வப்பொழுது வேறு துறைகளில் சுவரன்சிங் அவர்கள் பணிபுரிவதை நாளேடுகளின் வழியாக அறிந்தேன்.\nஅண்மையில் கோவை செம்மொழி மாநாட்டுக்குச் சென்றபொழுது உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அ.வ.வேலு அவர்கள் விருந்தோம்பும் அன்பர்களை ஆய்வுசெய்தபடி அங்கும் இங்கும் ஆர்வமுடன் செயல்பட்டார்கள். அவர் அருகில் தலைப்பாகை அணிந்த சீக்கியப் பெருமக்களின் தோற்றத்தில் ஓர் அதிகாரி நின்றிருந்தார். இவர் முகம் எங்கோ பார்த்ததுபோல் உள்ளதே என்று நினைத்துப்பார்த்தபடி உணவு உண்டேன். நினைவுகள் நிழலாடின.\nஆம்.17 ஆண்டுகளுக்கு முன் எங்கள் உள்ளத்தில் குடிபுகுந்த, நேர்மைக்குப் பெயர் பெற்ற அதே திரு.சுவரன்சிங்.இ.ஆ.ப.அவர்கள் இவர்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.ஓய்வு நேரமாகப் பார்த்து அருகில் சென்று என்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டினேன். அவர்கள் மகிழ்ந்தார்கள். அன்பொழுக நன்மொழிகள் பகர்ந்தார்கள்.கையிலிருந்த என் நூல்கள் இரண்டை அன்பளிப்பாக வழங்கினேன்.\nபதினேழு ஆண்டுகளாக நான் சந்திக்கக் காத்திருந்த அந்தக் காத்திருப்பைப் பாராட்டினார்கள். அவருடன் அருகில் இருந்து படம் எடுத்துக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்தினேன்.இசைவு தந்தார்கள்.நேர்மையுடன் பணியாற்றி மக்கள்தொண்டு செய்து நாட்டை முன்னேற்றும் அதிகாரிகளுள் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.அவர்கள் முதன்மையானவர் என்றால் அது புகழ்மொழி மட்டும் இல்லை.நூற்றுக்கு நூறு உண்மையாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுடிநீர் வழங்கல் துறையிலும் மிகச்சிறப்பாக பணியாற்றினார்.தவிர\nகுடிநீர் வழங்கல் துறையிலும் மிகச்சிறப்பாக பணியாற்றினார்.தவிர\nஅவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்து மாறியபோதும் இது போல் மக்கம் அவர் செல்லக்கூடாது என்று கூறினார்கள்\n��ன்றைக்கும் திருச்சி நகர மக்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை “இதுக்கெல்லாம் ஸ்வரண்சிங் இருக்கணும்”\nஆக்கபூர்வமானவர்களை அறிமுகப்படுத்துவதே மாறுதலுக்கான வழிகளை உருவாக்கும்.அறிமுகத்திற்கு நன்றி.\nஎளிமையானவர். ஒரு அரசியல் வாதியின் பெரிய கட்டிடம் குளத்தில் கட்டப்பட்டிருக்கிறது என கண்டறிந்து நடவடிக்கை எடுத்தவர்.திருச்சிக்கு அவருக்குப் பின் யாரும் வாய்க்கவில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழ் இணைய ஆர்வலர் ஆலவாய் அ.சொக்கலிங்கம்...\nதிராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம...\nகவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா\nதமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் ஆவணப்படம்\nநாட்டுப்புறவியல் என்னும் என் நூலின் இரண்டாம் பதிப்...\nநேர்மையின் மறுபெயர் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.\nமூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் மனைவி ஏகம்மை ஆச்சி ...\nஇசைமேதை வீ.ப.கா.சுந்தரம் நினைவுகள் ...\nஎன் ஆறாம் வகுப்பு நினைவுகள்...\nஇலங்கை எழுத்தாளர் கலாபூசணம் புன்னியாமீன் நூல்கள் வ...\nமுனைவர் பாஞ்.இராமலிங்கம் அவர்களின் ஐரோப்பியக் கல்வ...\nபுதுவையில் மொரிசியசு தமிழறிஞர் கேசவன் சொர்ணம் உரை...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=d77e6e5feaa59fb36307d15e0c142ec2", "date_download": "2018-10-19T16:56:28Z", "digest": "sha1:ZJ742ERO7WFGDDP7OI3AVRYWRZWSKQM2", "length": 29998, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான கா��ச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4685-duryodhana.html", "date_download": "2018-10-19T16:05:26Z", "digest": "sha1:DCI3YTOSHMC56C3Z4A5UVIEUR3GOYGCK", "length": 17793, "nlines": 93, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - துரியோதனன்", "raw_content": "\nஅரண்மனையில் ஒரு நாள் தன் கணவனின் நண்பன் கர்ணனுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தாள். துரியோதனன் வருவதைப் பார்த்துவிட்டாள். எழுந்தாள் மரியாதை காரணமாக. தோற்றுப் போவதை உணர்ந்து எழுந்து போவதாக எடுத்துக் கொண்டான் கர்ணன்.\nதுரியோதனன் வரும் திசையைப் பார்க்க இயலாத திசையில் அவன் இருந்தான். “எங்கே ஓடுகிறாய்’’ என்றவாறு எட்டிப் பிடித்தான். அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலாபரணம் அறுந்து முத்துக்கள் சிதறிவிட்டன.\nஅருகில் துரியோதனன் வந்துவிட்டான். இதனைக் கண்டுவிட்டான். கர்ணன் பயந்துவிட்டான்.\nகலகலவெனச் சிரித்துக்கொண்டே, இருவரையும் பார்த்த துரியோதனன், “எடுக்கவோ, கோக்கவோ’’ என்று கேட்டான்.\nதன் மனைவியை அவன் அறிவான். தன் நண்பனையும் அவன் அறிந்தவன். அதனால் அப்படிக் கேட்டான். பெருந்தன்மையானவன்.\nபிரிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்த மன்னனாகி விட்டவன் தர்மன். அசுவமேத யாகம் செய்து மாமன்னனாக முடிசூட்டப்பட்டவன். ஆனாலும், மகா சூதாடி, சூதாடுதல் சத்திரிய தர்மம்.\nசூதாட அவனை அழைக்கவே சகுனியுடன் ஆடினான். அனைத்தையும் தோற்றான் தர்மன். நிபந்தனைப்படி வனவாசம், அஞ்ஞாத வாசம் தொடர்ந்தது.\nதிருதராஷ்டிரனின் மக்களுக்கு மட்டிலா மகிழ்ச்சி. பாஞ்சாலியின் அடக்கமற்ற தன்மைக்கும் ஆணவத்திற்கும் ஆப்பு வைக்கப்பட்டதால் மகிழ்ச்சி.\nயாகத்திற்கு அழைக்கப்பட்ட துரியோதனன் ஒரு மன்னன். தர்மன் வகையறாவின் விருந்தாளி. அவனைக் கேவலப்படுத்திய கெடுமதி கொண்டவள் பாஞ்சாலி. தனக்குப் பார்த்திருந்த ��ுபத்திரையை கிருஷ்ணன் சூதாக அர்ச்சுனனுக்கு மணம் முடித்துவிட்டான். இப்போது கிருட்டிணனின் மகன் சம்பா தன் மகள் இலட்சுமணியை விரும்புவதை அறிந்த துரியோதனன் கோபப்பட்டான். மறுத்தான்.\nஅப்பனைப் போலவே, சம்பா இலட்சுமணியை அடைய துரியோதனனின் அரண்மனைக்குள் நுழைந்தான். காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.\nஇதை அறிந்த கிருஷ்ணனின் அண்ணனும் துரியோதனனின் நண்பனுமான பலராமன் துடித்தான்.\nதுரியோதனன் கைதி சம்பாவை விடுதலை செய்து பலராமனின் நட்பைத் தக்கவைத்துக் கொண்டான். தன் மகளைக் கட்டிக் கொடுத்து கிருஷ்ணனின் ஊருக்கு அனுப்பி வைத்தான்.\nபெண்மைக்கும், பெண் மனதுக்கும் மரியாதை தந்தவன். கிருஷ்ணன் போல பெண் லோலன் அல்லன். பாரதப் போரில் தன் தம்பியர் 99 பேரையும் இழந்துவிட்ட நிலையில் தன் உடல் காயங்களைக் கழுவிக் கொள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த தர்மன், துரியோதனனை சண்டையிட அழைத்தான்.\n“எனக்கு நாடு வேண்டாம். மணிமுடி வேண்டாம். அனைவரையும் இழந்திருக்கும் எனக்கு எதுவும் வேண்டாம். நீயே எடுத்துக்கொள்’’ என்றே கூறிவிட்டான்.\nதர்மன் ஏற்கவில்லை. வலுச் சண்டைக்கு இழுத்தான். “பீமனோடு சண்டை போடு’’ என்கிறான்.\nஜாதி தர்மம் மீண்டும். சண்டையிட சத்திரியன் தயங்கவோ மறுக்கவோ கூடாது. போட்டனர். இரு துடைகளுக்கிடையில் பீமன் தாக்கித் துரியோதனனைக் கொன்றான். காரியம்தான் பீமன். காரணம் கிருஷ்ணன்.\nபோருக்கு முன்பு தன் தாய் காந்தாரியிடம் ஆசி வாங்க ஆசைப்பட்டான் துரியோதனன்.\nகுருடனைக் கட்டிக் கொண்டதால், தன் கண்களைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவள் காந்தாரி. துரியோதனனைப் பார்க்க வேண்டும் என்று வரச் சொல்கிறாள். குளித்துவிட்டு அம்மணமாக வா என்கிறாள். அவனும் அப்படியே வந்தான்.\nஅந்த நேரத்தில் அங்கு வந்த கிருஷ்ணன் துரியோதனனைக் கேலி பேசுகிறான். தாய் என்றாலும்கூட, வளர்ந்த மகன் இப்படிப் போகலாமா என்கிறான். வெட்கப்பட்ட துரியோதனன் வாழை இலையால் தன் பிறப்பு உறுப்பை மறைத்துக்கொண்டு அம்மாவின் முன் நின்றான். கட்டப்பட்ட கண்களைப் பல வருடங்களுக்குப் பிறகு திறந்து பார்த்தாள். அவளின் பார்வை பட்ட உடல் பகுதிகளை எந்த ஆயுதமும் எதுவும் செய்ய முடியாதாம். எனவே அம்மணமாக வரச் செய்தாள்.\nவாழையிலையால் மறைக்கப்பட்ட ஆண் குறிப் பகுதியைத் தவ���ர மற்றவற்றைக் காந்தாரி பார்த்தாள். அவை வன்மை பெற்றன.\nபார்க்காத பகுதி பலவீனப்பட்ட பகுதி, அங்கே தாக்கும்படி பீமனுக்குச் சொன்னான் கபடனான கிருஷ்ணன். பீமன் செய்தான். துரியோதனன் இறந்துபட்டான். பீமன் செய்தது யுத்த தர்மமா தர்மமாவது ஒன்றாவது. பாரதக் கதையில் ஒரே தர்மம்தான். வர்ண தர்மம். ஜாதி தர்மம். துரியோதனனின் உயிர் பிரியாத நிலையில் துரோணன் மகன் அஸ்வத்தாமன் வருகிறான். தன் தந்தையைக் கொன்ற திட்டத்துய்மனைத் தான் கொன்றுவிட்டதைச் சொல்கிறான். பாண்டவர்களின் பிள்ளைகளை _ உப பாண்டவர்களைக் கொன்றதைக் கூறுகிறான்.\nதனது எதிரிகள் பூண்டற்றுப் போனதைக் கேட்டால் பூரிப்படைவான் துரியோதனன் என்று சொன்னால்... பார்ப்பனர்கள் பாதகம் செய்ய மாட்டார்களே, நீங்கள் எப்படிச் செய்தீர்கள் இப்படி என்று கேட்டான் அவன்.\n“பாதகம் செய்கை பார்ப்பன மக்களுக்கு\nஏதம் ஏதம் இது என் செய்தவாறெனா...”\nஎன்று கேட்டான் என்கிறார் பாரதம் பாடியவர்.\n“சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று\nஎன்ன வீரியம் என்னினைந்து என் செய்தாய்”\nஇந்தப் பாவத்தைக் கழுவிட தவம் செய்க என்று அறிவுரை கூறினான். அறவுரை பேசிய துரியோதனன். இத்தகைய நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன். அதனால்தான்,\n“அரமடநல்லார் பலர் அள்ளி கொண்டெதிர் கொள அமரனான பின்\nஉயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே’’ என்கிறான் பாரதம் பாடிய வில்லிபுத்தூரான். (பாரதம் _ ரவுப்திக பருவம் பாடல் 235)\nதர்மன் பொய் சொல்லி நரகம் போகிறான். துரியோதனன் நற்செயல்களால் சொர்க்கம் போகிறான்.\nநரகத்தில் தண்டனைக் காலம் முடிந்து சொர்க்கம் வந்த தர்மன் கண்ட காட்சி...\nதுரியோதனன் ஆசனத்தில்... அவன் தோளில் பாரிஜாத மலர்மாலை... அவன்மேல் பூமாரி... அழகிகள் வீணை வாசிக்க... சிலர் தேவாமிர்தத்தை ஊட்டிட... 99 தம்பிகளும் உடன் இருந்திட... மகிழ்வுடன்....\nசோ.ராமசாமி எழுதினார்:... அஞ்சாமல் யுத்தத்தைச் சந்தித்து போர் என்ற அந்த வேள்வியில் தன்னையே அர்ப்பணம் செய்து கொண்ட துரியோதனன், சத்திரிய தர்மத்தின் காரணமாக நற்கதி அடைந்து இங்கே வந்திருக்கிறான்.’’ (மகாபாரதம் மிமி பக்கம் 1268)\nபாரதம் வற்புறுத்துவது ஜாதி தர்மத்தையே.\nஜாதி தர்மத்தை வலியுறுத்திட நடந்த பாரதக் கதைப் போரில் இறந்தோர் ஒரு கோடியே இருபது லட்சம் பேராம். போர் முடிவில் இருந்தோர் 24 ஆயிரம் வீரர்கள் மட்டுமே. போரின் முடிவு அஸ்தினாபுரத்தில் ஒரு கோடிப் பேருக்கு மேற்பட்ட பெண்கள் தாலி இழந்தனர். விதவைகள் ஆயினர்.\n ஜாதி முறைக்கு வலுசேர்க்க... பாரதக் கதையா\nஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்பட்ட கதையில் அறிவிக்கப்படும் நீதி அபத்தம் அல்லவா\nவியாசன் பாடியது 8800 பாடல்கள். வைசம்பாயன் அதை 24 ஆயிரமாக்கினான். பாரதம் என்று பெயரிட்டான். சூதன் என்பான் இலட்சம் பாடல்களாக்கிவிட்டான். மகாபாரதம் என்றான்.\nஇதில் இடைச் செருகல் கீதை. 700 பாடல்கள். எழுதியவன் எவன் என்று தெரியவில்லை.\nஆனால், மொத்தமும் ஜாதியை வளர்க்கவே.\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/06/blog-post_9.html", "date_download": "2018-10-19T15:28:20Z", "digest": "sha1:GVF7UJKIRKDQXQMQLVTA5KVS5Z2KJMW2", "length": 17593, "nlines": 448, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர்களைப் பதறவைக்கும் அரசின் இரண்டு அரசாணைகள்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆசிரியர்களைப் பதறவைக்கும் அரசின் இரண்டு அரசாணைகள்\n`நீ உன் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை. அரசே தனியார் பள்ளிகளுக்குப் பணத்தைச் செலுத்தும்\" என்று அரசு கூறுவது ஏற்புடையதா\" என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கூறுகையில், \"தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம்.\nஅதனால், அரசுப் பள்ளிக்கு வர வேண்டியவர்களைத் தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கணும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் தலைமையாசிரியர் மற்றும் ஆ��ிரியர்கள் அதற்கான காரணம் கூற வேண்டுமாம். இப்படியும் ஓர் ஆணை.\nதனியார் பள்ளியில் அரசே சேர்க்க ஆணையிடுகிறதெனில் விடுமுறை நாள்களில் மாணவர்களைச் சேர்க்க வீடுவீடாகச் சென்று அரசு பள்ளியில் சேர்க்க சொல்லி சேர்க்கை பேரணிகள், பிரசாரங்கள் செய்வதெல்லாம் வீணா\nதனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்கினாலும் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாகப் பணியாற்றினாலும் கற்பித்தாலும், கற்றல் கற்பித்தல் சண்முகநாதன்பணிகளுக்குச் சொந்த பணத்தைப் போட்டு சில வசதிகளை அரசை எதிர்பாராமல் தாமே உருவாக்கிக் கொடுத்தாலும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள மோகத்தால் பணமுள்ளவர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கிறார்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத பணமில்லாதவர்கள் வசதியற்றவர்கள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களையும் இந்த அரசு தடுக்கின்ற வகையில், \"நீ உன் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை. அரசே தனியார் பள்ளிகளுக்கு பணத்தைச் செலுத்தும்\" என்று கூறுவது ஏற்புடையதா, எங்கேயாவது இப்படி நடக்குமா\nகோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகளால், பள்ளிக் கல்வித்துறை அதிரடி காட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், அவற்றில் முக்கிய அறிவிப்புகள் பலவும் அறிவிப்பு வடிவிலேயே இருப்பதுதான் கவலை அளிக்கிறது. Fees alligation against private schools\nதனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஓர் ஆணை. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் அதற்கான காரணம் கேட்கப்படும் என்று ஓர் ஆணை. இரண்டு ஆணைகளையும் போடுவதும் ஒரே நபர். தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தை அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்குப் பயன்படுத்துமேயானால் அரசுப் பள்ளி நலன் பெறுமே.\nதனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை அரசுப் பள்ளிகளில் இந்த அரசால் ஏற்படுத்தி தர இயலாதா. பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் போதிய வசதிகளே இல்லாத பள்ளி. அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் ப���்ளி 100% உயர்வானது. நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள். கற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள்.\nஆனால், தனியார் பள்ளிகளில் அப்படியா உள்ளது. தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது அரசுப் பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா, வாசித்தல் திறன் ஆய்வு உண்டா, அரசுப் பள்ளிகளில் பராமரிக்கும் ஏகப்பட்ட பதிவேடுகள் அங்கு உண்டா, ABL SALM ALM முறைகள் உண்டா, இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோது அரசுப் பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு\nஅரசு உயர்நிலைப்பள்ளி-குளத்தூர் 6/02/2018 6:13 pm\nGood question. உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது\nABL SALM ALM முறைகள் அங்கு எதுவும் இல்லாததால் தான் தனியார் பள்ளி சிறந்த பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://gulamthasthageer.blogspot.com/2012/12/blog-post_24.html", "date_download": "2018-10-19T16:11:51Z", "digest": "sha1:HREMZQZNXYBBENIV7UNZ77EHBLZOGMAK", "length": 23621, "nlines": 231, "source_domain": "gulamthasthageer.blogspot.com", "title": "بَسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ: சுவன” அழைப்பு", "raw_content": "\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103\n\"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு\"\n(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..\n சொற்ப வாழ்நாளைப் பெற்ற இந்த உம்மத்தினர் குறுகிய நேரத்தில் அதிக நன்மைகளை அடையும் பொருட்டு நம் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல வழிகளை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள், அவைகளுள் அன்னாரின் திருவாயினால் மலர்ந்தருளப்பட்ட சில முத்துக்களை இச்சிறிய கையேட்டில் உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைவதோடு, இதைப் படித்து பயன்பெறுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .நன்மைகள் செய்து நலம்பெற வாழ்த்துக்கள் (மொழிப்பெயர்ப்பாளார்).\n1-அல்லாஹுத்தஆலாவை நெருங்கி இருக்க வேண்டுமா\nஓர் அடியான், எஜமானன் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி இருப்பது அவன் சுஜுதில் இருக்கும்பொழுதே ஆகவே அதில் அதிகம் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).\n2-புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய நன்மையைப் பெறவேண்டுமா\nரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செ��்வதற்கு\nசமமாகும், அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் (புகாரி, முஸ்லிம்).\n3-சுவனத்தில் ஒரு மாளிகை வேண்டுமா\nஅல்லாஹ்விற்காக பள்ளிவாயிலொன்றை கட்டுபவருக்கு சுவனத்தில்\nஅதுபோன்றதை அல்லாஹ் கட்டுவான் என நபி (ஸல்) அவர்கள்\nநவின்றார்கள் (முஸ்லிம்).4-அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெறவேண்டுமா\nஒரு பிடி சாப்பிட்டோ அல்லது ஒரு மிடர் தண்ணீர் குடித்தோ\nஅதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய அடியானை அல்லாஹ்\nபொருந்திக்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).\n5-உனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா\nபாங்கு, இகாமத்திற்கிடையில் கேட்கப்படும் (துஆ) பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (அபூதாவுத்).\n6-வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உமக்கு எழுதப்படவேண்டுமா\nஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பது வருடம் முழுவதும் நோன்பு நோற்பது போன்றதாகும் என நபி (ஸல்) கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).\n7-மலை போன்ற நன்மைகள் வேண்டுமா\nமரணித்தவருக்காக தொழுகை நடத்தும் வரை, அதன் நல்லடக்கத்தில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் (நன்மை) உண்டு. மேலும் அதை அடக்கம் செய்யும் வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு. அல்லாஹ்வின் தூதரே இரண்டு கீராத் என்றால் என்ன என்று வினவப்பட்டது, பிரமாண்டமான இரு மலைகள் போன்ற (நன்மைகள்) என்று கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).\n8-சுவனத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஒன்றாயிருக்க வேண்டுமா\nஅநாதையை (வளர்க்க) பொறுப்பேற்பவர் சுவனத்தில் என்னுடன் ஒன்றாயிருப்பார் எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது சுட்டுவிரலுடன் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள் (புகாரி).\n9-அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் அல்லது நோன்பிருப்பவர் அல்லது நின்று வணங்குபவர் போன்றோரின் நன்மை வேண்டுமா\nஏழை, விதவை ஆகியோருக்காக உழைப்பவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் போன்றவறாவார். மேலும் சடைவின்றி நின்று வணங்கி தொடர்ந்து நோன்பிருப்பவர் போன்றுமாவார் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).\n10-சுவனத்தில் நீ நுழைவதை பொருமானார் (ஸல்) அவர்கள் பொறுப்பேற்க வேண்டுமா\nஇரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதை(நாவை)யும் இரு கால்களுக்கிடையிலுள்ளதை(அபத்த��)யும் (தீய செயல்களை\nவிட்டும்) பாதுகாக்க பொறுப்பேற்பவர் சுவனம் செல்ல நான்\nபொறுப்பேற்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).\n11-மரணத்தின் பின்பும் உனது நல்லமல் தொடர்ந்திருக்க வேண்டுமா\nமனிதன் மரணித்ததும் எல்லா நற்கருமங்களும் நின்றுவிடும்\nமூன்று காரியங்களைத் தவிர எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் (ஸதகத்துல் ஜாரியா எனும்) நன்மை தொடர்ந்திருக்கும் தர்மம், பிரயோஜனமளிக்கும் கல்வி, மரணித்தவருக்காக பிரார்த்திக்கும் பிள்ளை ஆகியவற்றை குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).\n12-சுவனப் பொக்கிஷங்களில் ஒன்றை அடைய விரும்புகிறாயா\nலாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ் என்பது\nசுவனப் பொக்கிஷங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள்\n13-இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா\nஇஷாத் தொழுகைய ஜமாஅத்துடன் தொழுதவர், பாதி இரவு நின்று வணங்கியவர் போன்றவராவார். மேலும் சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவர் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).\n14-ஒரு நிமிடத்தில் அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை வேண்டுமா\nகுல்ஹுவல்லாஹு அஹத் எனும் சூரா அல்குர்ஆனின் மூன்றில்\nஒரு பகுதிக்கு ஈடாகுமென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).\n15-மீஸானில் (தராசில்) உனது நன்மைப் பகுதி கனக்க வேண்டுமா\nஅழீம் எனும் இரு வார்த்தைகளும் அல்லாஹ்விற்கு மிக\nவிருப்பத்திற்குரியனவாகவும், நாவிற்கு இலகுவானவையாகவும், மீஸானில் (தராசில்) கனமானவையாகவும் இருக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி).\n16-உனது உணவில் அபிவிருத்தி ஏற்படவும், வாழ்நாள் நீடிக்கவும் வேண்டுமா\nஉணவில் அபிவிருத்தி ஏற்படவும் வாழ்நாள் நீடிக்கவும் விரும்புபவர்\nதனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவும் என நபி (ஸல்) அவர்கள்\n17-உன்னை சந்திப்பதை அல்லாஹ் விரும்ப வேண்டுமா\nஎவர் அல்லஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும்\n18-அல்லாஹ் உன்னை பாதுகாக்க வேண்டுமா\nஸுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றியவர் அல்லாஹ்வின்\nபாதுகாப்பில் இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).\n19-அதிகமாக இருந்தாலும் உனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா\nஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ என ஒரு நாளில் நூறு\nவிடுத்தம் கூறுபவரின் பாவங்கள் கடல் நுரையளவு (அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n20-உனக்கும், நரகத்திற்குமிடையில் எழுபதாண்டுகள் தூரம் (இடைவெளி) ஏற்பட வேண்டுமா\nஅல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பிருப்பவரின்\nமுகத்தை எழுபது ஆண்டுகள் தூரத்திற்கு நரகைவிட்டும்\nஅல்லாஹ் தூரப்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).\n21-அல்லாஹுத்தஆலா உன்மீது ஸலவாத்து சொல்ல வேண்டுமா\nஎன்மீது ஒருமுறை ஸலவாத்து கூறுபவர் மீது அல்லாஹ்\nபத்துமுறை ஸலவாத்து கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள்\n22-அல்லாஹுத்தஆலா உன்னை மேன்மைப்படுத்த வேண்டுமா\nஅல்லாஹ்விற்காக பணிவுடன் நடப்பவரை அல்லாஹ்\nமேன்மைப்படுத்துவான் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள்\n\"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு\"\nஇறைமறை குர்ஆனை பல மொழிகளில் ஓத.... க்ளிக் செய்யுங்கள்\nஆசிஃபா - உடைபடும் கோவில்களின் புனிதங்கள் - மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய...\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா - லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் இன்று 17-8-16 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹாஜிகள் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது நமது ஜாமிஆ மன்பவுல் அன...\nசத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ் - கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர...\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் - நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்) முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions) - ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின்கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (word...\n - அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் \"முஹம்மதே எங்களின் தலைவரே\n“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகைய��னது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது”(அல்-குர்ஆன் 4:103)\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள். கருணை நபி என்று சொல்லப்படும் அள...\nஉலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்\np=325 “பிரார்த்தனையில் எங்கள் இறைவனே எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dalit-groups-called-a-shutdown-the-maharashtra-today-307231.html", "date_download": "2018-10-19T15:42:43Z", "digest": "sha1:LHH7OAMFGNN4PIZWHLYEBVJYUI5ZWZRU", "length": 13999, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிராவில் வன்முறையை தொடர்ந்து ஸ்ட்ரைக்.. கடைகள் அடைப்பு.. வாகன சேவை முடக்கம்! | Dalit groups called for a shutdown in the Maharashtra today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மகாராஷ்டிராவில் வன்முறையை தொடர்ந்து ஸ்ட்ரைக்.. கடைகள் அடைப்பு.. வாகன சேவை முடக்கம்\nமகாராஷ்டிராவில் வன்முறையை தொடர்ந்து ஸ்ட்ரைக்.. கடைகள் அடைப்பு.. வாகன சேவை முடக்கம்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nபுனேயில் இந்துத்துவா குழு தாக்குதலில் ஒரு தலித் பலி- வீடியோ\nமும்பை: மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபீமா கோரேகான் போரின் 200வது ஆண்டு நினைவு தினத்தை தலித் அமைப்புகள் புனேவில் நேற்று கொண்டாடின. இதற்கு எதிர்��்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தின.\nஇந்த வன்முறையில் புனேவில் தலித் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் நேற்று வன்முறை பரவியது.\nஇதில் மும்பை புனே உள்ளிட்ட நகரங்களில் 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல முக்கிய சாலைகளை அடைத்து தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவன்முறை - 100 பேர் கைது\nநகர் பகுதிகளில் கடைகளை அடைக்கக்கோரியும் அவர்கள் அறிவுறுத்தினர். வன்முறை தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செயப்பட்டனர்.\nஇதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அமைதி காக்கும்படி கோரிக்கை விடுத்தார். மேலும் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.\nஇந்நிலையில் தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ள இந்த பந்துக்கு மார்க்சிஸ்ட் உட்பட 250 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇந்த முழு அடைப்பு போராட்டத்தால் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்கள் இயக்கப்படவில்லை. பள்ளிகளை மூடுவதாக பள்ளிகள் அறிவிக்கவில்லை ஆனால் பள்ளி பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.\nபல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தலித் ஒருவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு கோல்ஹபூர், பர்பானி, தானே உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறை நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க போலீசார் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nmemorial day dalits attacked strike maharashtra நினைவு நாள் தலித்துகள் தாக்குதல் மகாராஷ்டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/nasas-using-playstation-vr-to-train-its-space-robots/", "date_download": "2018-10-19T15:15:59Z", "digest": "sha1:YNX3PP4PFHIOPS26EPIEQSDMPM6GCQZK", "length": 8179, "nlines": 108, "source_domain": "www.techtamil.com", "title": "பிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபே���க்களுக்கான பயிற்சி : – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சி :\nபிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சி :\nVR நுட்பத்தினைக் கொண்டு பொழுதுபோக்குகளில் மட்டுமே செலவளிக்காமல் விஞ்ஞானம் போன்ற நுட்பத்தில் பயன்படுத்தி நாசா விண்வெளியில் சாதித்து வருகின்றனர்.இதற்கு முன் ps 4 வீடியோ கேம்களை பயன்படுத்தி அதன் நுட்பத்தின் வழியாக இராணுவ வீரர்களுக்கு போர்க்களத்தில் நடந்து கொள்வது பற்றிய விதிமுறைகள் பயிற்றுவிக்கப்பட்டது. தற்போது VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன் மூலம் மனித உருக்கொண்ட ரோபோவினை எப்படி இயக்குவது எவ்வளவு தூரத்தில் இருந்தால் பாதுகாப்பாக இயக்குவது எனபதைப் பற்றிய ஒரு பயிற்சியை பயனர் பெற முடியும்.\nஇதனால் ஒரு தகுதி வாய்ந்த பயிற்சியினை பயனர் எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து பழகி பயிற்சி பெறலாம். இதனால் திடீரென தடைகளையோ அல்லது இடர்பாடுகள் போன்றவற்றையோ எப்படி கையாளுவது என்பது போன்றவற்றை அமர்ந்த இடத்திலிருந்தே கற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் வின்வெளியிலிருக்கும் மனித உருவம் கொண்ட ரோபோக்களை பூமியிலிருந்தே இயக்கலாம் . இதற்கு பயனர்கள் துல்லியமான ஒரு பயிற்சியினை மேற்கொள்வது அவசியமே இதனை VR உடன் இணைந்து செயலாற்றினால் பயனர்களுக்கு பயிற்சியானது எளிதாக அமையும் . VR நுட்பத்தினை வருகாலங்களில் பல துறைகளில் காணும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.\nகூகுள் நிறுவனம் \"Virtual Reality \" என்கிற மெய்நிகர் நுட்பத்தை கண் முன் தரும் ஒரு வகை கண்ணாடியை தயாரித்து வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. \"Virt...\nஇணையமில்லா கூகுளின் வரைபட பயன்பாட்டை இனி ios போன்களிலும் பெறலாம் :\n2015- இல் யூ-டியூபில் பயனர்களால் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் :\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழ���ல்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n“Virtual Reality ” இனி ios பயனர்களுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/08182731/1011237/How-to-open-on-Government-and-Governor-letterHigh.vpf", "date_download": "2018-10-19T15:58:15Z", "digest": "sha1:Z3M4KBMLHLTAVVJOSOZEE6JLQMZC4SY4", "length": 11535, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கடிதங்கள் வெளியானது எப்படி? - உயர் நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கடிதங்கள் வெளியானது எப்படி - உயர் நீதிமன்றம் கேள்வி\nபுதுச்சேரி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான ரகசிய கடிதங்கள் வெளியானது குறித்து பொது தகவல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n* புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் தனி செயலாளர் தேவநீதி தாஸ், ஓய்வு பெற்ற நிலையில், சிறப்பு பணி என்ற அடிப்படையில் மீ்ண்டும் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து புதுவையை சேர்ந்த சரவணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இவரின் நியமனம் தொடர்பாக முதல்வருக்கு தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி இருந்தார்.\n* இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, புதுச்சேரி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நடந்த ரகசிய கடித நகல்கள் மனுதாருக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து சம்பந்தப்பட்ட தகவல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை வரும் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், தகவலறியும் உரிமைச் சட்டத்தில் இந்த தகவல்கள் பெறப்பட்டதா என்பது குறித்து மனுதாரர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்��ேற்றனர்.\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் விபத்து : 50 பேர் பலி\nரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழப்பு.\n\"ஐயப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்தேன்\" - ரெஹானா பாத்திமா\nஐயப்பனை பார்க்க வேண்டும் என்று ஆசையில் சபரிமலை வந்ததாகவும், ஆனால் ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தெரிவித்தார்.\nராம்லீலா தசரா : ராகுல் காந்தி - சோனியா காந்தி பங்கேற்பு\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதசரா கொண்டாட்டம் : பிரதமர் நரேந்திர மோடி அம்பு விட்டு ராவண வதம்\nடெல்லி ராமலீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லவ- குச ராமலீலா நிகழ்வு நடைபெற்றது.\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nசபரிமலைக்கு சென்றே தீருவேன் என திடமாக நின்ற ரெஹானா பாத்திமா, கேரளாவில் நடைபெற்ற பொது இடத்தில் முத்தமிடும் போராட்டத்தில் பங்கேற்றவர்.\nசபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் - தேவசம்போர்டு தலைவர்\nசபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1296", "date_download": "2018-10-19T15:45:54Z", "digest": "sha1:C2G767ZSLNMFVDOPL2CQDFEGJHWU4LPL", "length": 21384, "nlines": 177, "source_domain": "blog.balabharathi.net", "title": "18. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 4 | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← 17. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 3\nஉனக்கேன் இவ்வளவு அக்கறை.. →\n18. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 4\nபொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர்.\nஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம்.\nஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது.\nஆட்டிசம் இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படும் நபர்கள்:\nமைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் (Michael Fitzgerald) எனும் மனோதத்துவ நிபுணர் பல்வேறு பிரபலங்களின் வாழ்கைப்பதிவுகளை ஆராய்ந்து 30ற்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஆட்டிசம் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று நிறுவுகிறார். டப்ளின், டிரினிடி கல்லூரியின் பேராசிரியரான இவர் ஆட்டிசம் குறித்த பல்வேறு கட்டுரைகளும், நூல்களும் எழுதி வருகிறார். அவற்றில் டார்வின், ஹிட்லர், தாமஸ் ஜெஃபர்சன், மைக்கல் ஏஞ்சலோ, சீனிவாச ராமானுஜன், ஜார்ஜ் ஆர்வெல் போன்ற பலரது வாழ்கைப் பதிவுகளைக் கொண்டு அவர்களுக்கு ஆட்டிசமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நிறுவுகிறார்.\nசிறுவயதில் தனிமை விரும்பியாகவும், அதிகம் பேசாதவராகவுமே இருந்த ஐன்ஸ்டீன் மிகவும் தாமதமாகவே பேச ஆரம்பித்தார். ஏழு வயது வரையிலும் கூட சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது போன்ற ஆட்டிசக் குணாதிசயங்கள் இருந்திருப்பதும் தெரிகிறது.\nதனது தனிமை விருப்பத்தை ஐன்ஸ்டீனே சொல்வதுமுண்டு. ஞாபகமறதிக் காரரான அவரது உரைகளும் சில சமயம் புரியும்படி இருந்ததில்லை. மிகக் குறைவான நண்பர்கள், அறிவியலின் மீதான் அதீத ஆர்வம், கட்டுப்படுத்த முடியாத கோப வெளிப்பாடுகள் என ஐன்ஸ்டீனை ஏ.எஸ்.டி வட்டாரத்தில் சேர்க்க நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஐன்ஸ்டீனே ஒரு முறை நான் வார்த்தைகளாக அல்ல காட்சிரூபமாகவே யோசிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதுவும் ஒரு முக்கியமான ஆட்டிச குணாதிசயமாகும். எனவே Fitzgerald ஐன்ஸ்டீன் அஸ்பெர்ஜர் வகைக் குறைபாடு உடையவராக இருந்திருக்கலாம் என்று நிறுவுகிறார்.\nஇவரும் ஒரு தனிமை விரும்பி, மிகக் குறைவாகப் பேசக்கூடியவர். தன் வேலையில் பசி மறந்து மூழ்கிப் போவது, ஞாபக மறதி என ஆட்டிசக் குணாதிசயங்கள் நியூட்டனின் வாழ்விலும் காணக்கிடைக்கின்றன. இவரைப் பற்றி சொல்லும் இன்னொரு சம்பவம் மிகவும் முக்கியமானது, பாடம் எடுக்க என்று அறைக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அங்கே எவருமில்லை. அறை காலியாக இருக்கிறது. ஆனாலும் விடாப்பிடியாக யாருமே பங்குபெறாத நிலையிலும் கூட தனது உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுதான் ஆள் இல்லையே அப்புறம் யாருக்காக உரை நிகழ்த்தினீர்கள் என்று கேட்டபோது, நான் உரை நிகழ்த்தவேண்டும் என்ற முடிவோடு வந்துவிட்டேன். கேட்பதற்கு நபர்கள் இல்லாவிட்டாலும் கூட, என் திருப்திக்காக, உரை நிகழ்த்தினேன் என்று சொன்னாராம். தனது 50வது வயதில் நரம்புத் தளர்ச்சியாலும், அது சார்ந்த மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டார். இவற்றையெல்லாம் வைத்து நியூட்டனும் ஆட்டிச வரையரைக்கு உட்பட்டவராயிருந்திருக்க வேண்டுமென்று Fitzgerald கூறுகிறார்.\nஆனால் இது போன்ற ஆராய்ச்சிகள் – அதாவது ஒரு நபரை நேரடியாக பரிசோதிக்காமல் அவரது வாழ்கை விபரங்களைக் கொண்டு அவருக்கு ஆட்டிசம் இருந்திருக்கலாம் என்று கணிப்பது பெரிய அளவில் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்றாலும் Fitzgerald கூற்றை ஒரேயடியாக நிராகரித்துவிடவும் முடியாது என்கின்றனர்.\nMichael Fitzgerald எழுதிய நூலின் சில பக்கங்கள் இங்கேயு���், இங்கேயும் உள்ளது.\nமேலும் ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளுக்கு:-\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள், மதியிறுக்கம், மனிதர்கள் and tagged Albert Einstein, Autisam, AUTISM - ஆட்டிசம், ஆட்டிஸம், ஐன்ஸ்டீன், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, சீனிவாச ராமானுஜன், ஜார்ஜ் ஆர்வெல், டார்வின், தாமஸ் ஜெஃபர்சன், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், நியூட்டன், பேச்சுப் பயிற்சி, மைக்கல் ஏஞ்சலோ, வளர்ச்சிக்கான பயிற்சிகள், ஹிட்லர், behavioral therapies, developmental therapies, educational therapies, Fitzgerald, Michael-Fitzgerald, sensory problems, speech therapy. Bookmark the permalink.\n← 17. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 3\nஉனக்கேன் இவ்வளவு அக்கறை.. →\n2 Responses to 18. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 4\nசில ஆண்டுகளுக்கு முன் தமிழில் நான் தேடியபோது எனக்கு கிடைத்த பெரும் ஏமாற்றமே.. என்னை தமிழில் எழுதத்தூண்டியது. இது பயன் அளிக்கிறது என்று உங்களைப்போன்றவர்கள் சொல்லும் போது, மனம் மகிழ்ச்சியடைகிறது.\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16618", "date_download": "2018-10-19T15:33:10Z", "digest": "sha1:B5KFV7LKVRR6OGOKACONDDDASJGN7NUP", "length": 10756, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அறிவித்த கிளர்ச்சியாளர்கள் – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nசிரியாவில் யுத்த நிறுத்தத்தை அறிவித்த கிளர்ச்சியாளர்கள்\nஉலக செய்திகள் மார்ச் 23, 2018 இலக்கியன்\nசிரியாவில் அரச படைகளின் முற்றுகைக்கு கீழ் உள்ள கிழக்கு குவாத்தா பகுதியில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.\nஐ.நா அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததையின் பின்னரே அவர்கள் இந்த யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிரியாவின் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு குவாத்தா பகுதியை மீட்பதற்கான நடவடிக்கைகளை ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nகிழக்கு குவாத்தாவில் சுமார் 70 சதவீதமான பகுதிகளை கிளர்ச்சியாளர்களிடமிருந்த மீட்டுள்ளதாக சிரிய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.\nஅத்துடன் தற்போது கிழக்கு குவாத்தா நகரை 3 பகுதிகளாக பிரித்துள்ளதாகவும் அவர்கள் தெரவித்துள்ளனர்.\nகடந்த 3 வாரங்களாக இடம்பெற்று வரும் இந்த தாக்குதல்களில் சிக்கி இதுவரை சுமார் 1000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாமென. பிர்த்தானியாவை தளமாக கெண்டு சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாமெனவும் குறித்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளிலிலிருந்து அதிகளமான மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வெளியேறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், கிழக்கு குவாத்தாவின் ஹரஸ்டா நகரிலிருக்கும் கிளர்சியாளர்கள் தங்களது ஆயுதங்களை களைந்து சரணடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅத்துடன், அவர்களும் அவரது குடும்பங்களும் அந்நகரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்கள் இனி என்ன செய்யவேண்டும்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற்\nபிரெக்ஸிற் செயற்பாட்டில் சமரசத்திற்கு இடமில்லை – தெரேசா மே\nபி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரசல்ஸின் பிரக்சிற் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட\nதுருக்கியின் புதிய அறிவிப்பால் தடுமாறும் அமெரிக்கா\nஅமெரிக்க இறக்குமதி பொருட்கள் சிலவற்றிற்கு, துருக்கி இரட்டை வரி விதித்துள்ளது. குறிப்பாக கார்கள், மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதே\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி மீண்டும் போர்க்கொடி\nமன்னாரிலும் கையெழுத்து போராட்டம்-மத வேற்றுமை இன்றி மக்கள் ஒத்துழைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=152", "date_download": "2018-10-19T16:21:51Z", "digest": "sha1:3CDTMQZNME5EFQ4FIPSDFE6QU5NUE5PG", "length": 25228, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "புலம் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nதாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வருடமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற”\nசெய்திகள், புலம் பிப்ரவரி 26, 2018பிப்ரவரி 27, 2018 இலக்கியன் 0 Comments\n“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் […]\nஎழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு\nசெய்திகள், புலம் பிப்ரவரி 21, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து […]\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\nசெய்திகள், புலம் பிப்ரவரி 21, 2018பிப்ரவரி 22, 2018 இலக்கியன் 0 Comments\nதாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின��� அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து […]\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 இன் முதல் இருநாள் நிகழ்வுகள்\nசெய்திகள், புலம் பிப்ரவரி 12, 2018பிப்ரவரி 13, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும் தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து […]\nகைபேசிகளில் தேசியக்கொடியினையும் இணைப்பதற்கான வாக்கெடுப்பு\nசெய்திகள், புலம் பிப்ரவரி 11, 2018பிப்ரவரி 11, 2018 காண்டீபன் 0 Comments\nகைபேசிகளில் தட்டச்சிடும்போதுள்ள சின்னங்களில் இது போன்ற தொடர்டர்புடைய செய்திகள் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டு இறுதிப்போட்டி யேர்மனி 2018 யேர்மனியில் தழிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் மற்றும் உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் 9.9.2018 சனிக்கிழமை நிறைவுபெற்றது. தமிழர் விளையாட்டுக் நாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம் முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் […]\nயுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிண���ந்து கோரிக்கை\nசெய்திகள், புலம் பிப்ரவரி 10, 2018பிப்ரவரி 11, 2018 இலக்கியன் 0 Comments\nபிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல தமிழ் அமைப்புக்களின் போராட்டம் கொலைவறியை தெறிக்கவிட்ட இராணுவ அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தும் கண்டனப் பேரணி ஆரம்பம் கடல் கடந்த போதிலும் தமிழர்கள் மீதான […]\n70 ஆண்டுகள் ஆகியும் தமிழர் தேசியப்பிரச்சனையில் சிங்களத்தின் அடக்குமுறை தொடர்கிறது\nபுலம், முக்கிய செய்திகள் பிப்ரவரி 9, 2018பிப்ரவரி 10, 2018 இலக்கியன் 0 Comments\nசிறீலங்காவின் 70 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப் பட்ட தொடர்டர்புடைய செய்திகள் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும் ஆரம்பம் ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய எழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய எழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய […]\nஇலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்.\nபுலம், முக்கிய செய்திகள் பிப்ரவரி 5, 2018பிப்ரவரி 6, 2018 இலக்கியன் 0 Comments\nஇலங்கை தனது 70ஆவது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடியது. தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணி��ிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட […]\nகஜேந்திரகுமாரிடம் சிக்கித்திணறினார் சுமந்திரன்-காணொளி இணைப்பு\nபுலம், முக்கிய செய்திகள் டிசம்பர் 28, 2017ஜனவரி 1, 2018 இலக்கியன் 0 Comments\nகொழும்பு அரச தொலைக்காட்சிஒன்றின் அரசியல் விவாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய […]\nபிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் டிசம்பர் 25, 2017டிசம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தொடர்டர்புடைய செய்திகள் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும் ஆரம்பம் ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய எழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய எழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய வன்னி மயில் 2018 விருது […]\nதேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு.\nபுலம், முக்கிய செய்திகள் டிசம்பர் 19, 2017டிசம்பர் 21, 2017 இலக்கியன் 0 Comments\n1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த […]\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை பள்ளிகளின் 19 ஆவது முத்தமிழ் விழா\nசெய்திகள், புலம் டிசம்பர் 17, 2017டிசம்பர் 17, 2017 இலக்கியன் 0 Comments\nபிரான்சில் உள்ள 64 தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த 19 ஆவது முத்தமிழ் விழா தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து […]\nமுந்தைய 1 2 3 … 7 அடுத்து\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=cd39bbb4bec611c7caf920b7af35a413", "date_download": "2018-10-19T17:01:55Z", "digest": "sha1:LRHAJARMQP3SPZWYHU4KSJCE25W4IKUT", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சி��கங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட���சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்த���ல் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/08/blog-post_60.html", "date_download": "2018-10-19T16:32:51Z", "digest": "sha1:Y5TZSVUNQZUQGC6QWLK7LI3T7GTPPBRZ", "length": 7904, "nlines": 184, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : மாத இதழ்கள்", "raw_content": "\nமாத இதழ்கள் சிலவற்றின் முகவரி\nஇனிய நந்தவனம் மாத இதழ்\nவெற்றி முனை மாத இதழ்\nஉயிர் எழுத்து மாத இதழ்\nபாவையர் மலர் மாத இதழ்\n32, கீழ ரத வீதி,\nகவிஞர் எஸ் . விஜயகுமார்\nசுப்பிரமணிய புரம் - 614805\nPosted by சோலச்சி கவிதைகள் at 03:29\n''சோலச்சி'' என்னும் நான் இடைநிலை ஆசிரி���ராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\"என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். 13.08.2017 அன்று சென்னை பொதிகை மின்னல் விருது வழங்கும் விழாவில் \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான விருதும் மூவாயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.தொடர்பு எண் : 9788210863\nகவிஞர் ஆனந்த பாரதி நூல் வெளியீட்டு விழா...\nஎங்கள் பாசமிகு கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் - சோ...\nஇயக்குநர் தம்பிஇராமையா அவர்களுடன் - சோலச்சி\nகாட்டு நெறிஞ்சிக்கு பாராட்டு விழா\nதாழம்பூ இதழில் - சோலச்சி\nஉயிர் எழுத்து (அம்மனக்கட்டை) - சோலச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/84-november-16-30/1773--.html", "date_download": "2018-10-19T16:06:52Z", "digest": "sha1:IPUDBTSUUC7W7M7CCN4MQMEGPIDKFH4K", "length": 4565, "nlines": 50, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - நட்சத்திரக் கூட்டம்", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> நவம்பர் 16-30 - 2013 -> நட்சத்திரக் கூட்டம்\nபூமியிலிருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிங்கல் ஸ்டீல் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.\nஉலகிலேயே முதன்முறையாக இந்த நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விதால் தில்வி கூறியுள்ளார். அண்டவெளியில் ஏற்பட்ட பிக்பேங் என்ற பெரு வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திரக் கூட்டம் உருவாகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமான��ை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/11/blog-post_3009.html", "date_download": "2018-10-19T16:32:45Z", "digest": "sha1:SYJ3EM6PHABZ6HG24WANH2L6Q5GT4PSW", "length": 12787, "nlines": 116, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் “ நட்புறவு ரீதியான உதவிகளை வழங்கல் “", "raw_content": "\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் “ நட்புறவு ரீதியான உதவிகளை வழங்கல் “\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் “ நட்புறவு ரீதியான உதவிகளை வழங்கல் “ எனும் தொனிப் பொருளில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 100 வசதி குறைந்த பாடசாலைகளை கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள தேசிய பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nஇத்திட்டத்தினால் தேசிய பாடசாலைகள் கற்றல் கற்பித்தல், ஆசிரியா்களின் வாய்மை விருத்தி மற்றும் முடிந்தளவு பௌதிக வளங்களை வழங்கல் போன்ற மூன்று வகையான உதவிகளை வழங்கவுள்ளன.\nஇதற்கமைய இன்று கல்முனை கிறீன் பீல்ட் றோயல் வித்தியாலயத்தை பொறுப்பேற்ற புத்தளம் ஸாஹிறா தேசிய பாடசாலையினதும் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தை பொறுப்பேற்ற மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையினதும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கல்முனைப் பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து உரிய பாடசாலைகளை பார்வையிட்டு அப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாடி தேவைகளைக் கேட்டறிந்தனா்.\nஇந்நிகழ்வுகளில் கல்முனை கல்வி வலயத்தின் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.றஹிம் போன்றவா்களும் கலந்து கொண்டனா்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வ���தியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\n“கல்முனை மாநகரத்தை சுத்தம் செய்து அழகுபடுத்துவோம்“...\nஇந்து சமையத்தின் கல்விக்கான தெய்வமாகப் மதிக்கப்படு...\nஅஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 5 வது ...\nபயன் படுத்தாத சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்க...\nகல்முனை அல் மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய...\n48 வருடங்களின் பின் ஒன்று சேர்ந்த கல்முனை ஸாஹிரா த...\nஅகில இலங்கை ரீதியில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய ...\n“சித்திரக்கலை துணை நூல்“ எனும் நூலை அக்குரனை முஸ்ல...\n” உளநலம் உள நோய்கள் ” தொடர்பான மூன்று நாள் மருத்து...\nமலேசியாவின் செனட்டருமான செய்யத் இப்ராஹிம் பின் காத...\nகிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் விடுத்த வ...\nசர்வ சமய ஒன்றியத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட நிகழ்\nகல்முனை வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய வலயத்திற்குட்...\nசெல்வி, எம். ஆர். ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி...\nசம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் மனார் வித்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 வது பிறந்த தினத்தைய...\nகல்வியே முதன்மை எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு...\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு பொறுப்பாக...\nஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண...\nகூட்டெரு பிரயோக வயல் விழா.\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க...\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் “ நட்புற...\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஸக்காத் நிதிய\nநிந்தவுர் ஹிதாயத்துல்லாஹ் மீர்சா எழுதிய ” நெறிகள்...\n” இஸ்லாமிய சமூக நீதியையும் மற்றும் பால்நிலை சமத்து...\nகாரைதீவில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தினம்....\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நாற்பெரும் விழாக...\n2012 ஆம் ஆண்டுக்கா��� மாணவத்தலைவர்களுக்கான விருது வழ...\nசிறந்த சிரேஸ்ட பிரஜை எம்.சி.ஆதம்பாவா\nஜனாதிபதின் 2ஆவது பதவிஏற்பு வைபோகத்தின் 3வது வருடாந...\nதாருல் அர்ஹம்' பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளி...\nநிர்வாகக்கட்டிட அடிக்கல் நாட்டு விழா. ( அப்துல் அஸ...\nகல்முனை அல்-அஷ்ஹா் வித்தியாலயத்தில் இவ்வாண்டு புலம...\nகல்முனைக்குடிப் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி - மக...\nகல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் மஹ்மூத் மகளீா் க...\n” வளமான மண் வளமான நாடு ”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் ஒழுங்கு செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=683", "date_download": "2018-10-19T15:59:26Z", "digest": "sha1:F3IXPEO2D7GSV4CMUBY4JHZCM44ZUJIT", "length": 32582, "nlines": 139, "source_domain": "www.nillanthan.net", "title": "குளப்பிட்டிச் சம்பவம்: மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் | நிலாந்தன்", "raw_content": "\nகுளப்பிட்டிச் சம்பவம்: மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்\nகுளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும் தரையில் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களுக்கிடையில் வித்தியாசம் தெரியாத மனோநிலையும் வெற்றிடத்திலிருந்து வந்ததல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கைத் தீவில் சுமார் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக நிலவி வந்த மிகக் குரூரமான ஒரு பாரம்பரியத்திலிருந்து உற்பத்தியாகிய ஒரு மனோநிலை அது. கடைசிக் கட்டப் போரில் நீரிலிருந்து மீனை வடித்தெடுப்பதற்காக கடலை இரத்தமாக்கிய ஒரு மனோ நிலையே அது.\nஎனவே அந்த மனோ நிலையிலிருந்து தீர்க்கப்பட்ட வேட்டுகள் அரசியல் வேட்டுக்கள் தான்.\nபொலிசார் அதைத் திட்டமிட்டுச் செய்தார்களா என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் தமது உத்தரவை மீறிச் சென்ற இருவரை நோக்கிச் சுடலாம் என்ற துணிச்சல் மேற்படி மனோநிலையின் பாற்பட்டதுதான். இதே போல ஒரு நிலமை தென்னிலங்கையில் ஏற்பட்டிருந்தால் இப்படி அசட்டையாகச் சுட்டிருப்பார்களா என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் தமது உத்தரவை மீறிச் சென்ற இருவரை நோக்கிச் சுடலாம் என்ற துணிச்சல் மேற்படி மனோநிலையின் பாற்பட்டதுதான். இதே போல ஒரு நிலமை தென்னிலங்கையில் ஏற்பட்டிருந்தால் இப்படி அசட்டையாகச் சுட்டிருப்பார்களா சுடப்படுவது தமிழ் உயிர் என்றால் அது பொருட்டில்லை என்று முன்பு நிலவிய ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியா இது\nமுகநூலில் இச்சம்பவம் தொடர்பில் ஒரு பெண் படைப்பாளி கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதையை மீளப் பிரசுரித்திருந்தார். ‘மான் சுட்டால், அன்றி மரை சுட்டால் மயில் சுட்டால் ஏன் என்று கேட்க இந்த நாட்டில் சட்டம் உண்டு……… மனித உயிர் மட்டும் மலிவு… மிக மலிவு’ என்று அந்த கவிதையில் வருவது போன்ற ஒரு நிலமையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நாட்டில் நிலவியது. தமிழர்களைச் சுடலாம், கைது செய்யலாம், எங்கே வைத்தும் சோதிக்கலாம், சித்திரவதை செய்யலாம், 18 மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்கலாம், ஒரு வழக்கில் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்ட மறுகணமே மற்றொரு வழக்கில் பிடித்து உள்ளே போடலாம். ஒருவரை பிடிப்பதற்காக எப்படிப்பட்ட வழக்கையும் சோடிக்கலாம் அல்லது வழக்கே தேவையில்லை. வெள்ளை வானில் தூக்கிக் கொண்டு போகலாம்………என்று இவ்வாறாக நிலவி வந்த ஒரு குரூரமான பாரம்பரியத்தின் பின்ணியில் வைத்தே ஒரு சராசரித் தமிழ் மனம் குளப்பிட்டிச் சம்பவத்தைப் பார்க்கும்.\nஅந்த மாணவர்கள் போதையில் இருந்தார்களா இல்லையா என்பது இரண்டாம் பட்சமான கேள்வி. அவர்கள் ஏன் அந்த நேரம் வீதியால் போனார்கள் என்பதும் இரண்டாம் பட்சமான கேள்வி. தடுத்து நிறுத்தப்பட்ட போதும் அவர்கள் ஏன் ஓடினார்கள் என்பதும் இரண்டாம் பட்சமான கேள்வி. ஆனால் அப்படி ஓடினால் அவர்களைச் சுடலமா இல்லையா என்பது இரண்டாம் பட்சமான கேள்வி. அவர்கள் ஏன் அந்த நேரம் வீதியால் போனார்கள் என்பதும் இரண்டாம் பட்சமான கேள்வி. தடுத்து நிறுத்தப்பட்ட போதும் அவர்கள் ஏன் ஓடினார்கள் என்பதும் இரண்டாம் பட்சமான கேள்வி. ஆனால் அப்படி ஓடினால் அவர்களைச் சுடலமா என்பதே இங்கு முதலும் முக்கியமானதுமாகிய கேள்வி\nஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலமைகளின் அடிப்படையில் குளப்பிட்டிச் சம்பவத்தை இனரீதியாகப் பார்க்கக் கூடாது என்று கூறுவோர் தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் இருக்கிறார்கள். கடந்த 22 மாதகால அனுபவங்களின் பின்��ணியில் குளப்பிட்டிச் சம்பவத்தை ஓர் அரசியல் விவகாரம் ஆக்கக்கூடாது என்றும் அவர்கள் கேட்கிறார்கள். அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல்களை மாணவக் குழுக்களுக்கிடையிலான மோதலாகக் காட்டுவோரும் இவர்கள் மத்தியில் உண்டு. இப்பொழுது யுத்தம் இல்லை. புலிகள் இல்லை, மகிந்த ஆட்சியில் இல்லை, எனவே ஒரு பிரச்சினையுமில்லை என்று இவர்கள் கருதுவதாக தெரிகிறது.\nயுத்தமும் சரி மகிந்தவும் சரி புலிகள் இயக்கமும் சரி விளைவுகள்தான். தமிழ் தேசியம் எனப்படுவதே சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் தோற்றுவித்த ஒரு குழந்தை தான். அந்த சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலைதான் மூலகாரணம். அந்த மனோநிலையின் உச்சக்கட்ட வளர்ச்சியே போரில் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்தது. அதில் இழைக்கப்பட்ட குற்றங்களை மூடி மறைக்கப் பார்ப்பதும் அந்த மனோ நிலைதான். இப்பொழுது யாப்புருவாக்கத்தில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று உறுதி கூறுவதும் ஒற்றையாட்சியை பாதுகாப்பதும் அதே மனோநிலைதான். எனவே குளப்பிட்டிச் சம்பவத்தை இந்த வரலாற்றுப் பின்னணியில் வைத்தே விளங்கிக் கொள்ள வேண்டும். அச் சம்பவத்தை அதன் அரசியலை நீக்கிப் பார்க்க முடியாது.\nஆட்சி மாற்றம் நிகழ்ந்து 22 மாதங்களாகி விட்டன. நல்லாட்சி என்று புகழப்படும் மைத்திரி – ரணில் ஆட்சியில் இப்பொழுதும் யாழ்ப்பாணத்;தில் இருந்து கொழும்பிற்கு மினிவானில் போகும் பயணிகள் ஒன்றை அவதானிக்கலாம். வானை மறிக்கும் பெரும்பாலான பொலிஸ் அணிகளுக்கு சாரதிகள் கையூட்டு கொடுக்கிறார்கள். இதில் மிக அரிதான புறநடைகளே உண்டு. சாரதிகளில் தவறு இருக்கிறதோ இல்லையோ அந்த இடத்தில் அந்த நேரத்தில் சட்டப்படியான உரிமைகளைப் பற்றி விவாதிப்பதற்கு சாரதிகள் தயாரில்லை. குற்றச் சாட்டுப் பதியப்பட்டு சாரதியின் ஆவணங்கள் கையகப்படுத்தப்பட்டால் அவற்றை மீளப் பெறுவதற்கு ஏறக்குறைய ஒரு முழுநாளைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அந்த ஆவணங்களை மீளப் பெறுவதற்காக ஏதோ ஒரு சிங்களப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு நீண்ட தூரம் பயணம் செய்து, நீண்ட நேரம் மினக்கெட்டு தண்டப்பணம் செலுத்தி ஆவணங்களைப் பெற வேண்டும். இப்படி மினக்கெட்டாலும் நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் பலமாகக் காணப்படுகின்றது. எனவே தேவையற்ற தாமதங்களையும், செலவையும் தவிர்ப்பதற்கு சாரதிகள் மறிக்கப்பட்ட உடனேயே லஞ்சம் கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள். இது விடயத்தில் சாரதிகளே லஞ்சத்தை ஊக்குவிப்பதாக ஓர் அவதானிப்பு உண்டு.\nஆனால் தேவையற்ற தாமதம், நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் போன்றவற்றின் பின்னணியில் பிரச்சினையை உடனேயே வெட்டி விடத்தான் சராசரித் தமிழ் மனம் விரும்புகிறது. ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த 22 மாதங்களிலும் இந்த நடைமுறைகளில் திருப்பகரமான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.ஆனால் கொழும்பிலிருந்து கண்டிக்குப் போகும் வாகனங்களுக்கு இந்தளவுக்குச் சோதனைகள் கிடையாது என்று ஒரு ஒப்பீடு உண்டு.\nஇப்படித்தான் உரிய அனுமதியோடும் ஆவணங்களோடும் மரக்குற்றிகளை, அல்லது மரத்துண்டுகளை அல்லது கல்லை மணலை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களும் அவற்றை இடையில் மறிக்கும் பொலீஸ்காரர்களுக்கு கையூட்டுக் கொடுக்க வேண்டும் என்பது ஓர் எழுதப்படாத சட்டமாகப் பின்பற்றப்பட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. சட்டப்படி போராடி நீதி கிடைக்குமோ இல்லையோ அதற்கென்று செலவழிக்கும் பணம், நேரம் என்பவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்து அதைவிட லஞ்சத்தைக் கொடுப்பதன் மூலம் பிரச்சினையை உடனடியாக வெட்டி விடுவதே சமயோசிதம் என்று தமிழ்ச் சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் நம்புகிறார்கள். சட்ட நடவடிக்கைகளில் காணப்படும் கால தாமதம்;; கூட இனரீதியிலானது என்ற ஒரு நம்பிக்கை ஆழப்பதிந்து விட்டது.\nஇப்படியாக ஸ்ரீலங்காப் பொலிஸ் கட்டமைப்பு, நீதி பரிபாலனக் கட்டமைப்பு போன்றவை தொடர்பில் மிகக் கசப்பான முன் அனுபவங்களோடும், மாறா முற்கம்பிதங்களோடும் தமிழ் மக்கள் காணப்படுகிறார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த 22 மாத காலம் மேற்படி முற்கம்பிதங்களையும், அச்சங்களையும் அகற்றத் தவறிவிட்டது. குளப்பிட்டிச் சம்பவம் மேற்படி முற்கற்பிதங்களை மீளப் பலப்படுத்தியிருக்கிறது.\nஅரசியல் யாப்பில் உள்ள ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வாசகங்களையும், சிங்கள பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் வாசகங்களையும் நீக்கப் போவதில்லை என்று ரணில் – மைத்திரி அரசாங்கம் அடிக்கடி கூறி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 12ஆம் திகதி கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையில் மைத்திரி என்ன சொல்லியிருக்கிறார் போரை வெற்றி கொண்ட படைப் பிரதானிகளை விசாரணை என்ற பெயரில் அவமதிக்கக் கூடாது என்ற தொனிப்பட எச்சரித்துள்ளனர். படைப் புலனாய்வு அதிகாரிகள் சிலர் விசாரணை என்ற பெயரில் பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை அவர் விமர்சித்துமுள்ளார். அதாவது யுத்த வெற்றி நாயகர்களை அவர் பாதுகாக்க முற்படுகிறார். ஆனால் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அவர் அவ்வாறு சினந்து பேசியதேயில்லை.\nயுத்த வெற்றி நாயகர்களைப் பாதுகாப்பது என்பதும் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பது என்பதும் சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையைப் பாதுகாப்பதுதான். எனவே அந்த மனோநிலையைப் பாதுகாக்கும் ஓர் அரசாங்கமானது அந்த மனோநிலையோடு சுடப்பட்ட வேட்டுக்களால் கொல்லப்பட்ட மாணவர்களின் விடயத்தில் நீதியை நிலைநாட்டுமா\nஆனால் மேற்கு நாடுகளும் ஐ.நாவும் கூறுகின்றன இலங்கை அரசாங்கம் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளில் முன்னேறி வருவதாக. நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளுக்குரிய நான்கு பெருந்தூண்கள் என்று வர்ணிக்கப்படுபவற்றுள் ஒன்று ‘மீள நிகழாமை’ ஆகும். அதாவது எவையெல்லாம் மீள நிகழ்வதால் ஒரு நாட்டில் பிரச்சினைகள் திரும்பத் திரும்ப ஏற்படுகின்றனவோ, அவை மீள நிகழ்வதைத் தடுப்பது என்று பொருள். இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமாகக் காணப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையை மீள எழாதபடி தடுக்க வேண்டும். ஆனால் ரணில் – மைத்திரி அரசாங்கம் அந்த மனோநிலையை நீக்க முற்படவில்லை. மாறாக அதைப் பாதுகாக்கவே முற்படுகின்றது. இவ்வாறு பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்படும் ஒரு மனோநிலையின் கையிலிருக்கும் துப்பாக்கி தமிழ் உயிர்களை எப்படிப் பார்க்கும் குளப்பிட்டிச்சந்தியில் குறிவைக்கப்பட்டது இரண்டு தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளுக்குரிய நான்கு பெருந்தூண்களில் ஒன்றாகிய மீள நிகழாமையுந்தான்.\nஎனவே குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளுக்காக அரசாங்கம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ;டஈடு வழங்கினால் மட்டும் போதாது. அல்லது சம்பந்தப்பட்ட பொலிசாருக்கு தண்டனை வழங்கினால் மட்டும் போதாது. இவற்றுக்கும் அப்பால் போக வேண்டும். இந்தப் பிரச்சினைக்குக் காரணமான சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையை பாதுகாக்கும் ஏற்பாடுகள் எவையும் புதிய யாப்பில் இணைக்கப்பட மாட்டா என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்;. புதிய யாப்பில் இணைக்கப்படவிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பொருத்தமான திருப்தியான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மாறாக புதிய யாப்பும் முன்னைய யாப்புக்களைப் போல சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையின் சட்டப் பிரதிபலிப்பாகக் காணப்படுமாயிருந்தால் குளப்பிட்டிச்சந்தியில் இடம்பெற்றதைப் போன்ற படுகொலைகளைகளுக்கான வாய்ப்புக்கள் தொடர்ந்தும் இருக்கும். அக்கொலைகளை அரசியல் நீக்கம் செய்யும் அரசியலும் தொடர்ந்தும் இருக்கும்.\nகடந்த 27ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்த கருத்துக்களை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். யாழ்ப்பாணத்தில் பொலிசார் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறானது என்பதை ஒப்புக்கொண்ட அவர் தற்போதைய நிலமைகளின் அடிப்படையில் பாதுகாப்புப் படையில் உள்ளவர்களுக்கு மனரீதியானதும் உடல் ரீதியானதுமாகிய பயிற்சிகளை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.\nமனரீதியான பயிற்சிகள் என்று அவர் எதைக் கருதுகிறாரோ தெரியவில்லை. ஆனால் சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையானது சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்படும் என்ற ஒரு நிலை தொடரும் வரை மனோ ரீதியான எந்தவொரு பயிற்சியும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தப் போவதில்லை. அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் வரை பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டம் புதிய வடிவத்தில் பேணப்படும் வரை போர்க் குற்றவாளிகளை பாதுகாக்கும் விதத்தில் விசாரணைப் பொறிமுறையானது அனைத்துலக மயநீக்கம் செய்யப்படும் வரை இச் சிறிய தீவின் அரசியலில் சிங்கள பௌத்த மேலாதிக்க மனோ நிலையின் ஆதிக்கம் தொடர்ந்தும் இருக்கும். மீள நிகழாமையின் மீது வேட்டுக்கள் தீர்க்கப்படும் வாய்ப்புக்களும் தொடர்ந்தும் இருக்கும்.\nPrevious post: எழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nபுலிகள் இல்லாத இலங்கைத் தீவும் இந்தியாவும்February 2, 2013\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nகாணி நிலம் வேண்டும்December 20, 2015\nசம்பந்தரின் அறவழிப் போராட்டம்December 15, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/innov/innvo70-u8.htm", "date_download": "2018-10-19T15:15:36Z", "digest": "sha1:BTUXCN753WCU4DCB4BOYT5B45TBJZHQY", "length": 3269, "nlines": 10, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை கல்வி ஆராய்ச்சிகள்", "raw_content": "\nவரிசை எண் : 70\nஒரு பெரிய டப்பாவை எடுத்துக்கொள்ளவும். டப்பாவின் அடிப்பாகத்தில் ஒரு அங்குல அகலத்திற்குள் 5 துளைகள் வருமாறு அருகருகே துளையிடவும். டப்பா நிறைய தண்ணீர் எடுக்கவும். 5 துளைகளையும் விரலால் மூடிக்கொண்டு டப்பாவில் நீரை நிரப்பவும்.\nஇப்பொழுது விரலை எடுத்தால் 5 துளைகளின் வழியாக நீரானது வேகமாக வெளிவரும். ஒவ்வொரு துளையின் வழியாகவும் நீரானது தனித்தனியாக வரும். இப்பொழுது கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் அந்த 5 நீர் கோடுகளையும் வருமாறு செய்து, 5 நீர்க்கோடுகளையும் ஒன்றாக நெருக்கவும்.\nஇப்பொழுது அந்த 5 நீர்க் கோ���ுகளும் ஒன்றாகி ஒரு கோடாக நீர் வெளிவரும். பார்ப்பதற்கு வியப்பூட்டுவதாக அமையும்.\nதுளையின் வழியாக வெளியேறும் நீர் சிறு குழாய் போல வெளிவருகிறது. அதன் ஓரங்களில் உள்ள நீர்ப்பரப்பு இழுவிசையால் அது குழாய் போல வெளிவருகிறது. 5 நீர்க்கோடுகளாக வெளிவருவதை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பிடிக்கும் பொழுது, பரப்பு இழுவிசை ஒன்றாக மாறி ஒரு குழாய் போல ஐந்தும் இணைந்து ஒரு நீர்க் கோடாக வெளிவருகிறது.\nதனித்தனியாகப் பரித்தால் தனியாகவும், நெருக்கிப் பிடித்தால் ஒன்றாகவும் மாறுகிற காட்சி காணுபவரை மகிழவூட்டும். மாணவர்களுக்கு இது அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/long-time-usage-cellphone-may-increase-health-risk-017223.html", "date_download": "2018-10-19T16:39:37Z", "digest": "sha1:U45G5J5JT26CBBRXYZ27J2BMJXMFJKLL", "length": 15987, "nlines": 133, "source_domain": "tamil.boldsky.com", "title": "செல்ஃபோனை நீங்கள் ஏன் குறைந்த அளவு உபயோகப்படுத்த வேண்டும்? | Long time usage of cellphone may increase health risk - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செல்ஃபோனை நீங்கள் ஏன் குறைந்த அளவு உபயோகப்படுத்த வேண்டும்\nசெல்ஃபோனை நீங்கள் ஏன் குறைந்த அளவு உபயோகப்படுத்த வேண்டும்\nஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பிறகு செல்போனின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒரே குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன் வைத்திருக்கின்றனர். செல் போன் பயன்பாடு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் , எளிதான இன்டர்நெட் வசதியால் உலகத்தையே கையில் வைத்திருக்க முடிகிறது.\nஆனால் செல்போன் பயன்பாட்டில் பல விபரீதங்கள் ஏற்படுவதும் நாம் அறிந்த ஒன்றுதான். செல்போனில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னெட்டிக் கதிர்கள் உடல் நலத்தை பாதிக்கிறது. மூளையின் ஆற்றலை குறைக்கிறது. பல நோய்கள் வருவதற்கும் இந்த கதிர்கள் காரணமாய் இருக்கின்றன.\nமுற்றிலும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது இன்றைய நாட்களில் கடினமான செயல் தான். இருந்தாலும், நமது உடல் நலத்திற்காக சில விஷயங்களை செய்வதன் மூலம் ஓரளவு ஆரோக்கியத்தை உடலுக்கு கொடுக்கலாம். அவை என்னவென்று பார்ப்போம்.\nஅதிக அளவு சிக்னல் கிடைக்கும் இடத்தில் மட்டும் செல்போனை பயன்படுத்த வேண்டும். சிக்னல் குறைவான இடத்தில் பயன்படுத்துவதை தவிர��க்க வேண்டும். குறைந்த சிக்னல் இருக்கும் இடத்தில் போன் அதிகமான ஆற்றலை செலுத்த வேண்டி இருப்பதால் அதிக அளவு கதிர்களை உமிழ்கிறது. இந்த கதிர்களை நமது உடல்தான் ஏற்றுக்கொள்கிறது.\nசெல்போனை காதில் வைத்து பேசுவதால் ஏற்படும் வியர்வையால் பாக்டீரியாக்கள் உருவாகின்றன. மற்றும் இப்போது எல்லா இடங்களிலும் நாம் செல்போனை பயன்படுத்துகிறோம். வீட்டிற்குள், தோட்டத்தில், பால்கனியில் மற்றும் பாத்ரூமிலும் கூட.. இந்த இடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் தூசு மூலமாக கவரப்படுகின்றன. குறிப்பாக செல்போனை பாத்ரூமில் பயன்படுத்துவதால், அங்கு ப்ளஷ் செய்யும் ஒவ்வொரு முறையும் எண்ணற்ற பாக்டீரியாக்கள் போனில் வந்தடைகின்றன.\nஆகவே உங்கள் செல்போனை அடிக்கடி தூய்மை படுத்த வேண்டும். சிறிது தண்ணீர் மற்றும் சிறிது ஆல்கஹாலை ஒரு துணியில் தெளித்து, அந்த துணியை கொண்டு உங்கள் மொபைல் போனை நன்றாக துடைக்கவும். அடிக்கடி உங்கள் கைகளை கழுவுங்கள். இதனால் உங்கள் கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் போனில் சேராமல் இருக்கும்.\nவைபை அல்லது பிளூடூத் பயன்பாட்டில் இருக்கும் போது உங்கள் காதுகளில் செல்போனை வைக்காமல் ஸ்பீக்கர் போன் அல்லது செல்பி ஸ்டிக்க்கை பயன்படுத்தலாம். குறைந்த நேரம் பேசுதல் அல்லது மெசஜ் அனுப்புதல் இன்னும் சிறந்தது. செல்போன் பயன்பாட்டில் இல்லாதபோது, அதனை ஏரோபிளேன் மோடில் வைக்கவும்.\nஹெட்போன் பயன்படுத்துவதும் ஒரு சிறந்த மாற்றாக இருக்கலாம். தரமான ஹெட்போன் ஒயர்கள் பாதுகாப்பான முறையில் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ஒளி அலைகள் சீராக பரவும்.ஆனால் இதனை தரமாக வாங்காமல் இருக்கும் போது அதில் இருக்கும் ஒயர்களே ஆண்டெனாவாக சிஃனல்களை கவர்வதால் மூளை நேரடியாக பாதிக்கும்.\nமீட்டிங் அறைகளிலும், குழந்தைகள் இருக்கும் இடத்திலும், மருத்துவமனைகளிலும், பொது இடங்களிலும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்வது நல்லது. இது எலெக்ட்ரோ மேக்னெட் கதிர்கள் பலருக்கும் ஊடுருவாமல் இருக்க உதவும். செல்போனில் இருந்து வரும் எலெக்ட்ரோ மேக்னெட்டிக் கதிர்கள் குழந்தைகளின் உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும்.\nசெல்போன், வைபை போன்றவை ஆனில் இருந்தாலே கதிர்களை உமிழும். ஆகவே இரவு நேரங்களிலும், பயன்படுத்தாமல் இருக்கும் நேரங்களிலும், செல்போனை அணைத்து வைப்பது நல்லது. அவசரநேரத்தில் மட்டும் செல்போனை பயன்படுத்துவது நல்லது.\nசெல்போனை பேண்ட் பாக்கெட், மார்பு பகுதி போன்ற இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும். செல்போனை மார்பு பகுதியின் அருகில் வைப்பதால் மார்பு புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பேண்ட் பாக்கட்டில் வைப்பதால் கருவுறுதலில் பிரச்சனை தோன்றலாம். பொதுவாக படுக்கை அறைகளில் செல்போன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.\nஎலெக்ட்ரோ மேக்னெட்டிக் கதிர்களின் தாக்கத்தை குறைக்க மெக்னீசியம் அதிகமான உனவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. செல்போனை ஒரு அத்தியாவசிய பொருளாக பார்க்க தொடங்கி விட்டோம். அதில் இருந்து மீண்டு , தேவைக்கேற்ப அதனை பயன்படுத்தினால், பல தீய விளைவுகளில் இருந்து நாமும் நமது சந்ததியும் மீளலாம்.\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nSep 13, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nஇளமையான மற்றும் வெண்மையான முகத்தை பெற சாக்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/stopped-watching-cricket-kamal-hassan-big-boss-054921.html", "date_download": "2018-10-19T16:13:44Z", "digest": "sha1:2TFD34OJOD3GRMIQXKEE2KIPICSZERQ6", "length": 10456, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு கிரிக்கெட் பிடிக்காது.. ஏன் தெரியுமா.. கமல் அடித்த பிக் ஷாட்! | Stopped watching cricket: Kamal hassan in Big Boss - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்கு கிரிக்கெட் பிடிக்காது.. ஏன் தெரியுமா.. கமல் அடித்த பிக் ஷாட்\nஎனக்கு கிரிக்கெட் பிடிக்காது.. ஏன் தெரியுமா.. கமல் அடித்த பிக் ஷாட்\nசென்னை: கிரிக்கெட் பற்றியெல்லாம் நேற்று கமல் பிக்பாசில் பேசினாரு.\nபோன வாரம் முழுக்க ஐஸ்வர்யாவை வைத்து அராஜக ஆட்டம் போட்டு, தமிழக மக்களின் மண்டைய காயவெச்சதுக்காக கமல் எப்படியோ வந்து அவரை செமயாக கவனிக்க போறார்ன்னு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.\nஅப்போது போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகள் தந்தார். சிலரை கடிந்து கொண்டதுடன் அவருக்கே உரிய பாணியில் இடித்துரைத்தார். சிலரை ஒப்புக்கு திட்டவும் செய்தார். சில இடங்களில் ஜாலிக்குள்ளும் இறங்கிவிட்டார் கமல். அப்போது பேசும்போது கிரிக்கெட் போன்ற சமாச்சாரங்களை தன் பேச்சின் உள்ளே கொண்டு வந்தார்.\n\"எனக்கு கவாஸ்கர்-ன்னா ரொம்ப பிடிக்கும். அவர்தான் எனக்கு ஹீரோ மாதிரி. ஆனால் கிரிக்கெட் தன்னை வேறு எங்கோ இழுத்து செல்வதாக உணர்ந்தேன். அதனால்தான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். எப்போதும் கிரிக்கெட்பற்றி பெரிதாக பேச காரணம், அதன் மூலம் எளிதாக திசை திருப்ப முடியும் என்பதே\" என்று கூறினார்.\nபொழுதுபோக்குகள் மூலம் மக்களின் கவனம் திட்டமிட்டு திசை திருப்பப்படும் என்றும் கமல் கூறுகிறார். அப்படின்னா பிக்பாஸ் நிகழ்ச்சியை எதுல சேர்க்கிறது மிஸ்டர் கமல்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: த��ுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-19T15:36:41Z", "digest": "sha1:TH737MXCFZT3R3HL7UYMNYOBOLPMQCHZ", "length": 8923, "nlines": 129, "source_domain": "www.techtamil.com", "title": "உலகின் வேகமாக ஓடக் கூடிய ரோபோ – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகின் வேகமாக ஓடக் கூடிய ரோபோ\nஉலகின் வேகமாக ஓடக் கூடிய ரோபோ\nஉலகின் மிக வேகமாக ஓடக் கூடிய ரோபோ Cheetah என்னும் ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். சிறுத்தை உருவம் கொண்ட தலையின்றிய குறித்த ரோபோ ஒரு மணி நேரத்தில் 18 மைல்கள் பயணிக்கும்.\nஅமெரிக்காவின் பாதுகாப்பு உயர் ஆராய்ச்சி திட்ட முகவர் நிலையத்தினால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.\nமனிதனை விட மிக வேகமாக ஓடக் கூடிய தொழில்நுட்பம் இந்த ரோபோவில் இணைக்கப்பட்டுள்ளதால் யுத்த களத்தில் மிக வேகமாக எதிரியை துரத்தி பிடிப்பதற்கும், தாக்குவதற்கும் என களத்தில் விட்டு பரிசோதிக்க போவதாக இதனை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோவின் சோதனை வீடியோ கீழே உள்ளது கண்டு மகிழுங்கள்.\nவிஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்துத் துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போர் மற்றும் உளவு பார்த்தலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத...\nபார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்...\nபார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்...\nஜப்பானில் ஒரு புதிய ரோபோ கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த ரோபோ மனிதன் செய்வதை இதுவும் செய்கின்றது என்பது தான். இதற்கு அவதார் ...\nமனிதன் தனது வே��ைகளை சுலபமாக்குவதற்கு தனக்கு நிகரான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றான். அவற்றுள் ஒரு அம்சம்தான் ரோபோ எனப்படும் இயந்திர மனிதன். இவ்வாறு ...\nவிளையாட்டு சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார் தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வகையில் புகுந்தன. பின்னர் மருத்த...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nEast-Tec Eraser 2012 மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய\nUSB-ல் குரல் கடவுச் சொற்கள்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/", "date_download": "2018-10-19T16:10:21Z", "digest": "sha1:M4I6RVCTGBQ7NM5PSMAWPIJHPDLNIVIN", "length": 18490, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "Business | Vikatan", "raw_content": "\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\nதொடர்ந்து இரண்டாம் நாளாக சந்தையில் கடும் சரிவு 19-10-2018\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-10-2018\nஇந்திய சந்தைக்கான கிக்ஸ் மாடல் கார் எப்படி இருக்கும் - சஸ்பென்ஸை உடைத்த நிஸான்\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\nவங்கி... நிதி நிறுவனம் - எங்கு வாங்கலாம் வீட்டுக்கடன்\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`ஷூட்டிங்கை 15 நாள்கள் முன்னதாகவே முடித்த `பேட்ட’ படக்குழு’ - ரஜினி பாராட்டு\nநிலவுக்குச் சவால்விடும் சீனாவின் புதிய திட்டம்\nஆதரவற்றோருக்கு உதவும் நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்\n`சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு’ - தேவசம்போர்டு தலைவர் பேட்டி\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\nகேன்சருக்கு எதிரான நெகிழ்ச்சிப் போராட்டம்\nதரம், மணம், சுவை... \"ஃபில்டர் காபி\" எனும் அற்புதம்\nஉங்கள் குழந்தைகள் உண்ணும் பண்டங்கள் ஆரோக்கியமானவைதானா\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nதலைமை பதவி இனி மூன்றாண்டுகள் மட்டுமே - கறார் காட்டும் ரிசர்வ் வங்கி\nஅந்தக் காலத்து அத்தர் கடை\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-10-2018\n‘மும்பை பங்குச் சந்தை 300 புள்ளிகள் ஏற்றம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-10-2018\nகவலைகளைக் கரைக்க இது அழகிய வழி - சந்திரா லக்ஷ்மணன்\nதஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம் தொழிலாகச் செய்யலாம் - அனுராதா\nசுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்துக்கு டெமிங் விருது\nகடந்த ஓராண்டில் இல்லாத சரிவை சந்தித்த நிறுவனப் பங்குகள்\nசூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிக்க 10 வழிகள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 15-10-2018\nஇன்று முதல், டாடாவின் ஹேரியர் எஸ்யூவியை புக் செய்யலாம்\nடைகான் சென்னை வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்\nஉங்கள் பிரச்னை எங்கள் தீர்வு - 7 - சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை ஜெயிக்க முடியுமா\nமஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட் (NSE SYMBOL MAHLIFE)\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 7 - ஹீரோ என்னும் மாயை\n`நோ காஸ்ட் இ.எம்.ஐ.' நமக்கு லாபமா.. நிதி நிறுவனங்களுக்கு என்ன லாபம் நிதி நிறுவனங்களுக்கு என்ன லாபம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/655", "date_download": "2018-10-19T15:21:00Z", "digest": "sha1:JZCHZGPQVECGRTTA37RG7WCCJMCD4MJD", "length": 10310, "nlines": 181, "source_domain": "frtj.net", "title": "குகை வாசிகள் எத்தனை பேர் என்று அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு தெரியுமா? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகுகை வாசிகள் எத்தனை பேர் என்று அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு தெரியுமா\nஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகுகை வாசிகள் எத்தனை பேர் என்று அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு தெரியுமா\nபதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்���ா \nநபிகளார் கூறிய உண்மை நிகழ்வுகள்\nபோலீசாருக்கு பர்தாவை விலக்கி முகத்தை காட்டாவி்ட்டால் 1 ஆண்டு சிறை- ஆஸி. அரசு\nஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனை கூட்டம்\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reghahealthcare.blogspot.com/2015/05/blog-post_99.html", "date_download": "2018-10-19T15:51:01Z", "digest": "sha1:QNXN2KVNYYRDK4SKGZFYZLK7J3ANXSHB", "length": 17574, "nlines": 159, "source_domain": "reghahealthcare.blogspot.com", "title": "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: தடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை", "raw_content": "\n“எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எந்த இடத்தில் தேடினாலும் கிடைக்காது”. ஆரோக்கியத்தை நம்மிடமே வைத்துக்கொண்டு அதை வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்\n01. வரும்முன் காப்பதே சிறந்தது\n02. உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம்\n03. நம் உடலின் வலிமையை தெரிந்து கொள்வோம்\n04. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்\n06. நாம் ஆரோக்கியமாய் வாழ விரும்பினால் நம் உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்\n07. என்றும் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ கடுக்காய் மட்டும் போதுமா\n08. நாம் தவிர்க்க வேண்டியது வெளிநாட்டு பொருட்களை மட்டும் தானா\n09. நமது உடலில் ஏற்படும் பிணிகள் மற்றும் நோய்களுக்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்\n18. ஆகாயம் / மரம் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்\nடீ காப்பி நமக்கு தேவைதானா\nநாம் அனைவரும் கற்றதுக்கொள்ள வேண்டியது மருத்துவத்தையா\nதடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nதடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது என்று நினைத்து உங்கள் பிஞ்சுகளின் உடலில் ஏற்றும் பெற்றோர்களே... அவை வெறும் நஞ்சுகள் என்பதை புரிய வைக்க இதைவிட ஒரு விளக்கம் தேவைப்படாது என்று நம்புகிறோம்.\nஇன்று உலகில் இருக்கும் பல கொடூரமான நோய்களுக்கும் பின்னணியில் தடுப்பூசிகள்தான் முக்கிய காரணிகளாக உள்ளன.\nபி.சி.ஜி. தடுப்பு ஊசி ஒரு மிகப் பெரும் சமுதாயத் துரோகம்\nசொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் \nதடுப்பூசிகளின் கேவலமான பின்னணியில் இருப்பது யார்..\nதடுப்பூசி தற்கொலைக்கு சமம் ...\nநமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமா�� மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.\nஇதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…\nஇது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.\nLabels: தடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nநாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nசர்க்கரை நோய் பற்றிய பதிவுகள்\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nசர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை\nடெங்கு காய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nகாய்ச்சல், பேதி, வாந்தி, சளி மற்றும் மூச்சுத் திணறலைப் புரிந்துகொள்ளுங்கள்\nகாய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள்\nஇரத்த அழுத்தத்தைக் கண்டு பயப்பட தேவையில்லை\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940\nஉண்மையில் விட்டமின் மாத்திரைகளால் உடலிற்கு எந்தப் பலனும் இல்லை\nகலப்படத்தை கண்டுபிடிக்க எளிய வழிகள்\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nடாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன\nவலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா....\nநீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nசீழ் என்பது என்ன தெரியுமா\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nதடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பு - முதல் பாகம்\nகுழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்\nபெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\nபிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் \nசுவை மருத்துவம் - Taste Therapy\nமஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை\nடுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்க சிகிச்சை)\n''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வை���்தியத்துக்கு தடா\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஆரோக்யமாக வாழ எளிதான வழிகள் ஆரோக்யமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருபவர்களுக்கு இந்த facebook பக்கங்களும் வலைதளமும் உதவும...\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940)\nஎன்ன காரணத்தால் ஒரு வியாதி வந்தது என்று முழுமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு முன்னால் மருந்துகளை கொடுத்தோ பத்தியம்...\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nஎனது பெயர் வினீத். முகநூலில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு வினீத் என மாற்றிக்கொண்டேன். பிறந்தது நாகர்கோவிலில், குடிப...\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nநாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ...\nஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இறைவன் எப்போதும் குறைகளை வைப்பது இல்லை. யாருடைய உடம்பையும் இறைவன் குறைகளாக படைப்பது இல்லை. ஆன...\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nஇந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/tXLu1q முதலில் நம் உடல் எதனால் உரு...\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nபித்தப்பையில் கல் சர்க்கரை நோயாளிகளே சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் பித்தப்பையில் கல் வந்து விட்டது; எனவே, அறுவை சிகிச்சை...\n00. அறிமுகம் - நாமே மருத்துவர்\n\"நாமே மருத்துவர்\" என்கிற உண்மையை நாம் புரிந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழ நமக்கு எந்தவொரு மருந்தோ மருத்துவமோ\nபி.சி.ஜி. தடுப்பு ஊசி ஒரு மிகப் பெரும் சமுதாயத் துரோகம்\n இந்த உண்மையை இப்போது நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு மருத்துவக் கட்டுரை. எனினும் பொய் எப்போதும் ருசியாகத்தான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/4124/", "date_download": "2018-10-19T16:39:18Z", "digest": "sha1:GYKPBS6UE7JVTWWS2GYCRMMILTLFASJB", "length": 4453, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Catherine Zeta-Jones Dress Up ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Catherine Zeta-Jones Dress Up ஆன்லைன். இலவசமாக விளையாட\nவிளையாட்டு விளக்கம் Catherine Zeta-Jones Dress Up ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி -\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 205\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நிறம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: செவிலி\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-19T15:13:35Z", "digest": "sha1:QWRMJDQ3G3IWM25DA4U7JIJ25CQKNBZO", "length": 3016, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "சிந்தனை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஉறங்கிய சந்தர்ப்பங்களும் sindhanaiye vetri தவறிய சந்தர்ப்பங்களும் உயிர்த்தெழும் உன் சிந்தனையால் . இரவைத் தேய்த்து பகலை துயில் எழுப்பும் கதிரவனின் சிந்தனை போல்\nஇதே குறிச்சொல் : சிந்தனை\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General Mobile New Features News Review Tamil Cinema Uncategorized Video metoo slider அனுபவம் அரசியல் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது முக்கிய செய்திகள்: ரிஷபம் லெனின் விருச்சிகம் வீடியோ 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uni5.co/index.php/en/uni5blog/history.html", "date_download": "2018-10-19T16:04:44Z", "digest": "sha1:BDWFUF4DROCBL66U4ODRMW4TORS55B7F", "length": 36255, "nlines": 247, "source_domain": "uni5.co", "title": "History - Uni5 Community Blog", "raw_content": "\nஉடல் ஆரோக்யம் மன ஆரோக்யம், எட்டு வகை அடிப்படைச் செல்வங்கள், வாழும் வழி சொல்லும் புத்தி ஆகியன வேண்டி ஆதிசக்தியை துர்கை லக்ஷ்மி சரஸ்வதி என்று மூன்று நிலைகளில் பிரித்துக் கொண்டு பூஜிப்பதே நவராத்ரி.\nவீட்டில் உள்ளோரின் கைவினைப்பொருள்கள், கலை வடிவங்களை கொலுவில் கொண்டு வருக.\nகலைப் பயிற்சி செய்யும் குழந்தைகளை தினமும் அதை வெளிப்படுத்த வைக்கவும்.\nபெரியவர்கள் தம் கலை ஞானத்தை, சமையல் கலை அறிவை வெளிப்படுத்துக.\nதசமி அன்று குருமார்கள், ஆசான்கள், பயிற்சியாளர்களை வணங்கச் செய்க.\nஸ்ரீராமன் வஸந்த நவராத்ரி வ்ரதம் இருந்தே இலங்கை சென்றான்.\nவால்மீகி ஆஸ்ரமத்தில் வாழ்ந்த சீதையோ மீண்டும் ஒரு முறை தன் கணவனைக் கண்டு தன் மகன்களை ஒப்படைக்க நவ்ராத்ரிதியில் ஸ்ரீலலிதா த்ரிசதி பாராயணம் செய்தாள்.மண முறிவு செய்���ு கொண்ட தம்பதிகளை இணைக்கும் வலிமை கொண்டது ஸ்ரீலலிதா த்ரிசதி.\nராதை நவராத்ரி பூஜை செய்தே க்ருஷ்ணனைத் தன்னுள் தன் ஆன்மாவின் உண்மையான உணர்ந்தாள்.\nருக்மிணி நவராத்ரி பூஜை செய்தே க்ருஷ்ணனைக் கணவனாக அடைகிறாள்.\nத்ரெளபதியும் பாண்டவரும் நவராத்ரி வ்ரதம் இருந்தே பாரதப் போரை எதிர் கொண்டனர்.\nநவராத்ரி வ்ரதம் பூஜை மேற்கொண்டவர்கள் எத்தகைய சவால்களையும் ஏற்று எதிர்கொள்வதைக் காண்கிறோம்.\nவிளக்கில் தினமும் தேவியை த்யானித்துப் பூஜை செய்யலாம்.\nஒரே ஒரு அம்மன் உருவம் மட்டும் வைத்தும் பூஜிக்கலாம்.\nபுதியதொரு தேவியின் படத்தையும் வைத்து பூஜிக்கலாம்.\nகூடிய மட்டும் உங்கள் பூஜை இரவில் செய்க.\nகொலு என்றால் அரசன் சபையில் வீற்றிருந்து தேசத்தை நிர்வாஹிக்கும் நிலை ஆகும்.ப்ரபஞ்ச சக்தியாகிய பராசக்தி [பெண்மை] எங்கும் எதிலும் வ்யாபித்து இருக்கும் தன்மையைகொலுவகா உருவகிக்கிறோம்.\nபராசக்தி கோயில், வீடு, அன்பர்தம் உள்ளம் ஆகியவற்றில் வுஆபித்து இருக்கும் தன்மையை கொலு என்கிறோம்.\nதமிழகத்தில் நவராத்ரியை கொலு வடிவில் கொண்டாடுகிறோம்.\nபத்தி இரவுகளும் அன்னை பராசக்தியின் பூஜைக்கு உரியனவாக இருக்கிறது.\nவருடத்தில் நான்கு நவராத்ரிகள் உண்டு.புரட்டாசி அமாவாஸ்யையில் வருவது சாரதா நவராத்ரி.ஆன்மீக கல்வி கலை கேள்வி ஞானத்தை மனிதன் உயர்த்திக் கொள்ளும் சக்தியை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.சாரதா - சரஸ்வதி.\nதசராத்ரி என்பதே இயற்பெயர்.முழுமையாக மூன்று இரவுகள் பூஜை செய்க.\nஇரவில் தான் மனிதன் தன்னைப் பற்றி மிக விழிப்புணர்வுடன் இருப்பான்.வாழ்வையே இரவாக பாவித்துக் கொள்க.அதில் துணை ஆதிசக்தி என்ற விளக்கு.\nகொலுப்படிகள் - மேல் படியில் பரம்பொருளின் குறியீடான கலசம் - கீழ்ப்படியில் ஓர் உயிரி வரை அனைத்தும் பொம்மை மாதிரிகளின் காட்சி - உயிரினங்களின் பரிணாம், மனிதன் தன்னுள் ஏற்படும் பரிணாமம் ஆகியன இவற்றின் மூலம் குறிக்கப்படும்.\nவாழ்க்கையின் முன்னேற்றத்தைக் குறிக்கும் குறியீடும் கொலுப்படிகள் எனலாம்.\nபுனித கலசம் - பிற மாநிலங்கள், கோயில்களில் திவ்ய புனித கலசம் ஆவாஹனம் ஆகிப் பூஜை ஆகும்.வெறும் புனித கலசம் மட்டும் வைத்து தசராத்ரிகளை மேற்கொள்ளவும் செய்தல் மிக்க பயன் தரும். பஞ்ச பூதங்களின் கூட்டுச் சேர்க்கை இயக்கமாக விளங்கும் பரபஞ்ச - ப்ரபஞ்சமான அண்ட சராசரங்களின் மூலமான பரம்பொருளின் குறீயீடே கலசம்.ப்ரபஞ்ச சக்தியை வீட்டினுள் ஈர்த்து அருளும் உயர் energy generator, towers இந்தக் கலசம்.\nமரப்பாச்சி பொம்மைகள் - உயர்ந்த செம்மரக் கட்டையினால் செய்யப்பட்டது.மிகத் தொன்மையான படைப்பு.ஆண்மை பெண்மையின் குறியீடு.ஒவ்வொருவருக்கும் தம் முன்னோரின் உருவகம்,சிவசக்தி தத்துவம் உணர்த்தும் பொம்மைகள்.\nப்ரபஞ்ச சக்தியான பராசக்தி மூன்று தன்மைகளில் இயங்குகிறது.\nபடைத்தல் - மஹா சரஸ்வதி\nஅனைத்தும் சேர்ந்த அதிசக்தி பாத்திரத்தில் நிறைந்த பால் போல் ப்ரபஞ்ச வெளியில் மிக அடர்த்தியான இருள் போன்ற கரிய சக்தியாக நிறைந்துள்ளது.இதுவே மஹாகாளி.\nஆதிசக்தியே கண்ணில் தோன்றும் கண்ணுக்குப் புலன் ஆகா அனைத்துமாய், அனைத்து உருவங்களாய், செயல்களாய் உள்ளது என்ற அறிவியல் உண்மையை உணர்த்த அனைத்து வகை பொம்மைகளும் படிகள் இடம்பெறும்.கலசம் முதல் டெடிபேர் வரை....\nஅனைத்துள்ளும் ஒரே சக்தி தான் இருப்பதை உணர்க.\nஇயற்கையை நேசமுடன் அதனொடு இணைக, செயலாற்றுக\nஉண்மையான பக்தியால் உங்களையும் குடும்பத்தையும் சுற்றம் சூழலையும் சமூஹத்தையும் இயற்கையையும் தன்னலம் அற்ற அன்பினால் சேவைகள் செய்து பேணுக.\nஅலைப்பேசியை ரீ சார்ஜ் செய்வது போல் பத்து நாட்களும் வாழ்க்கை atleast அடிப்படை வசதிகளுடன் இயங்கத் தேவையான பாக்யசக்தியை அதிகரிக்க அன்னையை பூஜியுங்கள்.சாதி குல வழக்கம் இவற்றை விடுக.தரமான நல்ல வழக்கத்தை எவரும் பின்பற்ற உரிமை பூமி மீது எவர்க்கும் உண்டு....நவராத்ரியைப் பின்பற்றும் வேற்று தேசத்தினர் பலர் உளர்...\nகொலு வைக்க வசதி இல்லை எனில் வீட்டில் ஒரு அலமாரி அல்லது பலகையில் வினாயகர், சரஸ்வதி, லக்ஷ்மியையாவது வையுங்கள்.\nபெண்கள் ஒன்று கூடும் விழா, குழந்தைகளின் திறன்கள் வெளிப்படும் விழா, கலை அழகை மனிதன் தன் கற்பனையால் வெளிப்படுத்தும் விழா, பெண்மையை மதிக்கும் விழா, மாத்ருபூஜை, குருபூஜை ஆகிய மனித உறவுகளைக் கொண்ட விழா, உலகின் மிக நீண்ட கால விழா...நீண்ட விழா....\nநம் மனதில் அன்னை கொலு இருக்க, வாழ்க்கை சீராக இயங்கும்\nஏனெனில் ஆட்டுவிக்கும் மஹாசக்தி அவள்....\nஅக்டோபர் பத்து முதல் தசராத்ரி ஆரம்பம்.\nஸ்ரீரங்கத்தில் நவராத்ரி...இல்லற நெறி உணர்த்தும் தாயார் திருவடி சேவை.\nஸ்ரீரங்கத்தில் நவராத்ரி...இல்லற நெறி உணர்த்தும�� தாயார் திருவடி சேவை.\nஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில் [பெருமாள் கோயில்கள்] தலையாய திவ்ய தேசம் ஸ்ரீரங்கம்.\nஸ்ரீராமனின் குல தெய்வமான ஸ்ரீரங்கநாதர் கோயில் கொள்ளும் திருத்தலம்.\nஇங்கு நவராத்ரியில் மஹாலக்ஷ்மியான ஸ்ரீரங்கநாயகித் தாயார் தினமும் மிகச் சிறப்பான முறையில் பல்லக்கில் புறப்பாடாகி, சன்னிதியை நிதானமாக வலம் வருவார், அதன் பின் நவராத்ரி கொலு மண்டபத்தில் கொலு வீற்றருள்வார்.\nதிவ்ய ஆடைகள், சகல அழகிய பாரம்பரிய திவ்ய நகைகள் சூடித் தாயார் செல்வத் திருமாமகளாய்க் காட்சி தருவார்.\nகோயில் யானை [ஆண்டாள்] தாயாருக்கு முன் மாலை ஏந்தி மரியாதை செய்வதைக் காணக் கூட்டம் கூடும்.\nஎட்டு திசைகளை யானைகள் என சிற்ப சாஸ்த்ரம் உருவகம் செய்யும்.\nஎட்டு திசைகளிலும் அங்கீகாரமும் புகழும் சேர வேண்டும் என்று இரு யானைகளுடன் கூடிய கஜலக்ஷ்மி வடிவம் உணர்த்துகிறது.\nசோழ தேசத்தில் பல கோயில்களில் தாயார் கஜலக்ஷ்மியாகவே அலங்காரத்தில் இருப்பார்.\nஸ்ரீரங்கத்தில் ஏழாம் திருநாள் [சப்தமி] அன்று தாயாரின் இரண்டு புனிதத் திருவடிகளும் வெளிப்படும் வண்ணம் அலங்காரம் செய்து இருப்பர்.இதற்குத் ’திருவடி சேவை’ என்று பெயர்.\nதம்பதிகள் கல்யாணம் மூலம் இணைந்து இல்லறம் கண்டு குடும்பத்துக்கும் சமூஹத்துக்கும் பல்வேறு அறங்கள் செய்ய சப்தபதி மந்த்ரம் மூலம் உறுதி எடுத்துக் கொள்வர்.கணவன் போன அறவழியில் மனைவியும் செல்ல வேண்டும் என்ற உயர் கோட்பாட்டைக் காட்டவே இந்த அலங்காரம் செய்யப்படும்.\nஸ்ரீராமன் சென்ற சத்ய வழியில் சீதையும் பயணித்தாள்.\nமேலும் வாழ்வாதாரத்தை அளிக்கும் பாக்ய சக்தியைத் தாயாரின் திவ்யமான திருவடிகள் மட்டுமே அளிக்கும், அதற்கு நம் மனதில் தீய எண்ணங்கள் அகல வேண்டும், அவள் பாதங்கள் பக்தியால் ஊன்ற வேண்டும்....\nஅன்று தாயார் கிளிகள் கொண்ட கிளிமாலையும் அணிவாள்.\nகிளி - சத்யத்தின் அடையாளம்.சொன்னதையே சொல்லும் கிளி.அதாவது ப்ரபஞ்சத்தில் இருப்பது ஒரே பரம்பொருளான சத்யமே என்று அனைத்து சமய உண்மைகளும் கூறுவதையே கிளியின் குறியீடு எனக் கொள்க.\nஆழ்வார்கள் சன்னிதியில் உள்ள ஆண்டாள், உள் ஆண்டாள் ஆகியோரும் திவ்யமாகக் காட்சி தருவர்.\nமதுரையை அடுத்து, ஸ்ரீரங்கம் பெரியகோயிலின் கொலு மிகவும் ப்ரஸித்து பெற்றது.\nவிஜய தசமி அன்று ஸ்ரீரங்கன் நம்பெருமாள் காட்டு அழகிய சிங்கர் கோயிலில் எழுந்தருள் வன்னி மரத்தின் மீது தீய சக்திகளை அழிப்பதன் குறியீடாக அம்பு எய்துவார்.\nஸ்ரீரங்கநாயகித் தாயாருக்கு வருடத்தில் ஐந்து அபிஷேகம் தான் உண்டு.அதில் ஒன்று நவராத்ரியில் வரும்.\nசெல்வத் திருமாமகள் ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் அருளால் வாழ்க்கை வளர்க...வளமுடன்...\nஎல்லாக் கோயில்களிலும் அன்னை ஆதிசக்தியை உயர் நவராத்ரிகளில் விதவித சக்தி வடிவங்களில் அலங்காரம் செய்து வழிபடும் போது எதிலும் வித்யாசம் காணும் பாண்டியர்தம் உயர் மாநகர், தமிழ் கெழு கூடல் மாநகராம் மதுரையில் உலகையே ஆளும் அன்னை மீனாக்ஷியின் நவராத்ரி மிக மிக வித்யாசம் ஆனது.\nஉலகின் பெரிய கொலு மதுரைக் கோயில் கொலு எனலாம்.\nமிக ப்ரம்மாண்டமான கொலு பொம்மைகளை இங்கே காணலாம்.\nஅன்னையின் நவராத்ரி பூஜை கோலாகலமாக இருக்கும்.\nகோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யும்.\nஅன்னை அங்கயற்கண்ணி முதல் நாள் உலகையை ஆளும் சக்தியின் உருவகமான ஸ்ரீராஜராஜேஸ்வரியாய் இருப்பாள்.\nஅதன் பின் அவள் தானும் பரம்பொருளான ஈசனும் வேறல்ல, இரண்டும் ஒரே ப்ரம்ம தத்வம் தான் என்று உணர்த்தும் வேத வாக்யத்தை உருவகம் செய்ய சிவனின் கோலத்தில் அலங்காரம் ஆவாள்.இது உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று.\nதானே சிவம் [அஹம் சிவம் விவம் அஹம் சிவோஹம்]ஆன அத்வைத்த நிலையை மீனாக்ஷி உணர்த்துகிறாள்.\nதானே சிவமாக பக்தியும் அத்துடன் இணைந்த அறமும் தன்னலமற்ற சேவையும் செய்ய வேண்டும்.அதை உணர்த்துவதே திருவிளையாடல் புராண நிகழ்வுகள்.\nஒவ்வொரு ஆண்டும் மிக முக்கிய லீலைகளை அலங்காரத்தில் காட்டுவர்.\nஎட்டாம் நாளில் மகிஷாசுரமர்த்தினியாகி, ஒன்பதாம் நாளில் சொக்கரை பூஜிக்கும் சிவசக்தியாக அலங்காரம் ஆவாள்.\nஇதில் கோலாட்டம் ஆடுவது போன்ற அலங்காரம் மிக அழகியது.\nஇருகோல்களை மாறி மாறித் தட்டுவது பரம்பொருள் பராசக்தியாக மாறி மீண்டும் சக்தி பரம்பொருளாக மாறும் தன்மையை உணர்த்தும்.\nகரிக்குருவிக்கு ம்ருத்யுஞ்ச மந்த்ரம் உபதேசம் செய்தல்\nஅன்னக்குழியும் வைகை ஆற்றையும் உண்டாக்குதல்\nவளையல் விற்றல் ஆகிய லீலைகள் அலங்காரத்தில் வரும்.\nபக்தியால் வாழ்வாதாரத்தை வளம் செய்க.\nஅதன் மூலம் குடும்பத்தையும் சமூஹத்தையும் இயற்கையையும் அறச் செயல்கள் மூலம் காத்திடுக.\nதன்னலம் அற்ற சேவையால் தான் பரம்பொருளை உணர்தல் முடியும் என்று மீனாக்ஷி தன் உயர் நவராத்ரி அலங்காரத்தின் மூலம் உணர்த்துகிறாள்.\nவிஜய தசமி அன்று ஸ்ரீராஜ மாதங்கி [கல்வி கலை ஞானம் மூலம் உயர் முக்தி அருளும் சக்தி] வடிவில் உள்ள மதுரை மீனாக்ஷி கோயிலில் சரஸ்வதி முன் நூற்றியெட்டு வீணைகள் வாசித்து நாதாஞ்சலி செய்வது இவ்வூரின் பெருமைகளுள் ஒன்று.\nஊரே மாதங்கி மஹாயந்த்ர வடிவில் இருக்கும் மதுரையில் ஒரு முறையேனும் நவராத்ரி காண்க.\nகொலு என்றால் அரசன் சபையில் வீற்றிருந்து தேசத்தை நிர்வாஹிக்கும் நிலை ஆகும்.ப்ரபஞ்ச சக்தியாகிய பராசக்தி [பெண்மை] எங்கும் எதிலும் வ்யாபித்து இருக்கும் தன்மையைகொலுவகா உருவகிக்கிறோம்.\nபராசக்தி கோயில், வீடு, அன்பர்தம் உள்ளம் ஆகியவற்றில் வுஆபித்து இருக்கும் தன்மையை கொலு என்கிறோம்.\nதமிழகத்தில் நவராத்ரியை கொலு வடிவில் கொண்டாடுகிறோம்.\nபத்தி இரவுகளும் அன்னை பராசக்தியின் பூஜைக்கு உரியனவாக இருக்கிறது.\nவருடத்தில் நான்கு நவராத்ரிகள் உண்டு.புரட்டாசி அமாவாஸ்யையில் வருவது சாரதா நவராத்ரி.ஆன்மீக கல்வி கலை கேள்வி ஞானத்தை மனிதன் உயர்த்திக் கொள்ளும் சக்தியை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.சாரதா - சரஸ்வதி.\nதசராத்ரி என்பதே இயற்பெயர்.முழுமையாக மூன்று இரவுகள் பூஜை செய்க.\nஇரவில் தான் மனிதன் தன்னைப் பற்றி மிக விழிப்புணர்வுடன் இருப்பான்.வாழ்வையே இரவாக பாவித்துக் கொள்க.அதில் துணை ஆதிசக்தி என்ற விளக்கு.\nகொலுப்படிகள் - மேல் படியில் பரம்பொருளின் குறியீடான கலசம் - கீழ்ப்படியில் ஓர் உயிரி வரை அனைத்தும் பொம்மை மாதிரிகளின் காட்சி - உயிரினங்களின் பரிணாம், மனிதன் தன்னுள் ஏற்படும் பரிணாமம் ஆகியன இவற்றின் மூலம் குறிக்கப்படும்.\nவாழ்க்கையின் முன்னேற்றத்தைக் குறிக்கும் குறியீடும் கொலுப்படிகள் எனலாம்.\nபுனித கலசம் - பிற மாநிலங்கள், கோயில்களில் திவ்ய புனித கலசம் ஆவாஹனம் ஆகிப் பூஜை ஆகும்.வெறும் புனித கலசம் மட்டும் வைத்து தசராத்ரிகளை மேற்கொள்ளவும் செய்தல் மிக்க பயன் தரும். பஞ்ச பூதங்களின் கூட்டுச் சேர்க்கை இயக்கமாக விளங்கும் பரபஞ்ச - ப்ரபஞ்சமான அண்ட சராசரங்களின் மூலமான பரம்பொருளின் குறீயீடே கலசம்.ப்ரபஞ்ச சக்தியை வீட்டினுள் ஈர்த்து அருளும் உயர் energy generator, towers இந்தக் கலசம்.\nமரப்பாச்சி பொம்மைகள் - உயர்ந்த ச��ம்மரக் கட்டையினால் செய்யப்பட்டது.மிகத் தொன்மையான படைப்பு.ஆண்மை பெண்மையின் குறியீடு.ஒவ்வொருவருக்கும் தம் முன்னோரின் உருவகம்,சிவசக்தி தத்துவம் உணர்த்தும் பொம்மைகள்.\nப்ரபஞ்ச சக்தியான பராசக்தி மூன்று தன்மைகளில் இயங்குகிறது.\nபடைத்தல் - மஹா சரஸ்வதி\nஅனைத்தும் சேர்ந்த அதிசக்தி பாத்திரத்தில் நிறைந்த பால் போல் ப்ரபஞ்ச வெளியில் மிக அடர்த்தியான இருள் போன்ற கரிய சக்தியாக நிறைந்துள்ளது.இதுவே மஹாகாளி.\nஆதிசக்தியே கண்ணில் தோன்றும் கண்ணுக்குப் புலன் ஆகா அனைத்துமாய், அனைத்து உருவங்களாய், செயல்களாய் உள்ளது என்ற அறிவியல் உண்மையை உணர்த்த அனைத்து வகை பொம்மைகளும் படிகள் இடம்பெறும்.கலசம் முதல் டெடிபேர் வரை....\nஅனைத்துள்ளும் ஒரே சக்தி தான் இருப்பதை உணர்க.\nஇயற்கையை நேசமுடன் அதனொடு இணைக, செயலாற்றுக\nஉண்மையான பக்தியால் உங்களையும் குடும்பத்தையும் சுற்றம் சூழலையும் சமூஹத்தையும் இயற்கையையும் தன்னலம் அற்ற அன்பினால் சேவைகள் செய்து பேணுக.\nஅலைப்பேசியை ரீ சார்ஜ் செய்வது போல் பத்து நாட்களும் வாழ்க்கை atleast அடிப்படை வசதிகளுடன் இயங்கத் தேவையான பாக்யசக்தியை அதிகரிக்க அன்னையை பூஜியுங்கள்.சாதி குல வழக்கம் இவற்றை விடுக.தரமான நல்ல வழக்கத்தை எவரும் பின்பற்ற உரிமை பூமி மீது எவர்க்கும் உண்டு....நவராத்ரியைப் பின்பற்றும் வேற்று தேசத்தினர் பலர் உளர்...\nகொலு வைக்க வசதி இல்லை எனில் வீட்டில் ஒரு அலமாரி அல்லது பலகையில் வினாயகர், சரஸ்வதி, லக்ஷ்மியையாவது வையுங்கள்.\nபெண்கள் ஒன்று கூடும் விழா, குழந்தைகளின் திறன்கள் வெளிப்படும் விழா, கலை அழகை மனிதன் தன் கற்பனையால் வெளிப்படுத்தும் விழா, பெண்மையை மதிக்கும் விழா, மாத்ருபூஜை, குருபூஜை ஆகிய மனித உறவுகளைக் கொண்ட விழா, உலகின் மிக நீண்ட கால விழா...நீண்ட விழா....\nநம் மனதில் அன்னை கொலு இருக்க, வாழ்க்கை சீராக இயங்கும்\nஏனெனில் ஆட்டுவிக்கும் மஹாசக்தி அவள்....\nஅக்டோபர் பத்து முதல் தசராத்ரி ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=547%3A2018-09-09-10-45-56&catid=3%3Anews-a-events&Itemid=58&lang=en", "date_download": "2018-10-19T15:35:26Z", "digest": "sha1:34RILSRD52MWNVWQ4L4EMLA5NB3BHJG3", "length": 2856, "nlines": 47, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.\nதேசிய டெங்கு ஒழிப்பு வாரம் 2011 செப்ரம்பர் 26 முதல் ஒக்ரோபர் 02 வரை நாடெங்கிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பல்வேறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட செலயகத்தின் உள்ளக வளாக சிரமதானம், மாவட்ட செயலக அரச விடுதிகளின் கிணறுகளுக்கான மூடியிடல் ஆகியன நடைபெற்றன.\nஒக்ரோபர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில், பிரதான பஸ் நிலையம், பொதுச் சந்தை, புகையிரத நிலையம், காந்திப் பூங்கா, பொலிஸ் சுற்றுவட்டம் ஆகிய இடங்களில் பொது மக்கள் விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகமும் நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/aug/10/%E0%AE%AE%E0%AF%87-17-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2977943.html", "date_download": "2018-10-19T16:06:55Z", "digest": "sha1:4KFDCGBIVLSFR4PWW6HQVQ5ATGOFZ27G", "length": 7694, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது- Dinamani", "raw_content": "\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது\nBy DIN | Published on : 10th August 2018 08:03 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சில கருத்துகளை கூறியதாக பெங்களூருவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார். அதேசமயம், திருமுருகன் காந்தியிடம் போலீஸார் 24 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளலாம், அதற்கு திருமுருகன் காந்தி ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்���ார்.\nஇந்நிலையில், திருமுருகன் காந்தி போலீஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி, திருமுருகன் காந்தி அனுமதி இல்லாமல் பேரணி மூலம் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற குற்றத்துக்காக அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், ராயப்பேட்டை போலீஸார் திருமுருகன் காந்தியை தற்போது மீண்டும் கைது செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49020-priyanka-chopra-nick-jonas-engaged-foreign-media-confirms.html", "date_download": "2018-10-19T16:00:19Z", "digest": "sha1:6XAYO7ZQCMLV27YZFO3SDGRAQXES36RD", "length": 13238, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரியங்கா- நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் முடிந்தது? | Priyanka Chopra, Nick Jonas engaged, foreign media confirms", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nபிரியங்கா- நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்தம் முடிந்தது\nநடிகை பிரியங்கா சோப்ரா- பாப் பாடகர் நிக் ஜோனாஸ் ஜோடி திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்ப���ுகிறது.\nதமிழில் விஜய் நடித்த ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்து வருகிறார். நிக் ஜோனாஸின் உறவினர் திருமணத் தில் பிரியங்கா கலந்துகொண்டார். இதை வைத்து இருவரும் காதலிப்பது உண்மைதான் என்று கூறப்பட்டது. ஆனால், பிரியங்கா சோப்ரா இதுபற்றி ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், நிக் ஜோனாஸின் முன்னாள் காதலி டெல்டா கூட்ரெம் (Delta Goodrem), இதை உறுதிப் படுத்தி இருந்தார். இந்நிலையில் அம்பானி இல்ல திருமண விழாவில் நிக்குடன் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார்.\nஅப்போது தனது குடும்பத்தினரிடம் நிக்கை அவர் அறிமுகம் செய்துவைத்தார். அந்த விழாவில் இருவரும் கைகோர்த்தபடி வந்தது, அனைவரின் சந்தேகங்களையும் உறுதிப்படுத்தியது. காதல் பற்றி கருத்துச் சொல்லாமல் இருந்த பிரியங்கா, இப்போது முதன்முதலாக அதுபற்றி பேசினார். ‘சமீபத்திய இந்திய சுற்றுப்பயணம், நிக்கிற்கு சிறந்த அனுபவமாக இருந்தது. இதன்மூலம் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டோம். அவர் இந்தப் பயணத்தை அனுபவித்து ரசித்தார்’ என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ள ட்விட்டர்வாசிகள், அவர்களுக்கு செல்லப்பெயர்களை வைத்துள்ளனர். அதாவது இரண்டு பேரின் (Priyanka chopra- Nick Jonas) பெயர்களையும் இணைத்து பிரிஜோனாஸ் (PriJonas), ஜோ பிரிஸ் (JoPri) என்ற பெயர்களை வைத்தனர்.\nஇந்நிலையில் இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக வெளிநாட்டு பத்திரிகைகள் கூறியுள்ளன. கடந்த வாரம் நியூயார்க்கில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் நிக் ஜோனாஸ் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கியதாகவும் இருவரும் இப்போது அதிக மகிழ்ச்சியில் இருப்பதாகவும் ஹாலி வுட் பத்திரிகைகள் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் சல்மான் கான் நடிக்கும் ’பாரத்’ என்ற படத்தில் பிரியங்கா நடிக்க இருந்தார். இதன் மூலம் இந்தி சினிமாவுக்கு அவர் மீண்டும் வரு வதாக இருந்தது. அந்த படத்தில் இருந்து திடீரென்று அவர் விலகியுள்ளார். இதுபற்றி படத்தின் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், ’பிரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் இல்லை. ’காரணம் மிகவும் ஸ்பெஷலானது’ என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். அவரது முடிவில் எங்களுக்கு மகிழ்ச் சிதான். அவருக்கு எங்கள் படக்குழு வாழ்த்துகளை தெரிவிக்கிறது’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது எனக் கூறப்படுகிறது.\n’முட்டாள்தனமா விமர்சிக்கிறாங்க’: அடில் ரஷித் பதிலடி\n’நான் கர்ப்பமானதே தெரியல’: விமானத்தில் குழந்தை பெற்ற வீராங்கனை திடுக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகை சுஜா திருமணம்: சிவாஜி பேரனை மணக்கிறார்\nவைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தது ஏன் \nடிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா\nவேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள்\nஒரே மாதத்தில் பிரியங்கா, தீபிகா படுகோன் திருமணம்\nஜோத்பூரில் நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nநீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்\nஅதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்திவைப்பு\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’முட்டாள்தனமா விமர்சிக்கிறாங்க’: அடில் ரஷித் பதிலடி\n’நான் கர்ப்பமானதே தெரியல’: விமானத்தில் குழந்தை பெற்ற வீராங்கனை திடுக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/vishal_actor%E2%80%8E/", "date_download": "2018-10-19T16:03:47Z", "digest": "sha1:UL6TKL22THF22BUE4MIFN6KG62BYPPMR", "length": 11380, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "Vishal_(actor)‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலை���ுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nஎடிசன் திரைப்பட விழாவில் ‘நான் சிவப்பு மனிதன்’\nசென்னை:-மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா […]\nசுசீந்திரனை மாட்டி விட்ட நடிகர் ஆர்யா\nசென்னை:-டைரக்டர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி டீம் புரொடக்சன் என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதனால் தற்போது தான் இயக்கியுள்ள ஜீவா […]\nபாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் விஷால்\nசென்னை:-நடிகர் விஷால் பாண்டியநாடு படத்தில் இருந்துதான் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி தான் […]\nநடிகர் விஷ்ணுவுக்கு கைகொடுத்த விஷால்-ஆர்யா\nசென்னை:-ஆர்யா, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடித்துள்ள ஜீவா என்ற படத்தை தயாரித்துள்ளார். விஷால், அந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார்.சென்னையில் […]\nநண்பர்களுக்காக படம் எடுக்கும் நடிகர் விஷால்\nசென்னை:-நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு மூலம் தமிழ் சினிமாவின் இளவட்ட நடிகர்களுக்கிடையே நல்லதொரு நட்பு வட்டம் உருவாகியிருக்கிறது. அதிலும், அனைவரிடமும் இயல்பாக […]\nவிஷ்ணு நடித்துள்ள ‘ஜீவா’ படத்தை வெளியிடும் நடிகர் விஷால்\nசென்னை:-பழகியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வரும் நடிகர் விஷால், பாண்டியநாடு படத்தில் தன்னுடன் நடித்த விக்ராந்துக்கு தனது விஷால் […]\nநடிகை சுருதி ஹாசனுடன் நடிக்கும் பீகார் மந்திரி\nசென்னை:-விஷால், சுருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் பூஜை. ஹரி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்தில் பீகார் […]\nவிஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்\nசென்னை:-பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் வெற்றிகளுக்கு பிறகு விஷால் நடிக்கும் படம் பூஜை. சிங்கம், சிங்கம் 2 வெற்றிக்கு பிறகு […]\nஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடும் நடிகர் வடிவேலு\nசென்னை:-முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்து வ���ுகிறார் கார்த்தி. இதற்கு அடுத்து விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை […]\nநடிகர் விஷால் மீது போலீசில் புகார் கொடுத்த காரைக்குடி ரசிகர்கள்\nசென்னை:-பூஜை படத்துக்காக காரைக்குடியில் முகாமிட்டிருந்தபோது, அங்குள்ள கேபிள் டி.விகளில் சில புதிய படங்கள் ஒளிபரபரப்பாவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார் விஷால் அதையடுத்து, சம்பந்தப்பட்ட […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/list-blood-donors.php?bg=A1_negative", "date_download": "2018-10-19T16:33:24Z", "digest": "sha1:DIU4DKZPXITOVPPHRDUPIBXJB3IHMFGA", "length": 5949, "nlines": 152, "source_domain": "helloosalem.com", "title": "Helloo Salem - Blood Donors", "raw_content": "\nசேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலி��் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம் மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம் ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=09a8eca5b296994ff83d6e7a6679ca64", "date_download": "2018-10-19T17:01:22Z", "digest": "sha1:G3MQ5K6N7MULEOGGKP2NWPCWEX2BOZIN", "length": 45487, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் க��ரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய��யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இன���யவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=87318", "date_download": "2018-10-19T16:43:17Z", "digest": "sha1:BB66FMUCN3AVNMGGGPRCK6P7JWF65UN6", "length": 6430, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநியூசிலாந்தில் அதிகரித்துள்ள வெண்ணெய் பழ திருட்டு - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண���டனம்\nநியூசிலாந்தில் அதிகரித்துள்ள வெண்ணெய் பழ திருட்டு\nமோசமான பயிர் சாகுபடியை தொடர்ந்து ஏற்பட்ட வெண்ணெய் பழ (அவகெடோ) பற்றாக்குறை, நியூசிலாந்தில் அசாதாரண குற்ற அலையொன்றை தூண்டியுள்ளது.\nவிரைவாக பணம் ஈட்டும் எண்ணத்தில், சில சந்தர்ப்பவாத திருடர்கள் வெண்ணெய் பழத்தோட்டங்களை அதிகளவில் வேட்டையாடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநியூசிலாந்தின் வடக்கு தீவினில் பல மடங்கு வெண்ணெய் பழங்கள் காணாமல் போவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில், இது வரை 40 வெண்ணெய் பழ திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதிகப்படியான சர்வதேச தேவை மற்றும் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் சில பல்பொருள் அங்காடிகளில் வெண்ணெய் பழத்தின் விலை 4 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.\nதிருட்டு நியூசிலாந்து வெண்ணெய் பழம் 2016-06-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருட்டு; கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் பெயஸ் ஜோடி தோல்வி சாதனையும் நழுவியது\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஓய்வு\nநியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nநியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி 557 ரன்கள் குவித்து டிக்ளேர்\nகடைசி டெஸ்ட்டில் காம்பீருக்கு வாய்ப்பு: நாளை இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2739", "date_download": "2018-10-19T15:51:18Z", "digest": "sha1:XSKIF5SMZ3CO3JQEHIJ2B5AUKQXWDCNB", "length": 19357, "nlines": 103, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினைந்தாவது ஸ்லோகம் – அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸுப்ரமண்ய புஜங்கம் – பதினைந்தாவது ஸ்லோகம் – அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே\nஸுப்ரமண்ய புஜங்கத்துல இன்னிக்கு பதினைந்தாவது ஸ்லோகம். முருகப்பெ ருமானுடைய கடாக்ஷ வ��க்ஷணத்தின் மஹிமையை பத்தி ஒரு ஸ்லோகம்.\nதயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு |\nமயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்\nபவேத்தே தயாசீல கா நாமஹானி ||\nன்னு ஒரு ஸ்லோகம். ‘ஹே தயாஷீல’, ஹே தயவே வடிவான ஸுப்ரமண்ய மூர்த்தியே, ‘விசாலேஷு’ உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. அதெல்லாம் விசாலமான கண்கள். எவ்வளவு விசாலமாக இருக்குன்னா ‘கர்ணாந்த தீர்க்கேஷு’ காது வரைக்கும் நீண்டிருக்கு உன் கண்கள். அதுல ‘அஜஸ்ரம்’ எப்பொழுதும் ‘தயாஸ்யந்திஷு’ தயை நிரமபி வழிந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய கடாக்ஷத்துலேருந்து கருணை பெருகி விழுந்துண்டே இருக்குங்கறார், ‘த்வாதசஸு வீக்ஷணேஷு’, உன்னுடைய பன்னிரண்டு கண்கள்லேர்ந்து, ஒரு கொஞ்சம் ‘ஈஷத் கடாக்ஷ:’ கொஞ்சம் உன் பார்வையை, கடைக்கண் பார்வையை ‘மயி’ என்னிடத்தில் ‘ஸக்ருத்’ ஒரே ஒரு தடவை, ‘பாதித:’ விழப் பண்ணினேனா, ஒரு தடவை கண்ணெடுத்து நீ என்னை பார்த்தாயேயானால், எனக்கு எல்லாமே கிடைச்சுடும். முருகா உனக்கு அதனால என்ன குறை வந்துடப் போறது அப்படீன்னு சொல்றார். ‘பவேத்தே தயாசீல கா நாமஹானி’ உனக்கு இதுனால ஒரு ஹானியும் வராதே. அதனால கொஞ்சம் தயவு பண்ணு’ முருகா ன்னு கேட்கறார்.\nமுருகா, உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. எல்லா தெய்வங்களை விட அதிகமான கண்கள் உனக்குத் தான் இருக்கு. அதுவும் எல்லா கண்களும் விசாலமா காது வரை நீண்டு இருக்கு. அப்படி இருக்கும் போது, ஒரு கண்ணால, அது கூட முழு கண் இல்ல, கடைகண்ணால என்னை ஒரு பார்வை பார்த்தேயானால் நான் பிழைச்சு போயிடுவேன். உனக்கு அதனால ஒரு குறையும் இல்லையே அப்படீன்னு சொல்றார்.\nபகவான் பூர்ண வடிவினர். அதனால ஒரு ஜீவனுக்கு அவர் அனுக்ரஹம் பண்ணதால ஒண்ணும் குறை ஏற்பட போறதில்லை . சௌந்தர்யலஹரில ‘த்ருசா த்ராகீயஸ்யா’ என்கிற ஸ்லோகத்துல கூட சங்கரர் ‘அம்மா, உன்னுடைய கடாக்ஷத்தை என் மேலே காட்டு. எனக்கு யோக்கியதை இல்லை தான். ஆனா உனக்கு அதுல ஒண்ணும் நஷ்டம் இல்லையே சந்திர கிரணம் காட்டுலேயும், மாளிகையிலேயும் ஒரே மாதிரி தானே விழறது. அது மாதிரி தகுதி இல்லாத என் மேலும் உன் கடாக்ஷம் பட்டுதுன்னா ஏதோ நான் பிழைச்சு போவேன். உனக்கு ஒண்ணும் இதுல நஷ்டம் இல்ல. அதுனால ‘தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாம்பி சிவே’ ரொம்ப தைன்யமா இருக்கக் கூடிய என் மேலேயும் கடாக்ஷம் பண்ணும்மா’ ன்னு கேட்ட மாதிரி, இ���்கேயும் அதே மாதிரி கேட்கறார். ‘உன்னுடைய பன்னிரண்டு கண்கள்ல ஏதாவது ஒரு கண்லேயிருந்து ஒரு கடைக்கண் பார்வையை நீ என் மேல விழப்பண்ணு’ ன்னு சொல்றார்.\nதேதியூர் சாஸ்த்ரிகள் எவ்வளவு படிச்சவர் எங்கறதுக்கு இங்கே மஹாபாரதத்துலேர்ந்து ஒரு ஸ்லோகம் quote பண்ணியிருக்கார். பன்னிரண்டு கல்யாண குணங்கள் ப்ரம்ம நிஷ்டர்கள் கிட்ட இருக்கு. அதையெல்லாம் பக்தர்களுக்கும் முருகனுடைய பன்னிரண்டு கண்கள் கொடுக்கும்ன்னு சொல்றார். மோக்ஷ சாதனமான ஆத்மஞானம், சத்யவசனம், மனோநிக்ரஹம், வேதாந்த விசாரம், பொறாமை இன்மை, அதர்மத்தில் லஜ்ஜை, சீதோஷணாதிகளை ஸஹிப்பது, குணமுள்ள இடத்தில தோஷாரோபணம் செய்யாமல் இருப்பது, யாகம், ஸத்பாத்ர தானம், இந்த்ரிய நிக்ரஹம், சத்கர்மாவில் தைரியம், இந்த பன்னிரண்டு விதமான ப்ரம்ம நிஷ்டர்களுடைய கல்யாண குணங்களை தன் பக்தரிடத்தில் முருகப்பெருமான் வர்ஷிப்பார், அப்படீன்னு சொல்லி இந்த பன்னிரண்டு கண்களால் பன்னிரண்டு அனுக்கிரஹம் பண்ணுவார்-ன்னு பொருத்தமா ஒரு ஸ்லோகத்தை எடுத்து சொல்லி இருக்கார்.\nநேத்திக்கு முருகனுடைய மந்தஸ்மிதம்-ன உடனே காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்தைப் பத்தி மூகபஞ்சசதியில இருந்து பார்த்தோம். அதேமாதிரி மூக கவி காமாக்ஷி கடாக்ஷத்தைப் பத்தியும் நூறு ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதுல ஒண்ணு, ரெண்டு ஸ்லோகம் சொல்றேன். இதே மாதிரி என் மேல உன் கடாக்ஷத்தை விழப்பண்ணக் கூடாதான்னு கேட்கற மாதிரி ஒரு ஸ்லோகம் இருக்கு.\nமாத: க்ஷணம் ஸ்னபய மாம் தவ வீக்ஷிதேன\nன்னு ஒரு ஸ்லோகம், ‘மாத:’, அம்மா ‘க்ஷணம் ஸ்நபய மாம் தவ வீக்ஷிதேன’, உன்னுடைய கடாக்ஷத்துனால என்னை ஒரு க்ஷணம், நனைப்பாயாக, ‘ஸுஜனைரபரோக்ஷிதேன’ உன்னுடைய கடாக்ஷம் புண்யசாலிகளால் தரிசிக்கப் பட்டது. ‘ மந்தாக்ஷிதேன’ மந்தமா சலிச்சிண்டு இருக்கு. ‘காமாக்ஷி கர்ம திமிரோத்கர பாஸ்கரேண’ என்னுடைய வினைகள் என்ற இருளைப் போக்கும் பாஸ்கரனாக, ஸூரியனாக உன்னுடைய கடாக்ஷம் இருக்கு. ‘ஸ்ரேயஸ் கரேண’ எல்லா க்ஷேமமும் கொடுக்கக்கூடியது. ‘மதுபத்யுதி தஸ்கரேன’ மதுபஹன்னா வண்டு. அந்த வண்டினுடைய ஒளியை உன்னுடைய கண்கள் அபகரிக்கிறதுன்னு சொல்றார். அதாவது கண்கள் வண்டு மாதிரி இருக்குங்கறதை சொல்றார்.\nஇன்னொரு ஸ்லோகம் கடாக்ஷத்தை பத்தி மூககவி பண்ண ஸ்லோகத்துல எனக்கு இது ஒண்ணு பிடிச்ச ஸ்லோகம்.\nகாமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷிதானி |\n‘சம்சாரகர்மம்’, சம்சாரம், வாழ்க்கை தவிப்பு என்ற, கடுமையான வெயில், அந்த வெயில்ல வாடற ஜனங்களுக்கு, ‘நரானாம்’ ‘காமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷதானி’ உன்னுடைய கடாக்ஷம் குளிர்ச்சின்னா, குளிர்ச்சியுடைய superlative, ஷீதலதமம், ஷீதலதரம், ‘ஷீதலதரானீ தவேக்ஷிதானி’. எவ்வளோ குளிர்ச்சியா இருக்குன்னா ‘சந்திராதபந்தி’, சந்திரனைப் போல குளிர்ச்சியா இருக்கு. ‘கன சந்தன கர்தமந்தி’ சந்தனத்தை பூசிண்டா எப்படி குளிர்ச்சியா இருக்குமோ அதுமாதிரி இருக்கு. “முக்தாகுணந்தி’ முத்து மாலையை போட்டுண்டா உடம்புக்கு குளிர்ச்சிம்பா, அது மாதிரி முத்து மாதிரி குளிர்ச்சியா இருக்கு. ‘ஹிமவாரி நிஷேசனந்தி’ பனிமழை மேல பொழிஞ்ச மாதிரி அவ்வளோ குளிர்ச்சியா இருக்குங்குறார். அது மாதிரி காமாக்ஷியினுடைய கடாக்ஷம் நம்ம மனசை குளிரப் பண்ணும். அந்த காமாக்ஷியினுடைய பிள்ளையான சுப்ரமண்ய ஸ்வாமியினுடைய கடாக்ஷமும் நமக்கு எல்லாவிதமான அனுக்ராஹமும் பண்ணும்.\nஸுப்ரமண்ய புஜங்கம் பதினைந்தாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script above)\nவெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா\nTags: subramanya bhujangam, subramanya bhujangam tamil meaning, சுப்ரமண்ய புஜங்கம் தமிழில் பொருள், ஸுப்ரமண்ய புஜங்கம்\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-19T15:07:36Z", "digest": "sha1:SR4Q4JAXU4EOFL5MI45HFVHWTCFXTVJW", "length": 12023, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "முஸ்லிம்க��ுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nBy Wafiq Sha on\t June 9, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசமீபத்திய கர்நாடகா தேர்தலில் வெற்றிபெற்ற பசனகெளடா படில் யட்நால் என்கிற பாஜக எம்எல்ஏ, நடந்து முடிந்த தேர்தல் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான போர் என்றும் தனக்கு வாக்களிக்காத முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றதிற்காக எந்த ஒரு பணியையும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.\n“நான் எப்போதும் முஸ்லீம்களை எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கவில்லை. எனக்கு இந்துக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது.” என்று அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில் மேலும் கூறும் அவர், நான் தேர்தலில் வெற்றிபெறுவதை இந்துக்கள் தான் உறுதி செய்தார்கள் என்றும் அதனால் அவர்களது முன்னேற்றதிற்கு மட்டுமே தான் உழைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் புர்கா மற்றும் தொப்பி அணிந்து வருபவர்களை தனது அலுவகதிற்கு அருகே விட வேண்டாம் என்று முஸ்லீம்களை சுட்டிக்காட்டி அவர் தெரிவித்துள்ளார்.\nTags: கர்நாடகாபசனகெளடா படில் யட்நால்பா.ஜ.க.\nPrevious Articleசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nNext Article தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/10/blog-post_77.html", "date_download": "2018-10-19T16:06:36Z", "digest": "sha1:IIEKPWIKGQ464WTZQA23WPVEJOWWJ7J5", "length": 18495, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...", "raw_content": "\nதஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...\nதஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது... கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். 'ராஜா ராஜா' என்றழைக்க... ராஜா ராஜா சோழன், \"இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்... தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது' என்றழைக்க... ராஜா ராஜா சோழன், \"இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்... தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு\" என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே, \"ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்...\" என்று கூறி மறைந்தார். ராஜா ராஜனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான். கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான். சிற்பி தயங்கியவாறே, \"அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார். எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார். இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது. எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்... அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்\" என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே, \"ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்...\" என்று கூறி மறைந்தார். ராஜா ராஜனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான். கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான். சிற்பி தயங்கியவாறே, \"அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார். எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார். இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்��ளுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது. எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்... அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம். அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்... என்ன ஆச்சிரியம்' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம். அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்... என்ன ஆச்சிரியம் கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது. அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி. இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது... எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான். ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே...\" என்று கண்ணீர் மல்கி... பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, \"அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்... இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல... இதற்கு இறைவனே சாட்சி என்றான்...\"\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெ��்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/polonnaruwa/mobile-phones", "date_download": "2018-10-19T16:46:46Z", "digest": "sha1:Y76EDPMCI3OLQHCHOJ4V7OEL4IE46BIJ", "length": 8447, "nlines": 183, "source_domain": "ikman.lk", "title": "பொலன்னறுவை யில் புதிய மற்றும் பாவித்த கைபேசி;கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nதேவை - வாங்குவதற்கு 6\nகாட்டும் 1-25 of 235 விளம்பரங்கள்\nபொலன்னறுவை உள் கையடக்க தொலைபேசிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-management-board-mk-stalin-ready-to-face-criminal-cases/", "date_download": "2018-10-19T16:43:53Z", "digest": "sha1:UR2EK2UITWWEII6KHPZNSO5U6IU57DES", "length": 13964, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி போராட்டத்தில் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் : மு.க.ஸ்டாலின் பேட்டி-Cauvery Management Board, MK Stalin Ready to face Criminal cases", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nகாவிரி போராட்டத்தில் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் : மு.க.ஸ்டாலின் பேட்டி\nகாவிரி போராட்டத்தில் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் : மு.க.ஸ்டாலின் பேட்டி\nகாவிரி போராட்டத்தில் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் என சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nகாவிரி போராட்டத்தில் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் என சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nகாவிரி போராட்டம், தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் திருச்சி முக்கொம்பில் இன்று மாலை காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள திமுக செயல்தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.கஸ்டாலின் இன்று காலையில் திருச்சிக்கு புறப்பட்டார்.\nகாவிரி போராட்டங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது.. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய முழு கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம்.\nஇன்று திருச்சியில் துவங்கும் காவிரி உரிமை மீட்பு பயணம் ஏப்ரல் 13-ல் கடலூரில�� முடிவடையும். அங்கு பொதுகூட்டம் நடத்தப்படும். பிறகு அங்கிருந்து சென்னை வந்து, ஆளுநரை சந்திப்போம். நடைபயணம் முடிந்த பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சிகளும் மீண்டும் கூடி ஆலோசிப்போம்.\nகாவிரிக்காக நடைபெறும் மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்; இரு குழுக்களாக பயணத்தை தொடர்கிறோம். பிரதமர் யாரையும் சந்திக்க தயாராக இல்லை. அதனால் அவர் தமிழகம் வரும் போது கருப்புக் கொடியுடன் சென்று அவரை சந்திக்க உள்ளோம்.\nகாவிரிக்காக என் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்றுக்கொள்ள தயார். காவிரி பிரச்னையில் எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் அதைப்பற்றி கவலையில்லை’ இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nதுணைவேந்தர் நியமன ஊழல்: ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்\nஉதயநிதி, மகேஷ் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து ட்வீட்கள்: பரியன் மீது பிரியம் ஏன்\nசமூக அழுக்கை அகற்ற பரியன்கள் தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும் – முக ஸ்டாலின்\nஎழுத்து பொருள் இன்பம் : ஓ பாலுவா ..\nகாமன்வெல்த் 2018: தங்கம் வென்ற தமிழக ‘தங்கம்’ சதீஷ்குமார் சிவலிங்கம்\nRRB Group D 2018 : பண்டிகை காலங்களில் தேர்வு நடைபெறாது.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு\nவடமாநிலங்களில் நடைபெறவிருந்த ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது.\nRRB Group D 2018 Exam: ரயில்வே துறையின் தேர்வு குரூப் டி தேர்வு எங்கே\nRRB Group D Admit Card 2018: தேர்வு நடைபெறும் தேதி, பாடப்பிரிவுகள், எந்த தேதிகளில் எந்தெந்த தேர்வுகள் குறித்த முழு விபரத்தை indiarail.gov.in. இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தா���்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/07/bomb.html", "date_download": "2018-10-19T15:09:01Z", "digest": "sha1:MI6SRKQ46NP5C5D2ZFLIMBQLE3AKM2I6", "length": 11994, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கியில் ரூ. 13 லட்சம் கொள்ளையடித்த மனித வெடிகுண்டு! | Human bomb robs rs. 13 lakhs from bank near Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வங்கியில் ரூ. 13 லட்சம் கொள்ளையடித்த மனித வெடிகுண்டு\nவங்கியில் ரூ. 13 லட்சம் கொள்ளையடித்த மனித வெடிகுண்டு\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவ��டாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஉடல் முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு வந்த மர்ம நபர், கூட்டுறவு வங்கியில் ரூ. 13லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினார்.\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ல மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையில்நேற்று மாலை திடீரென மின் இணைப்பு துண்டித்தது. மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கலாம்என ஊழியர்கள் நினைத்தனர்.\nஇந் நிலையில் ஒருவர் வங்கிக்குள் வேகமாக நுழைந்தார். வங்கியின் வாசல் கதவை உள் பக்கமாகப்பூட்டினார். அவரை ஊழியர்கள் தடுப்பதற்குள் தனது சட்டயைக் கழற்றினார்.\nஅவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருந்தன. இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள்சிதறி ஓடினர்.\nபின்னர் வங்கி மேலாளர், மற்றும் ஊழியர்களை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டிய அந்த நபர்கேஷியர் சுப்பிரமணியத்தை கத்தி முனையில் பணம் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் தள்ளிச்சென்றார்.\nஅங்கிருந்த பணக் கட்டுக்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சுப்பிரமணியத்தையும் அதே அறையில்வைத்துப் பூட்டிவிட்டு வங்கிக்கு வெளியே தயாராக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில்ஏறித் தப்பிவிட்டான்.\nநகைகள் இருந்த லாக்கர்களின் அவன் ஆர்வம் காட்டவில்லை. பணத்தை அள்ளுவதிலேயேகுறியாக இருந்தான். இதனால் நகைகள் தப்பிவிட்டன.\nசில நிமிடங்களுக்குள் இந்தச் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இந்த பயங்கர கொள்ளை சம்பவம்குறித்து வங்கி மேலாளர் செல்லையா போலீஸில் புகார் கொடுத்தார்.\nமுன்னதாக வெளியிலும் மின் இணைப்பை அந்த மர்ம நபரே துண்டித்துவிட்டு வந்ததும்தெரியவந்தது.\nமாவட்ட எஸ்.பி. அமல்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடலில் வெடிகு���்டுகளைக் கட்டிக் கொண்டு, பட்டப் பகலில் துணிகரமாக நடந்துள்ள இந்தக்கொள்ளைச் சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/trb-special-teachers-exam-hall-ticket-published/", "date_download": "2018-10-19T15:06:50Z", "digest": "sha1:Q6LUH2N52VFQKXBUKGTNJLFB46T6CE5M", "length": 3805, "nlines": 147, "source_domain": "tnkalvi.in", "title": "TRB – Special Teachers Exam Hall-Ticket Published | tnkalvi.in", "raw_content": "\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_13.html", "date_download": "2018-10-19T16:06:30Z", "digest": "sha1:VPEONWRX4VQ4KM4GHA4LM64KTXAROVLH", "length": 21716, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உணவின் நகலே மனிதன்", "raw_content": "\nஉணவின் நகலே மனிதன் | எம். இராசா சுடலை முத்து | நாம் உண்ணும் உணவின் நகலே நாம் என்கிறார் ஓர் அறிஞர். நம் மண்ணில், நம் ஊரில், நம் பகுதியில் விளைகின்ற எந்தப் பொருளும் நமக்குப் பெரிதாக கேடு விளைவித்து விடாது. எங்கோ விளைகின்ற, யாரோ சொல்லுகின்ற உணவுப் பொருள்களை விட நம் மண்ணில் விளையும் பொருள்களை உண்ணுவதே உடல்நலத்திற்கு உகந்தது என்பது இயற்கை ஆர்வலர்களின் பிரகடனம். எந்த உணவிலெல்லாம் அதிகப்படியான ருசி இருக்கிறதோ அவையெல்லாம் குறைக்கப்பட வேண்டியவை அல்லது தவிர்க்கப்பட வேண்டியவை. காரணம் கெடுதலான செயற்கைப் பொருள்களிலிருந்தே அந்த ருசி கிடைக்கிறது. முன்பெல்லாம் எந்த வீட்டை எடுத்தாலும் கருப்பட்டி காப்பிதான் உண்டு. உளுந்தும், கருப்பட்டியும் சேர்ந்த உளுந்தக்களி, வெந்தயமும் கருப்பட்டியும் சேர்ந்து வெந்தயக்கனி ஆகியவை அன்று பிரபலமான காலை உணவுகள். பெண் குழந்தைகள் பூப்பெய்து விட்டால் கருப்பட்டி, உளுந்து, நல்லெண்ணெய் ��ேர்த்து களி செய்து கொடுப்பது சம்பிரதாயமாக இருந்தது. இன்று சீனியின் ஆதிக்கத்தில் கருப்பட்டி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. சீனியை நேரடியாகக் குறைக்க முயற்சிப்பவர்கள்கூட சீனி கலந்த கேக், சாக்லெட், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை குறைக்க விரும்புவதில்லை. சுத்தமான பசு நெய்யை பார்க்க முடியவில்லை. பசு நெய், பருப்பு அல்லது கீரை கலந்த சாதத்தைவிட குழந்தைகளுக்கு சத்தான உணவு வேறு எதுவும் இல்லை. ஆனால் பெற்றோர்கள் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவைத்தான் பெரிதும் விரும்புகின்றனர். நெய்யில் செய்யப்பட்ட பொறிகடலை மாவு உருண்டை, பொரி உருண்டை, குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போ ஹைட்ரேட், நல்ல கொழுப்பு நிறைந்த எளிதில் ஜீரணமாகும் நல்ல உணவு. பெரியவர்களுக்கும் கூட ஏற்றது. சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு கலந்த தாம்பூலம் போடுவதை முன்காலத்தில் பழக்கமாக வைத்திருந்தார்கள். வெற்றிலையின் காரம், பாக்கின் துவர்ப்பு, இவை சிறிது சுண்ணாம்புடன் சேரும்போது சீரணம் உள்பட பல நன்மைகளைச் செய்கிறது. நாம் உண்ணும் உணவில் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய 3 சுவைகளும் அவசியம் இடம்பெற வேண்டும். காரம், புளிப்பு, உப்பு ஆகிய 3 சுவைகளும் முடிந்தவரை குறைக்கப்பட வேண்டும். இப்பொழுது இது தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது. காலையில் அரசனைப்போல் திருப்தியாகச் சாப்பிடு. இரவில் பிச்சைக்காரனைப் போல் குறைவாகச் சாப்பிடு என்பது சான்றோர் வாக்கு. ஆனால் இன்றைய அவசர கதியான வாழ்க்கைச் சூழலில் காலையில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் அல்லது பட்டினி கிடந்தும் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பி இரவில் வயிறு புடைக்க விருந்துண்ணும் மக்கள்தான் ஏராளம். அதுவும் இரவு 9 மணிக்கு மேல் உண்டவுடன் உறக்கம். இது நம் உடலமைப்புக்கும் இயற்கைக்கும் முரணான பழக்கம். இதுவே தொடரும்போது விளைவை அனுபவிக்கத்தானே வேண்டும். பசித்துப் புசி, நொறுங்கத்தின்றால் நூறு வயது போன்ற பழமொழிகள் பழமையாகி காலாவதியாகிவிட்டது. அரசு கூட இதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லையே. பள்ளிகளிலேயே இந்த விழிப்புணர்வு பாடங்கள் தொடங்கப்பட வேண்டும். இப்பொழுதுதான் அரசு பள்ளிகளுக்கருகே சில பொருள்களை விற்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது. இயற்கை உணவின் சிறப்பு பற்றி பள்ளி, கல்லூரிகளிலேயே வலியுறுத்தலாம். முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக் கடலை, உளுந்து, காணப்பயிறு ஆகியவற்றில் நிறைய புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து ஆகியவை கிடைக்கிறதாம். பள்ளி, கல்லூரி உணவு விடுதிகளில் இவற்றை அமுலுக்கு கொண்டு வரலாமே. அரசின் ஆராய்ச்சித் துறைகள் வெளிநாடுகளில் இருப்பது போல் எந்த உணவுகளில் என்னென்ன நல்லது கெட்டது உள்ளது என ஆராய்ந்து அறிவிப்புகளை அரசே வெளியிடலாமே. அலோபதி, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம், உணவியல் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழுவை அமைத்து சரியான அறிவிப்புகளை அரசே அறிவிக்கலாம். எந்த உணவாயினும் அளவு முறை அதாவது உண்ணும் அளவும் உபயோகிக்கும் முறையும் மீறாதவரை உடல்நலத்திற்கு பாதிப்பிருக்காது. அமைதியான மனநிலை அல்லது தெளிவான விழிப்பு நிலை இருப்பவர்களை எந்த உணவுப் பழக்கமும் எதுவும் செய்துவிட முடியாது. காரணம் இந்த உணவைச் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்பதை அவர்கள் அறிவின் தன்மையே எடுத்துச் சொல்லி விடும். எந்த விளம்பரங்களுக்கும், எந்த தூண்டுதலுக்கும் இவர்கள் அடிமையாக மாட்டார்கள். மது, புகை மட்டுமே உடல்நலத்தை அழிப்பதில்லை. நாம் உண்ணும், உணவும் நம் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. வெளிநாடுகளில் எடை பார்க்கும் எந்திரம் பல வீடுகளில் உள்ளது. தங்கள் எடையை அவ்வப்போது கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் நம்முடைய எடை 90 கிலோ ஆன பின்பு, மருத்துவர் எடையை குறைக்கச் சொன்ன பின்பே எடை பார்க்கும் பழக்கத்தை தொடர்கிறோம். விழிப்பு நிலையில்லை. ஆரம்பத்தில் எடை கூடும்போதே 60}லிருந்து 70 கிலோ ஆக கூடும்போதே சுதாரித்துக் கொண்டால் 90 கிலோ ஏறியிருக்காது. தேவையில்லாத பயிற்சிகள், அவஸ்தைகள் தேவைப்படாதே. உடல்பலம், உயிர்சக்தி, ஆன்மபலம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக சித்தர்கள் கற்றுக்கொடுத்த காயகல்பப் பயிற்சி என்ற உயர்ந்த பயிற்சியை சமூக ஆர்வலர்கள் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். இன்றைய சமுதாயத்தில் அரசும், ஊடகங்களும், தன்னார்வ அமைப்புகளும் மக்கள் நல ஆர்வலர்களும் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் நமது உணவு முறை. இது காலத்தின் கட்டாயம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு க��றிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளி���ைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_17.html", "date_download": "2018-10-19T16:06:59Z", "digest": "sha1:R34JP26XQAJI33S5JRVR2XYV6SYSY3YY", "length": 16869, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வேலை வாய்ப்பு உலகின் மையம் வணிகவியல்...", "raw_content": "\nவேலை வாய்ப்பு உலகின் மையம் வணிகவியல்...\nவேலைவாய்ப்பு உலகின் இரு சக்கரங்கள் என்றால் அது வணிகமும், தொழில்நுட்பமும்தான். சொல்லப்போனால் தொழில்நுட்பமும் வணிகத்தை மையமாக கொண்டே சுழலும் எனலாம். வணிகம் என்பது எல்லாத் துறையும் தழுவிய ஒன்றாகும். சிறுதொழில் தொடங்கி, பெரு நிறுவனங்கள், வங்கிகள் என எல்லாத்துறையும் வணிகம��� சார்ந்ததுதான். விண்வெளியில் கூட குடியிருப்புகளை உருவாக்கும் போட்டிகள் வணிக ரீதியில் தொடங்கிவிட்டது கண்கூடு. எனவே வணிகம், பொருளாதாரம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. இங்கு சில வணிகவியல் சார்ந்த படிப்புகளையும், வேலைவாய்ப்புகள் மிகுந்த துறைகளையும் அறிவோம்... பிளஸ்-2 படிப்பில் சராசரி மதிப்பெண் பெற்றவர்கள், வணிகவியல் படிப்புகளை தேர்வு செய்து படித்து, தொழில்துறை உலகில் உச்சம் தொடலாம். பிளஸ்-2-விற்கு பின்பு பி.காம் அல்லது சி.ஏ. படிக்க தீர்மானிக்கலாம். பி.காம் படித்த பின்பு பல்வேறு தொழில்நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். உயர்பதவிகளுக்கு செல்ல விரும்பினால் பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புகள் படிப்பது வாய்ப்புகளை பிரகாசமாக்கும். பட்ட மேற்படிப்புகளில் எம்.காம்., பிசினஸ் எக்னாமிக்ஸ், பினான்ஸ் கண்ட்ரோல், எம்.ஏ.எக்னாமிக்ஸ், எம்.ஏ. ஆபரேசனல் அண்ட் ரிசர்ச் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் படிப்புகளை படிக்கலாம். வணிகவியல் பாடங்களை படிப்பவர்கள் கணக்கு அதிகாரியாக (அக்கவுண்டன்ட்), கணக்கு நிர்வாகியாக (அக்கவுண்டன்ட் எக்சிகியூட்டிவ்), கணக்கு தணிக்கையாளராக (சாட்டர்டு அக்கவுண்டன்ட்), கம்பெனி செயலாளராக பதவி பெறலாம். மேலும் காஸ்ட் அக்கவுண்டன்ட், நிதி ஆய்வாளர் (பினான்ஸ் அனலிஸ்ட்), நிதி திட்டமிடுபவராக (பினான்ஸ் பிளானர்), நிதி மேலாளராக (பினான்ஸ் மேனேஜர்), பினான்ஸ் கண்ட்ரோல், பினான்ஸ் கன்சல்டன்ட், இன்வெஸ்ட்மென்ட் அனலிஸ்ட், ஸ்டாக் புரோக்கர், போர்போலியோ மேனேஜர், டாக்ஸ் ஆடிட்டர், டாக்ஸ் கன்சல்டன்ட், ஆடிட்டர், புள்ளியிலாளர், எக்னாமிஸ்ட் போன்ற ஏராளமான பணிகளுக்கு செல்ல முடியும். மேலாளர் பணியிலேயே பல்வேறு பிரிவுகளில் வாய்ப்பு கிடைக்கும். நிதி மேலாளர், கருவூல மேலாளர், கண்ட்ரோலர், கிரெடிட் மேலாளர் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஜூனியர் அக்கவுண்டன்ட், அக்கவுண்ட் அசிஸ்டன்ட், புக் கீப்பர் போன்ற கீழ்நிலை பணிகளும் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், பண்ணைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், வெளிநாட்டு நிறுவனங்கள், தகவல் மையங்கள், மென்பொருள் துறை என பல்வேறு துறைகளிலும் பணிகள் உள்ளன. தொழில்தொடங்கும் வாய்ப்புகளும் உள்ளன. ஒரு பணியில் இருந்து கொண்டே நிதி சார்ந்த கிளைப் பணிகளை கவனிக்க முடியும். பலருக்கு நிதி ஆலோசகராகவும், நிதித் திட்டங்கள் வகுத்துக் கொடுப்பவராகவும் இருந்து கூடுதல் வருவாய் ஈட்டலாம். கீழ்நிலை அலுவலர் பணிக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற முடியும். பின்னர் அனுபவத்திற்கேற்ப ஊதியம் கேட்டுப் பெறலாம். அதிகாரியாகிவிட்டால் தகுதி, அனுபவத்திற்கேற்ப சில லட்சங்கள் வரை சம்பளம் பெறலாம். பொருளாதாரம் மற்றும் வணிகவியல் படிப்புகளை ஏராளமான கல்வி நிறுவனங்கள் கற்றுத்தருகின்றன. சிறந்த கல்வி நிறுவனத்தில் படித்து வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்பு���ிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2018-csk-vs-mi-live-score-card-updates/", "date_download": "2018-10-19T16:42:36Z", "digest": "sha1:IF6GE4IBDFURYSOLB6JOMPZ2K6YW3SI7", "length": 12376, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Score Card - IPL 2018: CSK vs MI Live Score card updates", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபரபரப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி\nபரபரப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசென்னை vs மும்பை மோதும் போட்டியில் லைவ் ஸ்கோர் கார்டு\n11வது ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் நடனங்களுடன் ஐபிஎல் திருவிழா தொடங்கியது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில், சென்னை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.\nடாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும், இஷான் கிஷன் 40 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் வாட்சன் 4 ஓவர்கள் வீசி, 29 ரன்கள் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி, ஒரு கட்டத்தில் 118 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. ஆனால், பிராவோ கடைசிக் கட்டத்தில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விளாசி 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து 18வது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார்.\nகையில் ஒரு விக்கெட் மட்டும் மீதமிருந்த நிலையில், ஏற்கனவே காயம் காரணமாக களத்தின் வெளியே இருந்த கேதர் ஜாதவ் மீண்டும் பேட் செய்ய வந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.\nகடைசி மூன்று ஓவரில் மட்டும் சென்னை அணி 50 ரன்கள் விளாசி திரில் வெற்றிப் பெற்றது.\nசிறப்பு கட்டுரை: இது முதல் போட்டியா இல்ல இறுதிப் போட்டியா அதிர வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nIPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Streaming: மொபைல் போனில் ஏர்டெல் டிவி, ஜியோ டிவி-யில் இலவசமாக ‘லைவ்’ பார்க்கலாம்\nதிரையுலகை உலுக்கிய திரைநட்சத்திரங்களின் கைதுகள்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : சாமந்தி\nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nபாதுகாப்பாக, முறையாக வாட்ஸ்ஆப்பினை எப்படி பயன்படுத்துவது என்று மக்களுக்கு விளக்க புதிய திட்டம்.\nவாட்ஸ்ஆப்பின் புதிய அப்டே : ஸ்வைப் டூ ரிப்ளே எப்படி வேலை செய்கிறது \nபுதிய GIF இமேஜ் மற்றும் ட்வீட் ஒன்றை வெளியிட்டது WABetaInfo.\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\n��ன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/shani-bhagavan-not-affected-farmers-help-workers-307628.html", "date_download": "2018-10-19T16:00:56Z", "digest": "sha1:SHBFKLXRIQUIHU2I7NOO6RQT3D7T2OTM", "length": 11772, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹேப்பி நியூஸ்... சேற்றில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளை சனி பாதிக்க மாட்டார்! | Shani bhagavan not affected farmers help workers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஹேப்பி நியூஸ்... சேற்றில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளை சனி பாதிக்க மாட்டார்\nஹேப்பி நியூஸ்... சேற்றில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளை சனி பாதிக்க மாட்டார்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசென்னை: சனி சூரியனின் மகனாவார். சனி பகவான் தொழில்காரகன், ஜீவனகாரகனும் ஆவார். இவர் சேறு, சகதியில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளை பாதிக்க மாட்டாராம்.\nசனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். துலாம் ராசியில் உச்சமடைகிறார். மேஷம் ராசியில் நீசமடைகிறார். சிம்மம் சனிபகவானுக்கு பகை வீடு. சனி பகவான் 3,7,10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார்.\nவாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்கு காரணம் இவரே . அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் இவரே. இரவில் வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளதனம், மது, எள் தானியம், இரும்பு, வாதம் போன்றவைகளுக்கு காரணகர்த்தாவாக இருக்கிறார்.\nசனி பகவானால் பாதிக்கப்படாதவர்கள் யார் யார் தெரியுமா\n* தினமும் பழைய சோறு சாப்பிடுபவர்கள்\n* தினமும் உணவில் தயிர், மோர் சேர்த்துக்கொள்பவர்கள்.\n* சேறு, சகதியில் இறங்கி வேலை செய்பவர்கள்.\n* கழிவு நீக்கம் செய்பவர்கள்.\n* எருமை மாடுகள் வைத்து பராமரிப்பவர்கள்.\n* கரி மூட்டம் போடுபவர்கள்.\nசனிபகவானைப் பார்த்து செல்வந்தர்கள்தான் அதிகம் பயந்து பரிகாரம் செய்கின்றனர். ஆனால் மேற்கொண்ட தொழில்களை சேவை மனப்பான்மையோடு செய்பவர்களை சனிபகவான் பாதிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nshani transit sani peyarchi parikaram சனி பெயர்ச்சி சனிபகவான் பரிகாரம் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/107431?ref=ls_d_special", "date_download": "2018-10-19T15:38:45Z", "digest": "sha1:RCMO4LQM53RC2JLK5C6G5CQQBMIK3NJQ", "length": 9095, "nlines": 105, "source_domain": "www.ibctamil.com", "title": "சோயுஸ் வழங்கிய அதியுச்சஅதிர்ச்சி! விண்வெளியில் இருந்து வீழ்ந்த வீரர்கள்!! - IBCTamil", "raw_content": "\nயாழில் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள்\nதேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை திடீரென பாய்ந்து தாக்கிய உருவம்\nவீட்டின் அருகில் வந்த காட்டு யானையால் பரிதாபமாக பலியான உயிர்\n“டிட்லி” புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் \nதென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்\nஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதை நான் ; உயிரை உலுக்கும் மூதாட்டியின் கதறல்.\nமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் பில்லியன் கோரும் யாழ்.கட்டளைத்தளபதி\nயார் இந்த ரெஹானா பாத்திமா\nமக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த உத்தம ஊடகனை ஐ.பி.சி தமிழ் அகம் வணங்கி அஞ்சலிக்கிறது\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\n விண்வெளியில் இருந்து வீழ்ந்த வீரர்கள்\nஅண்ட வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்ட ரஷ்யாவின் சோயுஸ் உந்துகணையில் (ரொக்கெட்)திடீரென தொழினுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதில் பயணித்த ரஷ்ய மற்றும் விண்வெளி வீரர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு தரையிறங்கினர்.\nதரையிறங்கிய இருவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். விண்வெளித்துறை வரலாற்றில் இடம்பெற்ற ஒரு பரபரப்பு மிகுந்த திகில் சம்பவமாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது\nகஜகஸ்தானில் உள்ள ஏவுகணைத்தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த உந்துகணையில்; ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனினும்; அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக்கும் பயணம் செய்தனர்.\nஇவர்கள் இருவரும் அண்டவெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 6 மாதகாலம் தங்கும் வகையில் புறப்பட்டிருந்தனர்.\nஏற்கனவே திட்டமிடப்பட்ட கவுண்ட் டவுன் எனப்படும் நேர அட்டவணைப்படி கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு சோயுஸ் புறப்பட்டது.\nஆறு மணி நேரத்தில் இந்த உந்துகணை விண்வெளி நிலையத்தை சென்றடையும் வகையில் இந்த பயணம் இருந்தது\nஆனால் சோயஸ் ஏவப்பட்டபோது உந்துகணையின் பூஸ்டர் பழுத்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறுகாரணமாக அதில் பயணித்த விண்வெளி வீரர்களின் குழுவை அவசரகால வெளியேற்றம் ஊடாக வெளியேற்றபட்டனர்\nஇவர்களின் குடுவை பேலிஸ்டிக் பொறிமுறை மூலம் புவிக்குத் திரும்பிய பின்னர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டுள்ளனர். இருவரும் நல்ல உடல் நிலையில் உள்ளதாக ரஸ்ய விண்வெளி நிறுவனமும் அமெரிக்க விண்வெளி நிறுவனமாக நாசாவும் தெரிவித்துள்ளது. சோயஸ் உந்துகணையின் வெற்று எரிபொருள் கலங்களை உதிர்க்கும் நடைமுறையில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/06/27083213/1172838/bhujangasana.vpf", "date_download": "2018-10-19T16:33:18Z", "digest": "sha1:QMWHAXIT43XMCFGSAYPEVRKLI3IUGGLQ", "length": 14621, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கழுத்து, முதுகு, இடுப்புக்கு வலிமை தரும் புஜங்காசனம் || bhujangasana", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகழுத்து, முதுகு, இடுப்புக்கு வலிமை தரும் புஜங்காசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nபெயர் விளக்கம்: ‘புஜங்க்’ என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுத்து நிற்பது போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.\nசெய்முறை: கால்விரல்களையும், உள்ளங்கைகளையும், முழங்கால்களையும் ஆறாம் நிலையில் உள்ளபடியே வைத்துக் கொண்டு கைகளை நிமிர்த்தி மார்பை மேலே உயர்த்தவும். அதே சமயம் மூச்சை உள்ளுக்குள் இழுத்தபடி முதுகை வளைத்து தலையையும் முடிந்த அளவு பின்நோக்கி வளைக்கவும். கண்களால் புருவ நடுவை பார்க்கவும்.\nமந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம்: அடி வயிறு மற்றும் தண்டுவடத்தின் மீதும், சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்..\nபயிற்சிக்குறிப்பு: ஆரம்பத்தில் சிலருக்கு கழுத்து வலியும், கைகளில் நடுக்கமும் உண்டாகலாம். ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் இந்தக் குறைபாடுகள் நீங்கிவிடும்.\nதடை குறிப்புகள்: வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.\nபயன்கள்: கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும்.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர�� தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஇதயத்திற்கு ஆரோக்கியம் தரும் உஜ்ஜாயி பிராணாயாமம்\nமுத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை\nபேச்சுத் திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nகுழந்தைகளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்\nகுண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும்\nபவன முக்தாசனம் செய்வது எப்படி\nஷட்கர்மா பயிற்சியும் உட்டியாண பந்தமும்\nபெண்களுக்கு உண்டாகும் உடற்குறைபாடுகளை நீங்கும் சக்ராசனம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB54B3DFTGM2Y", "date_download": "2018-10-19T15:38:52Z", "digest": "sha1:Y4FTJBNCNBS4JNGJQPN3G7L73LX7SCOX", "length": 1882, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - அபு உபைதா இப்னு அல் ஜற்றா | Abu Ubaidah ibn Al-Jarrah | Podbean", "raw_content": "\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/504", "date_download": "2018-10-19T15:12:22Z", "digest": "sha1:D6CEHPIA25VJZ5ZNQEGZFL6NR7SE5QOT", "length": 17661, "nlines": 193, "source_domain": "frtj.net", "title": "நடத்தை சரியில்லாத தாய்க்கு உபகாரம் செய்ய வேண்டுமா? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nநடத்தை சரியில்லாத தாய்க்கு உபகாரம் செய்ய வேண்டுமா\nகேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும், எனது நண்பர் ஒருவர் தனது தாயாருடன் பல வருடங்களாக உறவில்லாமல் இருக்கிறார். அதற்க்கு காரணம் தனது தாயாரின் நடத்தை சரியில்லாததனால். அதாவது கணவர் இருக்கும் பொழுதே வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு பெரிய பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். எந்த பிள்ளைகளும் அவரிடம் தொடர்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் பெற்றோரை கவனிக்காத குற்றம் வருமா இதற்க்கு மார்க்கத்தில் தீர்வு என்ன\nஜமிலா பிரான்ஸ் – france\nபதில் : இஸ்லாத்தைப் பொருத்தவரையில் எந்த மார்க்கத்திலும் இல்லாத அளவுக்கு பெற்றோரைப் பற்றிய வலியுறுத்தல்கள் மிகவும் அதிகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.\nபெற்றோருக்கு பணிவிடை செய்வதைப் பற்றி இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துவதற்கான அடிப்படைக் காரணமே அவர்கள் நம்மைப் பெற்றெடுத்ததுதான். இப்போது பிரச்சினைக்கு வருவோம், ஒரு தாய் கெட்ட நடத்தை உடையவளாக, அல்லது விபச்சாரியாக இருக்கிறாள் இப்படிப்பட்ட தாயை பிள்ளைகள் கவணிக்க வேண்டுமா\nஇஸ்லாத்தைப் பொருத்தவரையில் தாயோ தந்தையோ குற்றம் செய்தவர்கள் என்பதற்காக அவர்களை கவணிக்கக் கூடாது என்று இஸ்லாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை. மாறாக பெற்றோர் எந்தக் குற்றத்தை செய்தாலும் அவர்களை கவணிப்பதற்கு அவர்களுக்குறிய காரியங்களை செய்வதற்கு அந்தக் குற்றங்கள் தடையாக இருக்காது.\nஏன் என்றால் ஒருவர் விபச்சாரம் செய்வதைவிட பாவமான காரியம் தான் இறைவனுக்கு இணைவைப்பது அப்படிப்பட்ட பாவத்தை செய்த பெற்றோருக்கே உபகாரம் செய்யும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.\nஎன்னுடன் என் தாயார் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வந்து இருந்தார்கள்.அப்போது அவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்தார்கள். நான் நபி(ஸல்)அவர்களிடம் என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவை பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். “ஆம் நீ உன்தாயிடம் உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி), ஆதாரம்: புகாரி 2620)\nமேற்கண்ட செய்தியில் இணைவைத்த தாய்க்கு உபகாரம் செய்யும்படி நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இணை வைத்தருக்கே உபகாரம் செய்ய வேண்டும் என்றால் விபச்சாரம் மற்றும் கெட்ட நடத்தையுடைய தாய்க்கு உபகாரம் செய்வதை யாரும் தடுக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nமனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பல வீனத்துக்கு மேல் பல வீனப்பட்டவளாகச் சுமந்தாள்.அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். ஏனக்கும் உனது பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே திரும்பி வருதல் உண்டு.(திருக்குர்ஆன் 31:14)\nஎன்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள் பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள் என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.(திருக்குர்ஆன் 17:23)\nஉம்முடன் இருக்கும் அவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் நோக்கி ‘சீ’ எனக் கூறாதே அவ்விருவரிடமும் மறியாதையான சொல்லையே கூறுங்கள் (திருக்குர்ஆன் 17:23)\nஆக உங்கள் நண்பர் கண்டிப்பாக அவருடைய தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்துதான் ஆகவேண்டும் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.\nஇந்த பதிவுகளையும் பார்க்கவும் :\nசிறு வயதில் விட்டுச் சென்ற தாய்க்கு பணிவிடை செய்தல்\nவிவாகரத்தான தாய்,தந்தை இருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டுமா\nபதில் : ரஸ்மின் MISc\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர��வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \n ஸில்மியின் ஸில்மிசத்திற்கு பதில். ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்\nvalentines day (காதலர் தினம் ) கொண்டாடலாமா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/658", "date_download": "2018-10-19T15:05:22Z", "digest": "sha1:W7ZQOEGCAGTPMY2XY3CQ2WZRLRCTZWSX", "length": 22376, "nlines": 197, "source_domain": "frtj.net", "title": "தஸ்பீஹ் மணி பயன்படுத்தலாமா ? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதஸ்பீஹ் என்பது நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வணக்கம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nமுஹாஜரின்களில் ஏழ்மையானவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்து (அல்லாஹ்வின் தூதரே) செல்வந்தர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன விஷயம் என்று அவர்களிடத்தில் கேட்.டார்கள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர்கள் தொழுவதைப் போன்று நோன்பு நோற்பதைப் போன்று நாங்ளும் தொழுகிறோம் நோன்பு வைக்கிறோம். ஆனால் அவர்கள் தர்மம் செய்கிறார்கள். அடிமையை விடுதலை செய்கிறார்கள் எங்களால் தர்மம் செய்யவோ அடிமையை விடுதலை செய்யவோ முடியவில்லை. அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களை (நன்மையால்) முந்தியவர்களை அடைவதற்கும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்துவதற்கும் நீங்கள் செய்ததைப் போன்று அதனை செய்பவரைத் தவிர வேறு யாரும் உங்களை விட சிறந்தவராக இருக்கமாட்டாரே அந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லட்டுமா) செல்வந்தர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன விஷயம் என்று அவர்களிடத்தில் கேட்.டார்கள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர்கள் தொழுவதைப் போன்று நோன்பு நோற்பதைப் போன்று நாங்ளும் தொழுகிறோம் நோன்பு வைக்கிறோம். ஆனால் அவர்கள் தர்மம் செய்கிறார்கள். அடிமையை விடுதலை செய்கிறார்கள் எங்களால் தர்மம் செய்யவோ அடிமையை விடுதலை செய்யவோ முடியவில்லை. அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களை (நன்மையால்) முந்தியவர்களை அடைவதற்கும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்துவதற்கும் நீங்கள் செய்ததைப் போன்று அதனை செய்பவரைத் தவிர வேறு யாரும் உங்களை விட சிறந்தவராக இருக்கமாட்டாரே அந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லட்டுமாஅதற்கு அவர்கள் ஆம் சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்றார்கள்.ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸ‚ப்ஹானல்லாஹ் 33 அல்ஹம்துலில்லாஹ் 33 அல்லாஹ் அக்பர் 33 தடவை சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 936\nஆனால் தஸ்பீஹ் செய்யும் விதத்தில் தான் குழப்பம் ஏற்படுகிறது.நமக்கு தெரிந்த வரையில் கை விரல்களை கொண்டும் ,விரலில் உள்ள கோடுகளை கொண்டும்,சிறு கற்களை கொண்டும்,தஸ்பீஹ் மணியை கொண்டும் தஸ்பேஹ் செய்யும் ஒருவித நவீன கருவியை கொண்டும் பல விதங்களில் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை தஸ்பீஹ் செய்து வருகிறார்கள்.\nஇது வரை மக்கள் பல விதங்களில் தஸ்பீஹ் செய்த முறைகளை பார்த்தோம்.பார்பவர்களுக்கு இது ஒரு விஷயமாக தோன்றினாலும்,அல்லாஹ்விடம் இது ஏற்றுக் கொள்ளப் படுமா என்று பார்க்க வேண்டும் ஏனென்றால் மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதரோ சொல்லாதது நமக்கு மார்க்கம் ஆகாது.\n“செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), நூ��்: நஸயீ 1560)\nதஸ்பீஹ் மணியை ஆதரவான வாதங்கள்\nதஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்” என கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: திர்மிதீ 3477\nநபி (ஸல்) அவர்களின் மனைவி பேரீச்சம் பழகொட்டைகளைக் கொண்டு தஹ்பீஹ் செய்ததை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ய வில்லை என்ற காரணத்தினால் தஸ்பீஹ் மணி கூடும் என்று ஒரு வாதமும் சிலரால் வைக்கப் படுகிறது.\nஇந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில், “இது அறியப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் அமையவில்லை” என்று குறை கூறியுள்ளார்கள்.\nமேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாஷிம் பின் ஸயீத் என்பவர் பலவீனமானவர். அதன் இரண்டாவது அறிவிப்பாளர் கினானா என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.\nஇதைப் போன்று இன்னொரு செய்தியையும் தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.\nநானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்…\nஅறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491\nஇந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரெ�� அறியப்படாதவர். இவர் நம்பகமானவரா இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரென அறியப்படாதவர். இவர் நம்பகமானவரா நினைவாற்றல் மிக்கவராஎன்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை ஹாபிழ் இப்னு ஹஜ் மற்றும் தஹபீ ஆகியோர் இவரை யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் காட்ட முடியாது. தஸ்பீஹ் மணிக்கு எதிரான ஆதாரங்கள்\n“உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள் அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: யுஸைரா (ரலி), நூல்கள்: அஹ்மத் 25841, திர்மிதீ 3507\nநபி (ஸல்) அவர்கள் தங்கள் கைகளால் தஹ்பீஹ் செய்ததை நான் பார்த்தேன். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: நஸயீ 1331\nநபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக வழி காட்டி இருக்கும்போது அதில் மாற்றம் செய்வது தெளிவான வழிகேடாகும். ஹஜ் உம்ரா செல்பவர்கள் திரும்பி வரும்போது பல வண்ணங்களில் தஸ்பீஹ் மணிகளை வாங்கி வந்து தானும் தவறு செய்து மற்றவர்களையும் தவறு செய்ய தூண்டுகிறார்கள்.ஆகவே தஸ்பீஹ் மணியை புறக்கணியுங்கள்.மறுமையில் விரல்கள் தான் சாட்சி சொல்லும் என்ற அடிப்படையில் நபி (ஸல்) காட்டி தந்த வழி முறையில் விரல்களை கொண்டே தஸ்பீஹ் செய்வோம். – Mohamed Rafeek (Saudi Arabia)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸ���்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழி தொழுகை பயிற்சி செயல்முறை விளக்கம் – TNTJ\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nபீஜே விலகல் குறித்து முக்கிய அறிவிப்பு..\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2011-magazine/24-aug-01-15/371-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-self-respect-marriage-bureau.html", "date_download": "2018-10-19T15:59:55Z", "digest": "sha1:RGX72YJIDBKRDUTYUPCLXOWJC43WZDGS", "length": 14031, "nlines": 82, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் - SELF-RESPECT MARRIAGE BUREAU", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் - SELF-RESPECT MARRIAGE BUREAU\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் - SELF-RESPECT MARRIAGE BUREAU\nவயது 32, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.11,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 32, B.Tech படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1,50,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 31, M.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. ஒரு லட்சம் பெறக்கூடிய தோழருக்கு, B.E., M.A., M.Sc., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 35, B.E.,, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 86,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 29, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.15,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 34, M.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.83,000/- பெறக்கூடிய தோழருக்கு B.E., M.B.A., M.Com.,படித்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 27, B.Com படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 15,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழியர் தேவை.\nவயது 25, B.Ted., B.A., B.Ed. படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.18,000/-- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 25, M.Sc., M.PEd., படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.17,500/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 34, B.A., B.L., L.L.B., L.L.M., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 50,000/- பெறக்கூடிய தோழருக்கு பட்டப்படிப்புப் படித்தவராகவும் துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 26, B.Tech., SAP, M.B.A படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/- பெறக்கூடிய தோழருக்கு, M.E படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\nவயது 35, DIPLOMA படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 35,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழியர் தேவை.\nவயது 33, B.Sc., B.Ed., B.R.T.E படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.18,000/- பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.\n(சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை)\nவயது 28, B.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.40,000/- பெறக்கூடியவரும், துணையை இழந்தவராக உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 29, M.A., M.Phil படித்த தோழியருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும் அரசு அல்லது தனியார் துறையில் பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 24, B.E. படித்த தோழியருக்கு B.E.படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.\nவயது 22, B.E. படித்த தோழியருக்கு, B.E. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.\nவயது 28, B.Arch படித்து, அரசுத்துறையில் மாத வருவாய் ரூ.28,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக���குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 25, M.Sc. படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 6,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 24, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 4,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 24, M.Sc.,படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 5,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 34, B.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 10,000/- பெறக்கூடியவரும் மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 32, B.E., M.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.18,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 27, M.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 20,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.\nவயது 26, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 11,000/- பெறக்கூடிய தோழியருக்கு, B.E., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nவயது 30, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nபெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-- 7.\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/10000.html", "date_download": "2018-10-19T15:43:27Z", "digest": "sha1:DKFXRYP72XMS5IBC6SPQYW5SCCWCYAZD", "length": 39848, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எர்து��ானின் மனைவி ஆமீனா, மகன் பிலால் ரோஹின்யா விரைகின்றனர் - 10.000 தொன் பொருட்களும் செல்கிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎர்துகானின் மனைவி ஆமீனா, மகன் பிலால் ரோஹின்யா விரைகின்றனர் - 10.000 தொன் பொருட்களும் செல்கிறது\nரோஹிங்ய விவகாரம் குறித்து அர்தூகான் இன்று 06.09.2019 பேசியவை\nதுருக்கி 10,000 டொன் உதவிப் பொருட்களை ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு வழங்கவுள்ளது. மியன்மாரின் ராகின் நாம் அறிந்திராத ஒரு பிரதேசம் அல்ல. நாம் பல தசாப்தங்களாக அங்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். ராகின் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை மறைத்துவிடுவதற்கான சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதையும் நாம் அறிகிறோம்.\nஇந்த பிரதேசத்தில் மனிதநேய உதவிகளை வழங்கும் எந்தவொரு நிறுவனமும் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த ரமழானில் இந்த பிரதேசத்தில் இயங்கிய ஒரேயொரு வெளிநாட்டு அமைப்பு துருக்கியின் TIKA மனிதநேய அமைப்பாகும். இப்போதும், இவ்வமைப்பு இங்கு தொடர்ந்தும் இயங்கி வருகின்றது.\nமியன்மார் வன்முறையிலிருந்து தப்பி பங்களாதேஷ் வந்துள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு உதவி வழங்குவதற்காக சென்றுள்ள நமது வெளிநாட்டு அமைச்சர் மவ்லூட் காவுஸ்ஒக்லூவுடன், எனது மனைவி ஆமீனாவும், மகன் பிலாலும் இணைந்துகொள்ளவுள்ளனர்.\nஇந்த உலகு பெருமளவிலான துன்பத்தைப் பார்த்துள்ளது. நாம் தொடர்ந்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம். இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி நாம் தொடர்ந்தும் அழைப்பு விடுப்போம்.\nரோஹிங்கிய விவகாரம் குறித்து, 30 முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் நான் பேசியுள்ளேன். செப்டம்பர் 7-11 திகதிகளில் கஸகஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் நடைபெறும் இஸ்லாமி ஒத்துழைப்பு மாநாட்டில் (OIC) இந்த விவகாரம் குறித்து நாம் பேசுவோம். செப்டம்பர் 20 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையிலும் பேசுவோம்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்�� இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழி���ாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2014/04/blog-post_29.html", "date_download": "2018-10-19T15:50:48Z", "digest": "sha1:XX65H2D6UIKCSWOTLES6J4NKR5NPLKHN", "length": 19124, "nlines": 204, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: கற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை ��ிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள்", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nகற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை பிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள்\nகற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை பிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘Death Valley National Park’ என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை\nபிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும். டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் ‘Death Valley’ எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுதான் நடைபெறுகிறது என ஆய்வாளர்களால் கூட அறிய முடியாத அளவிற்கு மர்மங்கள் அடங்கியிருப்பதே நிஜம். குறித்த மரணப் பள்ளத்தாக்கு பாலைவனத்திற்கும் மலைகளுக்கும் இடையில் காணப்படுகிறது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லாத அளவிற்கு பாலைவானத்தினைப் போன்று காட்சி தருகின்றது.\nஆனாலும் கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராச்சியாளர்கள். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. 1948இலேயே இத்தகவல் வெளியாகியதும் ஏன் எப்படி என்ற எண்ணிலடங்கா கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் படையெடுக்க அங்கு ஆரம்பித்தனர். 1972 – 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் கல் தனது நகர்வைத் தொடர்ந்ததே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் நகர்ந்தபாடில்லையாம். நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇங்குள்ள கற்கள் மூன்று வருடங்களில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறது. இதனை நன்கு உணர முடிகிறது. ஏனெனில் அக்கற்கள் பணிக்கும் பாதையை கல்லின் சுவடுகளினூடாக தெளிவாகின்றது. இந்��� மரணப் பள்ளத்தாக்கின் அருகே மலைத் தொடர் ஒன்று உள்ளது.\nஇம் மலையிலிருந்து உடைந்து விழும் கற்களே இந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதிலும் நடமாடுகிறது. இக் கற்கள் சுமார் 10 ஆயிரம் அடி நகர்கின்றது. சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகரும். வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. பாரம் குறைந்த மிகச் சிறிய கல் ஆண்டொன்றுக்கு இரண்டரை அங்குலம் நகரும் அதே சமயம் 36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்குமான தொடர்புகள் எதுவும் இல்லை என்பதையே இவை எடுத்துக்காட்டுகிறது.\nஇவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம் கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம் என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால் என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால் அதுவும் இல்லையாம் ஏனெனில் அங்கு கடும் காற்று வீசுவதில்லை. எனவே அதற்கும் சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்நிலையில் நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அங்கு அமானுஷ்ய சக்தி, ஆவி, பேய் என மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயருக்கு ஏற்றவாறு புரளிகளுக்கு மட்டும் குறைவில்லையாம். ஆனால் அங்கு சுற்றுலா சென்றவர்களோ சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என மெச்சிக்கொள்கிறார்கள். இருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது கூடவே கற்களும் தான்.\nபதிவு வகைகள் புரியாத புதிர், வினோதங்கள்\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இர��வரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி \nபஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது ...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nமாறுவேடத்தில் அரசனும் , ஒரு காவலாளியும் அவனது மர வாளும் \nஒரு அரசர் வழக்கம்போல் மாறுவேடத்தில் இரவில் நகர் உலா வந்து கொண்டிருந்தார்..அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த முக்கிய வீதியில் காவலாக இருந்த க...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nபன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை\nபன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால், அத்தோடு...\nஇந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்\nஇந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள் உலகத்தில் உள்ள நாடுகளில் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசுகையில் இந்தியா மு...\nதீராத தீவிரவாதம்.. (கவிதை) எது தீவிரவாதம் எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nஉலகின் தீரா மர்மங்கள் - ஸ்டோன் ஹென்ஜ்\nஉலகின் தீரா மர்மங்கள் - பயிர் வட்டங்கள்\nஉலகின் தீரா மர்மங்கள் - எகிப்தும் பிரமிடுகளும் \nகற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை பிய்த்துக்கொ...\nயாழ்ப்பாணத்து தமிழில் பேசும் ஒரு ஜெர்மானியப் பெண்\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணி��ும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/01/blog-post_94.html", "date_download": "2018-10-19T16:47:56Z", "digest": "sha1:GEF36HDVRE5L7463BZIZTJRUY4S3F6D4", "length": 13088, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமைப் பணி நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமைப் பணி நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி\nசங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமைப் பணி நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி | சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெறவுள்ள குடிமைப்பணி நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணி முதல்நிலை தேர்வை 6 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இவர்களில் 13,365 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். தமிழகத்தில் 810 பேரும், சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 423 பேரும் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். முதன்மை தேர்வு கடந்த அக்டோபர் 28-ம் தேதி நடைபெற்றது. அத்தேர்வின் முடிவு நேற்று முன்தினம் (ஜனவரி 10) வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் 2568 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 218 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் சேர்த்து 171 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரும் பிப்ரவரி 2-வது வாரத்தில் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சிறந்த வல்லுநர்கள் மூலம் மாதிரி நேர்முகத் தேர்வில் அனைத்து போட்டியாளர்களும் கட்டணமின்றி பங்கேற்கலாம். நேர்முகத் தேர்வு பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 9003073321 என்ற செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவி���ல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/10/blog-post_81.html", "date_download": "2018-10-19T16:46:50Z", "digest": "sha1:ZLYNWCKVWOUSPYVQL4OATNF2R37QU2V3", "length": 13340, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "'டிஸ்லெக்சியா' மாணவரை நீக்க தடை", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n'டிஸ்லெக்சியா' மாணவரை நீக்க தடை\n'டிஸ்லெக்சியா என்ற, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை, கட்டாயப்படுத்தி, பள்ளியில் இருந்து வெளியேற்ற கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 'டிஸ்லெக்சியா' மாணவர்கள் விஷயத்தில், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்த திட்டப்படி, முதல் கட்டமாக, சென்னை மாவட்டத்தில், 1,088 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில், சிறப்பு பயிற்சிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான நிகழ்ச்சி, ராயப்பேட்டை, வெஸ்லி மேல்நிலை பள்ளியில் நடந்தது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர், அறிவொளி பேசியதாவது: மாணவர்களின் அடிப்படை திறனை புரிந்து, அதை வெளிக்கொணர வேண்டும். கற்றல் குறைபாடு இருந்தால்,அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், அதற்கான பயிற்சி தருவது முக்கியம். தனியார் பள்ளிகளில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கணக்கெடுத்ததில், ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தபட்சம், 20 சதவீதம் பேர் படிக்கின்றனர். அவர்கள��� அடையாளம் கண்டு, ஆசிரியர்களோ,சம்பந்தப்பட்ட பள்ளிகளோ, பயிற்சி தருவதில்லை.மாறாக, மதிப்பெண் குறைவாக வாங்கினால், அவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இனி, எந்த பள்ளியும், கற்றல் குறைபாடுக்காக, மாணவர்களை வெளியேற்ற கூடாது. அவர்களுக்கு, அரசின் சார்பில், இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான ஆசிரியர்கள், கட்டாயம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/congress-dmk-annouces-not-to-attend-gst-mid-night-introducing-function/", "date_download": "2018-10-19T16:42:26Z", "digest": "sha1:ZXVHOF5KFUEHXCK2X6Z7GKU6FLGXUBWN", "length": 13258, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்பு - Congress, DMK, annouces not to attend GST mid night introducing function", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்பு\nஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்பு\nநாடு முழுவதும் நாளை நள்ளிரவுக்கு பின்னர் அமலுக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்கான அறிமுக விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.\nநாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போது இந்த வரிவிதிப்பு முறையை எதிர்த்தாலும், ஆளுங்கட்சியான பின்னர், பாஜக-வின் நீண்ட நாள் கனவாக இருந்த இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா நாளை நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.\nஆனால், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்பட பல்வேறு வர்த்தகர்களுக்கும் போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். தேவையற்ற சீரழிவை தரும் இதனை அவசர கதியில் அறிமுகம் செய்து மத்திய அரசு மிகப்பெரிய தவறிழைக்கிறது என கடுமையாக சாடிய மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜூன் 30-ம் தேதி (நாளை) நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்ட் அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக அறிவித்தார்.\nஇந்நிலையில், ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பது குறித்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ஜிஎஸ்டி அறிமுக விளைவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கூட்டணிக் கட்சியான திமுக-வும் ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளது.\nஇதனிடையே, ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள கட்சிகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nபகலில் புதிய பொறுப்பு, இரவில் பதவி பறிப்பு: டி.கே.எஸ்.இளங்கோவன் பந்தாடப்பட்ட பின்னணி\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\n’ நெகிழும் திமுக நிர்வாகி\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரச��க்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nபோப் ஆலோசகர் மீது பாலியல் புகார்\nபானை போல வயிறு வீங்கி அவதிப்படும் சிறுவன் அறுவை சிகிச்சை செய்தால் தான் வாழ்க்கை\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nமண்டல பூஜைக்கு திறக்கப்பட்ட கோவிலின் நடை 22ம் தேதி வரை திறந்திருக்கும்.\nசபரிமலை விவகாரம் : சபரிமலை ஒன்றும் சுற்றுலாத் தளமில்லை – ரமேஷ் சென்னிதாலா\nபெண்களை அனுமதிக்கமாட்டோம் என விடாப்பிடியாக போராட்டம் நடத்தும் பக்தர்கள்...\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்ப��த்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/neeyum-naanum-anbe-video-song/", "date_download": "2018-10-19T16:42:11Z", "digest": "sha1:75MQYYVENB3PUDMIFVVZPAUGKKR2VZKU", "length": 11360, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீயும் நானும் பாடல் வீடியோ - Vijay sethupathi nayantharas neeyum naanum anbe video song", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nநயன்தாராவை சந்தோஷப்படுத்த விஜய் சேதுபதி செய்யும் வேலைகள்.. வெளியானது வீடியோ\nநயன்தாராவை சந்தோஷப்படுத்த விஜய் சேதுபதி செய்யும் வேலைகள்.. வெளியானது வீடியோ\nதிருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் அழகிய தருணங்கள்\nநயன்தாரா-அதர்வா நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்’. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நீயும் நானும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்\nகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஅதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தில் இடம்பெற்றுள்ள நீயும் நானும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது விஜய் சேதுபதி – நயன்தாரா ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. கதைப்படி விஜய் சேதுபதியும் நயன் தாராவும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் அழகிய தருணங்கள் பாடலில் இடம் பெற்றுள்ளன.\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nகுழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் – வீடியோ\nகருப்பி என் கருப்பி : பல விஷயங்களை உரக்க சொல்லும் பாடல்\nசெக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது\nகண்ணம்மா கண் விழி : ராட்சசன் படம் ஆடியோ ரிலீஸ்\nVada Chennai audio : கோயிந்தம்மாவால… கொய்ந்த மங்குறேன் லவ்வால: தனுஷ் ஹிட் பாடல்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nசமூக வலைதளங்களில் தேவையற்ற செய்திகளை பகிராதீர்கள் – நரேந்திர மோடி\nபாஜக உறவை புறம் தள்ளினாரா மு.க.ஸ்டாலின்\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nமண்டல பூஜைக்கு திறக்கப்பட்ட கோவிலின் நடை 22ம் தேதி வரை திறந்திருக்கும்.\nசபரிமலை விவகாரம் : சபரிமலை ஒன்றும் சுற்றுலாத் தளமில்லை – ரமேஷ் சென்னிதாலா\nபெண்களை அனுமதிக்கமாட்டோம் என விடாப்பிடியாக போராட்டம் நடத்தும் பக்தர்கள்...\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் த���ிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1147", "date_download": "2018-10-19T16:11:22Z", "digest": "sha1:S7IVJVZFC74QNSML434KELV7YG7ZQZ3C", "length": 16285, "nlines": 138, "source_domain": "blog.balabharathi.net", "title": "ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2 | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1\nஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-3 →\nஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2\n”இப்படி சமநிலை குலைகையில் நான் மிகவும் வினோதமாக நடந்து கொள்கிறேன். ஒரே நேரத்தில் 40 தொலைகாட்சி அலைவரிசைகளை ஒருசேரப் பார்த்தால் எப்படியிருக்குமோ அது போல் குழப்பமாகவும், அசௌகரியமாகவும் உணர்கிறேன்” – சென்சரி ஓவர் லோட் எனும் நிலையைப் பற்றிய ஒரு ஆட்டிச பாதிப்புடையவரின் வாக்குமூலம் இது. நம்மைப் போல சராசரி வாழ்கை வாழும் மனிதர்களுக்கு இந்நிலையைக் கற்பனை செய்து கொள்வது கூட சிரமம்தான்.\nகண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் மூளையுடன் கொண்டுள்ள தொடர்பை சென்சரி என்று சொல்லலாம். அவ்வைந்து புலன்களைத் தவிர்த்த சில விஷயங்களும் இருக்கிறது என்றாலும் முதன்மையானவை ஐம்புலன்கள் வழியே நமக்கு கிடைக்கும் உள்ளீடுகள்தான்.\nஎந்தவொரு பொருளையும் அல்லது விஷயத்தையும் மூளை உணர்வது கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் வழியே அவை தரும் அடிப்படைத் தகவல்களை பரிசீலிப்பதன் மூலம் தான். அத்தகவல்களின் அடிப்படையில்தான் நாம் மேற்கொண்டு சிந்தித்து, உணர்ச்சி பூர்வமாகவும் உடல் மூலமாகவும் அத்தகவல்/செய்கைக்கு எதிர்வினையாற்றுகிறோம். சாதாரணமாய் இவையெல்லாம் அனிச்சையாகவே நடக்கும் என்பதால் நாம் இவற்றை பொருட்படுத்துவதில்லை.\nஆனால் ஆட்டிச பாதிப்பு உடையோருக்கு இந்த சென்சரி தகவல்களைப் பெறுவதிலும், அவற்றை பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்வதிலும் மிகுந்த சிக்கல்கள் உண்டு. அச்சிக்கலில் மாட்டியவர்கள், மிகுந்த மனப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் உணர்வார்கள். ஒரு சில ஆட்டிசக்குழந்தைகள் உடல் ரீதியிலான வலியையும் உணர்வதுண்டு. இது அவர்களின் நடத்தையை உடனடியாக பாதிக்கும்.\nஐம்புலன்களின் மூலம் நம்மை அடையும் தொடுதல், கேட்டல், பார்த்தல், முகர்தல், சுவைத்தல் என்பது தவிர இன்னும் இரு வகையான சென்சரிகளும் உண்டு. அவையும் முக்கியமானவை தான்.\nஆட்டிசக் குழந்தைகள் இந்த ஏழு வகை உணர்வுகளுக்கும் மிகையாகவோ குறைவாகவோ எதிர்வினை புரிகின்றவர்களாக இருக்கின்றனர். (over- or under-sensitive /’hypersensitive’ or ‘hyposensitive’ ).\nமுந்தைய கட்டுரைகளில் சொன்னது போல ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமிலிருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரின் பாதிப்புகளும் பிரத்யேகமானவை. எனவே இங்கே குறிப்பிடப் போகும் எல்லா சிக்கல்களும் எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டுமென்பதில்லை.\nசென்சரி பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து, என் ஆய்வுக்கு உதவிக்கொண்டிருக்கும் மருத்தவர்களிடம், தெரபிஸ்ட்டுகளிடமும் பேசியபோது, அடுக்கடுக்காய் பல நிலைகள் இருப்பதை உணரமுடிந்தது. அவர்கள் சொன்ன விசயங்களையும், கொடுத்த சுட்டிகளின் வழியும் இக்கட்டுரையை தமிழில் எளிமைப்படுத்தி எழுத முனைந்துள்ளேன்.\n7. உடலை உணரும் திறன்\nமேற்கண்ட ஏழும் மிகவும் முக்கியமான விஷயங்கள் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வகை சென்சரியிலும் சாத்தியமான எல்லா சிக்கல்களையும், இருவேறு படி நிலைகளையும் ஒரளவுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.\nஇப்பதிவின் நீளம் கருதி அவற்றை தனிக்கட்டுரையாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nபடம்: பாகம் 1ல் வெளியான அதே படம்.\nமேலும் ஆட்டிசம் பற்றிய தொடர்புடைய கட்டுரைகளுக்கு:-\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அஞ்சலி, ஆட்டிசம், ஆட்டிஸம், கவிதை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் and tagged Autisam, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, sensory problems. Bookmark the permalink.\n← ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1\nஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-3 →\n2 Responses to ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2\nPingback: ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-5 | யெஸ்.பாலபாரதி\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டற���\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hotrupeecalls.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-10-19T15:19:25Z", "digest": "sha1:27Q56YYOPHZGSGLFQQCB22CZQGREPPG7", "length": 12434, "nlines": 286, "source_domain": "hotrupeecalls.blogspot.com", "title": "HOT RUPEE CALLS - RUPEE DESK: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்", "raw_content": "\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nக.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபோனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.\nமேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.\nஇதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான் அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.\nஉதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.\nஅப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.\nLabels: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ilatchaambugal.blogspot.com/2017/06/blog-post_39.html", "date_download": "2018-10-19T15:08:43Z", "digest": "sha1:4BNN4LQF7LJNYDVA7DD53YZCND5I6UFJ", "length": 6789, "nlines": 102, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு: தமிழ்ப்பட்டறை கதைப்போட்டி", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nவெற்றிபெற்ற Krishna Thilaga அவர்களுக்கும்\nமற்றும் முத்திரை எழுத்தாளராக வெற்றிபெற்ற\nPosted by சரஸ்வதி ராஜேந்திரன் at 00:57\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\nகதையாம் கதை தேவி ----11-3--1987\nஇலட்சிய அம்புகள் --கல்கி இதழ்--\nதமிழமுது கவிச்சாரல் குழுமம்--23-6-2017- நெஞ்சுக்க...\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா -------------11/06/2...\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா --- 8/6/17\n31-5-17 தமிழமுது கவிச்சாரல்-பூக்களெ சற்று ஓய்வெடு...\n15-5-2017--தமிழமுது கவிச்சாரல் ==முள்ளுக்காட்டில் ...\nகவியருவி குழுமம்-21-5-2017-படம் பார்த்து ஒரு நிமிட...\n13-5-2017= நிலாச்சோறு==ஈற்றடி இருபது போட்டி\nஊ ..ல,,,ழ...ள ஏழு சுரங்கள் கவிதைப்போட்டி==14=5=2...\nஅமிர்தம் கவிதை குழுமம் =10-5-2017=முதலெழுத்து கவித...\nசங்கத்தமிழ்கவிதைப்பூங்கா== 12 -5=2017=புவியை மறந்த...\nஉயிர் கொண்ட ரோஜாவே-சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா-11-5-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponugam.blogspot.com/2014/10/blog-post_15.html", "date_download": "2018-10-19T15:00:24Z", "digest": "sha1:KABEJFI7G6DVVCORT3CWSWLQ5HLTHBNE", "length": 2023, "nlines": 50, "source_domain": "ponugam.blogspot.com", "title": "பொன்யுகம்: இனிய சிநேகிதமே ....", "raw_content": "\nபுதன், 15 அக்டோபர், 2014\nஇரண்டாம் நாள் பதிவே மனவருத்தத்துடன் எழுத வேண்டியுள்ளது ..\nமிகவும் நேசித்த ஒரு ஆன்மா இப்போது இல்லை என ....\nசாந்தி ..சாந்தி ...சாந்தி ....\nஇடுகையிட்டது survey நேரம் பிற்பகல் 11:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநில அளவை ..சில விபரங்கள் ..\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/trb-special-teacher-_physical-science-question-paper-and-answer-key-2017-veeran-physical-director/", "date_download": "2018-10-19T16:28:37Z", "digest": "sha1:D4DRPCLZAHWZJS5APOVPPUY74M427H7W", "length": 3832, "nlines": 145, "source_domain": "tnkalvi.in", "title": "TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE QUESTION PAPER AND ANSWER KEY – 2017 – VEERAN PHYSICAL DIRECTOR | tnkalvi.in", "raw_content": "\nசிஎஸ்ஐஆர் ‘நெட���’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=154", "date_download": "2018-10-19T15:20:23Z", "digest": "sha1:QXANQNNJ2A3D375XHBLTJNSRQNFMCK4D", "length": 26308, "nlines": 124, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nகட்டடக்கலைத் தொடர் - 9\nமைக்கேல் லாக்வுட்டுடன் ஒரு சந்திப்பு\nஇதழ் எண். 11 > கலையும் ஆய்வும்\nசென்ற மாதம் கொடுக்கப்பட்ட கல்வெட்டுப் புகைப்படத்தின் வரிகள்:\n3) ஜ ராஜ தேவர்க்கு யா\n4) ண்டு யசு வது அ\n6) (கச்) சிப் பேட்டு திருக்\n7) (க)ற்றளி ஆன ராஜஸிம்ஹ\nஉங்களுக்காக இதோ ஒரு கேள்வி. இக்கல்வெட்டு எந்த மன்னருடையது, எந்த ஆட்சியாண்டு என்பதை உங்களால் சொல்ல முடியுமா\nகண்டுபிடிப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் சென்ற இதழில் உள்ள புகைப்படத்தை பெரிது படுத்திக் கொண்டு அதில் உள்ள எழுத்து வடிவங்களை சற்று உன்னிப்பாக கவனிக்கவும். இக்கல்வெட்டில் திரிபுவனச் சக்கரவ்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர் என்று வருகிறது. எனவே உங்களுக்கு இது முதலாம் இராஜராஜரின் கல்வெட்டோ என்ற ஐயம் தோன்றும். அதனால், இதுவரை வரலாறு இதழ்களில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இக்கல்வெட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். சென்ற மாதங்களில் வந்த மெய்க்கீர்த்திப் பற்றிய கட்டுரைகளையும் ஒருமுறை நன்றாகப் படித்துப் பார்க்கவும். இப்பொழுது இக்கல்வெட்டு எந்த மன்னருடையது என்று நீங்களே சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவீர்கள். கண்டுபிடித்து உள்ளீட்டுப் பகுதியிலிடவும்.\nகச்சிப்பேட்டில் இருக்கும் திருக்கற்றளி ஆன ராஜஸிம்ஹவர்மீஸ்வரமுடைய நாயனார்க்கு நாளொன்றுக்கு ஸந்தி விளக்கெரிக்க விடுத்த கொடை பற்றிய கல்வெட்டு இது. இக்கல்வெட்டில் பதினொரு வரிகளே தெளிவாக இருக்கின்றன. மே��ும் உள்ள வரிகள் சிதைந்திருப்பதால், யார் என்ன கொடை கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. கச்சிப்பேட்டு என்பது இப்பொழுதுள்ள காஞ்சீபுரத்தைக் குறிக்கும். கல்லால் ஆன அக்கோயிலின் பெயர் ராஜஸிம்ஹவர்மீஸ்வரம். அக்கோயில் சிவபெருமானை, ராஜஸிம்ஹவர்மீஸ்வரமுடைய நாயனார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.\nகல்வெட்டில் உள்ள வரிகளையும், எழுத்து வடிவங்களையும் கொண்டு கல்வெட்டுக் காலத்தை அறியமுடியும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம், திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள குமாரவயலூர்க் கோயில் கல்வெட்டுகள். மருத்துவர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் அக்கோயில் கல்வெட்டுகளை ஆராய்ந்துள்ளனர். முனைவர். இரா. கலைக்கோவன் அவர்களும், முனைவர் மு. நளினி அவர்களும் எழுதி வெளியாகியுள்ள 'தளிச்சேரிக் கல்வெட்டு' என்ற புத்தகத்தில், குமாரவயலூர்க் கல்வெட்டுகளைப் பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. மன்னர் பெயரின்றி 'இராஜகேசரிவர்மன்' என்ற விருதுப்பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டுகளை அவர்கள் எவ்வாறு ஆராய்ந்து, காலத்தை அறிந்தனர் என்று தெளிவாகக் கொடுத்துள்ளனர். கட்டுரைவரிகளை காணுமுன் இராஜகேசரிவர்மன் என்ற விருதுப் பெயரைப்பற்றி இங்கு குறிப்பிடவேண்டும். சோழ மன்னர்கள் இராஜகேசரிவர்மன் அல்லது பரகேசரிவர்மன் என்ற விருதுப்பெயர்களில் ஒன்றை தங்கள் பெயருக்கு முன் இணைத்துக்கொண்டனர். ஒரு மன்னர் இராசகேசரி என்ற விருதுப்பெயர் கொண்டால் அடுத்து ஆட்சிக்கு வருபவருக்கு பரகேசரி என்ற விருதுப்பெயரமையும். முதலாம் இராசராசரின் கல்வெட்டுகள் அவரை \"கோவி ராஜகேசரிபன்மரான ஸ்ரீராஜராஜத்தேவர்\" என்று குறிப்பிடுவது உங்களுக்கெல்லாம் தெரியும். முதற்பராந்தகர் கல்வெட்டு \"ஸ்வஸ்திஸ்ரீ மதிரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரிபந்மற்கு யாண்டு\" என்று தொடங்கும். அவர் பரகேசரி என்ற விருதுப்பெயரை ஏற்றார். குமாரவயலூர் கட்டுரையிலிருந்து சில வரிகளையும், அக்கோயிலில் உள்ள சில கல்வெட்டுகளின் வரிகளையும் இப்பொழுது பார்க்கலாம்.\nகட்டுரை வரிகள்: \"குமாரவயலூர்க் கோயிலில் உள்ள இருபத்துமூன்று கல்வெட்டுகளுள் காலத்தால் பழமையானது முதலாம் ஆதித்தரின் முப்பத்தோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும்\" என்று தொடங்கும் கட்டுரையின் கல்வெட்டுப்பகுதி, இக்கோயிலில் உள்ள முதற் பராந்தகர், சுந்தர சோழர், உத்தம சோழர், முதலாம் இராசராசர், முதலாம் இராசேந்திரர் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு தொடர்கிறது.\n\"இராஜகேசரிவர்மன் என்ற விருதுப் பெயருக்குரிய மன்னரொருவர் காலத்துக் கல்வெட்டுகள் ஏழு இங்குள்ளன. இவற்றுள் ஐந்து, இவரது ஏழாம் ஆட்சியாண்டிலும் ஒன்று ஆறாம் ஆட்சியாண்டிலும் வெட்டப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டில் ஆட்சியாண்டு சிதைந்துள்ளது. மன்னர் பெயரற்ற கல்வெட்டுகள் மூன்றுள்ளன. இவற்றுள் ஒன்று மன்னரொருவரின் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஏனைய இரண்டிலும் ஆட்சியாண்டுப்பகுதியும் இல்லை. இவற்றை எழுத்தமைதியின் அடிப்படையில் பத்தாம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.\nஇராஜகேசரிவர்மர் காலக் கல்வெட்டுகள் ஏழும், யாரோ ஒரு மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றும் ஆக இவையெட்டும் எழுத்தமைதியில் ஒன்றுபோல உள்ளன. இவை முதலாம் ஆதித்தர் காலக் கல்வெட்டின் எழுத்தமைதியிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. எனவே இந்த எட்டுக் கல்வெட்டுகளுக்கும் உரிய இராஜகேசரிவர்மர் முதலாம் ஆதித்தருக்குப் பிற்பட்டவர் என்பது உறுதி. முதல் சாளுக்கிய சோழரும் இராஜகேசரிவர்மருமான முதற் குலோத்துங்கரின் இரண்டு கல்வெட்டுகள் இங்குள்ளன. அவற்றின் எழுத்தமைதியிலிருந்து இவ்வெட்டு இராஜகேசரிக் கல்வெட்டுகளும் பெரிதும் வேறுபடுகின்றன. குலோத்துங்கர் கல்வெட்டுகளில், 'ந', 'த' ஆகிய எழுத்துக்களின் கீழ் வளைப்புகள் நன்கு தாழ இறங்கியுள்ளன. 'அ', 'டு', 'று' ஆகிய மூன்றெழுத்துக்களிலும் கூடத் தலைப்பிலும் சுழிப்பிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. எனவே இவ்வெட்டுக் கல்வெட்டுகளையும் ஆதித்தருக்குப் பிற்பட்ட, குலோத்துங்கருக்கு முற்பட்ட ஓர் இராஜகேசரியின் கல்வெட்டுகளாகக் கொள்ள வேண்டியுள்ளது.\nமுதலாம் இராசராசர், முதலாம் இராசாதிராசர், வீரராசேந்திரர் ஆகிய மூவருமே குலோத்துங்கருக்கு முற்பட்ட இராஜகேசரிகள் என்றாலும் இம்மூவருடைய கல்வெட்டுகளும் மெய்க்கீர்த்திகள் கொண்டவை. இராசராசரின் தொடக்கக் காலக் கல்வெட்டுகள் சில மட்டுமே மெய்க்கீர்த்தியின்றிக் காணப்படுகின்றன. வயலூர்த் திருக்கற்றளிப் பரமேசுவரர் கோயிலில் உள்ள முதலாம் இராசராசரி���் ஐந்து கல்வெட்டுகளுள் நான்கு மெய்க்கீர்த்தியுடன் உள்ளன. காலத்தால் முற்பட்ட இவரது மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மட்டுமே மெய்க்கீர்த்தியின்றி உள்ளது. எனினும் இக்கல்வெட்டை இராசராசருடையது என்று உறுதிபடக் கூறுமாறு, இக்கல்வெட்டின் தொடக்கம், 'ராஜராஜகேசரிபன்மற்கு யாண்டு மூன்றாவது' என்றமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் உள்ள பெயரற்ற இராஜகேசரிக் கல்வெட்டுகள் எட்டும் இக்கல்வெட்டோடு எழுத்தமைதியில் பெருமளவில் ஒன்றுபட்டாலும், அவற்றின் தொடக்கம் 'ராஜகேசரி' என்று மட்டுமே அமைந்திருப்பதால், அவற்றை இராசராசருடையதல்லவென எளிதாக ஒதுக்கலாம். அதனால் முதலாம் ஆதித்தருக்கும் முதலாம் இராசராசருக்கும் இடைப்பட்ட இராஜகேசரி ஒருவரின் கல்வெட்டுகளாக இவை அமைவது கண்கூடு. இவ்விரு வேந்தர்க்கும் இடைப்பட்டவர்களாகச் சோழநாட்டையாண்ட இராஜகேசரிகள் கண்டராதித்தரும், சுந்தரசோழரும் ஆவர். இவ்விருவருள் ஒருவர் காலக் கல்வெட்டுகளாக இவற்றைக் கொள்வதே சாலப்பொருந்தும்.\"\n எவ்வாறு கல்வெட்டுக் காலத்தை ஆராய்ந்துள்ளனரென்று.\nசரி கல்வெட்டு வரிகள் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம்.\nமுதல் இராசராசரின் 3ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி 988):\n1) ஸ்வஸ்திஸ்ரீ கொவிராஜராஜகேஸரி_ _ _____\n2) ண்டு 3 ஆவது உறையூர்க் கூற்றத்து வயலூர் ஊராய்\n3) யிசைந்த ஊரோம் சிற்றம்பரில் விண்ணக[ற்]ப்புரத்து வியா\n4) [பாரி] பெருமாந்விடங்கனு[க்]கு எங்களூர் மந்றத்தே எடுப்பித்த\n5) மண்டபம் ஐஞ்ஞூற்றுவனுக்கு விளக்குப்புறமாக நீர்நிலமாக விற்றுக்\n6) குடுத்த நிலத்துக்கு கீழ்ப்பாற்கெல்[லை]. . . . நோக்கிப் போந வாக்காலுக்கு மே[ற்*]க்கும் மீ[பாற்]\n7) கெல்லை வடக்கு நோக்கிப் போன வாக்காலுக்கும்_ _\n8) கெல்லை பாற்மதி வ[¡*]ய்க்க[¡*]லாந வடவாய் வாக்காலுக்கும் வடக்கு\n9) மேக்கினுக் கெல்லை வயலூர் எட்டி [ஊரோமி]டை ஒற்றியா\n10) ள்கின்ற தோட்டத்துக்கும் மன்றன் அரங்கன் ஒற்றியாள்கின்ற து\n11) டவைக்கு கிழக்கும் வடக்கினுக்கு எல்லை பறையர் பேற்றுச் செய்க்கு\n12) தெற்க்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையிலகப்பட்ட நிலம் உண்\n13) ணில மொழிவின்றி எம்மிலிசைந்த விலைப்பொருள் கைய்யிலே\n14) எடுப்பிச்சுக்கொண்டு இஞ்ஞிலத்தால் வந்த இறையெச்சொறும் ஊ\n15) ரோமே இறுத்துக்குடுப்போமாக இசைந்து விற்றுக்குடுத்தோம் சந்திராதித��[த*]\n16) வல் [ஊராய்] இசைந்த ஊ[ரோ*]ம் கல்மெல் வெட்டிக்குடுத்தோம் பெருமாந்\nஇராஜகேசரிவர்மரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. பத்தாம் நூற்றாண்டு)\n1) ஸ்வஸ்திஸ்ரீ கொவிராஜகேசரிபந்மர்க்கு யாண்டு 7 ஆவது உறையூ\n2) ர்க் கூற்றத்து வயலூர் ஊராய் இசைந்த ஊரோம் எங்களூர்த் திருக்கற்றளிப் பெ\n3) ருமானடிகளுடைய மேலைத் திருச்சுற்றாலையின் மேலைத் திருநந்த வானமும் இத்திருக்\n4) கோயிலின் வட[பக்க] திருநந்தவானமுந் திருத்துவார்க்கும் திருப்பொரிதேவன்குடி மே\n5) லைத் திருநந்தவானன் திருத்துவார்க்கும் நிவந்தஞ்செய்துகுடுப்பதாக எங்களூர்ப்\n6) பக்க நக்கன் மகன் நக்கன் கருப்பாலை இடை 31/2 முக்கழஞ்சரை பொன் [கொ]ண்டு இப்பொன்னு\n7) க்கு தே3வதானமாக விற்றுக்குடுத்த நிலமாவது திருப்பொரிதேவன்[குடி]த் திருக்கோயிலின்\n8) கீழை கணவதி வயக்கலுக்கு கிழக்கு சூரன்சேன்தி விளக்குப் புறத்துக்கு வடக்கு விரிவு நிலன்\n9) ஒரு மாவரையால் வந்த குழி நூற்றைம்பதும் விற்றுக்குடுத்தோம் இதனில் திருப்பொரிதே\n10) வன்குடி நந்தவானத்துக்கு முக்காணியும் திருக்கற்றளிப் பெருமான் நந்தவானத்துக்கு\n11) முக்காணியுமாக நிவந்தஞ் செ[ய்*]து இவை திருத்துவாரே பள்ளித்தாமம் பறிச்சுத் தொடுக்க\n12) கடவாராகவு[ம்*] இஞ்ஞிலத்தால் வந்த இறை எப்பேர்பட்டதும் ஊரோமே இறுத்துங் காத்து\n13) ங் குடுப்பதாகவும் இறைநீக்கி தேவதானமாக சந்திராதி3த்தவல் நிவந்தஞ் செ[ய்*]து கு\n14) டுத்தோம் வயலூர் ஊரா இசைந்த ஊரோம் இது பன்மாஹேச்0வர ரக்ஷை.\nசரி இந்த இரண்டு கல்வெட்டுகளும் கூறும் செய்தி என்னவென்று தெரிகிறதா சென்ற இதழில் வெளியான கல்வெட்டு எந்த மன்னருடையது என்பதையும், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரு கல்வெட்டுகளும் கூறும் செய்தியினையும் உள்ளீட்டுப் பகுதியில் இடவும்.this is txt file\u0000\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/14-tamil-cinema-vamsam-review.html", "date_download": "2018-10-19T15:26:54Z", "digest": "sha1:DBK7RMUZLL7TQZMSAP6X2KQHYKLR4EH5", "length": 17974, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வம்சம் - திரைப்பட விமர்சனம் | Vamsam- Movie Review | வம்சம் - திரைப்பட விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\n» வம்சம் - திரைப்பட விமர்சனம்\nவம்சம் - திரைப்பட விமர்சனம்\nநடிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு\nபசங்க எனும் ஒரே படத்தில் நம்பிக்கை இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜிடமிருந்து வந்திருக்கும் அடுத்த படைப்பு வம்சம்.\nகிராமம், திருவிழா, உள்பகை, பகை கிராமத்துப் பெண் மீது காதல், அந்தக் காதலுக்காக மோதல் என்று கால காலமாக பார்த்துப் பழகிய கதைதான் என்றாலும், அதை நகைச்சுவையுயும் இனிய காதலுமாக கலந்து சொன்ன விதத்தில் மனசை ஈர்க்கிறார் பாண்டி.\nபுலிவதனம், சிங்கம்பிடரி என இரண்டு தேவர் சமூக கிராமங்கள். இங்கு நடக்கும் 15 நாள் திருவிழா ஏகப் பிரசித்தம். இந்த திருவிழாவில் நடக்கும் ரேக்ளா ரேஸ், கம்புச் சண்டை, கோழிச் சண்டை என அனைத்திலும் ஜெயித்து தள்ளுபவர் லோக்கல் தாதா கிஷோர் (அருள்நிதியின் அப்பா). அவரிடம் தொடர்ந்து தோற்கும் அவமானத்தில் கடுப்பான ஊர்ப் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ், சாராயத்தில் விஷம் கலந்து கொடுத்து கிஷோரைக் கொன்று விடுகிறார்.\nஅதன் பிறகு மகனுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி ஒதுக்குப் புறமாக வசிக்கும் கிஷோரின் விதவை மனைவி, மகனை கணவனின் தாதாயிச நிழல் படாமல் நல்ல பிள்ளையாக வளர்க்கிறார்.\nஆனால் தந்தை செய்தததின் 'பலனை' அனுபவித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அருள் நிதிக்கு. இந்த நேரம் பார்த்து அவருக்கும் பக்கத்து ஊர் சுனேனாவுக்கும் காதல் அரும்புகிறது. சுனேனாவின் அப்பாவை ஒரு விரோதத்தில் ஜெயப்பிரகாஷ் கொன்றுவிட, அந்த கோபத்தில் ஜெயப்பிரகாஷுடன் நடுரோட்டில் மோதுகிறார் சுனேனா. காதலிக்காக களம் இறங்குகிறார் அருள் நிதி. இருவரையும் போட்டுத் தள்ளப் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதில் யார் ஜெயித்தார்கள் என்பது சற்றே எளிதில் யூகிக்க முடிகிற க்ளைமாக்ஸ்.\nகதை பழசுதான் என்றாலும், அதற்கு பாண்டிராஜ் போட்டிருக்கும் பாலீஷ், அட சொல்ல வைக்கிறது. திருவிழாக் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் அத்தனை நேர்த்தி. எப்போது கிராமத்துக்குப் போவோம் என்ற ஏக்கத்தையே உண்டாக்கிவிடுகின்றன அந்தக் காட்சிகள்.\nஅருள் நிதிக்கு இது முதல் படம். வெகு சுலபமாக தேறிவிடுகிறார். சண்டைக் காட்சிகளில் இப்போதே ஆக்ஷன் கிங் அளவுக்கு பறந்து பறந்து பந்தாடுகிறார். கொஞ்சம் அடக்கி வாசித்தால் தேவலாம். மற்றபடி வசன உச்சரிப்பிலும், உடல்மொழியிலும் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. ம்ம்... அதையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள்... ஏதோ ஒரு சூரியன் என்ற அடைமொழியுடன் அருள்நிதியை பெரிய ரவுண்ட் வரவைத்து விடமாட்டார்களா தமிழ் சினிமாக்காரர்கள்\nகிராமத்து மின்னலாக கலக்கியிருக்கிறார் சுனேனா. நடிக்க வாய்ப்புள்ள பாத்திரமென்றால் வெளுத்து வாங்க இதோ இன்னொரு நாயகி தயார். பசுமாட்டுக்கு அசின் என்று பெயர் வைத்து காதல் வளர்க்கும் காட்சி குபீர் (பூனைக்கு த்ரிஷா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்\nகேரக்டர் வில்லனாக இருந்தாலும் படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு அசத்தியிருப்பவர் ஜெயப்பிரகாஷ். அலட்டல், ஆர்ப்ப்பாட்டம் இல்லாமல் கண்ணசைவிலேயே பயங்கரத்தைக் காட்டுகிறார் மனிதர்.\nமனதில் நிற்கிற இன்னொரு பாத்திரம் அருள் நிதியின் அம்மாவாக நடித்திருக்கும் புதுமுகம் நந்தினி. அலட்டிக் கொள்ளாத பாந்தமான நடிப்பு. ரவுடி ரத்தினமாக சில காட்சிகளில் வந்தாலும் அந்த பாத்திரத்துக்கு உயிர் தருகிறார் கிஷோர்.\nகஞ்சா கருப்பு வரும் காட்சிகள் சிரிப்புக்கு 100 சதவிகித உத்தரவாதம்.\nபசங்க படத்தில் செல்போனை வைத்து கவிதையாய் காட்சிகளை வடித்த பாண்டி, இந்தப் படத்தில் அதே செல்போன்களை வைத்து அட்டகாசமான எள்ளல் காட்சி ஒன்றை அமைத்திருக்கிறார். இந்த வித்தியாசம்தான், வழக்கமான கதையென்றாலும் வம்சத்துக்கு ஆதரவைக் கூட்டுகிறது.\nகோயில் காட்சிகளை விலாவாரியாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் சலிப்புத் தட்டுவதையும் இயக்குநர் கவனித்திருக்கலாம்.\nசண்டைக் காட்சிகளை இன்னும் சற்று இயல்பாக வைத்திருக்கலாம்.\nமகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, புதுக்கோட்டை கிராமங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. எது செட், எது நிஜம் என்று இனம் பிரிக்க முடியாத தேவராஜனின் கலை இயக்கத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.\nதாஜ் நூரின் இசை பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக பின்னணி இசை பெரிய மைனஸ்.\nஉப்பு கொஞ்சம் கம்மி, காரம் கொஞ்சம் தூக்கல் என குறைகள் இருந்தாலும், தலைவாழை இலையில் கிராமத்து விருந்து பரிமாறப்பட்ட விதமே நிறைத்துவிடுகிறது மனதை\nவம்சம்... சுவாரஸ்யமான கிராமத்து அத்தியாயம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\n��ோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: arul nidhi அருள்நிதி சுனேனா திரைப்பட விமர்சனம் பாண்டிராஜ் வம்சம் pandiraj sunaina vamsam review\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/28/indians-average-data-usage-per-month-raised-30-gb-from-7-4-gb-012717.html", "date_download": "2018-10-19T15:17:08Z", "digest": "sha1:YWGU6AIWC6WPT6TABGSS2NNZTDLYUSMA", "length": 20003, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா காலி - கன்ஃபார்ம் செய்யும் நீல்சன் இந்தியா..! | indians average data usage per month raised to 30 gb from 7.4 gb. - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா காலி - கன்ஃபார்ம் செய்யும் நீல்சன் இந்தியா..\nஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா காலி - கன்ஃபார்ம் செய்யும் நீல்சன் இந்தியா..\nஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 17% உயர்வு\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை.. ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி\nஇந்த விவரங்கள் தெரியுமா உங்களுக்கு..\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nஇந்தியா அதிகரித்து வரும் இளையதலைமுறையினர் கொண்ட நாடு. ஆன்லைன் பிசினஸ்கள் செழிக்கத் தொடங்கி இருக்கும் நாடு. அளவுக்கு மீறிய மக்கள் தொகை கொண்ட நாடு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nகடந்த ஐந்து வருடங்களில் இந்தியா கண்ட ஸ்மார்ட் ஃபோன் வளர்ச்சியால், இணையப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர் 2016-ல் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த பயன்பாடு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. 2016 - 17 ஆண்டுகளில் மாதம் ஒன்றுக்கு இந்தியர்கள் சராசரியாக 7.4 ஜீபி டேட்டாவைப் பயன்படுத்தி வந்தார்கள். மொத்த மாதத்துக்கே.\nஇன்று இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை அசால்ட்டாக தீர்த்துக் கட்டுகிறார்கள் நம்மவர்கள். அதோடு நாள் ஒன்றுக்கு 90 - 130 நிமிடங்கள் மேல் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்றும் நீல்சன் இந்தியா கணித்திருக்கிறது. இதில் சாதாரண குறுஞ்செய்தி அனுப்புவது தொடங்கி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வீடியோ காண்பது வரை அடக்கம்.\nஇந்தியா இன்று ஸ்மார்ட்ஃபோன்களின் சரியான சந்தையாகி இருக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்களை மக்கள் வாங்கும் விலைக்கு விற்பது மிகப் பெரிய விஷயம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது நீல்சன். அதோடு டெலிகாம் நிறுவன டேட்டா திட்டங்களும் செல்ஃபோன்களைப் போலவே விலை குறைவாகக் கிடைப்பதும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று சொல்கிறது.\nஇந்தியர்கள் பிரவுசர்களுக்குப் பின், சாட் மற்றும் விஓஐபி ரக ஆப்களை அதிகம் பயன்படுத்துகிறார்களாம். இதை எல்லாம் விட யூடாரன்டை பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தி அதற்கு முதல் இடம் கொடுத்திருக்கிறார்களாம். சுருக்கமாக ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம், கூகுள் குரோம் போன்ற அப்ளிகேஷன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.\nரூ 5000 இந்தியாவின் சராசரி\nசராசரியாக ஒரு இந்தியன் ஸ்மார்டோனுக்காக 5000 ரூபாய் வரை செலவழிக்கிறான். இந்த தொகையினை அடிப்படையாக வைத்துத் தான் அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை வடிவமைத்து விலை நிர்ணயிக��கின்றன. எனவே இன்னும் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பிக் அப் ஆகாத இடங்களையும் கைப்பற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் போராடி வருகிறது.\nஇன்னும் இந்தியாவில் அதிகம் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தாத மக்கள் இருக்கிறார்கள் எனவே இந்த எண்ணிக்கை எல்லாம் வரும் காலங்களில் இன்னும் நிச்சயமாக அதிகரிக்கும் என்று நீல்சன் கணித்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nசெப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kohli-press-meet-ahead-of-india-vs-england/", "date_download": "2018-10-19T16:40:38Z", "digest": "sha1:BGJM7JVLSPDVSO6V2OTR3V4M3WW7O6L4", "length": 17141, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "''I Am 100 Percent Fit, Ready To Go'': Virat Kohli Ahead Of UK Tour - 'நான் 110 சதவிகிதம் ஃபிட்டாக இருக்கிறேன்; சவாலுக்கு தயார்' - இங்கிலாந்து கிளம்பும் முன் கேப்டன் கோலி", "raw_content": "\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\n‘நான் 110 சதவிகிதம் ஃபிட்டாக இருக்கிறேன்; சவாலுக்கு தயார்’ – இங்கிலாந்து கிளம்பும் முன் கேப்டன் கோலி\n'நான் 110 சதவிகிதம் ஃபிட்டாக இருக்கிறேன்; சவாலுக்கு தயார்' - இங்கிலாந்து கிளம்பும் முன் கேப்டன் கோலி\nஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் மூன்று ஒருநாள், மூன்று டி20, மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரை தவிர்த்து, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.\nஇதற்காக விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று டெல்லியில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. அதற்கு முன் செய்த��யாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய விராட் கோலி, “இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருந்தது சிறந்த முடிவு என எண்ணுகிறேன். அதற்கு பதில் தொடர் ஓய்வில் இருந்து உடல்தகுதியை சரி செய்ததுதான் எனக்கு சிறப்பானதாகத் தெரிகிறது. நான் அங்கு விளையாடச் சென்றிருந்தால் 90% தான் திருப்தியடைந்திருப்பேன். ஆனால், இப்போது 110% முழு உடற் தகுதியுடன் இருக்கிறேன். ஆகையால், மிகவும் திருப்தியுடன் உள்ளேன். தொடருக்கு முன் நான் புத்துணர்வுடன் இருக்க வேண்டும், ஆக, இதுவே சரி.\nஇங்கிலாந்தில் டெஸ்ட்டில் விளையாடி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. நிச்சயம் அது பெரிய இடைவெளிதான். 2014 தொடரில் என் பேட்டிங் தோல்விகள் பற்றி அதிகம் பேசிவிட்டோம். சாம்பியன்ஸ் டிராபியை இடையில் இங்கிலாந்தில்தான் ஆடினோம் என்று நினைக்கிறேன்… பங்களாதேஷில் இல்லையே\nகடந்த முறை இங்கிலாந்து செல்லும் போதும் இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. நான் நல்ல நிலையில் இருக்கும் போது நன்றாக ஆடுவேன் என்பது எனக்குத் தெரியும். அயர்லாந்துக்கு எதிரான டி20யில் களம் இறங்குகிறேன். காயங்கள் குணமடைந்து விட்டது. மும்பையில் 6-7 செஷன்கள் பயிற்சியில் ஈடுபட்டேன். நல்ல பயிற்சி எடுத்தேன். எனவே நான் போட்டிகளுக்கு தயாராகவே உள்ளேன். ஓய்வு இடைவெளி எனக்கு புத்துணர்வு அளிக்கிறது.\nஉத்தி என்னவென்று கேட்டால், அதில் எந்த மாற்றமும் இருக்காது, தொடருக்குத் தொடர் உத்தியில் மாற்றம் தேவையிருக்காது. பொறுமை இல்லாவிட்டால்தான் உத்தியில் அடிக்கடி மாற்றம் தேவைப்படும். உங்களைப் போல் நாங்களும் யோசிக்கத் தொடங்கினால் அங்குதான் பிரச்சினைகள் தொடங்கும்” என்றார்.\nஇந்திய – இங்கிலாந்து மோதும் போட்டி அட்டவணை:\nமுதல் டி20 போட்டி – ஜூலை 3, இரவு 10.00 மணி.\nஇரண்டாவது டி20 போட்டி – ஜூலை 6, இரவு 10.00 மணி.\nமூன்றாவது டி20 போட்டி – ஜூலை 8, இரவு 10.00 மணி.\nமுதல் ஒருநாள் போட்டி – ஜூலை 12, இரவு 10.00 மணி.\nஇரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 14, மாலை 3.30 மணி.\nமூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை.17, மாலை 5 மணி.\nமுதல் டெஸ்ட் – ஆகஸ்ட் 1-5\nஇரண்டாவது டெஸ்ட் – ஆகஸ்ட் 9-13\nமூன்றாவது டெஸ்ட் – ஆகஸ்ட் 18-22\nநான்காவது டெஸ்ட் – ஆகஸ்ட் 30-செப் 3\nகடைசி டெஸ்ட் – செப் 7-11\nடெஸ்ட் போட்ட��கள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.\nஇங்கிலாந்துடன் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.\nவருகிற 27 மற்றும் 29ம் தேதிகளில் டுப்ளின் நகரில் இந்த போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 போட்டிகள் இவ்விரு போட்டிகளும் தொடங்குகிறது.\nIndia vs England 5th Test Day 5 Live Cricket Score: என்ன செய்தால் இந்தியா தோல்வியை தவிர்க்கலாம்\nIndia vs England : தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா\nஇந்திய அணியின் ஸ்மார்ட் சொதப்பல் அச்சத்தை நிஜமாக்கிய ஜோஸ் பட்லர்\nIndia vs England 5th Test Day 2 Live Cricket Score: எதிர்பார்ப்பதை நடத்திக் காட்டுமா இந்தியா\nகுக் அரை சதத்தை கடந்து இந்திய அணி முன்னிலை\nIndia vs England 5th Test Day : கடைசி டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்குமா இந்திய அணி\nசாஸ்திரிகள் பேச்சைக் குறைத்து, செயலில் காட்டினால் நல்லது – வீரேந்தர் சேவாக் காட்டம்\nகடைக்குட்டி சிங்கத்திற்காக நேர்த்திக்கடனில் இறங்கிய துரை சிங்கம்\nமாரி 2 ஷூட்டிங்கில் தனுஷூக்கு என்ன நடந்தது\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nSARKAR : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் […]\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers Leaked Tamil Sandakozhi 2 Full Movie online:விஷால் படமான சண்டக்கோழி 2-க்கு நிஜ வில்லன் தமிழ் ராக்கர்ஸ்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு… திருப்பி அனுப்பப்பட்ட பெண்கள்\nநக்கீரன் கோபால் கைது சரியே – டிடிவி தினகரன்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானில�� மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nவைரல் வீடியோ : என்னது வேற அம்மா வாங்குவியா கேடி பாப்பா கிளைமேக்ஸ்ல வெச்ச டுவிஸ்ட்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/11/sex-relationships-women.html", "date_download": "2018-10-19T17:05:46Z", "digest": "sha1:3ZBZDGEETP7WYBW5LGF7JKWOBD25O3NS", "length": 13331, "nlines": 79, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்! | What women really want! | பெண்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்\nமனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.\nநிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்���ிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.\nநீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.\nசில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.\nஇதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.\nசெக்ஸ் என்பது வாழ்க்கையில் பிரிக்க முடியாதது - திருணம் செய்தவர்களுக்கு. அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.\nபெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.\nதன்னிடம் தனது பார்ட்னர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.\nஎனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து காதலியோ அல்லது மனைவியோ சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும்.\nசெக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்... இப்படி நிறைய இருக்கிறது.\nஎல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது. செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள். எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.\nஇதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் 'அதை' மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதெல்லாம் சரியாக இருந்தால் கோர்ட் பக்கம் யாருமே போகத் தேவையில்லை-விவாகரத்து கோரி.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3024", "date_download": "2018-10-19T16:42:14Z", "digest": "sha1:YWHY7IBPRDSVEOUQN4SHWBPIEBH5OHGU", "length": 3699, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nசண்டகோழி 2 பிரஸ் மீட்\nவேறன்ன வேண்டும் இசை வெளியீடு\nபில்லா பாண்டி இசை வெளியீடு\nகேம் ஓவர் பட பூஜை\nவட சென்னை பிரஸ் மீட்\nபரியேறும் பெருமாள் நன்றி நிகழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை\nபேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி\nஇது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு\n'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ்\n'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14148?to_id=14148&from_id=18386", "date_download": "2018-10-19T15:32:49Z", "digest": "sha1:VPLTG6DARD5DAOYOA5PVWNGYWEMI7IAN", "length": 21171, "nlines": 105, "source_domain": "eeladhesam.com", "title": "நாம்தமிழர் கண்காணிப்பு வளையத்துள் ரஜனியின் ஆன்மீக கட்சியும், ஆண்டவரும். – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nநாம்தமிழர் கண்காணிப்பு வளையத்துள் ரஜனியின் ஆன்மீக கட்சியும், ஆண்டவரும்.\nகட்டுரைகள் ஜனவரி 5, 2018ஜனவரி 6, 2018 இலக்கியன்\nஎவ்வளவோ பேர் எத்தனைமுறை வற்புறுத்தி கேட்டபோதும் அரசியல் தனக்கு ஒருபோதும் ஒத்துவராது என்றும், அரசியல்பற்றி தனக்கு தெரியாது, தன்னுடைய குணாதிசயத்துக்கு முற்றிலும் எதிர்மறையானது அரசியல் என்று சாதித்து அரசியல்பற்றி யார் பேசினாலும் எந்தக்கருத்தும் சொல்லாமல் புறக்கணித்து கடந்துபோனவர் உலகநாயகர் ஆண்டவர் கமல்ஹாசன்,\nதனக்கு கட்சியும் தேவையில்லை கொடியும் தேவையில்லை ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்று இருந்தவர் ஆன்மீக அரசியல் தலைவர் சுவாமிஜி ரஜினிகாந்த் அவர்கள்.\nஒரு காலத்தில் ரஜனிகாந்த் அவர்கள் தான் நடிக்கும் படங்களில் எதேச்சையாக இடம்பெற்ற அரசியல் ரீதியான நையாண்டி “பஞ்ச்” டயலாக்குக்கள் அவரை மிகவும் உயரத்துக்கு கொண்டுசெல்ல தொடங்கின,\nஅதிலிருந்து அவர் ஒவ்வொரு பட���்திலும் அரசியல் நையாண்டி இடம்பெறும்வண்ணம் வேண்டி விரும்பி பார்த்துக்கொண்டார்.\nஅவர் பேசி நடித்த அரசியல் ரீதியான பஞ்ச் டயலாக்குக்கள் அவரது ரசிகர் மனங்களில் பெரும் பிம்பமாக உருவெடுத்தது, ஒரு கட்டத்தில் அவர் சுப்பர் ஸ்ரார் அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டார்.\nஇப்படியான சினிமா பிம்பம் ரஜனிகாந்ததை அவரது ரசிகர்கள் மத்தியில் தங்களை வழிநடத்தும் மேய்ப்பனாக உருவகப்படுத்தியது.\nரஜனிகாந்த்தின் தமிழ்நாட்டு ரசிகர்கள் இருபது ஆண்டுகளாக அவரை அரசியலுக்கு வரும்படி அழைத்தபோதும் முன்னாள் அரசியற் தலைவர்களான ஜெயலலிதா, மற்றும் கருணாநிதி ஆகியோரை நேரடியாக தன்னால் எதிர்க்கமுடியாது என்று உணர்ந்த ரஜனிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார்.\nஇருந்த போதிலும் அரசியல் ரீதியான பஞ்ச் டயலாக்கை கைவிடாமல் தொடர்ந்து வித்தைகாட்டி ரசிகர்களை தன்னகத்தே கட்டி வைத்திருந்தார்.\nஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஆட்டமின்மை இவைகளை கணக்கில் எடுத்துக்கொண்ட ரஜனிகாந்த் சினிமா நடிகை கஸ்தூரி, மற்றும் முக்கியமான சில பத்திரிகையாளர்கள் மூலமும் அரசியல் தரகர் தமிழருவி மணியன் போன்றோரையும் பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்களின் விருப்பத்துக்காக வேண்டாவெறுப்பான கட்டாயத்தின்பேரில் அரசியலில் நுழைவதுபோன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் மூலம் பொதுவெளியில் உலவவிட்டார்.\nஅதன் தொடர்ச்சியாக 2017 மே ரசிகர்கள் சந்திப்பு ஒரு பஞ்ச் டயலாக், அதன்பின் டிசம்பர் 26 முதல் 31 வரை மீண்டும் ஒரு ரசிகர் சந்திப்பு,\nடிச 31 2017 ரசிகர்கள் சந்திப்பின் கடைசிநாள் அவர் தனது பேச்சில் 1996 ல் இருந்து தான் தொடர்ந்து அரசியல் இருந்துகொண்டு இருப்பதாகவும் இப்போ ரசிகர்களின் விருப்பத்திற்காக கட்சி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு மக்களுக்கு வாழ்வு கொடுக்கப்போவதாகவும் அறைகூவல் விடுத்திருந்தார்.\nவெற்றிபெற்று பதவிகாலத்தில் ஒருவேளை வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது போனால் ஒரு மூன்று வருட காலத்தில் ராஜினாமா செய்துவிட்டுபோவோம் என்றும் உணர்வுமயமாக உசத்தி குரல் கொடுத்தார்.\nஜெயலலிதா கருணாநிதி இல்லாத குளப்பமான அரசியல் சூழ்நிலையில் ரஜனிகாந்த் + கமலஹாசன் ஆகிய இருவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்திருக்கிறது.\nபடித்தவர்கள் பாமரர்கள் என்று ப���வலாக அறியாமையில் ஊறிக்கிடக்கும் தமிழக மக்கள் மத்தியில் இப்பேற்பட்ட செல்வாக்கு பெற்ற நடிகர்களின் மாயை வெற்றியளிக்கக்கூடிய ஒன்றுதான்.\nஎம்ஜீஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் கோலோச்சியவர்கள் என்பதால் சினிமா மாயையில் ஊறிக்கிடக்கும் தமிழகத்துக்கு ரஜனி, கமலஹாசன், விஜய், அஜித், விசால், விஜய் சேதுபதி, என்று தொடர்ச்சியாக ரசிகர்கள் கூட்டம் அவரவர் விருப்பமான நடிகர்களை முதலமைச்சர் ஆக்க துடித்துக்கொண்டிருக்கிறது.\nஅப்படி தமது விருப்பமான நடிகர் முதலமைச்சர் ஆக்கிவிட்டால் சுலபமாக தாம் எம் எல் ஏ ஆகலாம் மந்திரி ஆகலாம் என்ற கனவு மறைமுகமாக நடிகர்களை தலைவராக்கிக்கொண்டிருக்கிறது.\nஇந்த அறியாமை இருக்கும்வரை அரை மணிநேரத்தில் நடிகர்களிடம் சோரம் போகக்கூடியதுதான் தமிழ்நாடு,\nஆனால் எம் ஜீ ஆர் ஜெயலலிதாவுக்குப்பின் அப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் வேகத்தடையாக உருவெடுத்து தடைக்கல்லாக நின்றுகொண்டிருப்பது நாம்தமிழர் கட்சியும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.\nதமிழ்நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக முன்னணியில் இருப்பது சினிமா, அந்த சினிமாவையும் நிர்வகிக்கக்கூடிய இடத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இருந்து வருகின்றன.\nசமீபத்தில் பல ஆயிரம் மீனவர்களை காவு வாங்கி பல்லாயிரம் கோடி சொத்துக்களை ஏப்பமிட்ட ஓகி புயல் அனர்த்தத்திற்கு கொடுக்காத ஊடக வெளிச்சத்தை டிச 31 ரஜனிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு ஊடகங்கள் போட்டிபோட்டு வழங்கின.\nஅனிதாவின் படுகொலைக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவத்தை விஜய் ரிவியின் பிக் பொஸ் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி என்பதால் நாடு தழுவிய பிரபல்யத்தை பெற்றது.\nஎழுபது வயதை நெருங்கும் நபராக இருந்தாலும் புகழ்பெற்ற சினிமா நடிகர் என்பதால் எந்த ஒரு பின்புலமும் கொள்கையும் இல்லாத ரஜனிகாந்தின் ஆன்மீக அரசியற்கட்சிக்கு ஆயிரம் பக்க பொருள் பொழிப்புரை கூறுவதற்கு தினமும் ஐந்து ஆறு பேரை வைத்து விவாதம் நடத்துகின்றன தமிழ் ஆங்கில கன்னட தெலுங்கு ஊடகங்கள்.\nபாரம்பரியம் மிக்கதாக கணிப்பிடப்படும் நூற்றாண்டு பழைமைமிக்க ஆங்கில தமிழ் நாளிதழ் பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கம் எழுதி கௌரவிக்கின்றன.\nஎன்ன இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வரவுக்குப்பின்னர் நிறைய மாற்றங்கள் தமிழக மக்களிடையே தோற்றம் பெற்றிருக்கின்றன.\nபூர்வீக தமிழர் அல்லாதோரை முதலாளியாக கொண்ட பார்ப்பனிய பத்திரிகைகளும் பெரும் கட்சிகளின் பணத்துக்கு சோரம்போகும் காட்சி ஊடகங்களும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தையும் வெறுப்புடன் இருட்டடிப்பு செய்வதற்காகவே கமலஹாசன் ரஜனிகாந்த் போன்றோர் வலிந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.\nஇருந்தும் நாம் தமிழர் கொள்கைகள் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்கப்பட்டு வரும் எதிர்த்தாக்கமே பெரு வெளிச்சமாக தெரிகிறது.\nஇரு நடிகர்களுக்கும் இரண்டு இரண்டு படங்கள் வெளிவர இருக்கின்றன…\nஒருவேளை அவர்கள் தொடர்ந்து நடிப்பார்களானால் அரசியல் அறிவிப்புக்கள் இன்னும் தொடரும்……..\nகுறித்த இரு நடிகர்களும் முதலமைச்சர் ஆவதற்கான ஆதாரங்கள் எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் தாண்டியும் தெரியவில்லை.\nபாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த்.\nசமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிரான பொதுமக்களின் நூறாவது நாள் போராட்டத்தின்போது பதின்நான்கு பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன்\nசிங்கக்கொடி சம்பந்தனா, சிவி விக்னேஸ்வரனா\nவடக்கு மாகண சபையின், முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் அவர்களை பதவியிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அகற்றுவதற்கு இரா சம்பந்தன்\nஇனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு\nவட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நினைக்கும் போது\nமஹிந்தவுக்கு பாடம் புகட்டவே அவரை பதவியில் இருந்து நீக்கினோம்: ரிஷாட்\nமாமனிதர் குமார் பொன்னம்பலத்தை ஏன் படுகொலை செய்தார்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அ���ிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/tag/chennai", "date_download": "2018-10-19T15:00:45Z", "digest": "sha1:CZCBFU2JZT5MUICF34EWKNW4L26QRLAG", "length": 163136, "nlines": 620, "source_domain": "seithigal.com", "title": "News about Chennai", "raw_content": "\n2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் : இஸ்ரோ தகவல்\nசென்னை: இஸ்ரோ 2022-ம் ஆண்டில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் என அதன் தலைவர் சிவன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் இஸ்ரோ கவனம் செலுத்தியதால் இதுநாள் வரை விண்வெளிக்கு மனிதனை அனுப்பவில்லை என கூறினார். மருத்துவமனைக்கு செல்லாமலேயே நோயாளிகள் மருத்துவ வசதி பெற டெலி மெடிசின் என்ற கருவியை இஸ்ரோ உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் வெளியீடு\nசென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சர்கார் டீசர் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது. டீசருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்காருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய நிதி இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரில் பண மோசடி\nநெல்லை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய நிதி இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரை பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளது. மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி நெல்லையை சேர்ந்த 13 பேரிடம் ரூ.41 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த அருண்குமார் என்பவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஓட்டு வங்கி அரசியலை பாஜக நடத்தி வருகிறது: சீதாராம் யெச்சூரி\nசென்னை: பாஜகவும் காங்கிரசும் சபரிமலை பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓட்டு வங்கி அர��ியலை பாஜக நடத்தி வருகிறது என கூறியுள்ளார். சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுக்கக் கூடாது என யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.\nவேலை வாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்\nசென்னை: 5 ஆண்டுகளுக்கு மேல் வேலை வாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி, எச்.எஸ்.சி, பட்டப்படிப்பு போன்ற கல்வி தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற சென்னை -4, சாந்தோம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nமதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசென்னை: மதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் வரும் 22ம் தேதி முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 24ம் தேதி முதல் 2019 மார்ச் 2 வரை தண்ணீர் திறந்து விடவும், தேனி மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு வரும் 24ம் தேதி முதல் 143 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nசென்னை: சென்னையில் மீனம்பாக்கம், கிண்டி, அசோக்நகர் ஈக்காட்டுத்தாங்கலில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களிலும் கால் மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.\nசபரிமலை விவகாரத்தில் பாஜக வாக்கு அரசியல் செய்கிறது: திருமாவளவன் பேட்டி\nசென்னை: சபரிமலை விவகாரத்தில் பாஜக வாக்கு அரசியல் செய்கிறது என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலின சமத்துவம் முக்கியமானது என்பதால் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பு வந்த நிலையில், அறவழிப் போராட்டம் எனக் கூறி சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்ச்சியில் பாஜக ஈடுபடுகிறது என அவர் கூறினார்.\nசென்னை நங்கநல்லூரில் நாயை குத்தி கொலை செய்தவர் கைது\nசென்னை: சென்னை நங்கநல்லூரில் நாயை குத்தி கொலை செய்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பார்த்து குரைத்ததால் நாயை குத்தூசியால் குத்தி கொன்றதாக ராஜா தகவல் தெவித்துள்ளார். புளூ கிராஸ் மேலாளர் ஜான் வில்லியம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஇலங்கை, தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்கள்: சென்னை விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர்\nஇலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர் என்று அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.\nவெப்பச்சலனத்தால் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nசென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் கத்தார், இலங்கையில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும்: ராஜேந்திர பாலாஜி\nசென்னை: ஆவின் நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விரைவில் கத்தார், இலங்கையில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றும், மில்க் கேக், பாதுஷா, ஸ்பெஷல் நட்ஸ் கேக், பாதாம் அல்வா, முந்திரி கேக் ஆகிய 5 வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபலகாலமாக சபரிமலையில் கடைப்பிடித்து வரும் நடைமுறைகளை மாற்றக்கூடாது: பிரேமலதா விஜயகாந்த்\nசென்னை: சபரிமலைக்கு பெண்கள் செல்ல தேமுதிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பலகாலமாக சபரிமலையில் கடைப்பிடித்து வரும் நடைமுறைகளை மாற்றக்கூடாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், எந்த ஒரு மதத்தின் கொள்கையையும் உடைப்பதில் தேமுதிகவுக்கு உடன்பாடு இல்லை என அவர் கூறியுள்ளார்.\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்ச��் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரில் பண மோசடி\nநெல்லை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரை பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளது. மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி நெல்லையை சேர்ந்த 13 பேரிடம் ரூ.41 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த அருண்குமார் என்பவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\nசென்னை ஐகோர்ட்டில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பொறுப்பேற்பு\nசென்னை: சென்னை ஐகோர்ட்டில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக கே.நடராஜன் பொறுப்பேற்றுள்ளார். அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், உட்பட பல வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nசீன பட்டாசுகள் விற்பனை குறித்து புகார் வந்தால் நடவடிக்கை: அமைச்சர் கருப்பணன் தகவல்\nசென்னை: சீன பட்டாசுகள் விற்பனை குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். மேலும் மாசில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் வீதி நாடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.\nசபரிமலை கோயிலில் பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம், பெண்பாடு முக்கியமில்லை: தமிழிசை ட்வீட்\nசென்னை: ஐய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் க்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அங்கு பெண்பாடு முக்கியமில்லை பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம். இது மூடநம்பிக்கையல்ல முடிவான நம்பிக்கை. இது தீர்க்கக்கூடிய நம்பிக்கையல்ல, தீர்க்கமான தீவிரமான நம்பிக்கை என அவர் கூறியுள்ளார்.\nதேமுதிக பொருளாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமனம்\nசென்னை: தேமுதிக பொருளாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமனம் செய்யப்படுவதாக தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவில் இதுவரை எந்த பொறுப்பும் வகிக்காத நிலையில் பொருளாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி: கல்வி திட்ட இயக்குநர் தகவல்\nசென்னை: அரசுப் பள்ளி மாணவிகள் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கல்வி திட்ட இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு அக்.22 முதல் பயிற்சி அளிக்கபவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகிறது என அவர் கூறியுள்ளார்.\nஇந்து அரசியலை பாஜக அரசு நடத்துகிறது: சீதாராம் யெச்சூரி\nசென்னை: இந்து அரசியலை பாஜக அரசு நடத்துவதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் பேசிய அவர், முத்தலாக், சபரிமலை பிரச்சனையில் ஆர்.எஸ்.எஸ் மாறுபட்ட நிலையை எடுக்கிறது என்றும், வட இந்திய இந்துக்களின் பழக்கங்ள் மட்டுமே உயர்வு என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.\nகடந்தாண்டை விட நடப்பாண்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: கடந்தாண்டை விட நடப்பாண்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் கூறியுள்ளார். மேலும், தொற்றுநோய் பரவாமல் தடுக்க அக்.25க்குள் 770 மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும், அண்டை மாநிலங்களில் இருந்து தொற்று நோய் பரவாமல் தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதண்டையார்பேட்டையில் உள்ள வீட்டில் 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசென்னை: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் சாகுல் என்பவரின் வீட்டில் 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செம்மரக்கட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாகுல் தலைமறைவாகியுள்ளார்.\nசெங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை\nசென்னை: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. திம்மாவரம், ஆத்தூர், வல்லம், பரனூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.\n8 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும�� : டிடிவி. தினகரன்\nசென்னை: மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தந்து 8 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் 8 மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதித்ததற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததது கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார். இதையடுத்து மீனவர்கள் வாழ்வில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகள் விலகியுள்ளன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nகாஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் தமிழில் பிரபந்தம் பாட ஐகோர்ட் தடை\nசென்னை: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் தமிழில் பிரபந்தம் பாட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. முன்னதாக தமிழில் பிரபந்தம் பாடுவது குறித்து வடகலை, தென்கலை ஐயங்கார் பிரிவினர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. வேதாந்த தேசிகரின் பிரபந்தத்தை தமிழில் பாட அனுமதி கோரி சுரேஷ் என்பவர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து, லாரி மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\nவிழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து போயின. பேருந்து, டேங்கர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் ஒரு பயணி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12 பயணிகளை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅக்டோபர் 19 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.82 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 25 காசுகள், டீசல் விலை 11 காசுகள் குறைந்துள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஅடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசென்னை: அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாளினை ஆய்வு மையம் தெரிவி���்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அக்.20-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.\nகோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு\nசென்னை: விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சற்று உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ. 50, பெரிய வெங்காயம் ரூ.25, தக்காளி ரூ.15, பீன்ஸ் ரூ.35, அவரைக்காய் ரூ.50, கேரட் ரூ.40-க்கு விற்பனை ஆகிறது.\nசெல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என வெளியான தகவல் உண்மையற்றது: தனிநபர் அடையாள ஆணையம் விளக்கம்\nசென்னை: ஆதாரை அடையாளமாக காட்டி பெறப்பட்ட 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கபடும் என தகவல் வெளியானது. தொலை தொடர்புத்துறை மற்றும் தனிநபர் அடையாள ஆணையம் வெளியிட அறிக்கையில், இணைப்புகள் துண்டிப்பு குறித்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என வெளியான தகவல் உண்மையற்றது என தனிநபர் அடையாள ஆணையம் விளக்கமளித்துள்ளது.\nமழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சுகாதாரத்துறை\nசென்னை: மழைக்காலம் தொடங்க உள்ளதால் காய்ச்சல், இருமல் போன்றவை 2 நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுகவேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nமுல்லை பெரியாறு அணையை கண்காணிக்க தமிழகம் சார்பில் குழு அமைத்து அரசிதழில் வெளியீடு\nசென்னை: முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க தமிழகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட குழுவை அமைந்துள்ளதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. குழு அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழக அரசு இதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது. பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையில் வங்கி கை���ெழுத்து மோசடி செய்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடக்கம்\nசென்னை: சென்னையில் வங்கிக் கடன் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் பெயரில் தனியார் வங்கி ஊழியர்கள் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முதல்வர் தனிப்பிரிவு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nசென்னை: விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.\nதரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முயற்சி செய்ய தமிழிசை வலியுறுத்தல்\nசென்னை: தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கேன், லாரி தண்ணீர் வேண்டாம், குழாய் தண்ணீரே போதும் என மக்கள் சொல்லும் காலம் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றவர் கைது\nசென்னை: சென்னை சேப்பாக்கத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் வாயில் துணியை அடைத்துத் தூக்கி சென்று வன்கொடுமை செய்ய முயன்றதாக மாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅக்டோபர் 18 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.88; டீசல் ரூ.79.93\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.88 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.93 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகேரம் போர்டு பிளேயர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கேங்ஸ்டர் ஆக உருவெடுத்தால் அதுவே 'வடசென்னை' என்று சொல்லலாம். ஆனால், அது மட்டும்தான் படத்தின் ஒன்லைன் என்றால் இல்லவே இல்லை.\n'வட சென்னை' - முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் கருத்து\n'வட சென்னை' - முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் கருத்து\nஆயுத பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nசென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக கூடுதலாக 770 பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இன்று இரவு மற்றும் நாளை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், விடுமுறை முடிந்த பின் ஞாயிற்றுக்கிழமையும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை : மு.க. ஸ்டாலின் பேட்டி\nசென்னை: சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் ஒரு சேர வந்தால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை நடத்தினோம் என ஸ்டாலின் கூறினார். அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்திட்ட கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி பங்கீடு, தோழமை கட்சிகளின் நிலைமை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது என அவர் கூறினார். அதன் பிறகு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் அறிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை : ராமமோகனராவ் ஆஜராக மீண்டும் சம்மன்\nசென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் அக்.24ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, அக்.22ம் தேதி அப்போல்லோ மருத்துவர்கள் பிரகாஷ், மனோகர்,பாபு கே.ஆப்ரகாம் ஆகியோர் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.\nதண்டையார்பேட்டையில் அப���பல்லோ மருத்துவமனை அருகே சாலையில் திடீர் பள்ளம்\nசென்னை: தண்டையார்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனை அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பேருந்துகள் மாற்று பாதையில் இக்கப்படுகின்றன.\nதினகரன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா: அமைச்சர் ஜெயக்குமார் சவால்\nசென்னை: தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். மேலும், தமிழக மீனவர்களுக்கு ரூ 60 லட்சம் அபராதம் விதித்த இலங்கை அரசின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு வலியுறுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nசேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னை: சேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். ரூ.1 கோடி சேவை வரி செலுத்தாத விவகாரத்தில் நடிகர் விஷால் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கை தற்காலிகமாக ஒத்திவைத்து எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒரு நாள் வட இந்தியர்களால் நாம் விரட்டி அடிக்கப்படுவோம்: சீமான் ஆவேசம்\nசென்னை: தமிழகத்தில் குடியேறிக்கொண்டிருக்கும் வடமாநிலத்தவர்களால் தமிழர்கள் ஒரு நாள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் கொரட்டூர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட மாநிலத்தவர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, தமிழர்களை அகதிகளாக மாற்ற முயல்வதாக கூறினார். ஒரு நாள் வட இந்தியர்களால் நாம் விரட்டி அடிக்கப்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.\nதட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: கேன் குடிநீர் விற்னையாளர்கள் பேட்டி\nசென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார இடங்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் கூட்டாக பேட்டியளித்த, கேன் குடிநீர் விற்னையாளர்கள் கேன் குடிநீர் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன என கூறியுள்ளனர். மேலும், 1170 நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை என்றும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் 400 நிறுவனங்கள் கேன் குடிநீர் சப்ளை செய்கின்றன எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nகாய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nசென்னை: காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் சுயமாக மருந்து எடுத்து கொள்ளக்கூடாது எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவினால் 80% காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.\nதமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nசென்னை: தமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் எனவும், கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n#me too விவகாரம்: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குனர் சுசிகணேசன் மனு தாக்கல்\nசென்னை: #me too விவகாரத்தில் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இயக்குனர் சுசிகணேசன் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், பாலியல் புகார் தெரிவித்த எழுத்தாளர் லீனா மணிமேகலை மீது அவதூறு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்: சென்னைய��ல் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடல்\nசென்னை: தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் 5 நச்சத்திர ஹோட்டல்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்: முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை\nசென்னை: தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் பங்கேற்றுள்ளனர். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.\nகுட்கா வழக்கில் கைதான 6 பேர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னை: குட்கா வழக்கில் நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து 6 பேர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மாதவராவ், உமாசங்கர் குப்தா, கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை சீனிவாசராவ், சிவகுமார் ஆகியோர் சபை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடல்\nசென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nலயோலா கல்லூரியில் கணிப்பானியில் உலக மாநாடு கருதரங்கத்தை துவக்கி வைத்தார் கே.பி. அன்பழகன்\nசென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரியில் கணிப்பானியில் உலக மாநாடு கருத்தரங்கம் தொடங்கியது. கணிப்பாணியில் உலக மாநாட்டு கருத்தரங்கை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கி வைத்தார்.\nசென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது\nசென்னை: சென்னை நங்கநல்லூரில் கரூர் வைசியா வாங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடுக்க முயன்ற செல்வமணி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு\nசென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் விலை(கிலோ): ரோஜா-ரூ300, மல்லி-ரூ450, கனகாம்பரம்-ரூ.500. சாமந்தி-ரூ.120, முல்லை-ரூ.300க்கும் விற்கப்படுகிறது. மேலும், பன்னீர் ரோஜா-ரூ.80(கிலோ), துளுக்க சாமந்தி-ரூ.80(கிலோ) வரை உயர்ந்துள்ளது.\nதிமுக உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் மு.க ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது\nசென்னை: சென்னையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.\nஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு பட்டாக்கத்தியுடன் ரவுடி வந்ததால் பரபரப்பு\nசென்னை: சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு பட்டாக்கத்தியுடன் ரவுடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரவுடி மதனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது.\nஅதிமுக 47 வது தொடக்க விழா : எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதலமைச்சர் மரியாதை\nசென்னை: அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓபிஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.\nவிரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசென்னை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம் என்றும், விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு\nசென்னை: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. செப்.30 நிலவரப்படி 80 லட்சத்தை நெருங்கிவிட்டதாக வேலை வாய்ப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nசென்னை: ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் வாழ்வில் வெற்றிகளைப் பெற்று நலமுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.\nஆயுதபூஜை பண்டிகை... முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு\nசென்னை : ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் கூடுதல் ஆணையர்கள், வடக்கு தெற்கு மற்றும் போக்குவரத்து ஆணையர்களுக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் எவ்வித அசம்பாவிதமும் நிகழாவண்ணம், சட்டம் - ஒழுங்கு, பொது அமைதியை காத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nசென்னை வளசரவாக்கத்தில் செல்போன் பறிப்பு : 3 பேர் கைது\nசென்னை : சென்னை வளசரவாக்கத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக 12-ஆம் வகுப்பு மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். முகவரி கேட்பதுபோல் நடித்து ஜெயபாண்டியன் என்பவரிடம் இருந்து செல்போனை பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅக்டோபர் 17 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு வலியுறுத்தல்\nசென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடை பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஆன்லைனில் பட்டாசுகள் விற்க இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: ஆன்லைனில் பட்டாசுகள் விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டு டெட் தேர்வு நடத்தப்படும் என்றார்.\nபாலியல் துன்புறுத்தல் பற்றி தெரியப்படுத்தினாலே அச்சுறுத்தல் வருகிறது ; லீனா மணிமேகலை\nசென்னை; பாலியல் துன்புறுத்தல் பற்றி தெரியப்படுத்தினாலே அச்சுறுத்தல் வருவதாக கவிஞர் லீனா மணிமேகலை கூறியுள்ளார். சில நேரங்களில் ஆதாரம் இருந்தும் சட்டரீதியாக வெல்ல முடியவில்லை என தெரிவித்துள்ளார். தமக்கும் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாகவும், இயக்குனர் சுசி கணேசன் தமக்கு நெருக்கடி தந்தார் எனவும் அவர் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.\nகுட்கா முறைகேடு வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்க சென்னை சிபிஐ கோர்ட் மறுப்பு\nசென்னை: குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட 3 பேரை ஜாமினில் விடுவிக்க சென்னை சிபிஐ கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்தது. மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் ஜாமினில் விடுவிக்கக்கோரி மனு அளித்திருந்தனர். 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் உள��ள நகைக்கடையில் ரூ.84 லட்சம் பறிமுதல்\nசென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடையில் ரூ.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள கடையில் இருந்து பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரையில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி - கமல் பதிலடி\nசென்னை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். அவரின் கருக்கலைப்பு கருத்தை பெண்கள் பார்த்து வருவதாகவும் கமல் கூறினார். முன்னதாக காலை கமல் குறித்து கருத்து தெரிவித்த ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். கமல்ஹாசனின் கட்சி வளர்ந்தால் தமிழக மக்களுக்கு பெரும் ஆபத்து என நாகர்கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார். கமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் திரைப்படங்களின் வெளிப்புற படப்பிடிப்பு திடீர் ரத்து\nசென்னை: தமிழ் திரைப்படங்களின் வெளிப்புற படப்பிடிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற படப்பிடிப்பு யூனிட்டுகளுக்கும் ஓட்டுநர் சங்கத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெப்சி அலுவலகத்தில் ஆர்.கே.செல்வமணி முன்னிலையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை மாலை நடைபெறவுள்ளது.\nசென்னையில் குடிநீர் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டம் துவக்கம்\nசென்னை: சென்னையில் குடிநீர் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவு நீர் இணைப்பு பெறுவதற்கு இணையதளம் மூலம் இனி பதிவு செய்யலாம். இந்தி திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.\nவழக்கம் போலவே மீனவர்கள் நலனில் அக்கறை காட்டாத மத்திய, மாநில அரசுகள் : ஸ்டாலின் அறிக்கை\nசென்னை: இலங்கை படையினரின் தாக்குதலில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை ரத்து செய்ய கோரியுள்ளார். வழக்கம் போலவே மீனவர்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாக மத்திய, மாநில அரசுகள் உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட அமைச்சர் வலியுறுத்தல்\nசென்னை; தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nநுண் நீர் பாசன திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.355 கோடி : அரசாணை வெளியீடு\nசென்னை: 2018-19ம் ஆண்டு நுண் நீர் பாசன திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.355 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இது தொடர்பான தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nபண்டிகை நாட்களில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் காமராஜ் பேட்டி\nசென்னை: பண்டிகை நாட்களில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை கோபாலபுரத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் சென்றுசேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.\nகுட்கா வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு ஜாமின் தர சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nசென்னை: குட்கா வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகனுக்கு ஜாமின் தர சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிகாரி செந்தில்முருகன் மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ புகார் தெரிவித்துள்ளது. சிபிஐ புகாரால் செந்தில்முருகனுக்கு தற்போதும் ஜாமின் தர இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nவெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nசென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.\nகிரண்ராவின் நிறுவன ஊழியர் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜர்\nசென்னை: கிரண்ராவின் நிறுவன ஊழியர் செல்வம் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜரானார். கிரண்ராவ் வீட்டில் சிலைகள் பதுக்கப்பட்டது பற்றி விளக்கம் தர போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். கிரண்ராவ் ஊழியர் 11 பேருக்கு சம்மன் அனுப்பிய போதிலும் தற்போது ஒருவர் மட்டுமே விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார்.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது வழக்கு\nசென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞரான ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பொறுப்பு வகித்த எமிலியாஸ் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னையில் ரயில் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது\nசென்னை: சென்னையில் ரயில் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் பிடிபட்டது. பீகாரைச் சேர்ந்த பேச்சான், சேட்டான், பிரபாத், ப்ரேம்ஜித், முகேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி வடமாநில இளைஞர்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபூந்தமல்லி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து\nசென்னை: சென்னை பூந்தமல்லி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பாரிவாக்கம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார்.\nதுரோகத்தின் பிடியில் உள்ள அதிமுக-வை அமமுக மீட்டெடுக்கும் : டிடிவி தினகரன்\nசென்னை; துரோகத்தின் பிடியில் உள்ள அதிமுக-வையும், இரட்டை இலை சின்னத்தையும் அமமுக மீட்டெடுக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக-வின் 47-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்யைில் அமமுக துணை பொதுச்செயலாளரான தினகரன் இவ்வாறு கூறியுள்ளார்.\nஆவடி அடுத்த பட்டாபிராமில் 30 சவரன் நகை கொள்ளை\nசென்னை : ஆவடி அடுத்த பட்டாபிராமில் கேட்ரிங் உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் ரூ.1.5 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅக்டோபர் 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nகாஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபுழல் சிறை நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் கொலை செய்ய திட்டம்\nசென்னை : புழல் சிறை நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சுப்பையாவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுப்பிரிவு அறிக்கை வெளியீட்டுள்ளது. சிறை நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சுப்பையாவை கொலை செய்ய போலீஸ் பக்ரூதீன் திட்டம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புழல் சிறையில் கைதிகளுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்த தகவலை வெளியே கொண்டுவந்தவர் சுப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக உதவி ஆய்வாளருக்கு அபராதம்\nசென்னை : புகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக உதவி ஆய்வாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தேனாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் விஜய் பாண்டியனுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆழ்வார்ப்பேட்டையில் தனது வீட்டில் அனுமதியின்றி கீதா என்பவர் தண்ணீர் எடுத்ததாக ரமேஷ்குமார் புகார் கூறினார். புகாரளித்த தன்னை அரை நிர்வாணப்படுத்தி உதவி ஆய்வாளர் விசாரித்ததாக ரமேஷ்குமார் குற்றம் சாட்டினார்.ரமேஷ்குமாரின் புகாரில் உதவி ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது.\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு தா.பாண்டியன் கடிதம்\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு தா.பாண்டியன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது பெண் புகார்\nசென்னை: சென்னை மூலக்கடையில் உள்ள எச்.டி.எப்.சி வங்கி ஊழியர்கள் உதவியுடன் பண மோசடி செய்வதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். யாரோ ஒருவர் ரூ.80,000க்கு ஐபோன் வாங்கி, தமது வங்கி கணக்கில் பணம் எடுப்பதாக தனியார் வங்கி மீது பெண் புகார் கொடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சத்யா என்ற பெண் இந்த புகாரை கொடுத்துள்ளார்.\nதிரைப்பட நடிகை ராணி காவல் நிலையத்தில் துணை நடிகர் மீது பாலியல் புகார்\nசென்னை: திரைப்பட நடிகை ராணி, சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் துணை நடிகர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். துணிக்கடை விளம்பரத்தில் நடித்த போது சண்முகராஜ் தன்னை தாக்கி மானபங்கப்படுத்தினார் எனப் நடிகை ராணி புகார் கொடுத்துள்ளார்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சிறந்த அரங்கம் அமைத்த 6 துறைகளுக்கு முதலமைச்சர் விருது\nசென்னை : சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சிறந்த அரங்கம் அமைத்த 6 துறைகளுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார்.\nஅம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை : அமைச்சர் வேலுமணி\nசென்னை : சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வேலுமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே தமிழகம் முழுவதும் கூடுதலாக அம்மா உணவகங்களை திறக்க நிதி கோரப்பட்டுள்ளது என்ற�� கூறிய அவர், முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அம்மா உணவகங்கள் அதிகரிக்கப்படும் என்றும் சில இடங்களில் அம்மா உணவகங்களில் உணவு தரம் குறைவாக இருந்ததாக வந்த புகாரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.\nஎழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வேலுமணி திடீர் ஆய்வு\nசென்னை : சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வேலுமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகத்தில் உணவு பொருட்கள் தரம் மற்றும் பராமரிப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு, உணவகத்தில் சுகாதாரம், பற்றி அமைச்சர் ஆய்வு செய்தார்.\nசென்னை புழல் சிறை அதிகாரியை கொல்ல தீவிரவாத கைதிகள் சதித் திட்டம்\nசென்னை : சென்னை புழல் சிறை அதிகாரியை கொல்ல தீவிரவாத கைதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். கைதிகள் இடையே நடந்த உரையாடல் குறித்து அறிக்கை கேட்டு சிறை நிர்வாகத்துக்கு உளவுப்பிரிவு திடுக்கிடும் கடிதம் அனுப்பியது. புழல் சிறை விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைக்கே குறி வைக்கப்பட்டுள்ளது . சிறைக் கைதிகளின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்தியதால் சுப்பையா மீது கைதிகள் ஆத்திரம் அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nமாணவர்களுக்கும் தனக்கும் இடையேயான உரையாடல் மாற்றத்துக்கானது: கமலஹாசன் பேட்டி\nசென்னை: மாணவர்களுக்கும் தனக்கும் இடையேயான உரையாடல் மாற்றத்துக்கானது என கமலஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களுக்கும் தனக்கும் இடையே நடக்கும் உரையாடலை யாரும் தடுக்க முடியாது எனக் கூறினார். மேலும் அவர் நடித்த அனைத்து படங்களும் சாதிக்கு எதிரானவை என்று தெரிவித்துள்ளார். தேவர் மகன் 2ம் பாகம் அனைத்து சாதிக்கும் எதிரானதாக இருக்கும் எனக் கூறினார். மேலும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை என்றும், தேவர் மகன் என்ற பெயரை வைக்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் முதல் வடக்கு உள் கர்நாடகம் வரை காற்றழுத்த தாழ��வு நிலை காணப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழை மொழியாக கருதாமல் உயிராக கருதுபவர்கள் தமிழர்கள் :துணை முதலமைச்சர்\nசென்னை :தமிழை மொழியாக கருதாமல் உயிராக கருதுபவர்கள் தமிழர்கள் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் திராவிட மொழி குடும்பம் மிகவும் பழமையானது, அதிலும் தனிச்சிறப்பு கொண்ட தொன்மையான மொழி தமிழ் என்று கூறிய அவர், தமிழ் இயக்கத்திற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் தமிழ் இயக்கத்தின் கோரிக்கைகளை சட்டமாக்க அரசு துணை நிற்கும் என்றார்.\nகாங்கிரஸ் கட்சியின் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவை கண்டித்து சென்னையில் நாளை பா.ஜ.க ஆர்ப்பாட்டம்\nசென்னை: பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவை கண்டித்து சென்னையில் நாளை பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கூட வாழ முடியும் ஆனால் தமிழகத்தில் நீண்ட நாள் வாழ முடியாது என நவ்ஜோத் சிங் சித்து பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தமிழிசை கூறியுள்ளார்.\nகுரூப் 2 தேர்வுக்கு இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கக் கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு\nசென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் விஷவாயு தாக்கி இருவர் பலி\nசென்னை : சென்னை பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர். கிணறு சுத்தம் செய்யும் பனியின் போது விஷவாயு தாக்கி லட்சுமணன், ரவிச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்தார்.\nமுதலமைச்சர் பழனிசாமி உடன் குஜராத் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் சந்திப்பு\nசென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடன் குஜராத் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். குஜராத்தில்நர்மதா நதிக்கரை அருகே அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு வருமாறு முதலமைச்சர் பழனிசாமிக்கு குஜராத் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசாத் நேரில் அழைப்பு விடுத்தார்.\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் ஓரிரு வாரத்தில் விநியோகம் : போக்குவரத்துக்கழகம்\nசென்னை : ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் ஓரிரு வாரத்தில் விநியோகம் செய்யப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்தாள் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், பள்ளிச் சீருடையில் மாணவர்கள் வந்தால் பேருந்தில் ஏற்ற மறுக்கக்கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nசென்னையில் பட்டாசு கடைகளுக்கு அனுமதிக்கோரிய வழக்கு: பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nசென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில் வரும் 24ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதி வழகும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை, வெடிபொருள் தடுப்புத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 11,91 லட்சம் பேர் விண்ணப்பம்\nசென்னை : தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2,80,440 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 11,91,825 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் மாதத்திற்குள் 672 பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் உருவாக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை\nசென்னை : டிசம்பர் மாதத்திற்குள் 672 பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அடுத்த ஆண்டு 1000 பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என்று உறுதிப்பட தெரிவித்தார். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு ���ாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.\nசென்னை எம்.கே.பி நகர் காவல் நிலைய போலீசார் 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசென்னை: சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெகதீசன், ராஜா மற்றும் காவலர் ஷியாம் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு\nநாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முட்டையின் சில்லரை விற்பனை விலை நாமக்கலில் ரூ.3.70 காசாகவும், சென்னையில் ரூ.3.80 காசாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஉலகின் தொன்மையான மொழி தமிழ் என்று கூறிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவில்லை : பொன். ராதாகிருஷ்ணன்\nசென்னை : தமிழ் மொழிக்கு பிரதமர் செய்த நன்றியை மறப்பது ஏற்புடையதல்ல என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என பிரதமர் கூறியபோது அவருக்கு யாரும் நன்றி கூட தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், ஆன்மீக தமிழை பின்னால் தள்ளிவைத்து விட்டோம், அதை முன்னால் கொண்டுவர வேண்டும் என்றும் சென்னை பல்கலை.யில் ஆன்மீக தமிழுக்கு இருக்கை கொண்டு வந்தால் ரூ10 லட்சம் தருவேன் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை : பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இந்தியில் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த, அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nசென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்\nசென்னை: சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலவச பேருந்து பயண அட்டையை உடனே வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை புறநகரில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nசென்னை : சென்னை புறநகரில் தண்ணீர் லாரிகளை சாலையோரம் நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. பூவிருந்தவல்லி உள்பட பல இடங்களில் சட்ட விரோதமான ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆழ்துளை கிணறுகளை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nசென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.பொது வினியோகத் திட்டத்திற்கென தனித்துறை அமைக்கப்பட வேண்டும், நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு TNCSC க்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன.\nசென்னையில் போலீஸ் ரோந்து வாகனம் திருட்டு\nசென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீசின் ரோந்து வாகனம் திருடப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதியின் இருசக்கர வாகனத்தை திருடிய மர்மநபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகீழ்ப்பாக்கத்தில் போதை இளைஞர்களின் தாக்குதலால் ஒருவர் உயிரிழப்பு\nசென்னை : சென்னை கீழ்ப்பாக்கத்தில் போதை இளைஞர்களின் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்தார். சாலையில் நடந்து சென்ற வடமாநில இளைஞரிடம் ஹான்ஸ் கேட்டு இருவர் தாக்கினர். இதையடுத்து வலி தாங்க முடியாமல் தப்பியோடிய இளைஞர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானார். இதனிடையே தாக்குதல் நடத்திய தேவன், மதுரை முத்து ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் இறந்த இளைஞரின் முகம் சிதைந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nபரங்கிமலை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலரின் இருசக்கர வாகனம் திருட்டு\nசென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலரின் இருசக்கர வாகனம் திருடப்பட்டது. உதவி ஆய்வாளர் கருணாநிதி வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.\nசென்னையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மான்கொம்புகள் கண்டெடுப்பு\nசென்னை: சென்னை பாரிமுனையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மான்கொம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மான்கொம்புகளை சாலையில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை மண்ணடியில் நேற்று ரூ.3 லட்சம் மதிப்புள்ள மான்கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை: சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி விமலநாதனிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. குளியலறையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது கைதி விமலநாதன் சிக்கினார்.\nசென்னை விமான நிலையத்தில் 6.5 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியிலிருந்து சென்னை வந்த விமானத்தில் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம், மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கண்டெடுக்கப்பட்டது.\nஅக்டோபர் 15 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.99; டீசல் ரூ.79.80\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nசென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி தப்பியோட்டம்\nசென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி காவலர் வண்டியுடன் தப்பியோட்டம். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாபு, காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று வந்தார்.\nசென்னையில் காதலன் மூலம் கணவனை தாக்கிய மனைவி கைது\nசென்னை: சென்னையில் காதலன் மூலம் கணவன் மீது தாக்குதல் நடத்திய மனைவி கைது செய்யப்பட்டார். திருவான்மியூரில் நேற்று முகமூடி அணிந்த மர்மநபரால் கதிரவன் என்பவர் தாக்கப்பட்டார். விளாத்திகுளத்தை சேர்ந்த ஆண்டனி ஜெகன் என்பவர் மதுரையில் போலீசார் கைது செய்தனர். திருமணம் நடந்த 13 நாட்களில் காதலன் மூலம் கணவனை மனைவி தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடி - சென்னை எழும்பூர் ரயில் 2மணி நேரம் தாமதம்\nதூத்துக்குடி: 16130 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் ரயில், இன்று(அக் 14) காலை 7:50க்கு பதிலாக காலை 9:50க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். 2மணி நேரம் தாமதம். மேலும் 16128 குருவாயூர் - எழும்பூர் ரயிலும் தாமதமாக புறப்படும்.\n2018-ம் ஆண்டில் குற்ற வழக்குகள் முடித்து வைப்பு 42% அதிகரித்துள்ளது: சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்\nசென்னை: 11 குற்றவியல் நீதிமன்றங்களை உருவாக்கவும், 51 சிறு குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களை உருவாக்கவும் முயற்சி நடைபெறுவதாக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இதனை தெரிவித்துள்ளார். 2018-ம் ஆண்டில் குற்ற வழக்குகள் முடித்து வைப்பு 42% அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஓரிரு ஆண்டுகளில் 100% நீதிமன்றங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கும் என்று சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் சிலைகடத்தல் தடுப்புபிரிவு போலீசார் சோதனை\nசென்னை: அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் சிலைகடத்தல் தடுப்புபிரிவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பெரம்பூரில் உள்ள திருமகளின் வீட்டில் சிலைகடத்தல் தடுப்புபிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் வைத்து திருமகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வைகோ வலியுறுத்தல்\nசென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nசென்னை: முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். பரிதி இளம்வழுதியின் மறைவு மிகப்பெரிய இழப்பு என்று அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக பரிதி இளம்வழுதி உடல் வைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் ரூ.36 ஆயிரம் ��ள்ளநோட்டு வைத்திருந்த பெண் கைது\nசென்னை: சென்னை அமைந்தக்கரையில் ரூ.36 ஆயிரம் கள்ளநோட்டு வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்தகத்தில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற போது வனிதா என்பவரை போலீஸ் கைது செய்தது.\nதமிழகத்தில் வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகளுக்காக ரூ.4,415 கோடி நிதி : அமைச்சர் உதயகுமார்\nசென்னை: தமிழகத்தில் வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகளுக்காக ரூ.4,415 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,399 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னையில் காலமானார்\nசென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பரிதி இளம்வழுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பரிதி இளம்வழுதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 2006 - 2011 வரை விளம்பரத்துறை அமைச்சராக பரிதி இளம்வழுதி பதவி வகித்தார்.\nதொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இயக்குனராக மனோகரன் பதவியேற்பு\nசென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குனராக மனோகரன் பதவியேற்பு கொண்டார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆட்சி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் முதுநிலை கூடுதல் இயக்குனராக பணிபுரிந்த கா.மனோகரன், பதவி உயர்வு பெற்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குனராக பதவி ஏற்று கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஅக்டோபர் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.92; டீசல் ரூ.79.51\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.92 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.51-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nகருணாஸ் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் : திருநாவுக்கரசர்\nசென்னை : கருணாஸ் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்��ும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும், ஆளுநரோ, அமைச்சரோ எந்த ஒரு பத்திரிக்கையையும் மிரட்டுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.\nசி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் உடனே பதவி விலகிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை : சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இல்லையேல் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தனக்குத் தானே நீதிபதியாகிக் கொண்ட முதல்வரை பார்த்து நாடே வெட்கப்பட்டது என்றும் இந்திய முதல்வர்களிலேயே தம் சம்பந்திக்கு ஒப்பந்தங்களை கொடுத்தது எடப்பாடி மட்டும் தான் என்றும் ஸ்டாலின் கூறினார். முன்னதாக நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை\nசென்னை : மாதவரத்தில் ரவிநாராயணன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை திருட்டு போனது. வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகள் திருடிவிட்டு மர்மநபர்கள் தப்பிஓடினர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு\nசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆளுநர்களின் உதவியால் தப்பிய எடப்பாடி பழனிசாமி தற்போது சிபிஐ-யிடம் சிக்கியுள்ளார் : ராமதாஸ்\nசென்னை : லஞ்ச ஒழிப்புத்துறையில் நீதிமன்றத்திற்கு நம்பிக்கையில்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது உயர்நீதிமன்றம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் 2011 -ல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆனது முதல் ஊழல் செய்து வருகிறார் எடப்பாடி என்று கூறிய அவர், ஆளுநர்களின் உதவியால் தப்பிய எடப்பாடி பழனிசாமி தற்போது சிபிஐ-யிடம் சிக்கியுள்ளார் என்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nகபாலீஸ்வரர் கோயிலில் சிலை மாறிய விவகாரம் : ஸ்தபதி முத்தையாவிடம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை\nசென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலை மாறிய விவகாரம் குறித்து ஸ்தபதி முத்தையாவிடம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2004ம் ஆண்டு புன்னைவனநாதர், ராகு, கேது சிலைகள் மாற்றியதில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விநாயகமுர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nபாரிமுனையில் பூக்கடைகளுக்கு வைத்த சீலை அகற்ற உத்தரவு\nசென்னை : சென்னை பாரிமுனையில் பத்திரியன் தெருவில் உள்ள பூக்கடைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சீலை மாலை 5 மணிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் வருவதால் மக்களின் நலனுக்காக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரிமுனையில் பத்திரியன் தெருவில் உள்ள பூக்கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.\nஇந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் : மத்திய அமைச்சர் அல்போன்ஸ்\nசென்னை : இந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்தார். சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது 1,97,000 கோடி சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர் என்றும் இதை பல மடங்காக உயர்த்த திட்டமிட்டுளோம் என்றும் 2020ம் ஆண்டில் சுற்றுலா மூலம் 50 மில்லியன் டாலரும்,2023ல் 100 மில்லியன் டாலரும் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளோம் என்றும் அவர் கூறினார்.\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறநிலையத் துறை அதிகாரியிடம் விசாரணை\nசென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளிடம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.2004ம் ஆண்டு 3 சிலைகள் மாற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் திருமக��ிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாயமானது தொடர்பாக ஸ்தபதி முத்தையா ஆஜராக உத்தரவு\nசென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாயமானது தொடர்பாக ஸ்தபதி முத்தையா ஆஜராக உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஆணையிட்டுள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் உத்தரவை அடுத்து கபாலீஸ்வரர் கோவிலுக்கு ஸ்தபதி விரைந்தார். சிலைகள் மாயம் குறித்து ஏற்கனவே அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளிடம் விசாரணை நடந்தது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வைத்து திருமகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nநிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை : அமைச்சர் தங்கமணி பேட்டி\nசென்னை : நிலக்கரி இறக்குமதியில் ஊழல் இல்லை என்றும், ஏற்கனவே இருந்த நடைமுறையின் அடிப்படையில்தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தினகரன் அணியை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nசென்னை : சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. படத் தயாரிப்பாளர் ரூ.22 லட்சம் பாக்கி வைத்து இருந்ததால் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. நிஜாம் மொய்தீன் என்பவர் வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்துக்கு தடை விதித்து இருந்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சமரசம் ஏற்பட்டதால் ஆண்தேவதை படத்துக்கு விதித்த தண்டனையை உரிமையியல் நீதிமன்றம் நீக்கியது.\nஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை : ஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்ததாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அம்ருதா ஏன் வழக்கு தொடரவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜெயலலிதா மகள் தான் அம்ருதா என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2016/09/Sevai-Nostagia.html", "date_download": "2018-10-19T16:19:56Z", "digest": "sha1:FPB6ZM3KSR52RMMUWAE42XW7JDXDFFCF", "length": 98565, "nlines": 766, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : சேவையும் என் நினைவுகளும்", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசெவ்வாய், 27 செப்டம்பர், 2016\n(நெல்லைத் தமிழன் அவர்கள் \"சேவை\" செய்யும் குறிப்பை எங்கள் ப்ளாகில் \"திங்க\" வில் கொடுத்திருந்ததால், எங்கள் தளத்தில் இதனைக் குறித்து என் நினைவுகளைப் பதிவாக்கியது நினைவுக்கு வர அதை இங்கு மீள் பதிவாகத் தருகிறேன்\n எனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தத்தைப் பற்றிய என் நினைவுகள்.\nஇப்போதெல்லாம், பெரும்பாலான கல்யாணங்களில், காலை உணவு அல்லது மாலையில் பரிமாறப்படும் உணவு வகைகளில் ஒன்றாக சேவை இடம் பெறுகிறது. நன்றி: ரெடிமேட் சேவை ப்ரான்ட்ஸ். இது நொடியில் தயார் என்று எளிதாக்கப்பட்ட 5 நிமிடத்தில் தயாராகும் சேவை. அக்மார்க் மூல சேவையை அவ்வளவு எளிதாகப் பெரும் கூட்டத்திற்குச் செய்து விடமுடியாது. அதனுடைய நல்ல மணம், குணம் இந்த ரெடிமேட் சேவையில் இல்லவே இல்லை. அது தனிச் சுவை. அந்த ரெடிமேட் சேவையைச் சாப்பிட்ட போது எனக்கு மூலவடிவ அக்மார்க் சேவையைக் குறித்த என் இளமைக்கால நினைவுகள் மனதில் வந்தது. நிற்க,\nஇடியாப்பத்தையும், சேவையையும் குழப்பிக் கொள்பவர்களும் உண்டு. இடியாப்பம் என்பது பச்சரிசி மாவில் செய்யப்படுவது. பிழிந்து, ஆவியில் வேகவைப்பது, மாறாகப் புழுங்கல் அரிசியில் செய்யப்படுவது, வேகவைத்துப் பிழியப்படுவது நான் குறிப்பிடும் சேவை.\nஎப்பொழுதெல்லாம் எனது தாய் வழிப் பாட்டி இதைச் செய்ய நினைத்து புழுங்கல் அரிசியை ஊறப் போடுகிறார்களோ அன்றேல்லாம் “ஏய் குட்டிகளா இன்னிக்கு டிபன் சேவை எனக்குத் தேவை உங்கள் “சேவை” என்று ஏதோ அறிவிப்புப் பலகையில் எழுதுவது போல் குறிப்பிடுவது வழக்கம். இங்கே குட்டிகள் என்பது நாங்கள் தான். மாமா, அத்தை குழந்தைகள் என்று நாங்கள் 10 பேர். எல்லோரும் “ஹே எனக்குத் தேவை உங்கள் “சேவை” என்று ஏதோ அறிவிப்புப் பலகையில் எழுதுவது போல் குறிப்பிடுவது வழக்கம். இங்கே குட்டிகள் என்பது நாங்கள் தான். மாமா, அத்தை குழந்தைகள் என்று நாங்கள் 10 பேர். எல்லோரும் “ஹே” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்போம்.\nஆனால் அதே சமயம் பாட்டியின் “உங்கள் சேவை” என்பதைக் கேட்டு நாங்கள் எல்லோரும் பதுங்குவதும் நடக்கும். ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில், 38 வருடங்களுக்கு முன், இந்தச் சேவையை செய்வது எவ்வளவு கஷ்டம் என்றும், செய்வதற்கு எங்களைத்தான் ஈடுபடுத்துவார்கள் என்பதும் எங்களுக்கல்லாவா தெரியும்\nஅப்படியாகப்பட்டச் சேவையை எங்கள் வீட்டில் செய்யும் நாள் ஏதோ விழா எடுப்பது போல இருக்கும். பெரும்பாலும் சனிக் கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோதான் நல்ல முகூர்த்த நாளாகக் குறிக்கப்படும். அந்தக் கிழமைகளில்தானே நாங்கள் வீட்டில் இருப்போம். பெரும்பாலும் சனிக் கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோதான் நல்ல முகூர்த்த நாளாகக் குறிக்கப்படும். அந்தக் கிழமைகளில்தானே நாங்கள் வீட்டில் இருப்போம்\nஇந்த இடத்திலே எங்கள் பாட்டியைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எங்கள் குடும்பம் பெரிது. நாங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடும்பமாக, இந்தப் பாட்டியின் (என் அம்மா வழி) அரசாட்சி, அரசி ஆட்சியின் கீழ் இருந்தோம். உங்களுக்கே புரியும் அரசி ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்று பாட்டியை இந்திராகாந்திப் பாட்டி என்றுதான் அழைப்பது வழக்கம். ஊரே அவர்களுக்குப் பயந்து மரியாதை கொடுக்கும் அளவு “She commanded respect and was a terror woman to many”. இரும்புப் பெண்மணி பாட்டியை இந்திராகாந்திப் பாட்டி என்றுதான் அழைப்பது வழக்கம். ஊரே அவர்களுக்குப் பயந்து மரியாதை கொடுக்கும் அளவு “She commanded respect and was a terror woman to many”. இரும்புப் பெண்மணி அவரது பிடியில்தான் எங்கள் எல்லோரது குடும்பமும். எங்கள் குடும்பத்திலேயே மொத்தம் 18 பேர். அத்துடன் கொச்சியிலிருந்த பாட்டியின் தங்கையும், அவர்களது சில குழந்தைகளும் சேர்ந்தார்கள் என்றால் மொத்தம் 25 பேர் ஆகிவிடும். அதனால், பெரும்பாலும் 5 கிலொ புழுங்கல் அரிசியாவது - டொப்பி அரி என்று சொல்லப்படும் (IR20) – 4, 5 மணி நேரம் ஊறப் போடுவார்கள். இப்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும்.\nபெரியோர்களில் ஆண் மக்கள் யாரும் சமையலறைக்க��ள் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். பெண்களில் வீட்டு மருமகள்கள் ஏதாவது காரணம் சொல்லி இதில் தலையிடாமல் வேறு வேலைகளுக்குப் போய் விடுவார்கள். இறுதியில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் தான். அம்மா பாத்திரம் கழுவும் வேலையிலும், பாட்டியின் தங்கை எங்களை மேய்ப்பதிலும், ஆக நாங்கள்தான் சேவை செய்வதில் “சேவை” செய்ய வேண்டும்.\n“ஏய்...மாலூ இங்க வாடிக் குட்டி. அரைக்கறதுக்கு ஒரு கை கொடு.” என் பாட்டியின் அதிகாரக் குரல் ஒலிக்கும். அப்போதெல்லாம் கல்லுரல்தான்.\n“பாட்டி எனக்கு நாளைக்குப் பரீட்சை இருக்கு பாட்டி. படிக்கணும்” என்று சொல்லும் போதே அவளுக்கு கால் நடுங்கிக் கொண்டிருக்கும்.\nஅவள் கையில் இருக்கும் புத்தகம் தலை கீழாக இருக்கும். அதாவது அவள் தலை கீழாகப் படிக்கிறாள் என்று அர்த்தம். அவள் விடை எழுதினால் அது அச்சு அசலாக, ஒரு வார்த்தை கூட பிசகாமல், அப்படியே புத்தகத்தில் உள்ளது போல இருக்கும். சரி அதை விடுங்கள். இப்போது எங்களுக்கும் அந்த பயம் தொற்றிக் கொண்டு காரணத்தை யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.\n“கேசவா, நீ வாடா இங்க” அடுத்த அழைப்பு. இவனுக்குக் கால் ஒருபோதும் நடுங்காது. வாய் ஜாலத்தில் கில்லாடி. “பாட்டி உங்களுக்குக் கண்டிப்பா ஹெல்ப் பண்ணிருப்பேன். ஆனா, உங்களுக்கே தெரியும், இந்தத் தடவை நான் கணக்குல 100 மார்க் வாங்கணும்னு. அப்படி இல்லனா நீங்க என் ரிப்போர்ட் கார்டுல எங்க அப்பாவ sign போட விட மாட்டேள். உங்களுக்கே உங்க வார்த்தை மறந்து போச்சா பாட்டி. நான் கணக்கு போட்டுண்டு இருக்கேன்” என்று அருமையாக வெண்ணை தடவிய வார்த்தைகள் வரும். அவன் கணக்கு வேறு. “பாட்டி உங்களுக்குக் கண்டிப்பா ஹெல்ப் பண்ணிருப்பேன். ஆனா, உங்களுக்கே தெரியும், இந்தத் தடவை நான் கணக்குல 100 மார்க் வாங்கணும்னு. அப்படி இல்லனா நீங்க என் ரிப்போர்ட் கார்டுல எங்க அப்பாவ sign போட விட மாட்டேள். உங்களுக்கே உங்க வார்த்தை மறந்து போச்சா பாட்டி. நான் கணக்கு போட்டுண்டு இருக்கேன்” என்று அருமையாக வெண்ணை தடவிய வார்த்தைகள் வரும். அவன் கணக்கு வேறு அப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மனம் வேறு யாரை மாட்டி விடலாம் என்று கணக்குப் போடத் தொடங்கி விட்டிருக்கும். அவனுக்குப் பதிலாகப் போவதற்கு வேறு ஒருவரைக் கெஞ்சுவான்.\n“என்னடா, என்ன மாட்டி விடப் பாக்கறியா, ���ஸ்கு புஸ்கு. போனதடவ நான் Science ல, 38 மார்க்குதான் வாங்கிருந்தேன். பாட்டி sign போட விடமாட்டானு தெரிஞ்சு நான் அதை 83 ஆக்கின ரகசியத்த நீ பாட்டிகிட்ட போட்டு உடைச்சைலயா முடியாது போ. வேற ஆளப் பாரு”\n“ஆசை,தோசை, அப்பளம், வடை, என்னால முடியாது. நான் தான் பாட்டிக்கு நேத்திக்கு கால் பிடிச்சு விட்டேன். அதனால வேற யாரையாவது கூப்பிட்டுக்கோ” இது இன்னொரு நபர்.\n“பாட்டி, இவங்க எல்லாரும் வந்தா நானும் வருவேன். இல்லனா நானும் இல்ல” இது என்னுடைய பதில்.\nஅவ்வளவுதான். பாட்டி கோபத்தின் உச்சிக்கே போய்விடுவார். இடுப்பில் கைககளை வைத்துக் கொண்டு, கண்களை உருட்டி, கத்திக் கொண்டு கம்பு அல்லது விறகுக் கட்டையை எடுக்கச் செல்லும் போது, நாங்கள் எல்லோரும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்று சேர்ந்து விடுவோம். Unity is Strength உடனே, ஒரு அவசரகாலக் கூட்டம் எங்களுக்குள் போடப்படும்.\nரகசியமாக ஒரு சில விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அதாவது, யாருக்கு அதிகமான பப்படங்கள், யார் யார் அவர்களது பங்கில், எத்தனை சதவிகித சேவையை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், யாருடைய உடையை யார் யார் ஒரு சில நாட்கள் அணிந்து கொள்ளலாம், ரிப்பன், குச்சி மிட்டாய், குச்சி ஐஸ், நெல்லிக்காய், பஞ்சு மிட்டாய், மாங்காய், வளையல்கள், மயில் இறகு, (புத்தகத்தின் நடுவில் வைத்து குட்டி போடும் இறகு), புத்தகத்தின் இடையில் மறைத்து வைத்துப் படிக்க கதை புத்தகங்கள், அந்த ரசசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சத்தியப் பிரமாணங்கள், அறிவியல் ரெக்கார்ட் நோட்டில் யார், யாருக்கு வரைந்து கொடுப்பது, இம்பொஸிஷன் எழுதுவது, வீட்டுப்பாடம் செய்து கொடுப்பது, இரவு ஒரே மின் விசிறியின் அடியில் பாட்டி நடுவிலும் எல்லோரும் அவரைச் சுற்றிதான் எல்லோருக்கும் படுக்கை என்பதால் யார் அதன் நேர் அடியில், யார் யார் எங்கு என்ற எல்லைப் பிரிவு என்று பலதும் பேசப்பட்டு, எல்லோரும் ஒத்துக்கொண்டவுடன், கையில் சத்தியம் அடித்துவிட்டுப் பாட்டிக்கு உதவச் செல்வோம். இங்குதான், இப்படித்தான் ஊழலே தொடங்குகிறதோ\nஇதில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். “உங்களுக்கு ஆதரவா பெரியவங்களுமா எதற்கு” என்று கேள்வி வரலாம். இவர்கள் இருவரும் எங்களுக்குத் தாராளமாக சேவையும், பப்படங்களும் தருவார்கள். “அம்பலப்பு��ா பாயாசம்” மிகவும் பிரபலம். அதைச் செய்வதில் விற்பன்னர்களான இவர்கள் இருவரும் ஸ்பெஷலாக பாட்டிக்குத் தெரியாமல் எங்களுக்குச் செய்து தருவது ‘போனஸ்’. ஏன் எதற்கு” என்று கேள்வி வரலாம். இவர்கள் இருவரும் எங்களுக்குத் தாராளமாக சேவையும், பப்படங்களும் தருவார்கள். “அம்பலப்புழா பாயாசம்” மிகவும் பிரபலம். அதைச் செய்வதில் விற்பன்னர்களான இவர்கள் இருவரும் ஸ்பெஷலாக பாட்டிக்குத் தெரியாமல் எங்களுக்குச் செய்து தருவது ‘போனஸ்’. ஏன் எதற்கு பதிலாக, நள்ளிரவில், கோவிலுக்கு அருகில், திறந்த வெளி அரங்கில் சினிமா போடும்போது, பாட்டிக்குத் தெரியாமல் ரகசியமாக இவர்கள் அங்கு போவதற்கு உதவ வேண்டும். இதில் என்ன வேடிக்கை என்றால், பாட்டி எங்களுக்கு முன்னரே அங்கு போயிருப்பார்கள். “தில்லானா மோகனாம்பாளில்” வருவது போலத்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஊழலிலிருந்து, இப்போது திரும்ப சேவைக்கு வருகிறேன்.\nபாட்டியும் நாங்களும் அரைத்து முடித்தவுடன், பாட்டி அந்த மாவை ஒரு பெரிய பித்தளை உருளியில் போட்டு வணக்குவார்கள். அதிலும் எங்கள் பங்களிப்பு உண்டு. அது திரண்டு வந்தவுடன் அதை பெரிய பெரிய கொழுக்கட்டைகளாக “ஸ்..ஸ்ஸ் ஆஅ” என்று பிடித்துக் (சூட்டோடு) கொடுக்க, பெரிய பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் இந்தக் கொழுக்கட்டைகளைப் போட்டு மூடிவிடுவார்கள். அவை கொதிக்கும் போது ஒரு மணம் வீடு முழுவதும் வரும் பாருங்கள்\nஅவை வெந்ததும் கடைசிப் பருவம், பிழிவது. அதுதான் உள்ளதிலேயே மிகவும் கஷ்டமான வேலை. இதைப் பிழிவதற்கென்றே சேவை நாழி என்ற ஒன்று உண்டு. அது முக்காலி போல, நடுவில் மிக, மிகச் சிறிய துவாரங்களுடன் ஒரு கிண்ணத்துடன், மேலே ஸ்க்ரூ ஜாக்கு போல (Screw Jack) அமைப்புடன் இருக்கும். இரும்பினால் ஆனதாக இருக்கும். அந்தக் கிண்ணத்தில் வெந்தக் கொழுக்கட்டையை ஒவ்வொன்றாகச், சூடாக இருக்கும்போதே போட்டு, ஸ்க்ரூ ஜாக்கின் ஒரு பக்கம் ஒருவர், இன்னொரு பக்கம் இன்னொருவர் கை கொடுத்து, சுற்றி, ஒருவர் மாறி ஒருவராக, எல்லா கொழுக்கட்டைகளையும் பிழிந்தெடுப்போம்.\nபிழியும்போது நூடுல்ஸ் போன்று ஆனால் மிக மிக மெலிதாக வெளியில் வரும். அப்படிப் பிழியும் போது அந்த ஆவி பறக்க ஒரு மணம் வரும் பாருங்கள் அது இன்றும் இன் நினைவில் உள்ளது. இதைச் செய்யும் போது நாக்கு நீர் விடத் தொடங்கி விடும். பின்னர் பிழிந்ததை பாட்டி ஒரு பெரிய தாம்பாளத்தில் பரப்பி அதில் தேங்காய் எண்ணையைத் தெளித்து வைப்பார்கள். “நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த” என்று சொல்லுவது போல, தீயாக வேலை செய்து முடிக்கும் போது, அந்த சேவையைப் பார்த்ததும், “தோள்பட்டை வலியா” போயே போச். போயிந்தி இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்போது, மறுபுறம் எங்களில் சிலர் 5, 6 தேங்காயை உடைத்துத் துருவி புளிசேரி செய்வதற்கு உதவுவார்கள்.\nஎன் கல்யாணத்திற்குப் பிறகு 8 வருடங்கள் திருவனந்தபுர வாழ்க்கை. கல்யாணச் சீராக இந்தச் சேவை நாழியும் என்னுடன் வந்தது. எனது புகுந்த வீட்டவர்கள் எல்லோரும் சென்னைவாசிகள். அவர்களுக்கு இந்தச் சேவை நாழியைப் பார்த்து வியப்பு. அதனால் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் சமயம் எல்லாம் இந்த சேவை தவறாது இருக்கும். அச்சமயத்தில் அரைப்பான் (க்ரைண்டர்) வந்து விட்டதால் அரைப்பது எளிதாகி விட்டது. ஆனால் இவர்கள் யாராவது சொல்லாமல் கொள்ளாமல் வந்தால் சேவை கிடைக்காது. அப்படி இருக்கும் சமயம்தான் அந்த நல்ல இனிய செய்தி வந்தது.\nநாங்கள் குடியிருந்த கிழக்கே கோட்டைப் பகுதியில், ஆனைவால் தெருவில் இருந்த சிறு உணவகம் ஒன்றில் (மெஸ்) சேவை, புளிசேரி செய்து பப்படத்துடன் தருவதாகச் சொல்லவும், அப்புறம் என்ன திடீரென்று வருபவர்களுக்கு அங்கிருந்துதான் சேவை வாங்கி வருவேன். இப்படிப் போகப் போக, அந்த மெஸ்ஸில் என்னைக் கண்டதுமே அந்த மெஸ்ஸை நடத்தியவர் “டேய் திடீரென்று வருபவர்களுக்கு அங்கிருந்துதான் சேவை வாங்கி வருவேன். இப்படிப் போகப் போக, அந்த மெஸ்ஸில் என்னைக் கண்டதுமே அந்த மெஸ்ஸை நடத்தியவர் “டேய் அம்பி “சேவை மாமி” வந்திருக்கா கேட்டியா...ஒரு நாலு பார்சல் சேவை, புளிசேரி, நாலு பப்படம், பின்னே கூட ரண்டு பப்படம் கூடி எடுத்தோண்டு வா கேட்டியா” என்று கூவி என்னை “சேவை மாமி” ஆக்கி விட்டார். என்னை மாமி ஆக்கியதில் அந்த ஆள் மீது எனக்கு பயங்கர கோபம். இப்போதும் அம்பி “சேவை மாமி” வந்திருக்கா கேட்டியா...ஒரு நாலு பார்சல் சேவை, புளிசேரி, நாலு பப்படம், பின்னே கூட ரண்டு பப்படம் கூடி எடுத்தோண்டு வா கேட்டியா” என்று கூவி என்னை “சேவை மாமி” ஆக்கி விட்டார். என்னை மாமி ஆக்கியதில் அந்த ஆள் மீது எனக்கு பயங்கர கோபம். இப்போதும் வேறு வழி இல்லாமல் சேவை ��ேண்டுமே அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கி வருவேன்.\nஇப்போதெல்லம், இது செய்வது மிக எளிதாகி விட்டது. வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு. புகுந்த வீடு மற்றும் பிறந்த வீட்டுக் குழந்தைகள், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் வளரும் இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கும் “boiled rice noodles” என்றும் இடியாப்பத்தை “raw rice noodles” என்றும் அறிமுகப்படுத்தி விட்டேன். பெயர் வேண்டுமானால் அவர்களுக்கு ஏற்றார் போல மாறலாம். ஆனால் சேவை சேவைதான்\nஅப்படி இருந்த சமயம், 15 வருடங்களுக்கு முன் கணவரின் வேலை நிமித்தம் அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம். சேவை நாழியை விடுவேனா என்னுடன் அமெரிக்கப் பயணம். செக் இன் பெட்டியில். நல்ல வேளை எந்த விமான நிலையத்திலும் இதனை ஏதோ ஒரு ஆயுதம் என்று நினைத்து என்னைச் சந்தேகப்படவோ, அதை வெளியில் தூக்கி எறியவோ இல்லை. அதுவும் ட்வின்டவர் தகர்க்கப்பட்ட நேரம்.\nநாங்கள் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், சமையல் அறையில் கழிவுநீர்க் குழாயில் ஒரு சிறிய பிரச்சனை வந்தது. அதைச் சரி செய்ய வந்தவர் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர். அவர் கண்ணில் இந்த சேவை நாழி பட்டு விட்டது. அவருக்கு இதைப் பார்த்ததும் ஒரே வியப்பு\nஅவர் பேசிய ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரிய கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அவருக்கு ஏற்றார் போல சொல்ல எனக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு பழகியிராததால் முதலில் தயங்கினாலும், இதன் புகழைப் பரப்பும் நோக்கம் என்னைத் தூண்டி விட, இந்தியாவின் தென் கோடியில் வழக்கத்தில் இருக்கும் சேவையின் மகத்துவத்தைப் பற்றி உலகிற்கு அறிவிப்பது எனது கடமை என்று நினைத்து பெருமையுடன் “par boiled rice noodles” என்று நாமகரணம் சூட்டி (அவரிடம் string hoppers என்றும் விளக்கம் அளித்து) அவருக்கு விவரித்தேன். அவர் ஆர்வத்துடன், இடையில் எல்லாம் சந்தேகம் எழுப்பி, கேள்வி கேட்டு (மாணவர்கள் கூட இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்கள்) எல்லாம் முடிந்த பின் அவர் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி\n“இப்போது எனக்கு அதை டெமோ செய்து காட்ட முடியுமா” என்று நான் மயங்கி விழாத குறைதான்.\nநான் அவரிடம் “நான் டெமோ என்ன சேவையே செய்து தருகிறேன், ஆனால், நீங்கள் டெமோ பார்க்க வேண்டும் என்றால் ஒரு பாதி நாளாவது எங்களுடன் செலவிட வேண்டி இருக்கும்” என்று சொன்னதுதான் தாம���ம், அவர் மயங்கியே விழுந்து விட்டார்\nஇருந்தாலும் எனக்கு நம் சேவையின் மகத்துவத்தை அமெரிக்காவில் பரப்பியதில் ஒரு மகிழ்ச்சியே வீட்டிற்கு வந்த அன்பர்களுக்கு எல்லாம் சேவை செய்தே அதன் புகழைப் பரப்பிவிட்டேன். ஒரே வருடத்தில், திரும்பவும் இந்தியா வரவேண்டிய நிர்பந்தம். வந்தாயிற்று. அமெரிக்க நண்பர்கள், என்னை மிஸ் பண்ணுவதை விட சேவையை மிஸ் பண்ணுவதாகக் கூறினார்கள். சேவையின் புகழைப் பரப்பிய என் “சேவை” வாழ்க வீட்டிற்கு வந்த அன்பர்களுக்கு எல்லாம் சேவை செய்தே அதன் புகழைப் பரப்பிவிட்டேன். ஒரே வருடத்தில், திரும்பவும் இந்தியா வரவேண்டிய நிர்பந்தம். வந்தாயிற்று. அமெரிக்க நண்பர்கள், என்னை மிஸ் பண்ணுவதை விட சேவையை மிஸ் பண்ணுவதாகக் கூறினார்கள். சேவையின் புகழைப் பரப்பிய என் “சேவை” வாழ்க\nசேவையை மிக எளிதாகச் செய்ய “சேவை மாஜிக்” என்று சேவை செய்யும் உபகரணம் ஒன்றை, கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தியிருப்பதாக, 2008 ஆம் வருடம் அறிய நேர்ந்தது. உடனே என் அமெரிக்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தினேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எத்தனை பேர் அதை வாங்கினார்களோ அது வெற்றியடைந்ததா தெரியவில்லை. இப்போது அது பேசப்படவில்லை. இன்னும் சந்தையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்பொதே அதன் விலை ரூ 4000 - 5000 ற்குள் என்று நினைவு. அதன் சுட்டி இதோ.\nசேவை மாஜிக் - யூட்யூபிலிருந்து\nஇன்று என் வீட்டில் “இன்றைய டிபன் சேவை எனக்குத் தேவை உங்கள் “சேவை” எனக்குத் தேவை உங்கள் “சேவை”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 27 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:43\nஆகா.. தாங்கள் வழங்கிய சேவையே சேவை\nசேவையைப் பற்றிய இனிய பதிவு.. வாழ்க சேவை\nமிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தாங்கள் முதலில் வந்துக் கருத்திட்டமைக்கும், தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா\nRamani S 27 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:53\nஎன் சிறிய வயது நினைவு வந்து போனது\nசேவை மேஜிக் இதுவரை கேள்விப்பட்ட்தே இல்லை\nமிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். இப்போது அந்த நினைவுகள் கனாக்காலம் ஆகிவிட்டதுதான்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் 27 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:10\nநான் ஏதோ மக்கள் சேவை பற்றிய பதிவு என்று நினைத்து வந்தேன். :-@ ஆனால், இந்தச் சேவையும் ம��்களுக்குப் பிடித்திருக்கிறதே சரி, மக்கள் சேவையே மகத்தான சேவை\nசேவையின் இன்னொரு வடிவமான இடியப்பத்துக்கு எப்பேர்ப்பட்ட வரலாறு இருக்கிறது தெரியுமா தமிழறிஞர் இராம.கி அவர்களின் இந்தப் பதிவை நேரம் கிடைக்கும்பொழுது படித்துப் பாருங்கள் தமிழறிஞர் இராம.கி அவர்களின் இந்தப் பதிவை நேரம் கிடைக்கும்பொழுது படித்துப் பாருங்கள் சொக்கிப் போவீர்கள்\nசகோ முதலில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முதல் வரியைத்தான் எழுதியிருந்தேன். பின்னர் பதிவு நீநீநீநீள்ள்ள்ள்ள் பதிவாகியதால் பல வரிகளை எடுக்க வேண்டியதானது. இடியாப்பாம் பற்றியும் அறிவோம் சகோ. எங்கள் வீட்டில் அதுவும் உண்டு. இலங்கையில் இடியாப்பம், சொதி மிகவும் பிரபலம். அந்தச் சொதியைத்தான் எங்கள் வீட்டில் செய்வோம். நீங்கள் சுட்டியிருக்கும் சுட்டியை வாசிக்கிறோம் சகோ.\nமிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கும், சுட்டிக்கும்\nசேவை தேவையானதாகவே இருக்கின்றது தொடரட்டும் சேவை.\nமிக்க நன்றி கில்லர்ஜிஜி கருத்திற்கு\nBagawanjee KA 27 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:25\n#“boiled rice noodles” “raw rice noodles”எப்படியெல்லாம் விளக்க வேண்டியிருக்கு :)\nஹாஹாஹா. அப்பபையேனும் சேவை புகழ் பரவுமே.....மிக்க நன்றி பகவான் ஜி\nகரந்தை ஜெயக்குமார் 27 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:26\nமிக்க நன்றி கரந்தை சகோ..தங்களின் கருத்திற்கு\nஸ்ரீராம். 27 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:35\nசுவையான பதிவு என்று சொல்லலாமா எங்களிடமும் சேவை. உங்களிடமும் சேவை எங்களிடமும் சேவை. உங்களிடமும் சேவை எல்லாம் நெல்லைத்தமிழன் உபயம். எல்லோரும் சேர்ந்து செய்யா விட்டால் இது செய்வது கஷ்டம். ஆப்தே சமயம், அப்பாவின் உதவியோடு (பிழிவதற்கு) நானும் அம்மாவுமே இதைச் செய்திருக்கிறோம் - மிகச்சிறிய வயதில். அப்புறம் எல்லாம் ஞாபகமில்லை.\nஆமாம் அவரினுபயம்தான்.....அப்போது இந்தப் பதிவிற்கு கருத்தே இல்லை.....புதியவர்கள்..அப்போது...இப்போது நெல்லையாரின் உபயத்தால்...மீள் பதிவு....கருத்துகள்...\nஇப்போது பிழிவது எளிதாகிவிட்டது..ஸ்ரீராம்....தனியாகத்தான் செய்கிறேன்...\nஏற்கனவே எங்கள் பிளாக்கில் படித்திருந்தேன். இப்போது நீங்களுமா வேறு வழியில்லை. நாளை சேவைதான்.\nஆம் மீள் பதிவு....நினைவு வந்துவிட்டதே...மிக்க நன்றி செந்தில் சகோ\nஅபயாஅருணா 27 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:30\nபரிவை சே.���ுமார் 27 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:53\nசேவை குறித்து எங்களுக்கு விவரமாய் சொன்ன தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்...\nதனிமரம் 28 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:02\nஎங்க நாட்டில் இடியப்பம் என்போம் உங்கள் சேவையை. பகிர்வு நாட்டிற்கு அழைத்துச்சென்றது கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த இறுதித்தலையில் நானும் ஒருவன்.)))\nநன்றி தனிமரம்......உங்கள் ஊர் இடியாப்பம் எங்கள் ஊரிலும் உண்டே....தமிழ் நாடு கேரளா..\nஎண்கள் வீட்டில் உங்கள் ஊர் போன்று சொதியுடன் செய்வோம்\nநன்றி தனிமரம்......உங்கள் ஊர் இடியாப்பம் எங்கள் ஊரிலும் உண்டே....தமிழ் நாடு கேரளா..\nஎண்கள் வீட்டில் உங்கள் ஊர் போன்று சொதியுடன் செய்வோம்\nசித்ரா சுந்தரமூர்த்தி 28 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:47\nசகோ துளசி & கீதா,\nமக்கள் சேவை என நினைத்து வந்தால் ..... சாப்பிடும் சேவையாகிவிட்டதே அதனாலென்ன, இதுவும் சுவையாகத்தான் இருக்கு. குட்டீஸ்களின் கலாட்டா சூப்பர், கூடவே பாட்டியும்தாண் \nஇவ்வளவையும் பயன்படுத்தி, கழுவித் துடைத்து ... அதற்கு சேவை நாழியே பரவாயில்லைன்னு விட்டுட்டாங்களோ என்னவோ \nஆம் சித்ரா சேவைய் நாழியே பெஸ்ட்...மிக்க நன்றி கருத்திற்கு..\n'நெல்லைத் தமிழன் 28 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:43\nசேவை பதிவு அருமை. எனக்கு, 'சேவைக்காகவே', பேசாம திருவனந்தபுரத்தில் செட்டில் ஆகிவிடலாமா என்று தோன்றுகிறது (உண்மையிலேயே). அவ்வளவு ரசிகன் சேவைக்கு. ரொம்ப வருஷமா நாங்கள் (எங்கள் குடும்பத்தில்) மட்டும்தான் 'புளிசேரி' என்ற குழம்பைப் பண்ணுகிறோம் (எங்களின் திருவனந்தபுரத் தொடர்பால்) என்று நினைத்திருந்தேன். நீங்களும் புளிசேரி வார்த்தையை உபயோகப்படுத்தியதில் மகிழ்ச்சி.\n13,000 ரூ கொடுத்து மிஷின் வாங்கி, அதில் சேவை (எத்தனை முறை நல்லா வரும்னு தெரியாது. குக்கர் மாதிரி பல வருடம் உபயோகிக்கமுடியாது) எத்தனை தடவை பண்ணுவோம்னு தெரியாது. கொஞ்ச நாள்லயே, அலம்பி வைக்கற வேலைக்கு சேவை'நாழியே தேவலாம்னு ஆயிடும்.\nஎனக்கு இடியாப்பம் அவ்வளவாகப் பிடிக்காது (தட்டையா பண்ணுவது). அது என்னவோ டிரையாக இருப்பதாக எண்ணம். புளிசேரியோடு நல்லாச் சேராது.\nஎங்கள் வீட்டிலெல்லாம், 'மடி' என்று பசங்களை இந்த வேலைக்குக் கூப்பிடமாட்டார்கள். ஏற்கனவே சொன்னமாதிரி, எல்லோருக்கும் ஒருவரே சேவை செய்வது என்பது தண்டனைதான்.\nஎப்போது காண ந��ர்ந்தாலும், 2 நாள் நோட்டீஸ் கொடுத்துடறோம். சேவைக்கு.\nவாங்க நெல்லைத் தமிழன். எனக்கும் சேவை மிகவும் பிடிக்கும். எங்களுக்கும் கேரளத் தொடர்பு நிறையவே உண்டு. அடிப்படையில், முந்தையத் தலைமுறையினர் வழி நெல்லைக்காரர்கள், தாய்வழியினர் (அடிப்படையில் பலர் கீழநத்தம் ) நாகர்கோவிலில் செட்டிலாக அங்கும் மற்றும் என் அப்பா வழித் தாத்தா, அவரது அம்மா, சித்தி என்று ஒரு கூட்டம் (எல்லாம் நெல்லைக்கூட்டம்தான் - திருக்குறுங்குடி) திருவனந்தபுரத்தில் செட்டிலாகிப் பின்னர் குறுங்குடி வந்து என்று சுற்றிச் சுற்றி...அப்பா வழி குறுங்குடியில் செட்டிலாக, தாய் வழி திருவண்பரிசாரத்தில் செட்டிலாக, அதில் சிலர் கேரளத்தில் புகுந்துவிட என்று..போகுது தொடர்பு. அதனால் கலாச்சாரமே கேரள தமிழ்நாடு கலந்த கலவை\nஎங்கள் அப்பா வழிப் பாட்டியின் வீட்டில் குழந்தைகள் நீங்கள் சொல்லியிருக்கும் அதே காரணத்தினால் அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால் வெளி வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும்...அங்கும் மடி அனுசரிக்கப்படும் ஆனால் தாய்வழிப் பாட்டியின் வீட்டில் எங்களுக்கு ஒரு வயது வந்ததும் பாட்டி சற்றுத் தளர்ந்து போனதால்...அது வரை என் அம்மாவிற்குக் கூட அனுமதி கிடையாது. அத்தனை மடி ஆனால் தாய்வழிப் பாட்டியின் வீட்டில் எங்களுக்கு ஒரு வயது வந்ததும் பாட்டி சற்றுத் தளர்ந்து போனதால்...அது வரை என் அம்மாவிற்குக் கூட அனுமதி கிடையாது. அத்தனை மடி எங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அப்படித்தான் இந்த அனுபவங்கள்..\nநீங்கள் சாப்பிட்ட இடியாப்பம் அப்படியிருந்ததோ என்னவோ...இடியாப்பம் மிகவும் மென்மையாக வரும். அதுவும் அதனுடன் இலங்கைச் சொதி சேர்த்து அருமையான பதார்த்தம்.\n அந்த குக்கர் டைப் சேவை மாஜிக் எப்படியிருந்தாலும் வாங்கும் ஐடியா இல்லை. சேவை நாழிக்குத்தான் எனது ஓட்டு எப்போதும்.\nவாருங்கள் நிச்சயமாக நோட்டீஸ் கொடுத்துவிடுங்கள் சேவை செய்து சேவை செய்கிறேன்.புளிசேரியுடன்..இது சும்மா வாய் வார்த்தை இல்லை. கண்டிப்பாக வாருங்கள். உறுதியான அன்பான அழைப்பு. மட்டுமல்ல இடியாப்பமும் சொதியுடன் சுவைத்துப் பாருங்கள்...\nமிக்க நன்றி நெல்லைத் தமிழன் கருத்திற்கு..\n'நெல்லைத் தமிழன் 29 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:43\nபாளையங்கோட்டைக்கு 5 கி.மீ தொலைவில், திருவண்ணாதபுரத்தை அடுத்த தாமிரவருணிக் கரையோரமுள்ள கீழந்த்தம்னா, I am surprised. என் இளமைக்காலம் (14 வயது வரை) அங்குதான்.\nஎன் அம்மாவின் அம்மா-பாட்டியின் அப்பா கிருஷ்ணன், அவர் தம்பி நாராயாணன் அங்குதான் இருந்தார். மணிலா எனும் என் உறவினரின் அம்மா சிங்காராம் மாமி அவரது தங்கைய் ஜெயா அங்குதான் இருந்தார்கள். என் மாமியின் அம்மா கல்யாணிப்பாட்டி, என் மாமி மைதிலி அங்குதான் சில வகுப்புகள் படித்தார். எழுத்தாளர் வேணுகோபாலன் அந்த ஊர்க்காரர்தானே...நானும் கீழ்நத்தம் வந்திருக்கிறேன் ஆனால் பலவருடங்களுக்கு முன். நீங்களும் அந்த ஊர்க்காரர்தானா சுற்றிச் சுற்றி ஏதேனும் உறவாகக் கூட இருக்கலாம்\nமிக்க நன்றி நெல்லைத் தமிழன்..\nகோமதி அரசு 28 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:48\nகோவை கமலா ஸ்டோரில் கிடைக்கிறது வித விதமாய் சேவை செய்யும் இயந்திரம் (நீங்கள் சொன்ன இயந்திரம்) இப்போது பெரிய அள்வில் செய்து கோவையில் கடை கடையாக காலை கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள் கவர்களில் அடைத்து. எட்டு மணிக்குள் விற்றுவிடும். நாம அதை வாங்கி வந்து இட்லி தட்டில் பரப்பி சூடு செய்து நம் இஷ்டம் போல் கலவைகள் கலந்து உண்ணலாம். நம் வீட்டில் செய்வது போலவே ருசியாக இருக்கும். எங்கள் மாமியார் முன்னொரு காலத்தில் சேவை நாழியில் பிழிந்த கதைகளை (கஷ்டங்களை) சொல்லிக் கொண்டு இப்போது இவ்வளவு எளிதாகி விட்டது என்று சந்தோஷபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.\nமிக்க நன்றி கோமதிக்கா. கோவை கமலா ஸ்டோரில் முன்பு கிடைத்த்து பற்றி அறிந்திருந்தேன். நான் அடிக்கடிக் கோவை செல்வதால். என் உறவினர் மருதமலை அருகில் இருக்கிறார்கள். இங்கு சென்னையிலும் அது போன்று தயாராகும் சேவை வருகிறது. மட்டுமல்ல இடியாப்பம் கூட சுடச் சுட சைக்கிளில் காலை வேளையில் தெரு தெருவாக விற்கிறார்கள்.\nஆம் இப்போது மிகவும் எளிதுதான். மிக்க நன்றி அக்கா\nஅருமையாக சேவை செய்திருக்கிறீர்கள். ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருப்பதெல்லாம் அவ்வளவு கஷ்டமா பிழிவதற்கு என்று தான். ஏனெனில் குறைந்த பட்சமாகப் பத்துப் பேருக்குக் கூட நான் தனியாகவே பிழிந்து சேவை செய்திருக்கிறேன். ஆகையால் இப்போ எங்க ரெண்டு பேருக்குச் செய்வது எளிதாகவே தோன்றுகிறது. :) மூன்று ஈடு இட்லி வைத்தால் எங்கள் இருவருக்கும் தே.சேவை, பு.சேவை அல்லது எ.சேவை மற்றும் மூன்றாவதாகத் தயிர் சேவை ர��டியாகிடும். அரைக்கும் நேரத்தையும் சேர்த்தால் மொத்தம் ஒரு மணி நேரம் ஆகும்.\nஇல்லை கஷ்டமில்லை அக்கா பிழிவதற்கு. ஊற வைத்து, அரைத்து, நான் கொழுக்கட்டையாகச் செய்து பிழிவதால் நேரம் எடுக்கும் அவ்வளவே. நான் வெகு எளிதாக எத்தனை பேர் வந்தாலும் செய்து விடுவதுண்டு. என்ன ஒரு நாள் முன்பு தகவல் சொல்ல வேண்டும். அவ்வளவே. திடீரென்று வந்து சற்று நேரத்திலேயே போக வேண்டும் எனும் விருந்தினருக்கு எப்படிச் செய்து கொடுக்க முடியும் அப்படி வருபவர்களுக்குத்தான் திருவனந்தபுரத்தில் மெஸ்ஸில் வாங்கியது. மட்டுமல்ல முன்பு கல்லுரலில்தானே அரைக்க வேண்டும். அப்போது 25, 30 பேருக்குச் செய்ய வேண்டும் எனும் போது இரும்பு நாழி சில சமயம் பிழிவதற்குப் படுத்தும். அதனால் கொழுக்கட்டையை நீரிலேயே கடைசி வரை சூடாக வைத்திருப்பார்கள். ஓட்டை மிக மிகச் சிறிய ஓட்டையாக இருக்கும். அப்போது அதனால் கடினமாக இருந்தது. இப்போது எல்லாம் எளிதுதான். நான் அடிக்கடிச் செய்வதுண்டு.\nநான் இந்த திடீர்த் தயாரிப்பு சேவையே வாங்கியதில்லை. என் மாமா பெண் கன்கார்ட் என்னும் பிராண்டில் நன்றாக இருப்பதாகச் சொல்வாள். இன்னும் சிலர் டிடிகே பிராண்ட் நல்லா இருக்கும் என்பார்கள். ஒரு முறை கிடைத்தால் வாங்கிப் பார்க்கணும் :) இடியாப்ப மாவு வாங்கிப் பிழிந்திருக்கேன். அப்படி ஒண்ணும் ருசிக்கலை\nநானும் வாங்குவதில்லை கீதாக்கா. நீங்கள் சொல்லியிருக்கும் ப்ராண்டும் நன்றாக உள்ளது என்ரு சொல்லுவதற்கில்லை. உறவினர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். நான் எப்போதுமே வீட்டில்தான். என் மகனுக்கும் ரெடிமேட் பிடிப்பதில்லை.\nசிவகுமாரன் 28 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:57\nசேவைக்கும் இடியாப்பத்துக்கும் வேறுபாடு இதுநாள்வரைக்கும் அறியாதிருந்தேன்.\nதங்கள் அனுபவம் எங்கள் இளமைக்காலத்தையும், எங்கள் அம்மையையும்(தாய்வழிப் பாட்டி) ஒருசேர அழைத்து வந்தது. நன்றி\n உங்களுக்கும் பழைய நினைவுகள் வந்ததா மிக்க மகிழ்ச்சி\nசிவகுமாரன் 28 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:36\nநான் புதுக்கோட்டை மாவடடத்துக்காரன். எங்கள் சமூகத்தில் , தாய்வழி தாத்தா பாட்டியை அய்யா. அம்மை என்றும் தந்தைவழி தாத்தா பாட்டியை , அய்யா, அப்பத்தா என்றும் அழைப்போம்.\nமிக்க நன்றி சிவகுமாரன். அறிந்து கொண்டோம்.\nவெங்கட் நாகராஜ் 28 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:38\nஇந்தச் சேவையும் மகத்தான சேவை தான்.... சேவை நினைவுகளை ரசித்தேன்.\nKoil Pillai 30 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:53\n\"சேவை\" எனும் பெயரில் ஒரு உணவு பொருள் இருப்பதே எனக்கு உங்கள் பதிவை படித்தபின்னரே தெரிந்தது.\nஇதுபோன்ற புதிய விஷயங்களை என்னை போன்றோருக்கு அறிமுகம் செய்துவைக்கும் உங்கள் \"சேவை\" கண்டிப்பாக தேவை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 1\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்ற...\nபின்னூட்டங்களுக்குப் பதில்கள் - 2\nசெயின்ட் த க்ரேட் குறும்பட அனுபவங்கள்\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்\n'கடவுள் ஒருவரே' என்று சொன்னவன்.....\nஎந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன்.\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nபிரிக்க முடியாதது - காதலும் .... \nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \n���ெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/06/3.html", "date_download": "2018-10-19T16:01:54Z", "digest": "sha1:2OGDRFUUWZSXE7BR5W7EOWAWD5XIBUKF", "length": 17253, "nlines": 221, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nதிருநிறைச்செல்வன் என்று வல்லினம் மிகுத்தல் தவறாகும். திருநிறைசெல்வன் என்பது வினைத்தொகையாகும், வினைத்தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறைசெல்வன் என்று எழுதுக. இது போல் திருவளர்செல்வன், திருவளர்செல்வி ஆகிய இடங்களில் வல்லினம் மிகாமல் எழுதுக.\nபுள்ளாங்குழல் என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் எனப் பொருட்படும். எனவே மூங்கில் குழாயில் உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை என்று பொருள்).\nசக்கரை என்று சிலர் எழுதுகின்றனர். சருக்கரை, (அ) சர்க்கரை என்று எழுதுவதே சரியாகும். மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் முதற்பாகத்தில் 86 ஆம் பாடலில் 'சுவை மிக்க சருக்கரை பாண்டவர்' என்று வருவதைக் காண்க. வடலூர் வள்ளலார் அளித்த திருவருட்பாவில், அருள் விளக்க மாலையில் 'சர்க்கரையுங் கற்கண்டின் பொடியு மிகக்கலந்தே' என்று வருவதைக் காண்க.\nசிறிதரன் என்று எழுதுவது தவறாகும். வடமொழிச் சொல்லாகிய ஸ்ரீதரன் என்பது, தமிழில் சிரீதரன் என்று எழுத வேண்டும். பெரியாழ்வார் திருமொழியில் 58 ஆம் பாடலில் 'குழகன் சிரீதரன் கூவ' என்றும், 147 ஆம் பாடலில் 'செய்தன சொல்லிச் சிரித்தங் கிருக்கில் சிரீதரா' என்றும் வருவனவற்றை காண்க.\nகலை கழகம் - கலைக் கழகம்\nகலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருட்படும். கலைக்கழகம் என்று வல்லினம் மிகுத்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருட்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.\nபெறும் புலவர் - பெரும் புலவர்\nபெறும் புலவர் என்றால் பரிசைப் பெறுகின்ற புலவர் எனப் பொருட்படும். பெரும் புலவர் என்றால் புலமையுள் பெரிய புலவர் எனப் பொருட்படும். எனவே செயலறிந்து எழுதுக.\nதந்த பலகை - தந்தப் பலகை\nதந்த பலகை என்றால் அவன் எனக்குத் தந்த மரப்பலகை எனப் பொருட்படும். தந்தப் பலகை என்று வல்லினம் மிகுத்தால் யானையின் தந்தத்தால் ஆன பலகை எனப் பொருட்படும். எனவே இடமறிந்து எழுதுக.\nசெடி கொடி - செடிக் கொடி\nசெடி கொடி என்றால் செடியும் கொடியும் எனப் பொருட்படும். செடிக் கொடி என்று வல்லினம் மிகுத்தால் செடியின் மேல் ஏறியுள்ள கொடி எனப் பொருட்படும். எனவே கருத்துணர்ந்து எழுதுக.\nகுறிலிணை மொழிகளில் வரும் முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். சான்று: திருக்குறள், முழப்பக்கம், விழுப்புண், பொதுப்பணி, புதுப்பாட்டு, அணுக்குண்டு ஆகிய சொற்களைப்போல் நடு என்ற சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.. சான்று: நடுத்தெரு, நடுப்பக்கம். ஆனால் நடுகல் என்ற சொல் வினைத்தொகையாகும். வினைத்தொகையில் வல்லினம் மிகா. புறநானூறு 306 ஆம் பாடலில் ''நடுகல் கைதொழுது பரவும்'' என்று வருவதைக் காண்க.\nகாவிரி என்ற சொல்லிவிருந்து காவேரி என்ற போலிச் சொல் உருவாகியுள்ளது. காவிரி என்னும் சொல்லுக்குச் சோலைகளை உருவாக்குவது வள்ர்ப்பது என்னும் பொருள் உண்டு. ( கா - சோலை) காவிரிப் பூம்பட்டினம், காவிரிப்புதல்வர், காவிரி நாடன் என எழுதுவதே சிப்பாகும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nஅரசியலில் ரஜனியை விடக் கமல் திறமையானவர்\nசினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோ...\nஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்\nசெந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]\nதிரையில் புகழின் உச்சியில் கீர்த்தி சுரேஷ் \nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''கடலூர்'' போலாகுமா ...\nஇட்லியை எப்படி இன்டெரெஸ்ட்டிங் ஆக்குவது\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]\nஅர்த்தமுள்ள இந்து சமயம் என்ன சொன்னது\nஇளம் குழந்தைகள் உயரமாக வளர....\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா\nஒரு அம்மம்மா வின் சபதம்\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்��ின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulamthasthageer.blogspot.com/2009/12/blog-post_03.html", "date_download": "2018-10-19T15:02:41Z", "digest": "sha1:J3XQFVZY4JNZNXB3MPJBXSQ56IBDUQUD", "length": 13900, "nlines": 181, "source_domain": "gulamthasthageer.blogspot.com", "title": "بَسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ: நாவைப் பேணுக!", "raw_content": "\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103\nஅல்லாஹ், \"இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.\nபெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83\nஉறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8\nநீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152\nஅண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36\nநம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68\nஉங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116\nஉங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12\nயாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35\nஎவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23\n\"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு\"\nஇறைமறை குர்ஆனை பல மொழிகளில் ஓத.... க்ளிக் செய்யுங்கள்\nஆசிஃபா - உடைபடும் கோவில்களின் புனிதங்கள் - மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய...\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா - லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் இன்று 17-8-16 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹாஜிகள் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது நமது ஜாமிஆ மன்பவுல் அன...\nசத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ் - கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர...\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் - நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்) முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions) - ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின்கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (word...\n - அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் \"முஹம்மதே எங்களின் தலைவரே\n“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது”(அல்-குர்��ன் 4:103)\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள். கருணை நபி என்று சொல்லப்படும் அள...\nஉலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்\np=325 “பிரார்த்தனையில் எங்கள் இறைவனே எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2017/11/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-19T15:35:55Z", "digest": "sha1:E66CSH3V3OYGGAN62DKKLJHSJ2HRU6IJ", "length": 3507, "nlines": 68, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை…”மேகத்தில் கரைந்த நிலா …” – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை…”மேகத்தில் கரைந்த நிலா …”\nமேகத்தில் கரைந்த நிலா …\nநிலவு உனக்கு மேகமே மேலாடை\nமேலாடை உன் முகம் மறைக்க\nமுழு நிலவு நீயும் இள நிலவாய்\nமேகம் கரைந்து மழை பொழியும்\nநேரம் கரை புரண்டு ஓடுது மழை\nநீர் வெள்ளம் என் மண்ணில் இன்று \nமேகக் கரைசலின் தாக்கம்.. இது\nவரை நான் பார்க்காத ஒன்று \nமுழு நிலவு நாளில் உன் முகம் காண\nவானம் பார்க்கிறேன் நான் இன்று \nஇல்லை …நிலவு நீயும் மேகக் கரைசலில்\nகரைந்து கீழே என் மண்ணில் விழுந்து\nகடல் நீரில் கலந்து விட்டாயா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB56B045KE3ZC", "date_download": "2018-10-19T16:20:34Z", "digest": "sha1:CR42M44KB4JPZCUZWXPB6NJJQKE5O3FM", "length": 1905, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - ரமலானிர்க்கு தயாராகுங்கள் 2 | Ramalaanirkku Thayaraagungal 2 | Podbean", "raw_content": "\nரமலானிர்க்கு தயாராகுங்கள் 2 | Ramalaanirkku Thayaraagungal 2\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A8/", "date_download": "2018-10-19T16:40:57Z", "digest": "sha1:KADHDFO52YMZNIHEHS4BIWUR2JJW4U75", "length": 9661, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பலாலி விமான நிலையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை – நிமல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n15 பெண்களை பாலியல் பலாத்காரப்படுத்திய வழக்கில் 20 பேருக்குத் தண்டனை\nமார்க்கம் பகுதியில் விபத்து – வாகன சாரதி கைது\nயோர்க் பிராந்திய பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nபலாலி விமான நிலையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை – நிமல்\nபலாலி விமான நிலையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை – நிமல்\nயாழ் பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வௌிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.\nநாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nதிகன விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமித்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறினார். இந்த குழுவானது அபிவிருத்தி முயற்சிகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் எனவும் அவர் கூறினார்.\nஅத்துடன் இரத்மலானை, மட்டக்களப்பு, பலாலி, சிகிரியா, கோகலை மற்றும் திகன விமான நிலையங்கள் ஆகியவை நாட்டின் விமான சேவையில் ஈடுபடுவதற்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.\nமேலும், A320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்ளாது புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபலாலியை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை – அமைச்சர்\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சி\nபலாலி விமான நிலையம் இந்திய விமான நிலைய அதிகார சபையினால் அபிவிருத்தி\nஇலங்கையின் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய அரசாங்கத்திற\nபலாலி விமான நிலையம் குறித்து ஆராய இந்திய குழுவினர் யாழ். விஜயம்\nயாழ். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நி\nபோராட்டத்திற்கு அஞ்சி தீர்மானத்தை கைவிட மாட்டோம்: போக்குவரத்து அமைச்சர்\nவீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அபராத திட்டம் எக்காரணம் கொண்டும் மீ\nபாதுகாப்பான விமான சேவையை வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு முதலாவது இடம்: நிமல்\nதெற்காசியாவில் சிறந்த பாதுகாப்பான விமான சேவையை வழங்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலாவது இடத்தில் க\nமார்க்கம் பகுதியில் விபத்து – வாகன சாரதி கைது\nயோர்க் பிராந்திய பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\n15 பெண்களை பாலியல் பலாத்காரப்படுத்திய வழக்கில் 20 பேருக்குத் தண்டனை\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18578", "date_download": "2018-10-19T16:33:39Z", "digest": "sha1:DZIJZ6Y7YIBVCQ6TRDVHZMVJYCYPAGQ7", "length": 6513, "nlines": 71, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018 – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச��சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nஎம்மவர் நிகழ்வுகள் ஜூலை 5, 2018 இலக்கியன்\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nகாலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nசெப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich international port கரையை\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\nமயிலிட்டி ஆயுதக் கிடங்கு வெடிப்பில் 600 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகிய உண்மை அம்பலம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onemorecinema.forumotion.com/t149-topic", "date_download": "2018-10-19T15:04:25Z", "digest": "sha1:UZEQ6DOQ46NKQNHIZU3GJR3PKLH5VQYL", "length": 4385, "nlines": 62, "source_domain": "onemorecinema.forumotion.com", "title": "அனேகன் படத்துக்காக வைரமுத்து பாடலை பாடினார் பவதாரிணி!", "raw_content": "\nOne More Cinema » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nஅனேகன் படத்துக்காக வைரமுத்து பாடலை பாடினார் பவதாரிணி\nஅனேகன் படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வைரமுத்து எழுதிய பாடலைப் பாடினார் இளையராஜா மகள் பவதாரிணி.\nகல்பாத்தி அகோரம் அடுத்து தயாரிக்கும் படம் இந்த அனேகன். தனுஷ் நாயகனாக நடிக்க, கேவி ஆனந்த் இயக்குகிறார்.\nபடத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்களும் க்ளைமாக்ஸ் காட்சிகளும் மட்டும்தான் பாக்கியுள்ளனவாம்.\nஇந்த நிலையில் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்ட அல்லது விளம்பரத்தை அதிகரிக்க, இளையராஜா மகள் பவதாரிணியை வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பதிவு செய்துள்ளனர்.\nஇதில் விசேஷம் பவதாரிணி பாடிய பாட்டு. அதை எழுதியவர் வைரமுத்து.\nஏற்கெனவே யுவன் சங்கருக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து. அது இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவுக்கு பிடிக்கவில்லை. இளையராஜா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை.\nஅடுத்து இப்போது இளையராஜாவின் ஆசி நிறைந்தவர் என்ற கூறப்படும் பவதாரிணியை வைத்து வைரமுத்து பாடலைப் பாட வைத்திருக்கிறார்கள்.\nஅன்னக்கொடி படம் தொடங்கியதிலிருந்தே இளையராஜாவுடன் இணைய பெரு விருப்பம் காட்டி வந்தார் வைரமுத்து. ஆனால் ராஜா தன் நிலையிலிருந்து இறங்கி வரவே இல்லை. இதனால், ராஜாவின் வாரிசுகளுடன் இணைந்து தன் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார் வைரமுத்து.\nவைரமுத்து பாடலை பவதாரிணி பாடுவது இதுவே முதல் முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411138", "date_download": "2018-10-19T16:54:15Z", "digest": "sha1:YP2TYIR2K3PHJWWIGPBMQVUSUQ2EJJZC", "length": 10350, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "குறுந்தொழில் கூடங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு 30ல் முடிகிறது: அடுத்த மாதம் முதல் மீண்டும் நெருக்கடி | The GST exempt for short term companies in the 30s: from next month to the back of the crisis - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nகுறுந்தொழில் கூடங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு 30ல் முடிகிறது: அடுத்த மாதம் முதல் மீண்டும் நெருக்கடி\nகோவை: ஜாப் ஒர்க் மேற்கொள்ளும் குறுந்தொழில் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரி தற்காலிக விலக்கு இம்மாதத்துடன் முடிகிறது. இதனால் அடுத்த மாதம் முதல் மீண்டும் நெரு��்கடிக்கு ஆளாகும் நிலைக்கு குறுந்தொழில் கூடங்கள் தள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறையில், ரூ.20 லட்சத்திற்கு கீழ் ஜாப் ஒர்க் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ரூ.20 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில் ஜாப் ஒர்க் மேற்கொள்ளும் குறுந்தொழில் கூடங்கள் 30 ஆயிரத்திற்கு மேல் உள்ளன. இதில் 70 சதவீத அளவான 21 ஆயிரம் தொழிற்கூடங்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கு கீழ் வர்த்தகம் மேற்கொள்பவை. அவற்றிற்கு பொருள் உற்பத்தி நிறுவனங்கள் ஜாப் ஒர்க் கொடுக்காததால் பாதிக்கப்பட்ட குறுந்தொழில் கூடங்கள், வேலை வாய்ப்பை பெறுவதற்காக 15 சதவீத குறுந்தொழில் கூடங்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்து, ஜாப் ஒர்க்கை பெற துவங்கின.\nஎனினும் மீதமுள்ள 55 சதவீத குறுந்தொழில் கூடங்கள் ஜாப் ஒர்க் கிடைக்காமல் பாதிக்கப்பட்டன. இதனால் கடந்த டிசம்பர் மற்றும் மார்ச்சில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் குழு வெளியிட்ட அறிவிப்பில் ரூ.20 லட்சத்திற்கு கீழ் வர்த்தகம் மேற்கொள்ளும் குறுந்தொழில் கூடங்களுக்கு ஜாப் ஒர்க் கொடுக்கும் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், 18 சதவீத வரி செலுத்த ஜூன் வரை தற்காலிக விலக்கு அளித்தனர். எனினும் இதனால் 5 சதவீத குறுந்தொழில் கூடங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்தன. நிரந்தரமாக விலக்கு அளித்தால் குறுந்தொழில் கூடங்களுக்கு ஜாப் ஒர்க் கொடுப்போம், என்று பொருள் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்தன. இதனால் 50 சதவீத குறுந்தொழில் கூடங்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் பாதிக்கப்பட்டன.\nஇந்நிலையில், இம்மாதத்துடன் தற்காலிக விலக்கு முடிவடைவதால், வரும் ஜூலை முதல் மீண்டும் 55 சதவீத குறுந்தொழில் கூடங்களுக்கு ஜாப் ஒர்க் கிடைக்காமல், தொடர்ந்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ‘ரூ.20 லட்சத்திற்கு கீழ் வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஜாப் ஒர்க் கொடுக்கும் நிறுவனங்களுக்கு 18 சதவீத வரியில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளித்தால் மட்டும் குறுந்தொழில்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.\nஅடுத்த மாதம் முதல் மீண்டும் நெருக்கடி\nநெறிமுறை வெளியிட்டது ஆர்பிஐ வாலட்டுக்குள் பணம் அனுப்புவது எப்போது\nபேமன்ட் நிறுவனங்களுக்கு கடிதம் ஆதார் அடிப்படையில் சேவை வழங்கக் கூடாது\nபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு மெகுல்சோக்‌ஷியின் ரூ218 கோடி சொத்து பறிமுதல்\nதிண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி\nஓராண்டில் பெட்ரோல் ரூ21 டீசல் ரூ23 விலை அதிகரிப்பு: லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails16.asp", "date_download": "2018-10-19T15:37:55Z", "digest": "sha1:NQGUJRWAHI7OM4YKZ3E6GTH4TLRWH262", "length": 1980, "nlines": 24, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "1937 வெளியான படங்களின் விபரம்| Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n1937 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்\n1937 – நவ யுவன் – அசன்தாஸ் கிளாசிகல்\n19000 அடி – வெளியான தேதி 10-6-1937\nஇயக்கம் மைகேல் ஒமலேவ், ஒளி – பிரிகெட் ஜேம்ஸ், இ. ரோட்ஜர்\nவி.வி.சடகோபன், பிக்ஷாபதி, சேஷகிரி பாகவதர், கோமதி அம்மாள், பி,ஆர். ஸ்ரீபதி, எம்.ஏ. ராஜாமணி\nலண்டனில் முதல்முறையாக வெளிநாட்டில் படமாக்கப்பட்டு பட்டதாரி – இசை வித்வான் நடித்தத படம் இப்படத்துடன் லண்டனில் நடைபெற்ற முடிசூட்டும் விழா காண்பிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/07/5.html", "date_download": "2018-10-19T16:06:49Z", "digest": "sha1:3QDHGH7IGC4LRG2PGIKKLWOMEEGP4CSR", "length": 16279, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "நான் கை குலுக்க மாட்டேன்.. 5ம் ஜார்ஜ் மன்னரை அதிர வைத்த இரட்டைமலை சீனிவாசன்", "raw_content": "\nநான் கை குலுக்க மாட்டேன்.. 5ம் ஜார்ஜ் மன்னரை அதிர வைத்த இரட்டைமலை சீனிவாசன்\nநான் கை குலுக்க மாட்டேன்.. 5ம் ஜார்ஜ் மன்னரை அதிர வைத்த இரட்டைமலை சீனிவாசன் | லண்டனில் நடைபெற்ற வட்டமே���ை மாநாட்டில் கலந்து கொண்டு, 5ம் ஜார்ஜ் மன்னரிடம் கை கொடுக்காமல், நான் தீண்டத்தகாதவன். பறையன் என்று சொல்லி அதிர வைத்த தாத்தா இரட்டை மலை சீனிவாசனின் 158வது பிறந்த நாள் இன்று. சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழியாளம் என்ற கிராமத்தில் 1859ம் ஆண்டு இதே நாளில் பிறந்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். தனது வாழ்நாளில் சிறந்த அரசியல்வாதியாகவும், போராளியாகவும், தலித் மக்களின் உரிமைக்காக போராடியவர்களில் முன்னோடியாகவும் திகழ்ந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு 'பறையன் மகாஜன சபை' எனும் அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார். இவ்வளவு தொழில் நுட்பம் உள்ள இந்தக் காலத்தில் ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்துவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், 1893ம் ஆண்டே பறையன் என்ற இதழை தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். முதலில் மாத இதழாக வந்த இந்த 'பறையன்' பின்னர் வார இதழாக வெளியானது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 1900 வரை நிற்காமல் வெளியானது என்பது இதன் சிறப்பு. 1930 ஆண்டு லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் இரட்டைமலை சீனிவாசன். இந்தியாவில் இருந்து அம்பேத்கர், ஏ.டி.பன்னீர்செல்வம், ஏ. ராமசாமி முதலியார் போன்ற முக்கிய தலைவர்களுடன் சென்று தாழ்த்தப்பட்டோரின் நிலையை ஆங்கிலேய மன்னருக்கு உணர்த்தியவர். மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் 5ம் ஜார்ஜ் மன்னருடன் கை குலுக்கிய போது, தான் கை குலுக்க மறுத்தார் இரட்டை மலை சீனிவாசன். ஏன் என மன்னர் கேட்ட போது, நான் தீண்டத்தகாதவன் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்திய புரட்சியாளர். இந்தியாவில் தீண்டாமை இருக்கிறது என்பதை உணர்த்த சீனிவாசன் செய்த செயலை பார்த்து அதிர்ந்த ஜார்ஜ் மன்னர் அவரை அருகில் அழைத்து கை குலுக்கினார். தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு சிறப்பு செய்யும் வகையில் 2000வது ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி, அப்போது தமிழகத்தை ஆண்ட திமுக அரசு அவருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. அதே போன்று காந்தி மண்டபம் அருகில் அவருக்கு மணிமண்டபம் ஒன்றும் திமுக தலைவர் கருணாநிதியால் திறக்க��்பட்டது. வாழ்நாள் முழுவதும் சமூக சீர்த்திருத்தம் தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி இழிவு நீங்க பாடுபட்ட தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி மறைந்தார். அன்னாரது உடல் சென்னை ஓட்டேரி சுடுகாட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அந்த சுடுகாட்டிற்கு சென்றால் அவரது நினைவிடத்தை பார்க்கலாம். அந்த அளவிற்கு பராமரிப்புகள் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. | DOWNLOAD\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/13163239/1011692/INA-SABAI-member-India-has-one-member-of-INA.vpf", "date_download": "2018-10-19T15:02:19Z", "digest": "sha1:HAPBNKCQ7TJA5JSSVVSLSFNMX4ZI26LY", "length": 9140, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இடம் பிடித்தது இந்தியா...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இடம் பிடித்தது இந்தியா...\nஐ.நா மனித உரிமை ஆணையத்தில் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.\nஐ.நா மனித உரிமை ஆணையத்தில் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆசிய - பசிபிக் பிராந்தியத்துக்கான ஓட்டெடுப்பில் போட்டியிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. 188 வாக்குகள் பெற்று இந்தியா உறுப்பினரானது. இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா உறுப்பினராக இருக்கும். வங்க தேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இடம் பிடித்துள்ளது.\n\"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - ரவீஷ்குமார்\nஇந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nசிங்க குட்டியை அரவணைத்த நாய்\nஇலங்கையில் தாயை விட்டுப் பிரிந்த சிங்க குட்டிக்கு, நாய் ஒன்று அடைக்கலம் அளித்துள்ளது.\nசூரிய ���ளியில் இயங்கும் கார்கள்...\nசிலி நாட்டில், சூரிய ஒளியில் இயங்கும் கார்கள் அறிமுக விழா பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி\nஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nரஷ்யா உடனான உறவை மேம்படுத்த டிரம்ப் முயற்சி - புதின்\n\"எங்களை நோக்கி ஏவுகணை வந்தால், அணு ஆயுதத்தால் பதிலடி\"\nகட்டி தழுவிய பிரிட்டன் இளவரசர் - கதறி அழுத பெண்\nபிரிட்டன் இளவரசர் ஹாரி தனது காதல் மனைவி மேகனுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஉகாண்டா : புதிய பாலத்தை பார்க்க ஓடிய மக்கள்..\nஆப்ரிக்க நாடான உகாண்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை பார்க்க ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் உருவானது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T16:32:24Z", "digest": "sha1:ZFT7W26ODDY5I4KGYYM6Z4MGB67IYRBV", "length": 27192, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆரோக்கியம் | ilakkiyainfo", "raw_content": "\n‘சிவப்புச் சந்தை’ – உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல்\nகடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான். குழந்தைகளை அழைத்து செல்லும் வண்டியில் மனித உடல்\nஇதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nஇதயம்… உள்ளங்கை அளவுடையது என்றாலும் மனித உடலின் செயல்பாட்டுக்கு இதன் பங்கும் செயலும் அளவிடற்கரியது. நம் உடலில் மிகவும் உறுதியான தசையான இதயத் தசைதான் நம் பிறப்பு\nபாதி சமைத்த உ��வை உண்டால் மூளையில் புழுக்கள் வருமா\nஓர் எட்டு வயது சிறுமியின் மூளையில் நூற்றுக்கும் அதிகமான முட்டைகள் இருந்தன. அடிக்கடி தலைவலி வருவதாக மகள் சொல்வதற்கு காரணம் என்ன என்பது அவரது பெற்றோருக்கு புரியவில்லை.\nமுருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்\nமுருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை\nநீர்க்கடுப்பு ஏற்பட காரணம் என்ன\nஉடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம்\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nசர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். நீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல்\nவாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும பொலிவையும் மெருகேற்றலாம். இன்று வாழைப்பழத்தோலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். வாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு\nசர்க்கரைநோய் பாதித்தவர்கள் கால்களைப் பாதுகாக்க செய்யவேண்டியவை, கூடாதவை\n“ எங்கள் ஊர் விவசாயிகள், அதிகம் உழைப்பவர்கள். நிலத்தை உழும்போது சேற்றில், வெறுங்காலுடன்தான் நடப்பார்கள். ஏனெனில், அவர்கள் நிலத்தைக் கடவுளாக மதிக்கிறார்கள். ‘சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறுங்காலுடன் நடக்கக்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\n அவ்வளவுதான். `இனி காலம் பூரா கண்ணாடியோடதான் அலையணுமா’ என்பது பலரின் ஆதங்கமாக மாறிவிடும். ஸ்டைலுக்கு கூலிங்கிளாஸ் அணிவதை விரும்புகிறவர்கள்கூட, பார்வைக் கோளாறுக்காக கண்ணாடி\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன\nதெருநாய் என்பவை இல்லாத தெருக்கள் இல்லையெனலாம். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின் ராஜ்ஜியம் நடக்கும். சில தெருக்களில் இவை சிங்கங்கள் போல கர்ஜித்துக் கொண்டிருக்கும். வெறி நாய்\nம��ணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன\nமரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் காப்புரிமை Getty Images இதைப்\nகால் நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா பிரச்னை… ஏன், எதற்கு, எப்படி\nசியாட்டிக்கா’ (Sciatica)… கேட்பதற்கு வேடிக்கையான, புதிதான ஒரு வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்னை ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது… தொடைப்பகுதியில\n5 தனித்தனி நோய்களே நீரிழிவு – புதிய ஆய்வு\nநீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு\nமக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள்\nஅண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமான பயணி ஒருவரின் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய தொடர் வாயு (விட்ட\n‘அரிப்பு’ என்பது ஆரோக்கியமான எச்சரிக்கை\nஅரிப்பு என்பது நம் உடல் எந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. அரிப்பு\n“உங்களுக்கு இதய நோய் உள்ளதா தெரிந்து கொள்ள குனிந்து கால் விரலைத் தொட்டு பாருங்கள் தெரிந்து கொள்ள குனிந்து கால் விரலைத் தொட்டு பாருங்கள்\nபொதுவாகவே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்கிற கேள்வி நம் அனைவர் உள்ளும் இருக்கும். அதிலும் குறிப்பாக இதய ஆரோக்கியம் என்பது மருத்துவமனைக்குச் சென்று பல பரிசோதனைகளை மேற்கொண்டு\nஉயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வரக் காரணமான உப்பு அரக்கனை தலையில் தூக்கிச் சுமப்பவை இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்களே\n‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று தான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சமைக்குப் போது மட்டுமல்ல சாப்பிடும் போதும் கூட உப்பே சேர்த்துக் கொள்ளத் தேவை இல்லை\nஒழுங்கற்ற மாதவிடாய்… ஆரோக்கியமின்மையின் அறிகுறி\nஎனக்கு 28 நாள் இடைவெளியில பீரியட்ஸ் வந்துடுது… இது சரிதானா” “எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை���ான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ” “எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ\nநீரிழிவு நோயாளிகள் சொக்லேட் சாப்பிடலாமா.\nநீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்களின் சாப்பாட்டு ஆசையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பலர் பலவகையினதான இனிப்புகள், சொக்லேட்டுகள் சாப்பிட்டாலும் இவர்கள் அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்ப்பார்களேத் தவிர\nஉயர் ரத்த அழுத்ததால் உடலில் ஏற்படும் பாதிப்பு\nஉயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். உயர் ரத்த\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப��பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படி���ான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=96053", "date_download": "2018-10-19T16:42:04Z", "digest": "sha1:OIZ7GRNYLB5AXO3KQT52VTD4BUKAFSCW", "length": 8513, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநம்பர் ஒன் இடத்தை பிடித்ததால் ஆக்ரோ‌ஷத்தை கைவிட மாட்டோம்: விராட் கோலி - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nநம்பர் ஒன் இடத்தை பிடித்ததால் ஆக்ரோ‌ஷத்தை கைவிட மாட்டோம்: விராட் கோலி\nநியூசிலாந்து அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 174 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.\nகான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. இந்த போட்டி தொட���ுக்கு முன்பு இந்தியா 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் 111 புள்ளியுடன் முதலிடம் வகித்தது.\nதற்போது இந்தியா 113 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா 4-வது முறையாக முதலிடத்தை பிடித்து உள்ளது.\nதொடரை கைப்பற்றியது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-\nநான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிப்பது என்பது நீங்கள் களத்தில் எப்படி செயல்பட்டீர்கள் என்பதற்கான ஊக்கம்தான். நாங்கள் அனைத்து போட்டியிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம். நம்பர் ஒன் இடத்தை பிடித்ததால் மெத்தனமாக இருக்க மாட்டோம். எங்களது ஆக்ரோ‌ஷத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம்.\nநாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதுதான் எங்களது பணி. அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதைவிட அணி வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இதுபற்றி யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. இதனால் எந்த சூழ்நிலையிலும் எங்களால் விளையாட முடியும். ஆடுகளத்தை பற்றி கவலைப்படாமல் எங்கும் எங்களது திட்டத்தை நிறைவேற்ற முடியும்.\nஆக்ரோஷம் இடம் கோலி நம்பர் ஒன் 2016-10-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்\nவெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு\nகில்லர் பேட்டிங்: டி வில்லியர்ஸ், கோலி சதம் குறி்த்து டுவிட்டரில் பிரபலங்கள் புகழாரம்\nசாதனையை முறியடித்த விராத் கோலி\nமுதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி ஆனால் இந்தியா சாதனை அதிவேக 1,000 ரன்கள் கோலியின் சாதனை\nஇந்திய அணியை மேம்படுத்துவதில் கோலி சரியான பாதையில் செல்கிறார்: இயன் சேப்பல் பாராட்டு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-10.html", "date_download": "2018-10-19T15:45:14Z", "digest": "sha1:MZACC7SULLAA3NWHSXWGTACTDDSKL445", "length": 45433, "nlines": 229, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Sivakamiyin Sabhatham", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 4\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nபத்தாம் அத்தியாயம் - ஆனந்த நடனம்\n நான் நடனம் ஆடி வெகுகாலம் ஆகி விட்டதே, இன்றைக்கு ஆடட்டுமா\" என்று சிவகாமி கேட்டாள்.\nஇருவரும் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு மரத்தடியில் கிடந்த கல்லின் மீது உட்கார்ந்திருந்தார்கள். பக்கத்து மரத்தடியிலே வர்ணம் அரைக்கும் கல்லுவங்களும், வர்ணம் காய்ச்சும் அடுப்புகளும், சட்டி பானைகளும் கிடந்தன.\nஆயனர் சிறிது அதிசயத்துடன் சிவகாமியை உற்று நோக்கினார். \"இன்றைக்கு என்ன குழந்தாய், உன் முகம் இவ்வளவு களையாயிருக்கிறது\nஉடனே மறுமொழி சொல்ல முடியாமல் சிவகாமி சிறிது திகைத்துவிட்டு, பிறகு, \"கமலியைப்பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு உற்சாகமாயிருக்கிறது. அப்பா காஞ்சிக்குப் போய் கமலியைப் பார்த்துவிட்டு வரலாமா காஞ்சிக்குப் போய் கமலியைப் பார்த்துவிட்டு வரலாமா\nஉடனே, தான் பிழை செய்துவிட்டதை உணர்ந்து நாவைப் பற்களினால் கடித்துக் கொண்டு \"ஆமாம், அப்பா சக்கரவர்த்தி ஏதோ நமக்குச் செய்தி அனுப்பியதாகச் சொன்னீர்களே, அது என்ன சக்கரவர்த்தி ஏதோ நமக்குச் செய்தி அனுப்பியதாகச் சொன்னீர்களே, அது என்ன\n\"எதிரி சைனியம் வடபெண்ணை ஆற்றைக் கடந்து விட்டதாம். காஞ்சியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறதாம். காஞ்சியை முற்றுகை போட்டாலும் போடுமாம். ஆகையால், 'ஒன்று நீங்கள் காஞ்சி நகருக்கு போய்விடுங்கள்; அல்லது சோழ தேசத்துக்குப் போங்கள்' என்று சக்கரவர்த்தி சொல்லி அனுப்பினாராம். நீ என்ன சொல்கிறாய், அம்மா\n\"நான் என்ன சொல்ல, அப்பா எனக்கு என்ன தெரியும் தங்கள் இஷ்டம் எதுவோ, அதுதான் எனக்கு இஷ்டம்...\"\n\"என் இஷ்டம் இங்கேயே இருக்க வேண்டுமென்பதுதான். இந்தக் காட்டை விட்டு வேறு எங்கே போனாலும் எனக்கு மன நிம்மதியிராது\" என்றார் ஆயனர்.\n இங்கேயே நாம�� இருந்து விடலாமே\nமாமல்லரின் ஓலையில், தாம் வந்து அவளைச் சந்திக்கும் வரையில் ஒன்றும் முடிவு செய்ய வேண்டாம் என்று எழுதியிருந்ததை நினைத்துக் கொண்டுதான் மேற்கண்ட விதம் சிவகாமி சொன்னாள். காஞ்சிக்குப் போய்க் கமலியைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை ஒரு பக்கத்தில் அவளுக்கு அளவில்லாமல் இருந்தது. ஆனால், எட்டு மாதத்துக்கு முன்பு திருநாவுக்கரசரைப் பார்ப்பதற்காக காஞ்சிக்கு போய்த் திரும்பியதும், முதன் முதலாக மாமல்லர் தனக்கு எழுதிய ஓலையை நினைவுப்படுத்திக் கொண்டாள்.\n\"அரண்மனை நிலா மாடத்தில், முத்துப் பதித்த பட்டு விதானத்தின் கீழே, தங்கக்கட்டிலின் மேல் விரித்த முல்லை மலர்ப்படுக்கையிலே படுத்துறங்க வேண்டிய நீ, என்னுடைய ரதசாரதியின் வீட்டில் தரையிலே விரித்த கோரைப் பாயில் படுத்துறங்கினாய் என்பதை எண்ணி எண்ணி என் மனம் புண்ணாகிறது\" என்று பல்லவ குமாரர் எழுதியிருந்தார்.\nஇதிலே, அவர் சிவகாமியிடம் கொண்டிருந்த காதலின் மேன்மையும் வெளியாயிற்று. கண்ணபிரான் வீட்டிலே வந்து சிவகாமி தங்குவதை அவர் அவ்வளவாக விரும்பவில்லை என்பதும் புலனாயிற்று.\nஇதைப்பற்றிச் சிவகாமியின் உள்ளத்தில் ஒரு போராட்டம் நடந்தது. கமலியிடம் அவளுக்கிருந்த நட்புணர்ச்சியும் பல்லவ குமாரரிடம் அவள் கொண்டிருந்த காதல் வெறியும் போராடின முடிவிலே, காதல்தான் வெற்றி பெற்றது.\n மகிதலம் போற்றும் மண்டலாதிபதியின் குமாரரிடம் காதல் கொள்ளத் துணிந்து விட்டு, அவருடைய கௌரவத்துக்குப் பங்கம் விளையக்கூடிய காரியத்தை செய்தோமே\" என்று வருந்தி, இனிமேல் பல்லவ குமாரரின் விருப்பம் தெரியாமல் காஞ்சிக்கே போவதில்லையென்று தீர்மானித்திருந்தாள். ஆகையினாலேதான் மேற் கண்டவாறு சொன்னாள்.\nஅதற்கு மறுமொழியாக ஆயனர் கவலை தொனித்த குரலில் கூறினார்; \"என்ன இருந்தாலும் மகேந்திர பல்லவர் தீர்க்கமான அறிவு படைத்தவர். அவருடைய கட்டளைக்கு மாறாக நடந்தால் ஏதாவது விபரீதம் வருமோ, என்னவோ யாரிடமாவது யோசனை கேடகலாமென்றால், அதற்கும் ஒருவரும் இல்லை. நாகநந்தியடிகளாவது வரக்கூடாதோ யாரிடமாவது யோசனை கேடகலாமென்றால், அதற்கும் ஒருவரும் இல்லை. நாகநந்தியடிகளாவது வரக்கூடாதோ எட்டு மாதத்துக்கு முன்பு போனவர் இன்னும் வரவில்லை. பிக்ஷுவுக்கு என்ன நேர்ந்து விட்டதோ, என்னவோ எட்டு மாதத்துக்கு முன்பு போனவர் இன்னும் வரவில்லை. பிக்ஷுவுக்கு என்ன நேர்ந்து விட்டதோ, என்னவோ\nஆயனரின் மனச்சோர்வைக் கவனித்த சிவகாமி அவரை உற்சாகப்படுத்தும் பொருட்டு, மறுபடியும் \"அப்பா நான் நடனம் ஆடி வெகு காலமாயிற்றே நான் நடனம் ஆடி வெகு காலமாயிற்றே இன்றைக்கு ஆடுகிறேன் பார்க்கிறீர்களா\n\"சிவகாமியின் நாட்டியத்தை நானும் பார்க்கலாமா\" என்று ஒரு குரல் கேட்டது. இரண்டு பேரும் ஏககாலத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.\nசற்றுத் தூரத்தில் நாகநந்தி அடிகள் நின்று கொண்டிருந்தார்.\nஎன்று நாகநந்தி கோஷித்து முடித்ததும் ஆயனர், \"அடிகளே வரவேணும் நினைத்த இடத்தில் நினைத்த போது வந்து அருள் செய்கிறவர் கடவுள்தான் என்று பெரியோர் சொல்லுவார்கள். தாங்களும் கடவுள் மாதிரி வந்திருக்கிறீர்கள். உங்களைப்பற்றி இப்போதுதான் பேசிக் கொண்டிருந்தோம்\" என்றார்.\n இந்தக் காவி வஸ்திரதாரியைப் பற்றி நினைவு வைத்துக் கொண்டிருந்தீர்களா சிவகாமியின் திருநாவினால் கூட நாகநந்தியின் பெயர் உச்சரிக்கப்பட்டதா சிவகாமியின் திருநாவினால் கூட நாகநந்தியின் பெயர் உச்சரிக்கப்பட்டதா அவ்விதமானால் என்னுடைய பாக்கியந்தான்... ஆயனரே உங்கள் குமாரியின் புகழ் தேசமெல்லாம் பரவியிருக்கும் அதிசயத்தை நான் என்னவென்று சொல்வேன் அவ்விதமானால் என்னுடைய பாக்கியந்தான்... ஆயனரே உங்கள் குமாரியின் புகழ் தேசமெல்லாம் பரவியிருக்கும் அதிசயத்தை நான் என்னவென்று சொல்வேன் திருவதிகைக்கும் தில்லைக்கும் போனேன் உறையூருக்குப் போனேன்; வஞ்சிக்குப் போனேன்; நாகைக்கும் போயிருந்தேன்; இன்னும் தெற்கே மதுரையம்பதிக்கும் கொற்கைத் துறைமுகத்துக்கும் சென்றிருந்தேன். எங்கே போனாலும், எனக்கு முன்னால் சிவகாமியின் புகழ் போயிருக்கக் கண்டேன். காஞ்சியிலிருந்து நான் வந்ததாகத் தெரிந்ததும் எல்லாரும் சிவகாமியின் பரதநாட்டிய கலையைப் பற்றியே கேட்டார்கள். புத்த பிக்ஷுக்களும் ஜைன முனிவர்களும் கேட்டார்கள். சைவப் பெரியார்களும் வைஷ்ணவ பக்தர்களும் கேட்டார்கள். உறையூரில் சோழ மன்னர் கேட்டார். நாகப்பட்டினத்திலே சீன தேசத்திலிருந்து வந்திருக்கும் சித்திரக்காரர்கள் கேட்டார்கள். ஆயனரே இப்பேர்ப்பட்ட கலைச் செல்வியைப் புதல்வியாகப் பெற நீர் எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்...\"\nஇவ்வாறு, புத்த பிக்ஷு சொன்���ாரி பொழிந்து வருகையில் ஆயனரும் சிவகாமியும் இடையில் பேசச் சக்தியற்றவர்களாகப் பிரமித்து நின்றார்கள். கடைசியில் நாகநந்தி, \"ஓ மகா சிற்பியே சென்ற எட்டு மாதத்திற்குள் சிவகாமியின் நடனத் திறமை இன்னும் எவ்வளவோ வளர்ந்திருக்க வேண்டுமே சென்ற எட்டு மாதத்திற்குள் சிவகாமியின் நடனத் திறமை இன்னும் எவ்வளவோ வளர்ந்திருக்க வேண்டுமே தென்னாடெல்லாம் புகழும் நடன ராணியின் நாட்டியத்தைப் பார்க்கும் பாக்கியம் இன்று எனக்குக் கிட்டுமா தென்னாடெல்லாம் புகழும் நடன ராணியின் நாட்டியத்தைப் பார்க்கும் பாக்கியம் இன்று எனக்குக் கிட்டுமா\nநாகநந்தியின் விஷயத்தில் சிவகாமியின் மனப்பாங்குகூட அவருடைய புகழுரைகளினால் ஓரளவு மாறிவிட்டது. எனவே ஆயனர், \"ஆடுகிறாயா, அம்மா\" என்று கேட்டதும் உடனே, \"ஆகட்டும் அப்பா\" என்று கேட்டதும் உடனே, \"ஆகட்டும் அப்பா\nமூவரும் வீட்டுக்குச் சென்றதும், சிவகாமி ஒரு நொடியில் நடன உடை தரித்துக் கொண்டு நாட்டியத்துக்கு ஆயத்தமாக வந்து நின்றாள். அவளுடைய முகத்திலும் மேனி முழுவதிலுமே ஒரு புதிய ஆனந்தக் கிளர்ச்சி காணப்பட்டது. மாமல்லரின் காதல் கனிந்த மொழிகளும், அவளுடைய கலைச் சிறப்பைக் குறித்து நாகநந்தி கூறிய புகழுரைகளும் அத்தகைய கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன.\nஆயனர் போட்ட தாளத்துக்கிசைய சிவகாமி நிருத்தம் ஆட ஆரம்பித்தாள். அதில் பாட்டு இல்லை; பொருள் இல்லை; உள்ளக் கருத்தை வெளியிடும் அபிநயம் ஒன்றும் இல்லை. ஒரே ஆனந்தமயமான ஆட்டந்தான்.\nசிவகாமியின் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வோர் அங்கத்தின் அசைவிலும் அந்த ஆனந்தம் பொங்கி வழிந்தது.\n அந்த ஆனந்த நடனத்திலே எத்தனை விதவிதமான நடைகள் மத்தகஜத்தின் மகோன்னதமான நடை, பஞ்ச கல்யாணிக் குதிரையின் சிருங்கார நடை, துள்ளி விளையாடும் மான் குட்டியின் நெஞ்சையள்ளும் நடை, வனம் வாழ் மயிலின் மனமோகன நடை, அன்னப் பட்சியின் அற்புத அழகு வாய்ந்த நடை. இவ்வளவு நடைகளையும் சிவகாமியின் ஆட்டத்திலே காணக் கூடியதாயிருந்தது.\nஆட்டம் ஆரம்பித்துச் சிறிது நேரத்துக்கெல்லாம் சிவகாமி நடனம் ஆடுவதாகவே தோன்றவில்லை. தன் செயல் என்பதையே இழந்து அவள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது. ஆயனரும் தம்மை மறந்த, கால எல்லையையெல்லாம் கடந்த காலதீதமான மன நிலைக்குப் போய்விட்டார்.\nசென்ன�� நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்��ு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஇக பர இந்து மத சிந்தனை\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செ��ுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/12/blog-post_9190.html", "date_download": "2018-10-19T15:17:23Z", "digest": "sha1:T6ONSVW2NEJI4NNG5UBOT5YOP6T4GUBL", "length": 12465, "nlines": 115, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவர்களின் வருடாந்த விடுமுறை தின நிகழ்வுகள்.", "raw_content": "\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவர்களின் வருடாந்த விடுமுறை தின நிகழ்வுகள்.\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவர்களின் வருடாந்த விடுமுறை தின நிகழ்வுகள் கல்லூரி திறந்தவெளியரங்கில் இன்று பகுதித்தலைவர் எம்.எஸ்.அலிகான் தலைமையில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.\nகாலை நிகழ்வுகளுக்கு ஜெய்கா திட்ட பிரதம ஆலோசகர் அல்ஹாஜ் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல் பிரதம அதிதியாகவும் மாலை நிகழ்வுகளுக்கு டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா கௌரவ விருந்தினராகவும் உதவி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , ஏ.எச்.எம்.அமீன் மற்றும் ஓய்வு பெற்ற கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.\nகாலை 8.00 மணிக்கு கிறிக்கட் கண்காட்சி போட்டியுடன் ஆரம்பமான நிகழ்வுகள் வினோத விளையாட்டுக்கள் மற்றும் தீப்பாசறையுடன் இரவு 10.00 மணிக்கு நிறைவு பெற்றது.\nமாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியதுடன் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.\nபெருந்திரளான மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.\nகல்லூரி வரலாற்றில் இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்த�� கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்...\nசம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல்...\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருட...\nஅட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபி...\nதேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம்...\nஇலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..\nவீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தம...\nஉயர்நீதிமன்ற சட்டத்தரணியாக எம்.ஸி. ஆதம்பாவா நீதியர...\nஅல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீ...\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nகல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்ல...\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடம...\nபசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .\nபாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை ம...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள...\n64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.\nவிபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வத...\n\" நம்ம ஊரில் நத்தார்\"\nகல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.\n2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில...\nசாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்க...\nகல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ள...\n”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அம...\nகல்முன�� ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்...\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாண...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவ...\nகல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரி...\nமனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக...\n2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்கு...\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்ப...\nபுல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்த...\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/10/blog-post_10.html", "date_download": "2018-10-19T16:47:05Z", "digest": "sha1:Q3XGAD6CGR37CBEYNGMT2SJVH7NLL6EK", "length": 5887, "nlines": 66, "source_domain": "www.maarutham.com", "title": "கொக்கட்டிச்சோலையில் இருந்து முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமாக மாடு கடத்திய நபர்கள் மடக்கிப்பிடிப்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Kattankudy/kokkaddisolai/Sri-lanka /கொக்கட்டிச்சோலையில் இருந்து முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமாக மாடு கடத்திய நபர்கள் மடக்கிப்பிடிப்பு\nகொக்கட்டிச்சோலையில் இருந்து முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமாக மாடு கடத்திய நபர்கள் மடக்கிப்பிடிப்பு\nபட்டிப்பளைப் பிரதேசத்தில் சட்டவிரோத மாடு கடத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில் இன்று மீண்டும் மாடு கடத்திய இரண்டுகாத்தான்குடியை சேர்ந்த நபர்கள் மற்றும் மாடு விற்பனை செய்த பண்டாரியாவெளியைச் சேர்ந்த நபரும் சமூக அக்கறை கொண்ட இளைஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் கடத்தல்காரர்களை ஒப்படைத்துள்ளனர், மற்றுமொரு முதலைக்குடாவை சேர்ந்தவர் தப்பியோடியுள்ளார் முச்சக்கர வண்டியும் பசு மாடும் தற்பொழுது பொலிஸ் நிலையத்தில் உள்ளது. குறித்த இடத்திற்கு பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர் கிரேஸ்குமார் வருகைதந்து பொலிசாருடன் கலந்துரையாடி மாடு கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulamthasthageer.blogspot.com/2009/12/blog-post_625.html", "date_download": "2018-10-19T16:10:21Z", "digest": "sha1:UUWSJNY4SGR2WPFMVU754XM4MU2LLQZE", "length": 21419, "nlines": 190, "source_domain": "gulamthasthageer.blogspot.com", "title": "بَسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ: தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!", "raw_content": "\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\n“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)\nஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)\nதவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)\nஇன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)\n உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)\nக��ர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.\nஇறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.\nமறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -\nஅபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -\nநபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)\nநரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -\n‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும்\nமூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)\nதொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: -\nநீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)\nநபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: -\nஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)\nமுஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)\nதொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃ��ிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)\n“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)\nஅபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”\nதொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி\nதொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: -\n“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)\nயார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)\nதொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: -\n‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)\n‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)\nகருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்.\n\"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு\"\nஇறைமறை குர்ஆனை பல மொழிகளில் ஓத.... க்ளிக் செய்யுங்கள்\nஆசிஃபா - உடைபடும் க���வில்களின் புனிதங்கள் - மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய...\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா - லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் இன்று 17-8-16 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹாஜிகள் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது நமது ஜாமிஆ மன்பவுல் அன...\nசத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ் - கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர...\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் - நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்) முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions) - ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின்கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (word...\n - அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் \"முஹம்மதே எங்களின் தலைவரே\n“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது”(அல்-குர்ஆன் 4:103)\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள். கருணை நபி என்று சொல்லப்படும் அள...\nஉலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்\np=325 “பிரார்த்தனையில் எங்கள் இறைவனே எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/03/adlabs-initial-public-offer.html", "date_download": "2018-10-19T15:37:00Z", "digest": "sha1:RNIWHNIMRGAGRXVJ6BNDTT5SLXAJRQGB", "length": 7735, "nlines": 74, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Adlabs IPOவை வாங்கலாமா?", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு IPO நிகழ்வை சந்தையில் பார்க்க முடிகிறது. இந்��� முறை சந்தைக்கு வருவது Adlabs Entertainment என்ற நிறுவனம்.\nநேற்று முதல் IPOவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நாளையுடன் முடிகிறது. (March 10~12)\nAdlabs நிறுவனம் தீம் பார்க் மற்றும் ஹோட்டல் துறையில் இருக்கும் நிறுவனம். இதன் பகுதி வியாபரத்தன்மை Wonderla நிறுவனத்துடன் ஒத்து போகிறது.\nதற்போதைய IPOவில் ஒரு பங்கு 221~230 ரூபாய் என்ற வரம்பிற்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிறுவனம் தொடர்ந்து நஷ்டங்களை தந்து வருவதால் P/E முறையில் மதிப்பிடுவது ஒத்து வராது.\nநிறுவனம் அதிக அளவில் கடன் சுமையில் சிக்கி உள்ளது. இந்த IPO மூலம் கிடைக்கப்பெறும் 450 கோடி ரூபாய் பணம் கடனை திருப்பி செலுத்த பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் போக 600 கோடி ரூபாய் கடன் இருக்கும் என்று தெரிகிறது.\nபொழுதுபோக்கு பூங்கா வியாபாரத்தில் அண்மையில் தான் நிறுவனம் அடி எடுத்து வைத்து உள்ளது. ஏற்கனவே லாபம் சம்பாதித்து நல்ல முறையில் இயங்கி வரும் Wonderla போன்றவற்றுடன் Adlabs எந்த அளவு போட்டியிட முடியும் என்பதில் ஐயம் உள்ளது.\nகடந்த ஆண்டு 120 ரூபாயில் இருந்த பங்கு விலை தற்போது 230 ரூபாயாக மாறும் அளவிற்கு நிறுவனத்தில் வளர்ச்சி காரணிகள் இருந்ததாகவும் தெரியவில்லை.\nஇதனால் கடனை அடைத்து Adlabs நல்ல முறையில் இயங்க 3~5 ஆண்டுகள் தேவைப்படும். அதன் பிறகு தான் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற சூழ்நிலையில் நாம் இந்த IPOவை தவிர்ப்பதே நல்லது.\nஎமது மார்ச் கட்டண போர்ட்போலியோ மார்ச் 14 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com\nIPO வாங்கும் முன் தெரிந்து கொள்வோம்(ப.ஆ - 13)\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1844", "date_download": "2018-10-19T15:00:53Z", "digest": "sha1:6MQWK2NPIEHMQ2SZU2AN3TIFAANT3I6I", "length": 18090, "nlines": 121, "source_domain": "blog.balabharathi.net", "title": "சில வேண்டுகோள்கள் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட��� ஹர்பெர் (curt harper)\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள் →\nகுறிப்பு: நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என எல்லோருக்குமான வேண்டுகோள். சிறப்புக்குழந்தை, ஆட்டிச நிலைக்குழந்தைகள் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதால் எழுதப்பட்டுள்ளது.\n1. பொதுவெளியில் – பயணத்திலோ, திருமண மண்டபத்திலோ, கோவிலிலோ எந்த இடமாக இருந்தாலும், ஓர் ஆட்டிச நிலைக்குழந்தையை எதிர்கொண்டால் அவரின் பெற்றோரிடம் துருவித் துருவி விசாரணைகள் ஏதும் செய்யாமல் இருக்கலாம். கூடவே அதைச்செய், இதைச்செய் என்பதுபோன்ற இலவச அறிவுரைகளையும் தவிர்க்கலாம்.\n2. ஆட்டிச நிலைச்சிறுவர்களுக்கு புலனுணர்வு சார்த்த சங்கடங்கள் எப்போதும் இருக்க வாய்ப்புகள் உண்டு என்பதால், கைகளை உதறியபடியோ, முன்னும் பின்னும் உடலை ஆட்டியபடியோ, தனக்குத்தானே சத்தமாக பேசிக்கொண்டோ அல்லது வினோதமான ஓசைகள் எழுப்பிக்கொண்டோ இருப்பர். அச்சமயங்களில் அவர்களை அதட்டுவதோ,அடக்குவதோ, அவர் பெற்றோரை கடிந்துகொள்ளவோ வேண்டாம்.\n3. இப்படியான புலனுணர்வு பிரச்சனையின் காரணமாக இவர்கள் செய்யும் விநோத செயல்பாடுகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டாலே, இவர்கள் கொஞ்ச நேரத்தில் அமைதிக்குத் திரும்பிவிடுவர். அதைவிடுத்து, குறுகுறுவென உற்று நோக்க வேண்டாம். அது இவர்களின் செயல்களை அதிகப்படுத்தவே செய்யும் என்பதை உணருங்கள்.\n4. உங்கள் வீட்டுக்குழந்தைகள், சக வயதுடைய இவர்களை விநோதமாகவும், கேலியாகவும் பார்க்காமலிருக்கக் கற்றுக்கொடுங்கள். குறைபாடுகள் இருந்தாலும் இவர்களும் சக மனிதர்களே என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு தெளிபடுத்துங்கள்.\n5. வாய்ப்புக் கிடைக்கும்போது அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, (குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது) சிறப்புக்குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கோ அல்லது தனி இல்லங்களுக்கோ உங்கள் பிள்ளைகளை அழைத்துச்சென்று, சவால்களுடன் தினமும் போராடும் இவர்களை அறிமுகப்படுத்துங்கள். இடர்பாடுகளுடன் வாழும் இக்குழந்தைகளைக் காணும்போது, அவர்கள் தனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வதோடு, இக்குழந்தைகளின் சிரமங்களும் புரியவரும். (இங்கே- ஒரு குழந்தை வைத்திருக்கும் பெற்றோரைக் குறிப்பிடவில்லை. பலகுழந்தைகள் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுகிறேன்)\n6. சிறப்புக்குழந்தைகளும் இந்தப் பூமியில் வாழத் தகுதியானவர்களே… அவர்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. நன்றாக இருக்கும் நாம்தான் அவர்களுக்கு ஆதரவாக உறுதுணையாக இருக்கவேண்டும். காயப்படுத்தக்கூடாது என்பதை உணரச்செய்யுங்கள்.\n7. ஆட்டிச நிலைக்குழந்தைகளுக்கு பெரிதும் சவாலான விஷயம் தினப்படி வாழ்க்கையின் சம்பிரதாயங்கள் தான். (ADL- Activities of daily living) அதாவது ரூல்ஸ் கடைப்பிடிப்பது. (செருப்பை அறைவாசலில் விடுவது, வரிசையில் நிற்பது, பந்து போட்டு விளையாடும் போது, அடுத்தவருக்குப் பந்தை கொடுக்கத்தெரியாமல் தானே வைத்துக்கொள்வது போன்று) இவற்றை தெரபிஸ்ட்கள், பெற்றோரை விட இன்னொரு குழந்தை எளிமையாகக் கற்றுக்கொடுத்துவிடும். உங்கள் குழந்தைகளின் மூலம் அதற்கு நீங்கள் உதவலாம். சிறப்புக்குழந்தைகள் எல்லா விஷயங்களிலும் மெதுவாகவே ரியாக்ட் செய்வார்கள் என்பதால் உடனடி பலரை எதிர்பார்க்கவேண்டாம் என்பதை உங்கள் பிள்ளைக்கு புரியவையுங்கள்.\n8. குறைபாடு உடையவர்களை ஒருபோதும் உடல் அளவிலோ, மனதளவிலோ, கேலி கிண்டல் செய்தோ காயப்படுத்தும்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதைப் புரியவையுங்கள்.\n9. நீங்கள் மேற்சொன்ன வழிகளைப் பின் பற்றினால்.. வளரும் உங்கள் பிள்ளையும் எதிர்காலத்தில் சிறப்புக்குழந்தைகளையும் தம்முடன் இணைத்துக்கொண்டு பயணிப்பர். இது லட்சக்கணக்கான சிறப்புக்குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும், அவர்தம் பெற்றோருக்கு பெரும் ஆறுதலையும் அளிக்கக்கூடியதாக இருக்கும்.\n10. குழந்தைக்கு எதிராக எது நடந்தாலும் குரல் கொடுப்பவராக, நீங்கள் இருப்பீர்கள். அதுபோல, உங்கள் பார்வையில் எங்காவது சிறப்புக்குழந்தையையும் அதன் பெற்றோரையும் எவரேனும் அவமானப்படுத்தும்போதோ, நெருக்கடி ஏற்படுத்தும் சமயங்களிலோ, அவர்களுக்காகவும் சேர்த்தே ஒலிக்கட்டும் உங்கள் குரல்.\nஇவை எல்லாம் கட்டளைகள் அல்ல\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம் and tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy. Bookmark the permalink.\n← ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -க��்ட் ஹர்பெர் (curt harper)\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள் →\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_4618.html", "date_download": "2018-10-19T15:53:52Z", "digest": "sha1:EVZAHYUC7SV3M35ZWBXHXL4NRO4JYVUB", "length": 3897, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா", "raw_content": "\nமீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா\nகௌதம் மேனனுடன் மீண்டும் கூட்டணி சேர்வதற்கு ரெடியாகிவிட்டாராம் நடிகர் சூர்யா. கௌதம் மேனன் இயக்கவிருந்த துருவநட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.\nஆனால் துருவநட்சத்திரம் படம் டிராப் ஆனதைத் தொடர்ந்து லிங்குசாமி படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தாலும் கதை ஒத்துவரவில்லையாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் பலரிடமும் கதை கேட்டு வருகிறார் சூர்யா. பீட்சா இயக்குனர், சூது கவ்வும் இயக்குனர், என்று கதை வேட்டையில் ஈடுபட்டிருந்த சூர்யா கடைசியாக மவுன குரு பட இயக்குனரான சாந்த குமாரிடமும் கதையை கேட்டிருக்கிறாராம்.\nஇதற்கிடையில் ஆரம்பத்தில் வந்து கதை சொல்லி, பாதியிலேயே கழற்றிவிடப்பட்ட கவுதம் மே��னை சில தினங்களுக்கு முன் வரவழைத்து பேசியிருக்கிறார் சூர்யா.\nஇந்த சந்திப்பு கூட முக்கியமில்லை. இந்த சந்திப்புக்கு பின்பு வெளியே வந்த கவுதம் மேனன் முகத்தில் அவ்வளவு பூரிபுடன் தனது உதவி இயக்குனர்களுக்கு போன் அடித்து நாம பரபரப்பா இயங்க வேண்டிய நேரம் வந்துருக்கு என்றாராம்.\nஇதையெல்லாம் சூர்யா வாயிலிருந்து கேட்டால்தான் இன்னும் சரியாக இருக்கும் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18426", "date_download": "2018-10-19T15:03:34Z", "digest": "sha1:3GVSJCMUWXCFHJ5F4K47CA6LZBU3AL57", "length": 8774, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "வடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா! – Eeladhesam.com", "raw_content": "\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nவடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா\nசெய்திகள் ஜூன் 7, 2018ஜூன் 12, 2018 மு.காங்கேயன்\nஉரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமிழர் தாயகத்தின் வடமராட்சியில் ஒட்டப்பட்ட காலா திரைப்பட சுவரொட்டிகள் இளைஞர்களால் கிழிக்கப்பட்டுள்ளது.\nபருத்தித்துறை, திக்கம், பொலிகண்டி, வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாறு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழித்து தொங்கவிடப்பட்டுள்ளது.\nஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nவட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரிய���வுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர்\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன்\nஇலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு\nவடமாகாண மாற்றத்திறனாளிகளின் நலன் சார்ந்து அரசு சிந்திக்க வேண்டும் – அனந்தி சசிதரன்\n11/06/2018 அன்று, 6:04 மணி மணிக்கு\nவடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா செய்தி படித்தேன். ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு இருக்கும் இன உணர்வும், தமிழ் உணர்வு ம் இம்மியளவும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இல்லையே என்பதை நினைக்கும் போது வெட்க்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.நன்றி.மு.புஷ்பராசன், பெங்களூர்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/59900/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-19T15:18:03Z", "digest": "sha1:ZVCSMP4YGOTOD4YGKASJ2QC2PXXO3K2A", "length": 13679, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டுக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு ... - மாலை மலர்\nமாலை மலர்பிரான்ஸ் நாட்டுக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு ...மாலை மலர்டெல்லியில் மாணவர்களிடையே உரையாற்றிய இம்மானுவேல் மெக்ரான், பிரான்ஸ் நாட்டுக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர வேண்டும் என கூறினார். #MacroninIndia. பிரான்ஸ் நாட்டுக்கு வரும் இந்திய ...பிரான்ஸ் அதிபரின் இந்திய வருகை: அறிய வேண்டிய 10 தகவல்கள்தினமணிதீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், பிரான்சும் கைகோர்த்து ...தின பூமிஇந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட ...தினகரன்தினத் தந்தி -விகடன் -தினமலர் -தி இந்துமேலும் 67 செய்திகள் »\nபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ... - தினத் தந்தி\nதினத் தந்திபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ...தினத் தந்திசபரிமலை. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்… read more\nபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ... - தினத் தந்தி\nதினத் தந்திபெருமையாக உணர்வதாக - கவிதா;அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை ...தினத் தந்திசபரிமலை. இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்… read more\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வருடங்கள் கடந்துள்ளத… read more\nHOT NEWS Tamileelam தேச விடுதலை வீரர்கள்\nதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ... - தினத் தந்தி\nதினத் தந்திதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ...தினத் தந்திசென்னை. சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாள… read more\nதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ... - தினத் தந்தி\nதினத் தந்திதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேம���திக ...தினத் தந்திசென்னை. சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாள… read more\nதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ... - தினத் தந்தி\nதினத் தந்திதமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் போது தேமுதிக ...தினத் தந்திசென்னை. சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாள… read more\nஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களால் பரபரப்பு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களால் பரபரப்பு ...தமிழ் ஒன்இந்தியாதிருவனந்தபுரம்: சபரிமலை இன்று 3 பெண்களால் அல்லோகல்லப்பட்டுப் போனது. சு… read more\nஒரே நாளில் 3 பெண்களால் பரபரப்பு.. அல்லோகல்லப்பட்ட சபரிமலை\nதமிழ் ஒன்இந்தியாஒரே நாளில் 3 பெண்களால் பரபரப்பு.. அல்லோகல்லப்பட்ட சபரிமலைதமிழ் ஒன்இந்தியாதிருவனந்தபுரம்: சபரிமலை இன்று 3 பெண்களால் அல்லோகல்லப்பட்டுப்… read more\nகுப்பைத் தொட்டியில் இறந்து கிடந்த குழந்தை: கொன்றது யார் ... - தி இந்து\nதி இந்துகுப்பைத் தொட்டியில் இறந்து கிடந்த குழந்தை: கொன்றது யார் ...தி இந்துசென்னையை அடுத்த வேளச்சேரியில் உள்ள கன்னிகாபுரத்தில் அம்மா உணவகம் அருகே குப்… read more\n: பெண்கள் பேட்டி - தினமலர்\n: பெண்கள் பேட்டிதினமலர்பம்பை : சபரிமலை : சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் டிவி செய்திவாசிப… read more\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஇரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்..\nகண்களும் கண்மணிக்ளும் - ஒரு பார்வை..\nகிரிக்கெட்.. அன்றும் இன்றும் : கார்க்கி\nகோழியின் அட்டகாசங்கள்-3 : வெட்டிப்பயல்\nபேருந்தில் ஒரு பாடம் : மனுநீதி\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் : செந்தழல் ரவி\nஅக்கரைப் பச்சை : கதிர் - ஈரோடு\nதம்பிக்கு எந்த ஊருங்கோ : Chitra\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=fb9b51618ed68a12c175d4cb63d7ec42", "date_download": "2018-10-19T16:46:19Z", "digest": "sha1:D2UN3OKLKAOPZQYG2QVNJHGRJL34C4NT", "length": 44008, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகு���ி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (2 users)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுக��� by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் ��தியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1932067", "date_download": "2018-10-19T16:16:08Z", "digest": "sha1:OCJMI7FRNAF5TPKOS5OHCNKA47VJFLBO", "length": 19258, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் வேலைக்கு 4 நாளில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்| Dinamalar", "raw_content": "\nரயில் விபத்தை அரசியலாக்குவதா: சித்து மனைவி ஆவேசம்\nசபரிமலை போராட்டம்: யார் அந்த ரஹானா பாத்திமா\nபஞ்சாப் :ரயில் விபத்தில் 50 பேர் பலி \nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு 6\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 21\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 8\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 19\nபோலீஸ் வேலைக்கு 4 நாளில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n: பெண்கள் பேட்டி 145\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 45\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 40\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 169\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\n: பெண்கள் பேட்டி 145\n'போலீஸ் வேலைக்கு, இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'ஆன்லைன்' விண்ணப்ப முறைக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\n'நான்கு நாட்களில், 10 ஆயிரம் பேர் விண்ணப்பத்தை பதிவு செய்து உள்ளனர்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.\nகாவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்தவற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், டிச., 31ல் வெளியிட்டது.\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி என்ற, கல்வித்தகுதி அடிப்படையில், காவல் துறையில், மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படை பிரிவில் உள்ள, 5,538 பணியிடங்களுக்கு, திருநங்கையர் உள்ளிட்ட ���ூன்று பாலினத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nசிறைத்துறையில் உள்ள, 365 பணி இடங்களுக்கு, ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தீயணைப்பு துறையில் உள்ள, 237 பணியிடங்களுக்கு, ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இவர்களுக்கு, மார்ச்சில் எழுத்து தேர்வு நடக்கிறது.\nஇந்த ஆண்டு, புத்தாண்டு பரிசாக, போலீஸ் வேலைக்கு, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, நல்ல வரவேற்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇது குறித்து அவர்கள் கூறியதாவது:போலீஸ் வேலைக்கு, தபால் வழியாக விண்ணப் பிக்கும் முறை இருந்தது. இதனால், விண்ணப்பங்களை கையாள்வதில் பணிச் சுமை, காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது.\nஎனவே, ஆவணங்களை உடனுக்குடன் புகைப்படம் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். இதுவரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.உதவி மையம்விண்ணப்பத்தாரர்களுக்கு உதவிட, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், உதவி மையம் செயல்படுகிறது.\nஇது, தங்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாகவும், பல விண்ணப்பத்தாரர்கள் தெரிவித்து உள்ளனர். இனி வரும் காலங்களில், நவீனப்படுத்தும் பணி தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். ��தற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_12.html", "date_download": "2018-10-19T16:47:23Z", "digest": "sha1:FJRMOHK3FP2XQ7GJUVV7WBAZ2MJ6N4ES", "length": 5071, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "கிழக்கில் காணாமற்போனோரின் உறவுகள் நாளை முதல் போராட்டம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Eastern Province/Sri-lanka /கிழக்கில் காணாமற்போனோரின் உறவுகள் நாளை முதல் போராட்டம்\nகிழக்கில் காணாமற்போனோரின் உறவுகள் நாளை முதல் போராட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10ம் திகதி கிழக்கில் கண்டன பேரணி நடத்தப்படவுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் அமலநாயகி இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை தனித்து நின்று போராட்டங்களை நடாத்திய தாம் இம்முறை மக்களின் ஆதரவுட��் இப் பேரணியை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்\nஇவ்வாறான போராட்டங்கள் மூலமே எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் அரசிற்கும் கொண்டு சேர்க்க முடியுமெனத் தெரிவித்த அவர் முக்கியமாக ஊடக நண்பர்களின் பங்குபற்றல்களையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/190-120-12.html", "date_download": "2018-10-19T16:22:00Z", "digest": "sha1:X33DY2QXUZNX7V6JHWI3SWGWKXOATLC2", "length": 10342, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தீவிர பயிற்சியால் 190 கிலோவிலிருந்து எடையை 120 கிலோவாக குறைத்த 12 வயது குண்டுப் பையன் ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதீவிர பயிற்சியால் 190 கிலோவிலிருந்து எடையை 120 கிலோவாக குறைத்த 12 வயது குண்டுப் பையன் \nஉலகின் மிக குண்டான 12 வயது சிறுவன் கடின பயிற்சியின் மூலம் சராசரி வாழ்க்கைக்கு திரும்புகிறான்\nஇந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆர்யா பெர்மானா (Arya Permana) சுமார் 190.5 கிலோ (30 கல் (Stone) என்கிற இந்தோனேஷிய அளவு) எடையுடன் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், நடக்க ஓட முடியாமலும், நண்பர்களுடன் விளையாட முடியாமலும் மிகுந்த சிரமத்தை 10 வயது முதல் சந்தித்து வந்தான்.\nதற்போது கடுமையான உணவுப் பத்தியம் (டயட்) கடைபிடித்தது மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம் சுமார் 70.2 கிலோ (12 கல்) எடையை இழந்துள்ளதன் மூலம் ஓரளவு நடக்க, ஓட, விளையாட, பள்ளி செல்ல ஆரம்பித்துள்ளான்.\nகடந்த வருடம் அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் மூலம் சுமார் 19 கிலோ (3 கல்) எடையை இழந்தான் என்றாலும் இந்த அறுவை சிகிச்சை பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது குறிப்பாக உணவு செரிமண பிரச்சனைகள். அவனால் தினமும் 4 ஸ்பூன் சாதமும் டயட் பால் மட்டுமே குடிக்க முடிந்தது ஆனால் சிகிச்சைக்கு முன் ஒரு நாளைக்கு 5 முறை சைவ, அசைவ உணவுகளை கட்டுக்கட்டியவன்.\nஇப்போது சீனி போன்ற சில உணவு வகைகளை தவிர்த்துவிட்டு நடை பயிற்சி, ஓட்டப் பயிற்சி, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்றான். மேலும் பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களுடன் கலந்தும் விளையாடுவதால் மேலும் உடம்பு இழைத்துக் கொண்டு வருவதைக் கண்டு அவனது பெற்றோர் சந்தோஷமடைந்துள்ளனர்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் த���லைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள கொலை விவகாரம் யார் இந்த ஜமால் கசோக்ஜி\nசவூதி அரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் கசோக்ஜி துருக்கி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி அரேபியாவின் கண்சுலேட் எனப்படும் இணைதூதரகத்தில் வை...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07035849/The-car-flew-into-the-canal-In-the-same-family-4-people.vpf", "date_download": "2018-10-19T16:23:41Z", "digest": "sha1:A57WDCHGKLMYFN7YECIRGNZ5QUPXWVUQ", "length": 12994, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The car flew into the canal In the same family 4 people drowned in water || தறிகெட்டு ஓடிய கார் கால்வாய்க்குள் பாய்ந்தது; ஒரே குடும்பத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் | பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் |\nதறிகெட்டு ஓடிய கார் கால்வாய்க்குள் பாய்ந்தது; ஒரே குடும்பத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலி + \"||\" + The car flew into the canal In the same family 4 people drowned in water\nதறிகெட்டு ஓடிய கார் கால்வாய்க்குள் பாய்ந்தது; ஒரே குடும்பத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலி\nபிரியப்பட்டணா அருகே தறிகெட்டு ஓடிய கார் கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். இவர்கள் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.\nகுடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்லு அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி மஞ்சு (40). இந��த தம்பதிக்கு பூர்ணிமா (15) என்ற மகளும், நிகித் (12) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர்.\nஇந்த நிலையில் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா லட்சுமிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று காரில் புறப்பட்டு சென்றார். காரை பழனிசாமியே ஓட்டிச் சென்றார். அவர்கள் சென்ற கார் பிரியப்பட்டணா அருகே கமரவள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்தது.\nஇந்த கிராமம் வழியாக ஹாரங்கி அணைக்கட்டின் பாசன கால்வாய் செல்கிறது. தற்போது அந்த கால்வாயில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் முழுவதும் தண்ணீர் நிரம்பி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த நிலையில், கமரவள்ளி பகுதியில் கால்வாயை ஒட்டியபடி உள்ள சாலையில் பழனிசாமி காரை ஓட்டி வந்தார்.\nஅந்த சமயத்தில் திடீரென்று அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கால்வாய்க்குள் பாய்ந்தது. இதனால் காருக்குள் இருந்த 4 பேரும் காப்பாற்றும் படி கூச்சலிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் காருக்குள் சிக்கியிருந்த 4 பேரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் பெட்டதாபுரா போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிரேன் உதவியுடன், கால்வாய்க்குள் கிடந்த காரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பலியான 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பிரியப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.\nஇதுபற்றி பெட்டதாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கால்வாய்க்குள் கார் பாய்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: ���ுலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\n5. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-19T16:15:49Z", "digest": "sha1:WO4W77QKEYUKMVV5PMGGFBJCIMRMPR5N", "length": 31892, "nlines": 236, "source_domain": "athavannews.com", "title": "துப்பாக்கிச்சூடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nபஞ்சாப்பில் ரயில் மோதி விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவுடன் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nஅரசியல் ரீதியாக மைத்திரியை கொலை செய்வதே ரணிலின் நோக்கம் : எஸ்.பி.திஸாநாயக்க\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nசிறைக் கைதிகளுக்கு முன் எனது அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nடெல்லியில் புயலுடன் கூடிய மழை: 57 பேர் உயிரிழப்பு\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் 'சீரியல் கில்லர்' இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nநேட்டோ பயிற்சிக் களத்திற்கு ஸ்வீடன் வழியாக செல்லும் பிரித்தானிய படைகள்\nகிரைமியா துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nசொந்த ஊரில் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிலியன் எம்பாப்பே\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nகந்தானையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு\nவத்தளை – கந்தானை – வெலிகம்பிடிய பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன்போது ஜா-எல பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே உயிரிழந்த... More\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்\nமாளிகாவத்தை பகுதியில் இன்று(புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது... More\nநிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகுருணாகல் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் க���ருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் உத்தரவினையும் மீறி நிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே மேற்படி நபர்... More\nLagny-sur-Marne துப்பாக்கிச்சூடு – இருவர் படுகாயம்\nபிரான்சின் Lagny-sur-Marne பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 21 மற்றும் 15 வயதான இரண்டு சகோதரர்களே இதன்போது காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சகோதர்கள் Thorigny-sur-Marne நகரில் வச... More\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nஹரோ – ரெய்னஸ்லேன் ரயில் நிலையத்துக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருஇளைஞர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முகத்தினை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவர்கள் மீது துப்பாக்கிப் பிர... More\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nதூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு இன்று (திங்கட... More\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஸ்டெர்லைட் உரிமையாளர் கருத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் துரிதிஷ்டவசமானதென, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகளுக்காக ஸ... More\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: லண்டனில் எதிர்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்து லண்டனில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான அனில் அகர்வாலின் வீட்டின் முன்பாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள... More\nதூத்துக்குடி சம்பவத்திற்கு அரசே பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன்\nதூத்துக்குடி கலவரத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் பி.ஆ���்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடிக் கலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கு... More\nதூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மம்தா பானர்ஜி இரங்கல்\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில்,”நான் பெங்களூரில் சென்... More\nடெக்சாஸ் பாடசாலை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபருக்கு பிணை மறுப்பு\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மாணவர்கள் உட்பட பத்து பேரின் உயிரை துப்பாக்கிக்கு இரையாக்கிய சந்தேகநபர் ... More\nவெள்ளை காரில் கடத்தல் முயற்சி: மன்னாரில் பதற்றம்\nமன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வெள்ளை காரொன்றில் வந்தவர்கள், முன்னாள் போராளியொருவரை கடத்த முயற்சித்ததுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இவ்வாறு... More\nலண்டனில் துப்பாக்கிச்சூடு: இரு சிறுவர்கள் படுகாயம்\nவடமேற்கு லண்டனில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 13 மற்றும் 15 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு லண்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச... More\nஅமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் நாஷ்வில்லே (Nashville) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள வணிக வளாகமொன்றிலேயே, நேற்று (வியாழக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மேலும், இந்தச் சம்பவத... More\nபாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் குவெட்டா நகரில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், எண்மர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி நகரிலுள்ள தேவா���யத்தில் ஞாயிறு ஆராதனையை முடித்துக்கொண்டு வீடு திரும... More\nதுப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு\nகனடாவின் ரொரன்டோவில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் பிரெயின் தோமஸ் (வயது 32) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவராவார். துப்பாக்கிச் சூட்டுக்கு ... More\nஇங்கிலாந்தின் லூட்டன் (Luton) பகுதியில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டில் ஆண்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள போர்ட்லான்ட் பகுதியில் நேற்று (வியாழக்கி... More\nதுருக்கியப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: நால்வர் உயிரிழப்பு\nதுருக்கியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் அங்காராவின் எஸ்கிசெஹிர் (Eskisehir) நகரிலுள்ள... More\nமெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு\nமெக்சிக்கோவின் அகபுல்கோ (Acapulco) பகுதியில் பெரிய வெள்ளியன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், இருவர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே காரொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸாருக்கும் ஆயுதம் தாங்கிய இருவருக்குமிடையில் ... More\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nபொருளாதார தடைகளை தவிர்க்க வட கொரியா முறைகேடாக செயற்படுவதாக குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் தலைவர் உட்பட முன்னாள் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு\nஅரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை நீங்கள் கொண்டுள்ளீர்களா என சம்பந்தனிடம் சிவகரன் கேள்வி\nசர்ச்சை கருத்தை வெளியிட்ட விஜயகலாவிற்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்\n5 நிமிடம் 5 இலட்சம் ஆகியதால் ஏற்பட்ட பெரும் குழப்பம்\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச��சர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை – பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும் டிபெண்டர் வண்டி\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nபொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு\nஆசிய- பசுபிக் WTTx உச்சி மாநாட்டு\nமனம்விட்டு பேசினார் இலங்கை அழகி\nபேசாலையில் மீன் பிடித்துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்\nஇரண்டு அரச வங்கிகள், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம் 17-10-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/01/", "date_download": "2018-10-19T15:45:10Z", "digest": "sha1:DTX7YXOFGKHIISKDXBXAXGAE6MFMICRB", "length": 172560, "nlines": 1288, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: January 2011", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா\nAstrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா\nஇதன் முதற்பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு இங்கே வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். முதற்பகுதிக்கான சுட்டி இங்கே உள்ளது: URL link for the part one\n\"நமது துன்பங்களுக்க��� மருந்து கொடுக்கும் ஜோதிடம் என்று ஒன்றும்\nநமது துன்பங்களை அறுத்து எடுத்து அல்லது நீக்கி மாற்றாக இன்பம் கொடுக்கும் ஜோதிடம் என்று பிரிதொன்றும் இரண்டு வகையான\n ஆனால் வேறு ஒன்று இருக்கிறது.\"\nஎன்று முன் பதிவில் எழுதியிருந்தேன். அதை இப்போது பார்ப்போம்.\nஅச்யுதா பிசாரதி என்ற மகான் கேரளாவில் தோன்றி, சுமார் எழுபதாண்டுகாலம் வாழ்ந்து, வடமொழிக்கும், வானவியலுக்கும், ஜோதிடத்திற்கும், கணிதவியலுக்கும் பல பாடங்களை உருவாக்கி அனைவருக்கும் பயன்படும்விதமாகக் கொடுத்துவிட்டு இறைவனடி சேர்ந்தார். அத்துடன் எண்ணற்ற சீடர்களையும் உருவாகினார் அவருடைய காலம் (1,550 முதல் 1,621 வரை) அவரைப் பற்றிய மேல் விவரங்களுக்கு இந்தத் தளத்திற்கு சென்று பாருங்கள். அவர் எழுதிய நூல்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஇங்கே சொல்லவந்த விஷயம், அவருடைய மாணவர்களில் ஒருவரும், நாராயணீயம்’ என்னும் குருவாயூரப்பன் மேல் எழுதப்பெற்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவருமான மகான் நாராயண பட்டத்ரியைப் பற்றியதாகும்.\nஎன்ன செய்தார் நாராயண பட்டத்ரி\nஅது மட்டுமல்ல, மாற்றப் பட்டதால் தனக்கு வந்த வாத நோயையும் 100 நாட்களில் விரட்டி அடித்திருக்கிறார்.\n நடந்ததுதான் அது. வரலாறு அது. அதற்கான சுட்டியைக் கொடுத்திருக்கிறேன். முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள அதைப் படியுங்கள்\nகேரளாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த வரலாறு தெரியும்.\nஅதுபோல நமக்கும் ஒரு கதை தெரியும். தொழுநோயால் அவதிப்பட்டு,\nகபால மோட்சம் பெற திருவண்ணாமலை கோபுரத்தின் மீதிருந்து தலை\nகீழாகக் குதித்த அருணகிரியாரை முருகப்பெருமான் ஆட்கொண்டு, ஷண நொடியில் அருணகிரிநாதரின் நோயைப் போக்கியதுடன், தமிழுக்கும், இறைப்பணிக்கும் அவரை ஆட்படுத்திய கதை நமக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கான தளம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.\nஅதுபோல குமரகுருபரர், காசி சுல்தானை, சிங்கத்தின் மீது சென்று சந்தித்த கதையும், சுல்தானின் பாராசீக மொழியில் பேசிய கதையும், வாரணாசியில் இடம் கேட்டு வாங்கிய கதையும் நமக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கான தளம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.\nஅதெல்லாம் மகான்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. நமக்கு சாத்தியப்ப���ுமா நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். ஆசாபாசங்களில் இறைவனையே மறந்து விடக்கூடியவர்கள். நமக்கு எப்படி சாத்தியப்படும்\nஇறக்கும் வரை துடிக்க விட்டான்\nஇறக்கும் வரை துடிக்க விட்டான்\nஎன்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் வர்ணனை செய்தபடி உள்ள ஜென்மங்கள்தான் நாம்\nஆனால் இறைவன் பேதம் இல்லாதவர். மகான், மனிதன் என்ற பேதம் இல்லாதவர் அவர். இருந்தால் அவர் எப்படி இறைவன் ஆக முடியும்\nஆகவே பேதம் இல்லாதவர் அவர். தன்னைச் சரணடையும் எவருக்கும் முன் நின்று உதவுபவர் அவர்.\nஆகவே ஜாதகக் கோளாறால் எற்படும் எல்லாத் துன்பங்களுக்கும், இறைவனைச் சரணடையுங்கள். அவர் உங்கள் துன்பங்களைப் போக்குவார். துன்பங்களைத் தாங்கும் வலிமையைத் தருவார்\nமலை போலே வரும் சோதனை யாவும்\nபனி போல் நீங்கி விடும்\nகட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட வேறு வழி அதுதான்\nஎனக்கு அந்த அனுபவம் உண்டு. பழநி அப்பனால் ஏற்பட்ட அனுபவம் அது. பின்னொரு நாளில் அது பற்றி விவரமாக எழுதுகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:09 AM 14 கருத்துரைகள்\nநம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்\nநம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்\nஇன்றைய வாரமலரை மூத்த மாணவர் ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்\nநம்பினால் நம்புங்கள் - BELIEVE IT OR NOT\nநான் 6 வது வகுப்பு படிக்கும் போது முதல் முதலாக மாறு வேடப் போட்டியில் கலந்து கொண்டேன்.சந்து முனையில் மாய மந்திர வித்தை காட்டும் மந்திரவாதியாக 'மானோ ஆக்டிங்' செய்து காண்பித்தேன்.\nதலைமைஆசிரியரைப் பார்த்து \"ரத்தம் கக்கி சாவாய்\"என்றெல்லாம்\n'பீலா' விiட்டதில் சக மாணவர்கள் எல்லோரும் 'குஷி' ஆகிக் கையைத்\nதட்டோ தட்டென்று தட்டிப் பாராட்டி விட்டனர். கொஞ்சம் கடுப்பான\nதலைமை ஆசிரியர், வெறுப்புடனே முதல் பரிசைக் கொடுத்து விட்டார்.\nமக்கள் தீர்ப்பை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. (இதை\nவைத்து ஒரு 'பன்ச்' பின்னூட்டம் இடுங்கள் மைனர்வாள்))\nஇப்போ சொன்ன செய்தியெல்லாம் முக்கியமில்லை. அந்த முதல் பரிசு ஒரு ஆங்கிலப் புத்தகம்.அதன் தலைப்பு\n.இல்லாவிட்டால் விடுங்கள்.'அதில் பல உலக அதிசய நிகழ்வுகள் தொகுக்கப் பெற்று இருக்கும்.அது போல ஒரு நிகழ்வு ஒன்று சொல்கிறேன். என்\n1984ல் எனக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண் அடுத்த வருடம்\n6 வது வகுப்புச் சேர வேண்டிய தருணம். மறைந்த அண்ணன்\nகுழந்தைகளும் அதே போல மேல் வகுப்புக்கள் செல்ல வேண்டும்.\nநாங்கள் வசித்த பகுதியில் ஐந்தாம் வகுப்புவரை இருக்கும் அரசு\nஅங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகள் இரண்டு இருந்தனவே அன்றி\nஅங்கீகாரம் பெற்ற உயர்நிலைப் பள்ளிகள் எதுவும் கிடையாது.\n5 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சை நகரத்துக்கு, கூட்டமான பேருந்தில் நெருக்கியடித்துப் பயணம் செய்து பள்ளியில் படிக்க வேண்டும். இது\nஎங்கள் இல்லத்துக் குழந்தைகளுக்கு சாத்தியமா என்ற கவலை\nஎன்னைப் பிடித்துக் கொண்டது. ஏதாவது ஒரு செய்தியை மனதில்\nவாங்கிக் கொண்டால் அவ்வளவுதான்; பசி தூக்கம் போய்விடும்.\nஅதே சிந்தனையாகப் பைத்தியம் போல அலைய ஆரம்பித்து விடுவேன்.பக்கத்தில் பள்ளியில்லையெனில், ஒரு 'பள்ளியை உருவாக்குபள்ளியை உருவாக்கு\nமனதில் மந்திரம் ஜபமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.\nசாதாரணமாக காலை 5 மணிக்கு நடைப்பயிற்சிக்குச் செல்லும் நான்,\nஅந்த இரவு, நேரத்தைப் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.மனம் முழுவதும் \"பள்ளி பள்ளி பள்ளி\" என்ற ஜபம்தான்.\n20 நிமிடங்கள் நடந்த பின்னர் தான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.\nஎன் வலப்புறம் செந்நிற ஒளி ஒன்று கூடவே மிதந்து வந்து கொண்டிருப்\nகொஞ்சம் பயம் ஏற்பட்டது வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.அந்த ஒளிப்\nபந்தும் அதே வேகத்தில் தொடர்ந்தது. நான் ஓடினால் அதுவும் ஓடிவந்தது. நின்றால் தானும் நின்றது.தொட்டுப்பார்ப்போம் என்று கையை நீட்டினேன்.\nநகர்ந்து கொண்டது.பயம் கல‌ந்த ஒரு வியப்புடன் அதனைப் ர்த்தேன்.\nஅப்போது அந்த பந்து பேசியது,\n\"பள்ளிக்கூடம் தானே‌ வேண்டும் என்கிறாய் நாம் சொல்வதைக் கேட்டால் ப‌ள்ளி அமையும். கேட்பாயா நாம் சொல்வதைக் கேட்டால் ப‌ள்ளி அமையும். கேட்பாயா\n\"அப்ப‌டியானால் நாளை விடிந்த‌தும் காலை 8 ம‌ணிக்கு பெரிய‌வ‌ர் ஸ்ரீநிவாசரா‌க‌வ‌னைப் போய் சந்திக்க‌வும்\"\n\"அந்த‌ப் பெரிய‌வ‌ரிட‌ம் என்ன‌ சொல்ல‌ வேண்டும்\n\"அங்கே சென்றால் உன் மூல‌மாக‌ நாம் அவ‌ரிட‌ம் சொல்லுவோம்\"\nஎன‌க்கு அஸ்தியில் சுர‌ம் க‌ண்ட‌து. ப‌ய‌த்தில் குலை ந‌டுங்கக் கண்ணை மூடினேன்.மீண்டும் க‌ண்ணைத் திற‌ந்த‌போது அந்த‌ ஒளிப் ப‌ந்து ம‌றைந்து விட்டு இருந்த‌து.\nஎங்க‌‌ளுக்கு இர‌ண்டு குலதெய்வ‌ம் என்பார்க‌ள். த‌ந்தை வ‌ழியில் 'தென்க‌ரை ம‌ஹாராஜா' என்��ார்க‌ள். சாஸ்தாதான்\nஅதுவ‌ரை நான் அந்தக் கோவிலுக்குப்போன‌வ‌ன் இல்லை.இந்தக் கோவில் நெல்லை நாக‌ர் கோவில் மார்க‌த்தில் வ‌ள்ளியூரில் இற‌ங்கி 8 கி.மி உள்ளே ஒரு கிராம‌த்திற்குச் செல்ல‌வேண்டும்.\nதாய் வ‌ழிக்காணி என்று அம்பாச‌முத்திர‌த்திற்கு அருகில் பாப்பாங்குள‌ம் என்ற‌ கிராம‌த்தில் ச‌டைவுடையார் என்ற‌ ம‌ற்றொரு சாஸ்தா\n ந‌ம்ப‌வும் முடிய‌வில்லை. ந‌ம்பாம‌ல் இருக்க‌வும் முடிய‌வில்லை. என்னை நானே கிள்ளிப் பார்த்தேன்.வ‌லித்த‌து. ஓட்ட‌மும் ந‌டையுமாக‌ வீட்டுக்குத் திரும்பினேன்.ஒரே ஆயாச‌மாக‌ இருந்த‌து.\nவிடிந்து இருக்க வேண்டுமே என்று ம‌ணியைப் பார்த்தால் ம‌ணி காலை 3அப்ப‌டியானால் நான் வீட்டை விட்டு வெளியேறும் போது 2.30\n \"த‌ர்ம‌ சாஸ்தாவே காப்பாற்று\"என்று அல‌றிக் கொண்டு மூர்ச்சையாகி விழுந்தேன்.\nமீண்டும் க‌ண்விழித்த‌போது காலை ம‌ணி 7 அருகில் மனைவி குழ‌ந்தைக‌ள் தாயார் எல்லோரும் க‌வ‌லையுட‌ன் பார்த்த‌ வ‌ண்ண‌ம் சுற்றி நின்ற‌ன‌ர். சுர‌ம் விட்டிருந்த‌து. உடலில் ஒரு தெம்பு, உத்வேக‌ம் இருப்ப‌தை உண‌ர‌ முடிந்த‌து.\nவிறு விறுப்பாக‌ குளிய‌ல் அறையில் நுழைந்து குளித்து முடித்து ஆடை மாற்றி திருநீரு அணிந்து பூஜை அல‌மாரிக்கு முன் கைகூப்பிவிட்டு பெரிய‌வ‌ர் வீட்டை நோக்கிச் சென்றேன்.\"என்ன‌என்ன‌\"என்று ம‌னைவியின் குர‌ல் கேட்ப‌திற்குப் ப‌தில் சொல்லாம‌ல் மெளன‌மாக‌ பெரிய‌வ‌ர் வீட்டிற்குச் சென்றேன்.\nஇங்கே பெரிய‌வ‌ர் ப‌ற்றி ஒரு சிறிய‌ அறிமுக‌ம். என‌க்கு அப்போது\n35 வ‌ய‌து என்றால் அவ‌ருக்கு 60 வ‌யது இருக்க‌லாம். ஸ்ரீவைஷ்ண‌வ‌ர்.\nஅதாவ‌து ஐயங்கார் வ‌குப்பின‌ர்.நாங்க‌ள் சேல‌த்தில் இருந்த‌போது\nசேல‌ம் அர‌சுக்க‌ல்லூரியில் அலுவ‌ல‌க‌ மேலாள‌ராக‌ வேலை பார்த்தார்.\nநாங்க‌ள் சேல‌த்தை விட்ட‌ ச‌ம‌ய‌ம் அவ‌ரும் சொந்த‌ மாவ‌ட்ட‌மான‌ த‌ஞ்சைக்கு மாற்ற‌லில் வ‌ந்து த‌ஞ்சை அர‌சு ம‌க‌ளிர் க‌ல்லூரியில் க‌ண‌க்குத் த‌ணிக்கை அதிகாரியாக‌ இருந்து ஓய்வு பெற்றார். அந்தப் ப‌த‌விக்கு \"ப‌ர்சார்\"என்று பெய‌ர்.எல்லோரும் அவ‌ரை 'ப‌ர்சார்' என்றே அழைப்பார்க‌ள்.அதில் உள்ள 'சார்'அவ‌ருக்கு அளிக்கும் உரிய‌ ம‌ரியாதையாக‌ அமைந்த‌து.அமை‌ச்ச‌க‌ப் ப‌ணியாள‌ர்களுக்கு முத‌ன் முத‌லாக‌ ச‌ங்க‌ம் அமைத்துப் ப‌ல‌ ஆக்க‌ங்க‌ளைப் பெற்றுத் த‌ந்தார்.அத‌ன் பின்ன‌ரே சிவ‌இள‌ங்கோ மிக‌ப்பெரிய‌ த‌லைவ‌ராக‌ உருவெடுத்தார்.அர‌சுப் ப‌ணியாள‌ர்க‌ளின் தொழிற்ச‌ங்க‌ இய‌க்க‌த்தின் முன்னோடி நம் பெரியவ‌ர் ஸ்ரீநிவாச‌ராக‌வ‌ன்\nசிதில‌மாக‌க் கிட‌ந்த‌ த‌ஞ்சை மேல‌வீதி ந‌வ‌னீத‌ கிருஷ்ண‌ன் கோவிலைப் புதுப்பித்து‌ ந‌டை முறைப் ப‌டுத்தினார். இன்று அது ஒரு க‌லாசார‌ மைய‌மாக‌ விள‌ங்குகின்ற‌‌து.\nஅவ‌ருக்குக் குழ‌ந்தை பாக்கிய‌ம் இல்லை.ப‌க‌வான் க‌ண்ண‌னையே த‌ன் குழ‌ந்தையாக‌ப் பாவித்து வ‌ந்தார். நாள்தோறும் ஸ்ரீபால‌கிருஷ்ண‌ருக்குத் திரும‌ஞ்ச‌ன‌ம் செய்வார்.சரியாகக் காலை 8 ம‌ணிக்கு ‌ ஆராத‌னை\nமுடியும்.அன்று ஆராத‌னை முடிந்து கையில் வெள்ளி ப‌ஞ்ச‌பாத்திர‌ம், நெய்வேத்திய‌ம் செய்த‌ வாழைப்ப‌ழம், திருத்துழாய் ச‌கித‌ம் யாரையோ எதிர்பார்ப‌தைப் போல‌ கிழ‌‌க்கு நோக்கி துவா‌த‌ச‌ நாம‌ம் ப‌ளிர் என‌ மின்ன‌\nத‌கத்தக‌ய‌மாக‌ ஒளிவிட்டுக்கொண்டு நின்று கொண்டு இருந்தார்.\nஅவ‌ரைக் க‌ண்ணுற்ற‌வுட‌னே அவ‌ருடைய‌ தெய்வீகத் தோற்ற‌த்தால் ஈர்க்க‌ப்ப‌ட்டு நெடுஞ்சாண் கிடையாக‌க் காலில் விழுந்து ந‌ம‌ஸ்க‌ரித்தேன்.\nபிர‌சாத‌ம் தீர்த்த‌ம் அளித்த‌ப‌டியே நான் எதுவும் சொல்வ‌த‌ற்கு முன்பாக‌வே \"இங்கேயும் க‌ண்ண‌ன் உத்த‌ர‌வு போட்டாயிற்று. நீர் வ‌ருகிறீரென்று பூஜைக்கு முன்பாக‌வே சொல்லி விட்ட‌ன் க‌ண்ண‌ன்.\"\nஇந்த‌ப்ப‌குதியில் வாழும் எல்லா குழ‌ந்த‌க‌ளும் உங்க‌ள் பேர‌ப் பிள்ளைக‌ளேஅவ‌ர்க‌ள் ந‌க‌ர‌த்திற்குச் சென்று சிரம‌‌ப்ப‌டாம‌ல் அருகில் ப‌டிக்க ஓர் உய‌ர் நிலைப்ப‌ள்ளியைத் துவ‌ங்க வேண்டும்.\"\nஇருவ‌ரும் சுறுசுறுப்பாக‌ வேலையைத் துவ‌ங்கினோம். ப‌ல‌ரையும் ச‌ந்தித்தோம்.வாராது வ‌ந்த‌ மாமழை போல தெய்வத்திரு\nராங்கிய‌ம் ஏ. சுப்பிர‌மணிய‌ம் செட்டியார் அவ‌ர்க‌ளுடன் தொடர்பு\nகிடைத்தது. பணமாகவும்பொருட்களாகவும் தந்து உதவினார். கீற்றுக்கொட்ட‌கையில் ஒரு வ‌குப்புட‌ன் 6 ஜூன் 1985ல் துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌\nப‌ள்ளி இன்று வெள்ளிவிழா கண்டு விட்ட‌து. ப‌ள்ளிக்கு இன்று\n27 வகுப்பு அறைக‌ளும் ப‌ல‌ த‌ளவா‌ட‌ங்க‌ளும் உள்ள‌ன‌.ஏழை, கீழ்நிலை\nம‌த்திய‌ த‌ர‌ குடும்ப‌த்தின‌ருக்கான‌ ப‌ள்ளியாகத் திக‌ழ்கிற‌து.குறைந்த‌\nம‌திப்பெண் பெற்று பிற பள்ளிக‌ளில் சேர‌ முட்யாத‌வ‌ர்க‌ளே இப்\nப‌ள்ளிக்கு என‌ எழுததாத‌ ச‌ட்ட‌மா��ி விட்ட‌து.இருப்பினும் 10ம்\nவ‌குப்பில் 100%தேர்ச்சி ப‌ல்லாண்டுக‌ள் பெற்று ந‌ற்பெய‌ருட‌ன்\nவிள‌ங்கி வருகிற‌‌து. மேல் நிலைப் ப‌ள்ளியாக‌வும் விளங்குகிற‌து.\nஎங்க‌ள் வீட்டுப் பிள்ளைக‌ள் 5 பேர் இப்ப‌ள்ளி மாண‌விக‌ள். இப்ப‌ள்ளியில்\nபெற்ற அனுப‌வ‌த்தை வைத்து \"க‌ம‌லா சுப்பிர‌ம‌ணிய‌ம் மேல் நிலைப்\nப‌ள்ளி\"யை செட்டியார் துவ‌ங்கினார்.இன்று அது ஒரு உல‌க‌த்த‌ர‌ம்\nஇன்று ப‌ர்சார், செட்டியார் இருவ‌ருமே இல்லை.\nநின‌த்துப் பார்த்தால் ம‌லைப்பாக‌ உள்ள‌து.தெய்வ‌ அனுக்கிர‌ஹ‌ம்\nமுழுதுமாக‌க் கிடைத்த‌ ஆண்டுக‌ள் 1984 முதல் 1993 வ‌ரை..அப்போது\nசாப்பா‌டு தூக்க‌ம் குறைவு என்றாலும் உற்சாக‌ம் குறையாம‌ல்\n கொஞ்ச‌ம் லூசுல‌ விட்டா காதுல‌ பூ சுத்தரா‌ரே\"என்று குறுந்த‌க‌வ‌ல் ஜ‌ப்பானை விட்டுக் கிள‌ம்பி விட்டிருக்கும் இந்நேர‌ம்.\nதிருவாளர் K.R ஸ்ரீநிவாசராகவன் தமபதியருடன் கட்டுரையாளர், தன் மனைவி, மக்களுடன் இருக்கும் காட்சி (பழைய படம்)\nவள்ளல் ராங்கியம் தெய்வத்திரு. ஏ. சுப்பிர‌மணிய‌ம் செட்டியார் அவர்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:33 AM 60 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nநக்கல் என்றால், கிண்டல், கேலி என்று பொருள்படும். உங்கள்\nமொழியில் சொன்னால் ‘லொள்ளு’ என்றும் சொல்லலாம். இங்கே\nஒருவரி நக்கல்கள் சிலவற்றைத் தொகுத்துக்கொடுத்திருக்கிறேன்.\nசொந்த சரக்கல்ல. இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது.\nமொழியாக்கம் செயவதற்கு நேரமில்லை.தனிதமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும். மன்னிக்கவும். எது மிகவும் நன்றாக உள்ளது\nஎன்று பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லவும்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:40 AM 4 கருத்துரைகள்\nஆடிவரும் ஆட்டமும் தேடிவரும் கூட்டமும்\nஆடிவரும் ஆட்டமும் தேடிவரும் கூட்டமும்\nஇன்றைய பக்தி மலரை முருகனின் பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்\nகாவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே\nகண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே\nபால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே\nகண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே\nசேவடியைக் காணவென்றே ஓடிவருவார் - அவர்\nமச்சக் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே\nகண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முரு��ா கூட்டத்திலே\nஉள்ளவனும் இல்லார் என்ற பேதமில்லை - அருள்\nவள்ளல் உந்தன் அன்புக்கோர் எல்லை இல்லை\nபன்னீர் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே\nகண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே\nதேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார் - வள்ளி\nதெய்வயானை அம்மையுடன் கண்டு களிப்பார்\nபூங்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே\nகண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:46 AM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, முருகன் பாமாலை\nAstrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா\nAstrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா\nகடவுளால் உண்டாக்கப்பெற்ற மனித உடம்பிற்கு, ஒரு காலத்தில் ஒரு மருத்துவர்தான் இருந்தார். ஒரு நூற்றாண்டுகால வளர்ச்சியில் இன்று எண்ணற்ற மருத்துவர்கள் உள்ளார்கள்.\nசுவாமிஜி தயானந்த சரஸ்வதி அவர்கள், அதைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்:\n“கடவுளால் படைக்கபெற்ற இந்த உடம்பிற்கு, அறுபதிற்கும் மேற்பட்ட விதம் விதமான மருத்துவர்கள் உள்ளார்கள். யமன் வந்தால் உயிர் மட்டும்தான் போகும். மருத்துவர் வந்தால், உயிருடன் பணமும் சேர்ந்து போகும்.”\nஆனால் இன்று மருத்துவர்களின் பணி அளவிட முடியாத சிறப்புக்களுடன் இருக்கிறது.\nசராசரி வயது ஐம்பதாக இருந்ததை இன்று எண்பதாக உயர்த்தியிருக்கிறார்கள்.\nமாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை, இதயக்குழாய்களின் அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை எல்லாம் இன்று சாத்தியப்பட்டுள்ளது.\nவிபத்தில் சிக்கும் ஒருவனை அள்ளிக்கொண்டு வந்து போட்டால், அவனை உயிர் பிழைக்க வைத்து, மீண்டும் நடமாட வைக்கும் வித்தை எல்லாம் இன்று வசப்பட்டு உள்ளது.\nமருத்துவத்தில் இன்று எத்தனை பிரிவுகள் உள்ளன - எத்தனை விதமான மருத்துவர்கள் உள்ளார்கள் என்பதை உங்களின் பார்வைக்காகக் கீழே பட்டியல் இட்டிருக்கிறேன்.\nபாமரனுக்கு அதெல்லாம் தெரியாது. அவனைப் பொறுத்தவரை இரண்டுவிதப் பிரிவுகள்தான். மருந்து கொடுக்கும் மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுனர் என்று இரண்டு பிரிவிற்குள் அது அடங்கிவிடும்.\nஇதுபோல, ஜோதிடத்திலும், இரண்டு பிரிவுகள் இருக்கிறதா\nஇருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்\nநமது துன்பங்களுக்கு மருந்து கொடுக்கும் ஜோதிடம் என்று ஒன்றும் நமது த���ன்பங்களை அறுத்து எடுத்து அல்லது நீக்கி மாற்றாக இன்பம் கொடுக்கும் ஜோதிடம் என்று பிரிதொன்றும் இரண்டு வகையான ஜோதிடம் இருக்கிறதா\nஆனால் வேறு ஒன்று இருக்கிறது.\nகட்டுரையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.\nஅதை அடுத்த வகுப்பில் பார்ப்போம்\nவாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 28.1.2011 வெள்ளிக்கிழமையன்று\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:10 AM 16 கருத்துரைகள்\nஇன்றைய வாரமலரை நமது வகுப்பறைக் கண்மணிகள் இருவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்\nஎன் 12 ஜனவரி 2011 ஆக்கத்தின் (சுவாமி விவேகானந்தரைப் பற்றியது) பின்னூட்டங்களை எத்தனை பேர் படித்தீர்களோ தெரியாது.எனக்கும் என் மதிப்புக்கு உரிய இளவல் ஹாலாஸ்யம்ஜி அவர்களுக்கும் இடையில் நடந்த சம்வாதத்தினை படிக்காதவர்கள் படிக்கும்படி பணிந்து வேண்டுகிறேன்.அது ஒரு பூப்ப‌ந்து விளையாட்டுப் போல‌ ந‌ட‌ந்த‌து.என் ம‌ன‌துக்கு இத‌மாக‌ இருந்த‌து.\nசுவார‌ஸ்ய‌மாக‌ இருந்த‌து.ப‌ல‌ செய்திக‌ளை தெரிவிக்கும் முக‌மாக அமைந்த‌து. ஹாலாஸ்ய‌ம்ஜியின் அறிவின் ஆழத்தை அவ‌ருடைய‌ முடிவுரை தெற்றென‌ வெளிப்ப‌டுத்திய‌து. \"அட‌ நீங்க‌ செயிச்சுப்புட்டீங்க‌\"என்று சொன்ன‌த‌ன் மூல‌ம் அவ‌ர்தான் ஜெயித்தார்.\n\"தோற்றேன் என‌ நீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய்\"என்ப‌து ம‌ஹாக‌வி பார‌தியின் கூற்று. (க‌ண்ண‌ன் பாட்டு - க‌ண்ண‌ன் என் சீட‌ன்)\nஅந்த‌ ச‌ம்வாத‌த்தில், 'ம‌ஹான்க‌‌ள் த‌ன் எதிர் வ‌ரும் ஜீவான்மாவுக்கு இருக்கும் அஹ‌ங்கார‌த்தைப் போக்கும் வ‌ண்ண‌ம் பேசுவார்க‌ள்; அது தனி ந‌ப‌ர்க‌ளுக்குச் செய்த‌ உப‌தேச‌ம்.சில‌ சம‌ய‌ம் அது ந‌ம‌க்கு முர‌ணாகக்கூடத் தோன்றும்.என‌வே இடம் சுட்டிப் பொருள் விள‌க்குத‌ல் அவ‌சிய‌ம்\"என்று தொனிக்கும் வ‌ண்ண‌ம் சொல்லியிருந்தேன்.\nஇது தொட‌ர்பாக‌ ஏற்க‌ன‌வே எப்ப‌டி ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர் ஒரு சீட‌ருக்கு வீர‌ம் ச‌ற்று வருமாறும்,வேறு ஒருவ‌ருக்கு அவ‌ருடைய‌ வீர‌த்தைச் ச‌ற்றே குறைக்கும் வ‌ண்ண‌மும் உப‌தேசித்தார் என்ப‌தை ஆக்க‌மாக‌ எழுதியுள்ளேன்.(க‌ங்கையில் ப‌ட‌கில் இர‌ண்டு சீட‌ர்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட‌ ஒரே வித‌மான‌ நிக‌ழ்வுக்குப் ப‌ர‌ம‌ஹ‌ம் ஸ‌ரின் ம���றுமொழியை எழுதியுள்ளேன்).அதே க‌ருத்தை வ‌லியுறுத்த‌ மீண்டும் இர‌ண்டு நிக‌ழ்வுக‌ளை இங்கே கூற‌ விழைகிறேன்.\nம‌ஹாக‌வி பார‌தியார் கூறுவார் க‌ண்ண‌னைப்ப‌ற்றி:\n\"அம்மைக்கு ந‌ல்ல‌வ‌ன் க‌ண்டீர் - மூளி\nஅத்தைக்கு ந‌ல்ல‌வ‌ன் த‌ந்தைக்கும் அஃதே.\nஎம்மைத் துய‌ர் செய்யும் பெரியோர் - வீட்டில்\nயாவ‌ர்க்கும் ந‌ல்ல‌வன் போலே ந‌ட‌ப்பான்\"\n\"கோளுக்கு மிக‌வும் ச‌ம‌ர்த்த‌ன் - பொய்மை\nசூத்திரம் ப‌ழிச்சொல‌க் கூசாச் ச‌ழ‌க்க‌ன்\nஆளுக்கிசைந்த‌ப‌டி பேசித் - தெருவில்\nஅத்த‌னை பெண்களையும் ஆகாது அடிப்பான்\" என்பார்.\nமஹான்க‌‌ளும் க‌ண்ண‌னைப் போன்றே 'ஆளுக்கிசைந்த‌ப‌டி' பேச‌க்கூடிய‌வ‌ர் க‌ளேஅத‌ன்மூல‌ம் கேட்ப‌வ‌ருடைய‌ ஆன்மீக‌ நிலையினை அவ‌ர்க‌ளின் அப்போதை‌ய‌ இட‌த்தில் இருந்து ச‌ற்றே மேல்நோக்கி நகர்த்தும் வ‌ண்ண‌ம் அமைந்து இருக்கும்.\nஸ்ரீராம‌கிருஷ்ண‌ருக்குப் ப‌ல‌ இல்ல‌ற‌ சீட‌ர்க‌ள். 'ப‌ற‌வைக‌ள் ப‌ல‌வித‌ம். ஒவ்வொன்றும் ஒருவித‌ம்'.\nஒரு சீட‌ர் தொழிலில் வெற்றி அடைந்து பெரும் பொருள் ஈட்டி விட்டார். த‌ன் தேவைக‌ள் ந‌ன்கு பூர்த்தியாகி உப‌ரியாக‌ நிறைய‌ வ‌ருமான‌ம்.வேண்டிய‌ சொத்துக்க‌ள் 5 த‌லைமுறைக்குத் தேவைக்கு மேல் சேர்த்தாகி விட்ட‌து. த‌ற்கால‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் அள‌வு இல்லாவிடினும், ஏதோ அந்த‌க் கால‌ அள‌வுகோலுக்கு அவ‌ர் ச‌ம்ப‌த்து மிக‌ அதிக‌மேஅவ‌ருக்கு தான‌ த‌ரும‌ம் செய்வ‌தில் ஆர்வ‌ம் தோன்றிய‌து.ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ரிட‌ம் வ‌ந்து கூறினார்: \"பாபாஅவ‌ருக்கு தான‌ த‌ரும‌ம் செய்வ‌தில் ஆர்வ‌ம் தோன்றிய‌து.ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ரிட‌ம் வ‌ந்து கூறினார்: \"பாபாநீங்க‌ள் சுட்டிக்காட்டும் ஏதாவ‌து ஒரு த‌ர்ம‌த்தை நான் உட‌னே செய்கிறேன்.என்ன‌செய்ய‌லாம் என்று கூறி வ‌ழிகாட்டுங்க‌ள்\"\nஸ்ரீராம‌கிருஷ்ண‌ர்: \"நீ ஏன் சிர‌ம‌ப்ப‌ட்டு ச‌ம்பாதித்த‌ காசை விர‌ய‌மாக்குகிறாய் இந்த‌ உல‌க‌ ம‌க்க‌ளின் தேவையோ மிக‌ அதிக‌ம்.அவ‌ர்க‌ளுடைய‌ தேவைக‌ளை ஆண்ட‌வ‌னால் கூட‌ நிறைவு செய்ய‌ முடிய‌வில்லை. உன்னால் என்ன‌ செய்துவிட‌ முடியும் இந்த‌ உல‌க‌ ம‌க்க‌ளின் தேவையோ மிக‌ அதிக‌ம்.அவ‌ர்க‌ளுடைய‌ தேவைக‌ளை ஆண்ட‌வ‌னால் கூட‌ நிறைவு செய்ய‌ முடிய‌வில்லை. உன்னால் என்ன‌ செய்துவிட‌ முடியும் உன் த‌ர்ம‌ம் எல்லாம் க‌ட‌லில் க‌ரைத்த‌ பெருங்காய‌மே உன் த‌ர்ம‌ம�� எல்லாம் க‌ட‌லில் க‌ரைத்த‌ பெருங்காய‌மே விழ‌லுக்கு இறைத்த‌ நீரேஆக‌வே உன் ப‌ண‌த்தை ப‌த்திர‌மாக‌ வைத்துபூட்டு. வீண் செல‌வு செய்ய‌ வேண்டாம்\"\nகேட்ட‌ த‌ன‌வான் நொந்து நூலாகியிருப்பார் இல்லையா\nவேறு ஒரு சீட‌ர்.எண்ணை விற்கும் செட்டியார் பிரிவைச் சேர்ந்த‌வ‌ர்.அவ‌ரும் பொருள் ப‌டைத்த‌வ‌ரே.தான‌ த‌ரும‌ங்க‌ளைப் ப‌ற்றிய சிந்த‌னையே இல்லாத‌வ‌ர். குருதேவ‌ரைப் பார்க்க‌ வ‌ரும் போதுகூட‌ வ‌ண்டி ச‌த்த‌ம் மிச்ச‌ப்ப‌டுத்த‌ நீண்ட‌ தூர‌ம் ந‌ட‌ந்தே வ‌ருவார்.\nஒரு நாள் ப‌ல‌ரும் இருக்கும் ச‌ம‌ய‌ம் ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர்கூறினார்: \"இந்த‌ எண்ணைக்கார‌ செட்டியார்க‌ள் எல்லாம் ச‌ரியான‌ க‌ஞ்ச‌ர்க‌ள்.அவ‌ர்க‌ள் காசெல்லாம் பிசுக்கு நாற்ற‌ம் அடிக்கும்.காற்றுப் ப‌டாத‌ இருட்ட‌றையில் எண்ணைக் க‌றை ப‌டிந்த‌ நோட்டுக்க‌ளை வ‌ருட‌க்க‌ண‌க்கில் அடுக்கி வைத்தால் நாற்ற‌ம் அடிக்காம‌ல் இருக்குமா\nசெட்டியாருக்குக் கோப‌ம் வ‌ந்துவிட்ட‌து. ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் போன‌பின்ன‌ர், ப‌ர‌ம‌ஹ‌ம்ஸ‌ரை த‌னிமையில் ச‌ந்தித்து த‌ன் ஆட்சேப‌ணையைச் சொன்னார்: \"என்னைக் க‌ஞ்ச‌ன் என்று சொல்லியிருந்தால் கூட‌ப்ப‌ர‌வா யில்லை. எங்க‌‌ள் மொத்த‌ சாதியின‌ரையும் எப்ப‌டி நீங்க‌ள் க‌ஞ்ச‌ர்க‌ள் என்று சொல்ல‌ப் போயிற்று\nகுருதேவ‌ர் வ‌ருத்த‌ம‌டையாம‌ல் சிரித்துக்கொண்டே,\"நீங்க‌ள் நான் சொன்ன‌ப‌டி இல்லையெனில் அதைச் செய்கை மூல‌ம் உறுதிப்ப‌டுத்துங்க‌ள்.என் அபிப்பிராய‌த்தை மாற்றிக்கொள்கிறேன்.\" என்றார்.\n ச‌ரி என்ன‌ தான‌ம் நான் செய்ய‌ வேண்டும் சொல்லுங்க‌ள். உட‌னே செய்து கா‌ண்பித்து உங்க‌ளிட‌ம் என் சாதிக்கு ந‌ல்ல‌ பெய‌ரைப் பெற்றுக் கொள்கிறேன்.\" என்றார் செட்டியார்\n\"ப‌க்க‌த்து கிராம‌த்து ம‌க்க‌ள் த‌ண்ணீருக்காக‌ அலைந்து திரிந்து சிர‌ம‌ப் ப‌டுகிறார்க‌ள்.அவ‌ர்க‌ளுக்கு உன் செல‌வில் ஒரு குள‌ம் வெட்டிக் கொடுக்க‌லா‌மே\nரோஷ‌த்துட‌ன் போன‌ செட்டியார் செய‌லில் இற‌ங்கி ஆவ‌ன‌ செய்து குள‌த்தை உட‌னே வெட்டிக்கொடுத்தார்.\n\" செட்டியார் கேட்டார். ஒப்புக்கொள்கிறேன் நீர் த‌ர்ம‌வான்தான்\" என்றார் ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ர்.\nஇந்த‌ ச‌ம்ப‌வங்களில் இருந்து என்ன‌ தெரிகிறது\nப‌ண‌த்தை வைத்து புக‌ழ் பெற‌விரும்பிய‌ ப‌ண‌க்கார‌ருக்கு 'உன் ப‌ண‌ம் ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை' என்ப‌தை உண‌ர்த்தினார்.\nப‌ண‌த்திற்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌ செட்டியாருக்குப் ப‌ண‌த்தினை எப்ப‌டி ந‌ல் வ‌ழியில் செல‌வு செய்ய‌ வேண்டும் என்ப‌தை சொல்லிக் கொடுத்தார்.\nஇந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌‌ளில் அவ‌ர் பேசிய‌தை இட‌ம் சுட்டாம‌ல் சொன்னால், ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ர் முன்னுக்குப்பின் முர‌ணாக‌ப் பேசினார் என்று ஆகிவிடும‌ல் ல‌வா என‌வே தொங்க‌‌லாக‌ விட‌ப்ப‌ட்ட‌ பொன் மொழிக‌ளைக் கொண்டு எந்த‌ அபிப்பிராய‌மும் நாம் வைத்துக் கொள்ள‌க் கூடாது.\nஎன்ன‌ ஏதோ கொஞ்ச‌மாவ‌து புரிகிற‌தா\n' என்று அந்த‌ குண்டு விழுந்த‌ நாட்டுக் கார‌ரைப்போல‌ எல்லோரும் நினைக்கிறீர்க‌ளா\nஒரு வாக்கிய‌ம் பின்னூட்ட‌த்தில் சொல்லுங்க‌ளேன்.\nதன் துணைவியாருடன் இருக்கும் புகைப்படம்\n( தில்லியில் எடுக்கப்பெற்றது. ஆண்டு 2000)\nநல்லதும் கெட்டதும் நம் பார்வையில்தான்\n'ஸ்ஸ் ப்பா என்ன வெயில்' என்று முனகிக்கொண்டே குடையுடன் வெளியில் வந்தவரின் முகம் சட்டென்று சுருங்கியது.\n'இந்தப் படுபாவி எதுக்கு நம்மாத்து வாசல்ல நிக்கறான் ஒரு நல்ல காரியத்துக்காகக் கிளம்பினால் போயும் போயும் இந்தக் கிராதகன் முகத்துலயா முழிக்கணும் ஒரு நல்ல காரியத்துக்காகக் கிளம்பினால் போயும் போயும் இந்தக் கிராதகன் முகத்துலயா முழிக்கணும்\n'காமாட்சி, குடிக்க கொஞ்சம் ஜலம் கொண்டா'\nவந்தவள் 'ஏன் வாசல்லேயே நின்னுண்டு என்னாச்சு\n'சும்மாதான் சித்த ஆசுவாசப்படுத்திண்டு போகலாம்னு' என்று சத்தமாகச் சொன்னவர், மனைவியிடம் திரும்பி கிசுகிசுப்பான குரலில் 'வெளில வந்ததும் இவன் மூஞ்சில முழிச்சுத் தொலைச்சேன். அவன் இந்த இடத்தைவிட்டு நகரட்டும். அப்புறமா போறேன்' என்றவாறு திண்ணையில் அமர்ந்தார்.\n'சரி அதுக்கு ஏன் திண்ணைல உக்காருவானேன்\n'இல்லடி, ஆத்தை விட்டுக் கிளம்பினது கிளம்பியாச்சு. இப்படியே சித்த உக்கார்ந்துட்டுப் போறேன். நீ கதவைத் தாழ்ப்பாள் போட்டுண்டு உள்ள போ'.\n'இல்ல நீங்க போறச்சே சொல்லுங்கோ, வந்து தாழ்ப்பாள் போடறேன்'\nசங்கர ஐயரின் குடும்பம் சிறியது. மனைவி, இரண்டு மகள்கள். ஒரு நகராட்சிப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.\nஇந்தப் பகுதிக்குக் குடிவந்து ஆறு மாதங்களாகிவிட்டன. இப்போது ஓய்வூதியப் பணத்திலும், இரண்டாவது பெண்ணுக்கு வரும் சிறிய வருமானத்திலும்த��ன் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.\nமூத்தவள் சத்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்தாயிற்று. கடைசிப் பெண் ரம்யாவுக்கும் எப்படியாவது கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் இருக்கவே இருக்கிறது பிறந்த கிராமத்தில் ஒரு சிறிய ஓட்டு வீடு. அங்கே போய் வரும் பணத்தை வைத்துக்கொண்டு சொச்ச காலத்தை ஓட்டிவிடலாம்.\nஅது விஷயமாகத்தான் கிளம்பிக்கொண்டிருந்தார். ரம்யாவைப் பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் நேரில் பேச வருமாறு கூப்பிட்டனுப்பி யிருந்தார்கள். என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் தகுதிக்கு எட்டாத உயர்ந்த இடம். அருண் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். வீட்டுக்கு ஒரே பையன். சொந்த வீடு, வாகனம் எல்லாம் இருக்கிறது.\nஅவர்கள் பெண் பார்க்க வந்ததே அவருடைய பால்ய சிநேகிதன் வேணு சொல்லித்தான். அவர் இது பற்றிப் பேசியபோதுகூட சங்கர ஐயர் இது ஒத்து வராது என்றுதான் சொன்னார். அவர்தான் விடாப்பிடியாக ரொம்ப நல்ல குடும்பம். பணத்தையும், வசதியையும் அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை. உன் பெண்ணைப் பார்த்தால் பிடித்துவிடும் என்று சொல்லி ஏற்பாடு செய்தார்.\n'ம்ம் இத்தனை நேரமா என்ன பண்ணிண்டிருக்கான் போய்த் தொலையாம' யோசித்துக்கொண்டே அவன் புல்லட்டைக் குடைவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅவனை நேருக்கு நேர் அதிகம் பார்த்ததில்லை. எல்லாம் மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதுதான். அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் கோபால்தான் கதை கதையாகச் சொல்லுவார். 'அந்த ரவுடி மணி பெரிய போக்கிரி. உங்க வீட்டுல வயசுப் பொண்ணு வேற இருக்கா. ரொம்ப ஜாக்கிரதையா இருங்க' என்று வேறு சொல்லி அவரின் ராத்தூக்கத்துக்கு ஆப்பு வைத்திருந்தார்.\nநல்ல கறுப்பு. சுருட்டை சுருட்டையான முடி. கண்கள் இரண்டும் சிவந்திருந்தன. தினம் குடிப்பானோ அதப்பத்தி நமக்கென்ன பத்து பேர் சண்டைக்கு வந்தாலும் ஒண்டிக்கு ஒண்டி நின்று சமாளிக்கும் அளவு திடகாத்திரமான உடம்பு. மடித்துக் கட்டிய லுங்கியும், முழங்கைக்கு மேல் தூக்கி விட்டிருந்த சட்டையும், பொத்தான்கள் கழட்டப்பட்டிருந்த சட்டையும் அவனின் பலத்தைப் பறைசாற்றின. கழுத்தில் ஒரு மொத்த செயின். கடைவாயோரம் கடித்தபடி சிகரெட். அதை அவ்வப்போது எடுத்து புகையை மேல்நோக்கி விட்டுக்கொண்டிருந்தான். முகத்திலிருந்து வழிந்த வேர்வைய��� சட்டைக்காலருக்குள் கழுத்தைச் சுற்றிக் கொடுத்திருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டிருந்தான். பேஷ் பேஷ் ஒரு ரவுடிக்கு உரிய அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களும் இவனுக்கு அம்சமாப் பொருந்தறதே.\nசட்டென்று தலையை சிலுப்பிக்கொண்டு தன் நினைவோட்டத்தை நிறுத்தினார். 'ச்சே, பகவானே என் புத்தி என்ன பேதலிச்சுடுத்தா இவனைப்பார்த்து ரசிச்சு வர்ணனை பண்ணின்டிருக்கேனே இவனைப்பார்த்து ரசிச்சு வர்ணனை பண்ணின்டிருக்கேனே\nஒரு வழியாக சரி செய்து விட்டான் போலிருக்கிறது. திருப்தியுடன் 'அப்பாடா சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணினா சரி' என்று நினைத்தவர் அவன் இவர் வீட்டை நோக்கி வரவும் விருட்டென்று எழுந்தார். 'இங்க எதுக்கு வரான்\n'ஐயரே, குடிக்க கொஞ்சம் தண்ணி குடு' சொல்லிவிட்டு திரும்ப முகத்தைத் துடைத்துக்கொண்டான்.\n'இது என்ன இன்னிக்கு நேரமே சரியில்லையே'. உள்நோக்கிக் குரல் கொடுக்க எத்தனித்தவர் 'ம்ஹூம் வேண்டாம் நாமளே உள்ள போய் எடுத்துண்டு வருவோம்' என்று வீட்டுக்குள் போனார்.\nஒரு செம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தவர் சற்றே தயங்கவும் அவனே 'ஐயரே இப்படிக் கீழே வெச்சுடு, நானே எடுத்துக்கறேன், நீங்கதான் ரொம்ப சுத்தம் பார்ப்பீங்களே' என்று சொல்லி அதை உடைத்தெறிந்தான். வெளியில் கேட்காதபடி ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், அவன் குடித்து முடித்துவிட்டுக் கிளம்பும்வரை காத்திருந்துவிட்டுக் கிளம்பும் முன் மனைவியிடம் 'செம்பை ஜலம் தெளிச்சு எடுத்து தேய்ச்சு வெச்சுடு' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\n ஒருவேளை பிடிக்கவில்லை என்றால் தொலைபேசியிலேயே அந்த மாமி சொல்லியிருப்பாரே நகை, வரதட்சணை பற்றிப் பேசுவார்களோ நகை, வரதட்சணை பற்றிப் பேசுவார்களோ'. கிளம்பும் முன்பே மனைவி 'ஏன்னா அவா அப்படி எதாவது நிறைய எதிர்பார்த்தா எங்களுக்கு அவ்ளோ சக்தி கிடையாதுன்னு தெளிவாச் சொல்லிடுங்கோ. குழந்தைக்குன்னு ஒருத்தன் பிறந்திருக்காமையா இருப்பான்'. கிளம்பும் முன்பே மனைவி 'ஏன்னா அவா அப்படி எதாவது நிறைய எதிர்பார்த்தா எங்களுக்கு அவ்ளோ சக்தி கிடையாதுன்னு தெளிவாச் சொல்லிடுங்கோ. குழந்தைக்குன்னு ஒருத்தன் பிறந்திருக்காமையா இருப்பான்' என்று சொன்னது நினைவு வரவே 'என்ன அப்படி ஏதாவது பேசினா நம்மளோட இயலாமையை சாத்வீகமாச் சொல்லிட்டு வந்துடல��ம். விரலுக்குத் தகுந்த வீக்கம் இருக்கறதுதான் நல்லது' என்று தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார்.\n'சத்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு வாங்கற பேச்சே போதும். சக்திக்கு மீறி செஞ்சும் அந்த மாமிக்கு திருப்தி கிடையாது. இன்னமும் ஏதாவது குறை சொல்லிண்டுதான் இருக்கா. சத்யா எதுக்கும் வாயைத் திறக்கவே மாட்டா. ரம்யாவும் அப்படித்தான். வளர்த்த விதம் அப்படி. அதுவே தப்போன்னு சில சமயம் தோணறது. எப்பப் பார்த்தாலும் நச்சு நச்சுனு ஏதாவது பிடுங்கிண்டு. குழந்தை பாவம் பொறுமையா குடும்பம் நடத்தறா. எதையும் குறைக்காம பார்த்துப் பார்த்து செஞ்சும் அவசரத்துல வெண்கல அடுக்கு வாங்கறது விட்டுப்போச்சுன்னு கல்யாண வீட்டிலேயே என்ன களேபரம் பண்ணிட்டா. அதுக்கப்புறம் வாங்கித் தராமையா இருந்துட்டோம் இன்னமும் மீனு ஆத்திலிருந்து போன் வந்திருக்குன்னு கூப்பிட்டனுப்பினா சத்யாவோட மாமியாரா இருக்கக்கூடாதே பகவானேன்னுதான் முதல்ல தோணறது. நானும் ஒவ்வொரு தடவை பேசும்போதும் நம்மளால குழந்தைக்கு எதுவும் பிரச்சனை வரப்படாதேன்னு பவ்யமாதான் பேசறேன். போன வாரம் பேசினப்ப கூட பேரன் ஆயுஷ்ஹோமத்துக்கு என்ன பண்ணப் போறேள்னுதான் பேச்சையே தொடங்கினா. மாப்பிள்ளை நல்லவர்தான்னாலும் அவரால அம்மா பேச்சை மீற முடியாது. என்னமோ பகவான்தான் வழிவிடணும்' என்று சிந்தனைக்குதிரையைக் கட்டுக்கடங்காமல் ஓட விட்டுக்கொண்டு வந்ததில் அருண் வீடு வந்துவிட்டிருந்தது.\n'எவ்ளோ பெரிய வீடு, உள்ள நாய் ஏதும் இருக்குமோ' என்று நினைத்தபடியே பார்வையைச் சுழல விட்டவருக்கு வரவேற்பு நன்றாகவே கிடைத்தது.\n'வாங்கோ உள்ள வாங்கோ' என்றவாறே சதாசிவம் வந்து கதவைத் திறந்துவிட்டவர் மனைவியிடம் தகவலைத் தெரிவித்தார்.\n'இருங்கோ குடிக்க ஏதாவது கொண்டு வரேன்' என்று சிறிது நேரத்தில் கையில் காபி தம்ளருடன் வந்த அவரின் மனைவி 'முதல்ல நான் உங்களைக் கூப்பிடனுப்பினேன்னு தப்பா எடுத்துக்காதீங்கோ. பையன் போன வாரமே ஊருக்குப் போயாச்சு. நாளன்னிக்கு நாங்க கிளம்பறோம். இன்னும் ஒரு வேலையும் ஆகலை. வாங்கின சாமான்களும் போட்டது போட்டபடி கிடக்கு. இனிமேதான் ஆரம்பிக்கணும். அதான் எங்களுக்கு வந்து பேச ஒழியல' என்றதும் 'இல்ல இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு' என்றதுடன் நிறுத்திவிட்டு அவரே தொடரட்டும் என்று காத்திருந்தார்.\n'சரி முதல்ல உங்காத்துப் பெண்ணை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. அதான் பாக்கி விஷயத்தையும் பேசி முடிச்சுடலாம்னு. நாங்க உங்ககிட்டேர்ந்து ஒண்ணும் எதிர்பார்க்கல. உங்களால எதெது முடியும்னு சொல்லிட்டேள்னா நாங்களே மீதி செலவப் பார்த்துக்கறோம். ஏன்னா நாங்க எப்படி வேணும்னு ஆசைப்பட்டோமோ அதே மாதிரி உங்க பொண்ணு இருக்கா. உங்காத்து மாமிகிட்டையும் கலந்து பேசிண்டு சொன்னேள்னா நிச்சயதார்த்தம், கல்யாணத்துக்கு நாள் குறிச்சுடலாம். உங்களுக்குச் சம்மதம்தானே\nசங்கர ஐயருக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. உடனே மனைவிடம் பறந்து போய்ச் சொல்லவேண்டும் என்ற பரபரப்பு தொற்றியது. இவ்வளவு பெரிய விஷயம் இத்தனை எளிதாக முடிந்து விடுமா\n'எனக்குச் சம்மதம்' என்று திக்கித் திணறிச் சொல்லிவிட்டு மேலும் சில சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பின் கிளம்பினார்.\n'இது முடிஞ்சிடும்னு நான் நினைக்கவே இல்லேன்னா'\n'நானும்தாண்டி. நிஜமாவே அவா பெரிய மனுஷாதான். சரி என்ன சமையல் இன்னிக்கு\n'சேனை மசியல், தொட்டுக்க அப்பளம் பொரிச்சிருக்கேன்'.\n'பேஷ் பேஷ் தட்டை எடுத்து வை, நான் கை, கால் அலம்பிண்டு வரேன். சாப்பிட்டுட்டு முதல்ல வேணு ஆத்துக்குப் போய் நன்றி சொல்லிட்டு வரேன். அவனாலேதான் ரம்யாவுக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையறது'.\n'என்ன இன்னும் ரம்யாவைக் காணும், இருட்டிடுத்தே. திடீர்னு மழை வேற பெய்யறது. வழக்கமா ஆறு மணிக்குள்ள வந்துடுவாளே'.\nஅவருக்கும் அப்போதுதான் உரைத்தது. 'மழைங்கரதால கொஞ்சம் நேரமாயிருக்கும். இன்னொரு பத்து நிமிஷம் பார்ப்போம். இல்லேன்னா நான் போய் பார்த்துட்டு வரேன்'.\n'இந்த மழைல எங்க போய் பார்ப்பேள்\nநேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. ரம்யா வருகிற வழியாக இல்லை.\n'கடவுளே, குழந்தையை நல்லபடியா கொண்டு வந்து சேர்த்துடுப்பா'.\nமரத்தடியில் நின்றிருந்த ரம்யாவும், அவள் தோழியும் தொப்பலாக நனைந்திருந்தனர்.\n'என்னடி ரம்யா இன்னிக்கு வழக்கமா வர பேருந்து வரலை இப்ப என்ன பண்றது\nதடதடவென்று புல்லெட் சத்தம் நெருங்கி வந்தது.\n'என்ன தங்கச்சி, இன்னும் வீட்டுக்குப் போகாம இங்க நின்னுட்டிருக்க பஸ் வரலையா\n'இல்ல' பயத்தில் மென்று விழுங்கினாள்.\n'பக்கத்துல ஆட்டோ ஸ்டான்ட் இருக்கே, அதுல போக வேண்டியதுதானே\n'இல்ல அ���ு வந்து ...... வந்து பஸ் க்கு மட்டும்தான் காசு எடுத்துண்டு வந்தேன்'.\n'அட இந்த ஊர்ல நம்ம பொண்டாட்டியைத் தவிர நம்மளைப் பார்த்து எல்லாரும் ஏன் பயப்படறாங்க\n'சரி இங்கயே இரு வரேன்' என்று போனவன் ஒரு ஆட்டோவைக் கையோடு அழைத்து வந்தான்.\n'இதுல ஏறுங்க ரெண்டு பெரும், நான் பின்னாடி வண்டில வரேன்' என்றவன் ஓட்டுனரிடம் 'இந்தா எவ்ளோ காசுன்னு சொல்லு தரேன்' என்றான்.\n'ஐயோ அண்ணே, உங்ககிட்ட போய் நான் காசு கேட்பேனா\n'அதெல்லாம் வேணாம், இந்தா பிடி' என்று ஒரு நூறு ரூபாய்த்தாளை அவன் சட்டைப்பையில் திணித்தான்.\nஆட்டோ சத்தம் கேட்டு வெளியில் வந்தவர் மனைவியிடம் 'ஏய், ரம்யா வந்துட்டா' என்று சத்தம்போட்டு சொன்னார்.\n'கடவுளே என் வயிற்றில் பாலை வார்த்தே. நாளைக்கே கொழுக்கட்டை பண்ணி நைவேத்தியம் பண்ணிடறேன்' என்றவாறே வேகமாக ஓடி வந்தாள்.\nஉள்ளே வந்த ரம்யா சட்டென்று நினைத்துக்கொண்டு திரும்ப வாசலை நோக்கி நடந்தாள். மணியைப் பார்த்து 'அண்ணா, ரொம்ப நனைஞ்சிட்டேளே, உள்ள வந்து தலையை துவட்டிண்டு போங்கோ'.\n'அட நீ வேற தங்கச்சி. நம்ம வீடு இதோ பத்தடி தூரத்தில இருக்கு. நீ உள்ளாற போ' என்றவாறே புல்லட்டைக் கிளப்பினான்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:33 AM 35 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nஇன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணவி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்\nஅந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.\nஅவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து வி��ங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.\nஅவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.\nஉள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.\nமிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.\nபின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா\nஅவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”\n”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”\n“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”\n“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”\nஅவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் ம���தில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.\nஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.\nமின்னஞ்சலில் வந்தது. நன்றாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் வலையில் ஏற்றியுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:56 AM 28 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, இளைஞர் மலர்\nமுருகனுக் கொருநாள் திருநாள் - அந்த\nசரவணன் பிறந்த திருநாள் - அருள்\nவள்ளி குமரனின் மணநாள் - நம்\nபாடல் ஆக்கம்: கனக கிருஷ்ணன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:03 AM 9 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, முருகன் பாமாலை\nAstrology யாரை நம்பி நான் பிறந்தேன்\nAstrology யாரை நம்பி நான் பிறந்தேன்\nஇதன் முதற்பகுதியை படித்திராதவர்கள் அதைப் படைத்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்\nஅப்படிச் சென்று கொண்டிருந்தவனை, அரவம் ஒன்று தீண்டி விட்டது என்று சொன்னேனில்லையா\nதன்னைத் தீண்டிய அரவம் வளைந்து. நெளிந்து, விரைவாகச் சென்று ஒரு புதருக்குள் மறைவதைக் கண்கூடாகப் பார்த்தவன், தன் துணிச்சலைக் கைவிடாமல், பையில் இருந்த சிறு கத்தியால், காலில் அரவம் தீண்டிய இடத்தைக் கிழித்து விட்டு விஷம் பரவாமல் தடுத்து அதை வெளியேற்றினான். பிறகு தனது வேஷ்டியைக் கிழித்து, காலின் மேல் பகுதியில் இறுக்கிக் கட்டினான்.\nசற்று தூரத்தில் கண்ணில் பட்ட மூலிகைச் செடியின் இலைகளைப் பறித்து மென்று விழுங்கினான். அவன் அந்தக் காட்டுப் பகுதிக்குப் பழகியவன் என்பதாலும், மூலிகைகளைப் பற்றித் தெரிந்ததாலும், அது சாத்தியமாயிற்று.\nபோட்டுவிட்டுப் போனது சாதாரணப் பாம்பு போலிருக்கிறது. அதுவே சாரையாக இருந்திருந்திருந்தால், இந்நேரம் சர்வேஸ்வரனிடம் போய்ச் சேர்ந்திருப்பான்.\nசுற்று முற்றும் பார்த்தான். பக்கத்தில் நீர் நிலைகள் ஒன்றும் இல்லை.\nசட்டென்று மின்னலென அவன் மனதில் கேள்வி ஒன்று எழுந்து நின்றது. இறையனார் தன்னுடன் எப்போதும் துணையாக வருவேனென்று வாக்குறுதியளித்தாரே அவர் உடன் வந்துமா - நம்மை அரவம் தீண்டியது\nஉடனே மனதிற்குள் கடுமையாகப் பிரார்த்தனை செய்துவிட்டு, தான் வந்த வழியைத் திரும்பிப்பார்த்தான். வழக்கத்திற்கு மாறாக ஒரு ஜோடி பாதச் சுவடுகள் மட்டுமே தெரிந்தன.\nமனதிற்குள் பொருமினான். “நாம் நினைத்தது சரியாகிப்போய் விட்டது. இறைவன் வாக���களித்தபடி நம்முடன் வரவில்லை” என்று நினைத்தவன், சென்று கொண்டிருந்த வேலையைவிட்டுவிட்டு, திருக்கோவிலை நோக்கி ஓடினான்.\nபதிகத்தைப்பாடிவிட்டு, தரையில் புரண்டு அழுதான்.\n“அய்யனே, வாக்களித்தபடி ஏன் நீங்கள் என்கூட வரவில்லை\n” என்று இறையனார் பதிலுரைக்க, மடக்கும் விதமாகச் சொன்னான்:\n”ஒரு ஜோடி பாதச்சுவடு மட்டும்தானே உள்ளது”\n”நீ நன்றாக இருக்கும்போது உன்னுடன் நடந்து வந்தேன். மிகவும் சிரம திசையில் இருக்கும்போது உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். உன்னை அரவம் தீண்டியது உன் வினைப்பயன். விஷம் ஏறாமல் செய்தது நான்தான். அத்துடன் உனக்கு அருகிலேயே பச்சிலை காட்சி கொடுக்கும்படி செய்ததும் நான்தான்\nஅவன் வெட்கித் தலை குனிந்ததுடன், தன்னை மன்னித்தருளும்படி அவரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான்\nநீ எதைத் தொடர்ந்து நினைக்கிறாயோ, அதுவாக மாறிவிடுவாய் என்பது வேத வாக்கு\nஆகவே தொடர்ந்து மனம் தளராமல் நம்பிக்கை வையுங்கள். இறைவன் நமக்குத் துணையாக வருவார்.\nநான் என்பர்களிடம் அடிக்கடி சொல்வேன்:\nகஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் மன வேதனைகள் என்பதெல்லாம் கர்ம வினைப் பயன்கள். அதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது போகாது. ஆனால் உங்களுடன் இருக்கும் இறையனார், உங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் சக்தியைத் தருவார். He will give you standing power. He will give you withstanding power.\nஎன் நண்பர் ஒருவருக்கு, மூன்று மாதங்களாக கோச்சாரம் நன்றாக இல்லை. சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மனிதர் பாடுபட்டு அவைகளைச் சமாளித்தார். இப்போது தசா புத்தியும் நன்றாக இல்லை. அதாவது புதன் திசையில் கேது புத்தி துவங்கியுள்ளது. அது சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு இருக்கும். அதுவும் சேர்ந்து அவரை படுத்தத் துவங்கியுள்ளது. ஒரே நேரத்தில் அவர் இரண்டு எதிரிகளைச் சமாளித்தாக வேண்டும்.\nஎல்லாம் ஒரு ஆண்டு காலத்திற்குத்தான். அதற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிடும். நல்ல காலம்.\nஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள ஒரு குகைப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கும்மிருட்டாக இருக்கிறது. அதுவும் இரவு நேரம். என்ன செய்ய முடியும் உங்களால் வெளிச்சம் வரட்டும் என்று உட்கார்ந்திருக்க முடியுமா வெளிச்சம் வரட்டும் என்று உட்கார்ந்திருக்க முடியுமா வருவது வரட்டும் என்று த���்டுத்தடுமாறியாவது நடக்க வேண்டியதுதான். இறைவன் இருக்கிறார். நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை இருந்தால் உங்களால், எந்த பாதிப்பும் இன்றி நடக்க முடியும்\nபழைய பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். படியுங்கள்\nபுதன் திசை கேது புத்திக்கான பாடல்:\n“வாழலாம் புதன் திசையில் கேதுபுத்தி\nமாளலாம் பகைவரும் உத்தார் நாசம்\nமனமில்லா வியாதியது மடித்துக் கொல்லும்\nதினந்தோறும் சத்துருவும் நீதான் பாரே\nபாடலில் கண்டுள்ளபடி அந்த நண்பரை உடல் ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇல்லை. கேது மகா திசையில், சில கிரகங்களின் புத்திகள் உள்ளே நுழைந்து, கேதுவை உட்காரவைத்துவிட்டு, நன்மைகள் செய்யத் துவங்கிவிடும்.\nஉதரணத்திற்கு இன்னும் ஒரு பழைய பாடலைக் கொடுத்துள்ளேன்.\nகேது திசை புதன் புத்திக்கான பாடல்:\n“பாரப்பா கேது திசை புதனார் புத்தி\nசேதமில்லா அதன் பலனை செப்பக்கேளு\nவீரப்பா கொண்டு நின்ற மயக்கம்போய்\nசீரப்பா லட்சுமியும் சேர்ந்து கொள்வாள்\nதீங்கில்லா மனக்கவலை இல்லை காணே\nஇதுவும் ஒரு ஆண்டுகாலம்தான். புதன் திசையில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இது பரிகாரம். அதாவது நஷ்ட ஈடு. அந்த நஷ்டம் இங்கே சரிசெய்யப்படும்.\nஅதானால்தான் நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலா பலன்கள்.\nஒன்று இருந்தால் ஒன்று இருக்காது.\nஒன்று நடக்காவிட்டால் இன்னொன்று நடக்கும்\nஒன்று கிடைக்காவிட்டால் இன்னொன்று கிடைக்கும்.\nஉங்களுக்குப் புரியும்படி சொன்னால், நம் அனைவருக்கும் அந்த மாஜிக் எண்தான் மதிப்பெண்,\nநல்லகாலம் வரும்வரை என்ன செய்ய வேண்டும்\n“யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்\nகாலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க”\nஎன்ற கவியரசரின் வரிகளைப் பாடாமல், அதே பாடலில் சரணத்தில் வரும் இந்த வரிகளைப் பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்:\n“நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக\nநெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக\nநினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ\nஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்\nதேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்\nதைப்பூசத்தை முன்னிட்டு வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த பாடம் 21.1.2011 வெள்ளியன்று. வாத்தியார் இல்லையே என்று லூட்டியடிக்காமல் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:46 AM 41 கருத்துரைகள்\nAstrology யாரை நம்பி நான் பிறந்தேன்\nபடங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரியதாகத்\nதெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:42 AM 24 கருத்துரைகள்\nவகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்\nநீங்கள் இன்புற்று மகிழ, வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் பொங்கல் விடுமுறை அடுத்த வகுப்பு 17.1.2011 திங்களன்று நடைபெறும்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:59 PM 24 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அறிவிப்புக்கள், பதிவர் வட்டம்\nஇன்றைய பக்தி மலரை முருகப்பெருமானின் பெருமையைச் சொல்லும் பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்.\nமுருகா என்றதும் உருகாதா மனம்\nமுறை கேளாயோ குறை தீராயோ\nஉருகாதா - மனம் - உருகாதா\nமறையே புகழும் மாதவன் மருகா\nமாயை நீங்க வழிதான் புகல்வாய்\nஅறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே\nஅமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்\nதவ சீலா சிவ பாலா\nசர்வமும் நீயே சிவசக்தி வேலா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:28 AM 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, முருகன் பாமாலை\nஇலக்கியச் சோலை - பகுதி இரண்டு\nஇலக்கியச் சோலை - பகுதி இரண்டு\nநம் முன்னோர்கள், நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் நச்’ சென்று நாலு வரிகளிலேயே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். நமக்குத்தான் அவற்றைப் படிப்பதற்கு நேரமுமில்லை. படித்தால் கடைப்பிடிப்பதற்கு மனமுமில்லை.\nகடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் உங்கள் விருப்பம். யாரும் உங்களைக்கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் தெரிந்தாவது வைத்துக்கொள்ளலாம் இல்லையா\nஉங்களுக்காக வாரம் ஒரு பழைய பாடலை - அசத்தலான பாடலைத் தரலாம் என்றுள்ளேன். இன்று, இரண்டாவது பாட்டைக் கொடுத்துள்ளேன். தொடர்ந்து வாரம் ஒரு பாடல் இனி வரும். படித்து மகிழுங்கள். முடிந்தால் கடைப்பிடித்துப் பயன் அடையுங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டிருந்த சமண முனிவர்கள், ஒரு பஞ்ச காலத்தில் இடம்பெயர்ந்து, பாண்டிய நாட்டிற்குச் சென்று, அன்று அரசாட்சி செய்து கொண்டிருந்த உக்கிரப் பெருவழுதி என்னும் மன்னனிடம் தஞ்சம் அடைந்தனர்.\nமன்னனும் அவர்களை, அரசவைப்புலவர்களாக அமர்த்தி தஞ்சம் அளித்தான்.\nபின்னர் சில மாதங்கள் கழித்து, அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச்செல்ல விரும்பி, மன்னனிடம் விடை கேட்டனர். அவர்களைப் பிரிய மனமில்லாத மன்னன், “இல்லை, இங்கேயே நீங்கள் இருங்கள்” என்று கூறிவிட்டான்.\nஇந்நிலையில், அச்சமண முனிவர்கள் ஒவ்வொருவரும், பனை ஏடுகளில் ஒவ்வொரு வெண்பாவை இயற்றி, அவரவர் இருக்கைகளில் வைத்துவிட்டு, அன்று நள்ளிரவே சொல்லிக்கொள்ளாமல் பாண்டிய நாட்டைவிட்டு அகன்றனர்.\nமுனிவர்கள் தன்னைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதை, மறுநாள் காலையில் அறிந்த மன்னன் மிக்க மனவருத்த முற்றான். அத்துடன் அவர்கள் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்த எட்டாயிரம் ஓலைகளையும் வைகை ஆற்றில் வீசி ஏறிந்தான்.\nவியக்கும் வகையில், வீசி எறிந்த ஓலைகளில் 400 ஓலைகள் மட்டும், வெள்ளத்தை எதிர்த்துக் கரை சேர்ந்தன. அதைக் கண்டு வியந்த மன்னன். அவற்றைத் தொகுத்து, நாலடி நானூறு’ என்னும் பெயரில் நூலாக்கினான். இது நடந்தது கி.பி.முதலாம் நூற்றாண்டு. அதை மனதில் கொள்க,\nஅந்த நாலடியார் நானூறிலிருந்து ஒரு பாடல்:\nநின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து\nஒன்றின வொன்றின வல்லே செயின் செய்க\nசென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்\nபொருள்: வாழ்நாட்கள் கழிந்து கொண்டே போகின்றன. சினம் கொண்ட காலன் நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறான். உள்ள செல்வங்கள் யாவும் நிலையற்றவை என அறிந்து, நிலையான தர்மங்களை, விரைவாகச் செய்ய முன் வர வேண்டும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:24 AM 17 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர்\nஇன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள். நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவர் எழுதிய அசத்தலான செய்திக் கட்டுரை ஒன்று இன்று வலையேறி உள்ளது. படித்து மகிழுங்கள். இன்று வரவேண்டிய “இலக்கியச் சோலை” பகுதி நாளை வெளியாகும்.\n வீரத்துறவி விவேகான‌ந்தரின் பிறந்த நாள்\nஆதிசங்கரரைப் போலவே 39 வயதில் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்..\nதுறவிகளின் நடுவில் ஒரு புரட்சியாளர். புரட்சியாளர்களின் நடுவில் ஒரு துறவி.\n\"எனக்கு உருவம் இல்லை. நான் உருவம் இல்லாத ஒலி\" என்று துணிந்து கூறியவர். நம் கண்ணுக்குப் புலப்படக் கூடிய உருவத்தில் அவர் இருந்தும், தனக்கு ஓர் உடல் இல்லை என்ற எ���்ணத்திலேயே வாழ்ந்த சித்தர்.\nவேத மந்திரமான \"மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ\" என்பவற்றுடன்,\"த‌ரித்ர தேவோ பவமூர்கதேவோ பவ\"என்பதயும் நம்மைச் சேர்த்து வாசிக்கச் சொன்ன இளைய முதியவர்.\n\"இந்த இகலோகத்தில் ஒரு கவளம் சோற்றுக்கு அலைய விட்டுவிட்டு, வேறு ஏதோ சொர்க்கத்தில் எனக்கு நிரந்தர ஆனந்தம் அளிக்கிறேன் என்று ஒரு கடவுள் சொன்னால், அந்தக் கடவுள் எனக்குத் தேவையில்லை\" என்று நாத்திகம் பேசிய‌ ஆன்மீக வாதி\nஅந்த அபூர்வ ஆத்மாவை மஹாகவி பாரதி \"விவேகானந்தப் பரமஹம்சர்\" என்று அழைத்தார். அவருடைய குருநாதரை \"ஸ்ரீராம‌கிருஷ்ண பரப் பிரம்மம்\" என்றார்.\nசுவாமிஜியின் வரலாற்றையும்,அமுத மொழிகளையும் உங்க‌ளில் பலர் படித்து இருக்கக்கூடும். நான் கீழே மொழியாக்கம் செய்து கொடுத்திருக்கும் கடிதம் பலரும் படித்திருக்க வாய்ப்புக் குறைவு. வகுப்பறை அடிப்படையில் சோதிடக்கல்வி அளிக்கும் இடமே.அதற்குத் தோதாக சுவாமிஜிக்கு ஏற்பட்ட‌ ஒரு ப்ரஸ்ன சோதிட அனுபவத்தைத் தந்துள்ளேன்.\nராஜஸ்தானத்தில் உள்ள கேத்ரி என்ற ஊரின் மஹாராஜாவிற்கு 15 பிப்ரவரி 1893 அன்று ஒரு கடிதம் எழுதியுள் ளார்.அப்போது சுவாமிஜி பரிவ்ராஜகராக பாரதம் முழுவதும் திக்விஜயம் செய்து வரும் வேளையில் நமது தமிழ்நாட்டில் கும்பகோண‌மும் வந்துள்ளார். அப்போது வலங்கைமானில் வைத்து அவருக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை,கேத்ரி அரசர் அஜித் சிங்கிற்கு எழுதிய கடிதத்தினை, மொழி பெயர்த்துத் தந்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களைக் கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.\nஇர‌ண்டு செய்திகளைத் தங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.ஒன்று கும்பகோணம் என்ற கிராமத்தில் நான் கண்ட ஓர் அதிசயக்கத் தக்க நிகழ்வு. மற்றொன்று என்னைப் பற்றியது.\nநான் குறிப்பிட்ட அந்தக் கிராமத்தில் செட்டி சாதியைச் சேர்ந்த ஒருவர் வாழ்கிறார்.அவர் வெளிப்பார்வைக்கு 'ஒரு சோதிடர்' என்று ஒதுக்கும்படியாகவே உள்ளார்.அவரைப் பார்ப்பதற்கு இரு இளைஞர்களுடன் சென்றேன்.\nஅவரைப் பற்றிக் கூறப்பட்டது என்னவெனில், ஒரு மனிதன் மனதில் நினைப்பதை அப்படியே கூறக் கூடியவர் என்பதே ஆகும். ஆகவே அவரை சோத‌னை செய்து பார்க்க விரும்பினேன்.இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் ஒரு கனவு கண்டேன். அதில் என் தாயார் இறந்துவிட்டதாகத் தோன்றியது. எனவே என் தாயாரைப் பற்ற���ய தகவலை அறிந்து கொள்ளும் கவலையில் இருந்தேன். எனது இர‌ண்டாவது எண்ணம் என்னவெனில் என் குருநாதர் என்னிடம் கூறியதெல்லாம் உண்மைதானா என்பது ஆகும். மூன்றாவ‌தாக ஒரு சோதனைக் கேள்வி‍---- திபேத்திய மொழியில் உள்ள ஒரு புத்த மத மந்திரம் இந்த கோவிந்த செட்டியிடம் போவத‌ற்கு இர‌ண்டு நாட்களுக்கு முன்னரே அந்த மூன்று கேள்விகளையும் மனதில் நன்கு உறுதி செய்து பதித்துக் கொண்டேன். கூட வந்த இளஞனின் மைத்துனிக்கு யாரோ விஷம் வைத்துவிட்டார்கள். மைத்துனி பிழைத்துக் கொண்டாலும், விஷம் வைத்தது யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவருக்கு இருந்தது\nநாங்கள் முதல் முதலாக அந்த ஆசாமியைச் சந்தித்த போது, அவ‌ர் மிகுந்த கோபத்தில் இருந்தார்.மைசூர் திவான் அழைத்து வந்த இரண்டு ஆங்கிலேயர் களால் ஏற்பட்ட கண் திருஷ்டியால் சுரத்தில் அவதியுறுவதாகவும் வாக்குச் சொல்ல முடியாது என்றும் கூறி அனுப்பப் பார்த்தார். பின்னர் ரூபாய் பத்து அளித்தால் பிரஸ்னம் சொல்ல ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.என் கூட வந்த இளைஞர்கள் கேட்ட தொகையைக் கொடுக்கத் தயாராக இருந்தனர்.\nஆனால் தன் அந்தரங்க அறைக்குள் சட்டென நுழைந்து உடனே வெளியில் வந்து என்னிடம் கூறினார்: \"என் இந்த சுரத்தை சுவஸ்தம் செய்ய உங்கள் கையால் திருநீறு கொடுத்தால் வாக்குச் சொல்ல ஒப்புக் கொள்கிறேன்\"\n\"எனக்கு நோய் குணமாக்கும் சக்தி ஒன்றும் கை வரப் பெறவில்லையே\" என்று திட்ட வட்டமாகக் கூறினேன். \"அதனால் ஒன்றும் இல்லை.எனக்கு வேண்டியது விபூதி மட்டுமே' என்றார்.நான் சரி என்று ஒப்புக் கொண்டதும் எங்களை தன் அந்தரங்க அறைக்குள் அனுமதித்தார். உடனே ஒரு தாளை எடுத்து ஏதோ எழுதினார்.அதன் மீது என் கையெழுத்தை வாங்கி என்னிடம் கொடுத்து கூட வந்தவரின் சட்டைப் பையில் வைக்கச் சொன்னார்.\nஅதன் பின்னர் முகத்தில் அறைந்தார் போல என்னிடம் கூறினார்: \"நீங்களோ சன்னியாசி ஆனால் ஏன் உங்கள் தாயாரைப் பற்றி நினைக்கிறீர்கள் ஆனால் ஏன் உங்கள் தாயாரைப் பற்றி நினைக்கிறீர்கள்\nநான் கூறினேன், \"மதிப்பு வாய்ந்த ஆதி சங்க‌ராச்சாரியாரே தன் தாயாரை கவனித்துக்கொண்டாரே\n\"உங்க‌ள் தாயார் நலமாக உள்ளார்.அவருடைய பெயரை தங்கள் நண்பரின் சட்டைப் பையில் உள்ள தாளில் எழுதி விட்டேன்\" என்றார். மேலும் கூறினார்:\n\"உங்கள் குரு இறந்து விட்டார்.அவர் கூறியதை���ெல்லாம் நீங்கள் நம்பவேண்டும். ஏனேனில் அவர் மிகமிகப்பெரிய மனிதர்\" மேலும் ஆச்சரியப்படத்த‌க்க வகையில் என் குருவைப்பற்றி பல தகவல்களைக் கூறினார். \"வேறு என்ன உங்கள் குருவைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பு கிறீர்கள்\" என்று கேட்டார். \"என் குருவின் பெயரைக் கூறினால் திருப்தி அடைவேன்\" என்றேன்.\"எந்தப்பெயர்\" என்று கேட்டார். \"என் குருவின் பெயரைக் கூறினால் திருப்தி அடைவேன்\" என்றேன்.\"எந்தப்பெயர் ஒரு சன்யாசிக்குப் பல பெயர்கள் கிடைக்குமே ஒரு சன்யாசிக்குப் பல பெயர்கள் கிடைக்குமே\" என்று கேட்டார். எந்தப் பெயரால் பொது மக்களுக்கு அவர் அறிமுகம் ஆகி உள்ளாரோ அந்தப்பெயர்\" என்று கேட்டார். எந்தப் பெயரால் பொது மக்களுக்கு அவர் அறிமுகம் ஆகி உள்ளாரோ அந்தப்பெயர்\" என்றேன். \"ஒ அதை ஏற்கன்வே அந்தத் தாளில் எழுதியாயிற்று\" என்றார்.\n\"நீங்கள் ஏதோ ஒரு திபேத்திய மந்திரத்தை எண்ணியுள்ளீர்கள்.அதையும் அந்தத் தாளில் எழுதியாயிற்று\". பின்னர் \"எந்த‌ மொழியிலேனும் ஏதாவது கூறுங்கள்\" என்றார்.நான் \"ஓம் நமோ பகவதே வாசுதேவாய\" என்றேன். \"சரி இதையும் உங்கள் நண்பரின் சட்டைப்பையில் உள்ள தாளில் எழுதியாயிற்று.\n“இப்போது அந்தத் தாளை எடுத்துப் படித்துப் பாருங்கள்.\"என்றார்.\n அவர் கூறிய எல்லாம் அதில் இருந்தது என் தாயாரின் பெயரும் கூட இருந்தது. இவ்வாறு அதில் கண்டிருந்தது: இந்தப் பெயருடைய உங்கள் தாயார் நன்றாக உள்ளார்கள்.அவர்கள் மிகவும் புனிதமானவர்கள்; நல்லவர்கள்\nஅவர்கள் உங்கள் பிரிவினை மரணத்துக்கு ஒப்பாக நினைத்து உணர்ச்சி வயத்தில் உள்ளார்கள்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுவார்கள். எனவே அவர்களைச் சந்திக்க விரும்பினால் இரண்டு ஆண்டுகளுக்குள் சந்திக்க வேண்டும்.\nஅடுத்து எழுதப் பட்டிருந்தது: உங்கள் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்துவிட்டார்; ஆனால் அவர் சூட்சுமத்தில் வாழ்கிறார் அதாவது உருவமில்லா உடலில் வாழ்கிறார்; உங்களைக் கண்காணித்து வருகிறார்.\nஅப்புறம் திபெத்திய மொழியில் \"லாமாலா கேப்சுசுவா\" என்று நான் நினைத்து இருந்த மந்திரம் எழுதப்பட்டு இருந்தது. இதுவரை எழுதியதெல்லாம் உறுதி செய்யும் பொருட்டு, ஒருமணி நேரம் முன்னர் நீங்கள் சொல்லிய மந்திரம் இங்கே கொடுக்கப்படுகிறது. \"ஓம் நமோ பகவதே வாசுதேவாய.\"\nஎன்னுட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளு���்கும் வெற்றிக‌ர‌மாக‌ச் சொன்னார். அப்போது தொலைவில் உள்ள‌ கிராம‌ங்க‌ளில் இருந்தெல்லாம் ம‌க்க‌ள் அவ‌ரிட‌ம் வ‌ந்து கொண்டு இருந்தார்க‌ள்.அவர்களைப் பார்த்தவுடன் அவர்களுடைய பெய‌ர் இன்னதென்றும் அவ்ர்களுடைய கிராமம் இன்னதென்றும், அவர்கள் வந்துள்ள காரணம் இன்னதென்றும் த‌வ‌றின்றிக் கூறினார். என‌க்கு பிர‌ஸ்ன‌ம் சொல்லி வ‌ரும்போதே சிறிது சிறிதாக‌ அமைதி அடைந்து விட்டார். அவ‌ர் கூறினார்:\n\"உங்க‌ளிட‌மிருந்து ப‌ண‌ம் வாங்கிக்கொள்ள‌ மாட்டேன்.மாறாக‌த் தாங்கள் தான் என்னிட‌மிருந்து ஏதாவ‌து சேவை யைப் பெற்றுக்கொள்ள‌‌ வேண்டும்.\"\nஅவ‌ர்க‌ள் இல்ல‌த்தில் அளித்த‌ பாலைச் சா‌ப்பிட்டேன். த‌ன் குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரையும் அழைத்துவ‌ந்து என்னை வ‌ண‌ங்க‌ச் செய்தார். அவ‌ர் கொண்டு வ‌ந்த‌ விபூதியைத் தொட்டு அவ‌ர்க‌ளிட‌ம் அளித்தேன். அத‌ன் பின்ன‌ர் அவ‌ருக்கு சித்தியாகியுள்ள‌ இந்த‌ ச‌க்தியின் மூலாதார‌ம் என்ன‌ என்று அவ‌ரிட‌மே கேட்டேன். முத‌லில் சொல்ல‌ ம‌றுத்து வில‌கி விட்டார். சிறிது நேர‌ம் க‌ழித்துத்தானாக‌ வ‌ந்து என்னிட‌ம் சொன்னார்: \"துற‌வி வேந்த‌ரேஇதெல்லாம் ம‌ந்திர‌ சித்திதேவியின் துணையால் கிடைத்த‌துஇதெல்லாம் ம‌ந்திர‌ சித்திதேவியின் துணையால் கிடைத்த‌து\nஷேக்ஸ்பிய‌ர் கூறிய‌து போல‌ \"த‌த்துவ‌ங்க‌ளின் க‌ற்ப‌ன‌க‌ளையெல்ல‌ம் க‌ட‌ந்து பூமியிலும், வான‌த்திலும் ப‌ல‌ அதிச‌ய‌ங்க‌‌ள் உள்ள‌ன‌ ஹொரேஷியோ\"\nவிவேகான‌ந்த‌ரின் க‌டித‌ம் மேலும் அவ‌ருடைய‌ அமெரிக்க‌ப் ப‌ய‌ண‌த‌தினைப் ப‌ற்றித் தொட‌ர்கிற‌து. இதே அள‌வு செய்தி உள்ள‌தால் பின்ன‌ர் ஒரு முறை பார்ப்போம். பின்னூட்ட‌த்தில் உங்க‌ள் க‌ருத்துக்க‌ளைச் சொல்லுங்க‌ள்.ந‌ன்‌றி\nஆக்கம்: K.முத்துராமகிருஷ்ணன் (kmrk), தஞ்சாவூர்\nதிருவாளர் K.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் தனது துனைவியாருடன் இருக்கும் புகைப்படம். 1980ல் எடுக்கப் பெற்றதாகும்.\nஇந்தப் படமும் அதே காலகட்டத்தில், அன்பர் KMRK அவர்கள் சத்சங்கத்தில் உரை நிகழ்த்தும்போது எடுக்கபெற்றதாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:48 AM 58 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nAstrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா\nநம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்\nஆடிவரும் ஆட்டமும் தேடிவரும் கூட்டமும்\nAstrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா\nAstrology யாரை நம்பி நான் பிறந்தேன்\nAstrology யாரை நம்பி நான் பிறந்தேன்\nஇலக்கியச் சோலை - பகுதி இரண்டு\nAstrology இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்\nAstrology எனக்கு நல்ல காலம் எப்போது வரும்\nஎத்தனை பிறவி எடுத்தாலும் நீதான் எனது தாய்\nஇலக்கியச் சோலை - பகுதி ஒன்று\nஎப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் பாருங்கள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponugam.blogspot.com/2015/08/blog-post_29.html", "date_download": "2018-10-19T16:24:16Z", "digest": "sha1:7MEHJRAZM5YZ2FAZEKX4RDMUQ2FX5PQK", "length": 3479, "nlines": 56, "source_domain": "ponugam.blogspot.com", "title": "பொன்யுகம்: புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...! | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nசனி, 29 ஆகஸ்ட், 2015\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...\nஇடுகையிட்டது survey நேரம் முற்பகல் 2:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeetha M 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:26\nவணக்கம் ...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:29\nதாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...\nஇணைப்பு : →இங்கே சொடுக்கவும்←\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇனி தவிர்க்க முடியாது போல , படிப்பதற்கு முன் ...இத...\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...\nவகுப்பறை: நகைச்சுவை: இன்றைக்கும் இட்லியா\nவகுப்பறை: நகைச்சுவை: அடப்பாவி மனுஷா\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=4&Itemid=176&lang=en", "date_download": "2018-10-19T16:37:09Z", "digest": "sha1:S4DGTOKUEVEVMXEFXENXQRXKKDFKEZTO", "length": 7370, "nlines": 75, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - Events", "raw_content": "\nஅரசாங்க தகவல் திணைக்கள அலுவலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு\nஇந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் இந்திய உயர் மட்டக்குழு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்\nவவுணதீவு, செங்கலடி பிரதேச கால் நடை வளர்ப்பாளர்களின் பிணக்குகளை ஆராயும் கூட்டம்\nநிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு\nபெரும்போகச் செய்கைக்கான உரமானிய விநியோகம் ஆரம்பம்.\nஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைத் திறன் தொடர்பான செயலமர்வு\nமட்டக்களப்பு நகரில் டெங்கு தடுப்பு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்\nமட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.\nமாவட்டச் செயலகத்திற்கான அடிக்கல் நடுதல் நிகழ்வு\nஅரச அதிபரால் பெண்களுக்கான வாழ்வாதார உணவு தயாரிப்பு நிலையம் தாபிப்பு - பங்களிப்பீர்\nமாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதலின் பேரில் மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பங்களிப்பின் கீழ் பொதுச் சேவை கழக கட்டடத்தில்(பிரதான தபால் திணைக்களத்திற்கு அருகாமையில்) பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள், விதவைகள் மற்றும் பெண்கள் சுயதொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களிக்க���ம் வகையில் புதிதாக பாரம்பரிய உணவுகளையும் மற்றும் காலை, மதிய மற்றும் இரவு நேர உணவுகளையும் மக்கள் பெற்றும் கொள்ளும் வகையிலமைந்த பெண்களுக்கான உணவுகள் தயாரித்து வழங்கும் நிலையமொன்று கடந்த 12.08.2016ம் திகதி மாவட்டச் செயலாளாரும் அரச அதிபருமான திருமதி.P.S.M.சார்ள்ஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வானது மாவட்டச் செயலாளரினால் மாவட்டரீதியில் பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு பங்களித்தல் எனும் கருப்பொருளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nஇப்பெண்களினால் உதயம் எனும் பெயரில் பொதியிடப்பட்ட உணவுப்பண்டங்கள் மற்றும் தானிய வகைகள் விற்பனை செய்யப்படுகின்றது.\nஇந்நிலையத்தில் சிற்றுண்டி வகைகளும், மாணவர்களுக்கான காலை உணவுப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தோடு முற்பதிவுகளை(Orders) வழங்கி தேவைப்படும் உணவு மற்றும் சிற்றுண்டிகளை பெறமுடியும். இதனூடாக வாழ்வாரத்தினை தேடி நிற்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உங்கள் பங்களிப்புக்களை செய்ய முடியும்.\n(பிரதான தபால் திணைக்களத்திற்கு அருகாமையில்),\nவிளைவுசார் மற்றும் இலக்கு நோக்கிய திட்டமிடலுக்கான பயிற்சிப்பட்டறை\nஅழகுக்கலைக்கு ஒரு புதிய எழுச்சி - விண்ணப்பமுடிவு ஆவணி 31(Aug31)\nஅதி மேதகு சனாதிபதி அவர்களின் மட்டக்களப்பு விஜயம் (09.07.2016)\nகாணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-19T16:06:30Z", "digest": "sha1:DBIB23DXCEGVNW4KB54OZ2HDACFLGR7V", "length": 8663, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முக்கொம்பு மதகு போல் தமிழகத்தின் ஆட்சி நடக்கின்றது: மு.க.ஸ்டாலின் | Chennai Today News", "raw_content": "\nமுக்கொம்பு மதகு போல் தமிழகத்தின் ஆட்சி நடக்கின்றது: மு.க.ஸ்டாலின்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nசபரிமலை பிரச்சனையால் மனமுடைந்த குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை\nமுக்கொம்பு மதகு போல் தமிழகத்தின் ஆட்சி நடக்கின்றது: மு.க.ஸ்டாலின்\nசமீபத்தில் முக்கொம்பு அணையின் மதக���கள் உடைந்து அணையில் இருந்த தண்ணீர் வீணாகியதை சுட்டிக்காட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘முக்கொம்பு மதகு போல் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம். எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசின் அலட்சியத்தால் இந்த கொடுமை நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.\nமேலும் முக்கொம்பு மதகுகள் உடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கடந்த 24ம் தேதி முதல்வர் இங்கு பார்வையிட்டு, பணிகள் விரைவில் முடிவடையும் என உறுதி அளித்தும், இன்னும் 40 சதவீதம் பணி கூட முடியவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.\nமேலும் கோமா நிலையில் தான் தமிழகத்தில் இன்றைய ஆட்சி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி, மதகுகள் உடைய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆனால் ஆட்சியில் உள்ளவரக்ள் இதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும், எனவே விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் நேரத்தில் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுக்கொம்பு மதகு போல் தமிழகத்தின் ஆட்சி நடக்கின்றது: மு.க.ஸ்டாலின்\n.திருமாவளவன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசிறையை உடைத்து 400 பேர் தப்பியதால் லிபியாவில் பரபரப்பு\n‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்\nசபரிமலைக்க்கு பக்தியுடன் சென்ற பெண் இவர்தான்\n2 பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுங்கள்: பந்தளம் ராஜகுடும்பத்தினர் உத்தரவு\nசபரிசபரிமலையில் இருந்து இரு பெண்களை திருப்பி அனுப்புவது ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_22.html", "date_download": "2018-10-19T16:46:38Z", "digest": "sha1:J22AAAEPVKGXK24CQ42VJ2PKBYVC7PLO", "length": 6257, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "ரெலோ கட்சியின் இறுதி நிலைப்பாடு இன்று மாலைக்குள்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nரெலோ கட்சியின் இறுதி நிலைப்பாடு இன்று மாலைக்குள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தாம் பிரிந்து செயற்படப் போவதாக அறிவித்துள்ள பங்காளிக்கட்சியான ரெலோ அமைப்பினர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்ரொரு பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரனை சந்தித்து பேசியுள்ளனர்.\nஇன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nரெலோ அமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் ஜெனா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nசந்திப்பில் உதய சூரியன் சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டள்ளது.\nஇன்று மாலைக்குள் ரெலோ கட்சி தனது இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் தமது கட்சி இனிவரும் காலங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படாது என்றும் ரெலோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20150716", "date_download": "2018-10-19T15:24:37Z", "digest": "sha1:IWSFCZ63US7DDGBL2A2LJD37TTUJJ43I", "length": 5832, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "16 | July | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு மருத்துவ நிபுணர் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது சொன்னார். “கடந்த ஆறு ஆண்டுகால அரசியலில் எமது மிதவாதிகளிடம் நிறைய எதிர்பார்த்தோம். தமிழ் நாட்டு அசரியல்வாதிகளைப் போலன்றி இவர்கள் வித்தியாசமான புதிய போக்கு ஒன்றைக் காட்டுவார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் இவர்களும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போலவே ஆகிவிடுவார்கள் போலிருக்கிறதே என்று.”…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nவெளியாருக்காகக் காத்திருத்தல்February 5, 2013\nஒரு சடங்காக மாறிய ஜெனிவா\nஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்\nஇலங்கைத் தீவின் விதிFebruary 2, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_672.html", "date_download": "2018-10-19T16:31:39Z", "digest": "sha1:BLIJZ7OBH75KPU77DZZGEFUJDVDYUQF3", "length": 19978, "nlines": 68, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி மக்கள் திருகோணமலையில் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி மக்கள் திருகோணமலையில் போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 28 May 2017\nநில ஆக்கிரமிப்பு மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கான அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரந்து வாழும் தமிழ் பேசும் பழங்குடி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nதிருகோணமலை பாட்டடாளிபுரம் வீரமாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.\nஇந்த தொடர்பில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு தமது கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.\nஇலங்கைத்தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக எம்மைக்கருதுகிறோம். எம்மில் ஒரு பிரிவினர் மகியங்கனையை அண்டிய பகுதிகளில் ஒரு பிரிவாகவும் நாம் வாகரை, வெருகல் மற்றும் மூதூரை அண்டியும் சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியிலும் வாழ்ந்து வருகின்றோம். எமக்கான பூர்வீக மொழி ஒன்றை நாம் பேச்சு வழக்கில் கொண்டுள்ளோம். எம்மில் சிலர் இன்னும் அதனைப்பேசி வருகின்றனர். ஆனாலும் நாம் தமிழ் மொழியையே பேச்சு மொழியாகக் கொண்டுள்ளோம். இப்பிரதேசத்தின் மிக மூத்த குடிகளாக நாம் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.\nகடந்து போன வன்முறைச்சூழல் முழுவதும் யுத்தத்திற்கும் வறுமைக்கும் இடையில் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கான காலம் கனிந்துள்ளதாக நம்பிக்கை துளிர்த்திருந்த காலங்களில் எம்மீது திட்டமிடப்பட்ட வகையில் ஏவிவிடப்படும் பொருளாதார ரீதியான முற்றுகை மூலமான நில ஆக்கிரமிப்பு எனும் செயற்பாடு எம்மை இன்று இப்போராட்டக் களத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.\nஎமது பூர்வீக கிராமங்களான சாலையூர், சந்தோசபுரம், இளக்கந்தை, பாட்டாளிபுரம் வீரமாநகர், மலைமுந்தல், நீனாக்கேணி, நல்லூர், உப்பூறல், சந்தனவெட்டை, சீனன்வெளி மற்றும் இலங்கைத்துறை முகத்துவாரம் தொடக்கம் வாகரை வரையான நீண்ட நிலப்பரப்பில் நாங்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றோம். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கென 50களில் மதிப்பிற்குரிய டி.எஸ். சேனாநாயக்க பிரதமர் அவர்களால் நல்லூரிலே உல்லை குளத்தையும் 700 ஏக்கர் வயற்காணிகளையும் ஏற்படுத்தித் தந்ததன் பின்னர் எமது வாழ்க்க�� முன்னேற்றம் காணத் தொடங்கிற்று. இக்காலப்பகுதியில் அரசினால் உருவாக்கப்பட்டு எம்மால் இயக்கப்பட்ட பத்தினியம்மன் விவசாய சம்மேளனம் இப்பகுதியின் விவசாய மேம்மபாட்டு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபாட்டைக் காட்டி வந்தது. ஆயினும் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டிலே நிலவிய கடுமையான யுத்தம் எம்மை மீண்டும் வறுமைக்கோட்டினுள் தள்ளி விட்டதை யாவரும் அறிவீர்கள். மீள முடியாத வறுமையையும் இடப்பெயர்வையும் சொத்து உயிரிழப்புக்களையும் தந்த யுத்தம் முடிவடைந்ததன் பின்பு அயற் கிராமமான தோப்பூரிலே வசிக்கின்ற முஸ்லீம் முதலாளிகள் சிலரின் திட்டமிடப்பட்ட பொருளாதார சுரண்டல் காரணமாக இன்று நல்லூர் மற்றும் உப்பூறல் ஆகிய கிராமங்கள் முற்று முழுதாக எமது கைகளை விட்டு பறிபோய்விட்டது. அத்துடன் உல்லைக் குளமும் 700 ஏக்கர் வயற்காணிகளும் எம்மிடமிருந்து அடாவடியாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. எமது மேய்ச்சல் நிலங்கள் அவர்களது தென்னந் தோப்புகளாகியிருக்கின்றது. எமது மேட்டு நிலங்கள் அவர்களது முந்திரிகைத் தோட்டமாகியிருக்கிறது.\nஅரசினால் எமக்கென வழங்கப்பட்டிருக்கும் காணி அனுமதிப்பத்திரங்கள் எம்வசம் இருக்கும் போதே முஸ்லிம் விவசாயிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் முதலாளிகள் அரசின் அனுமதிப்பத்திரத்துடன் தமது விவசாய நடவடிக்கைகளை எமது பூர்வீக மண்மீது ஆரம்பித்து விட்டனர். விவசாய சம்ளேனம் கூட அவர்களுக்கானதாக மாற்றம் கண்டுவிட்டது.\nஅரச இயந்திரம் அரசியற் செல்வாக்கின் பலம் கொண்டு பாமர பழங்குடி மக்களாகிய எம்மீது கோர ஒடுக்குமுறை ஆயுதம் கொண்டு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வன்முறைக்கெதிராக நாங்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைச் செய்தும் எமது அரசியல் தலைமைகளிடமும் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எது வித பலனும் இல்லாத ஒரு சூழலில் நாம் வேறு வழிகளின்றி இப்போராட்டத்தை நடாத்த வேண்டிய வரலாற்று தேவை எம் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.\nஅதே வேளை எமது வாழ்வாதாரத்தின் பெரும் பகுதி தங்கியிருக்கும் எமக்குச் சொந்தமான வனப்பகுதி அரசினால் வன இலாகாவிற்குச் சொந்தமானதாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்பு அப்பகுதியில் எதுவித பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே விளைச்சல் காணிகளைப் ப��ிகொடுத்திருக்கும் நாம் மேற்படி நடவடிக்கை மூலம் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டு தற்போது வாழவழியின்றி தவித்து வருகின்றோம். சுய கௌரவத்துடனும் சுயசார்பு பொருளாதார கட்டமைப்புடனும் வாழ்ந்து வந்த ஒரு இனம் யுத்தம் நிறைவடைந்ததன் பின் வீதி வீதியாக யாசகம் கேட்டுப் பிழைப்பு நடாத்தும் கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பதனை இங்கு பதிவு செய்ய முனைகின்றோம். இந்நிலைக்கான முக்கிய காரணம் எம்மீதான ஒடுக்குமுறையை ஆதரித்து நின்ற அரச இயந்திரமும் அதிகார வர்க்கமேயாகும்.\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டம் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அன்றி மதத்திற்கோ எதிரானதல்ல. இது எமது இருப்பிற்கான போராட்டம் மட்டுமே. எம்மிடமிருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட எமது மண் எமக்கே மீண்டும் திருப்பித் தரப்பட வேண்டும். எங்கள் முற்றத்தின் மீது அமர்ந்து நீங்கள் உங்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை கவனத்திற் கொள்ளுமாறு இத்தால் எமது நில ஆக்கிமிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.\n1. சேனைப்பயிர்ச்செய்கை எமது பாரம்பரிய உரிமை, அந்நிலங்கள் எமக்கே சொந்தம்.\n2. எமது பாரம்பரிய தொழில்கள் காப்பாற்றப்பட வேண்டும்.\n3. எமது குடியிருப்புக்களிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.\n4. மலை நீலியம்மன், பெரியசாமி கோவில்களை ஆக்கிரமித்து இருக்கும் பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.\n5. எங்கள் பாலக்காட்டு மடு இக்பால் நகரமாகியதும் கோபாலபுரபட்டணம் 30 வீட்டுத்திட்டமாகியதும் எவ்விதம் என விசாரணை செய்யப்பட்டு அவை எம்மிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.\n6. மலைமுந்தல், நல்லூர், உப்பூறல் பகுதிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சாஹிப் நகர் கிராம வேலைத்திட்டம் நிறுத்தப்படுதல் வேண்டும்.\n7. உல்லக்குளம் எம்மிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.\n8. இறால்குளி, சுவாந்திர ஆறு, கொக்கட்டி ஆறுகளில் நாம் தொழில் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.\n9. முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள பௌத்த தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nஆகிய கோரிக்கைகளை இத்தால் நாம் முன்வைக்கின்றோம்.\n இவ்விடயம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கையை மேற்கொண்டு எம்மிடமிருந்து பறிக்கப்பட���ட நிலங்களை எமக்கே மீளளிப்பதுடன் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதுடன் மீளவும் இவ்விதமான ஆக்கிரமிப்புக்கள் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என இத்தால் கோருகின்றோம்.\nபழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு,\n2017 வைகாசி மாதம் 28.\n0 Responses to நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி மக்கள் திருகோணமலையில் போராட்டம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசிரியா விவகாரம் - கோபி அனான் பதவி விலக முடிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி மக்கள் திருகோணமலையில் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_7.html", "date_download": "2018-10-19T15:36:48Z", "digest": "sha1:IO34JEERFHZ2XXSJ6K7G4YKZNO4L3O3A", "length": 8886, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுவிட்சர்லாந்தினை சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதா? : விஞ்ஞானிகள் கூறுவது என்ன?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுவிட்சர்லாந்தினை சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதா : விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nபதிந்தவர்: தம்பியன் 07 October 2017\nஐரோப்பாவில் சுற்றிவர நாடுகளால் மூடப்பட்ட (Land locked) நாடான சுவிட்சர்லாந்து யுத்தங்களின் பாதிப்பு அற்ற நீண்ட வரலாற்றைக் கொண்ட நாடு மட்டுமன்றி இயற்கை அனர்த்தங்களும் அதிகளவு வீதத்தில் ஏற்படாத நாடு எனவும் நீங்கள் கருதலாம். சுவிட்சர்லாந்துக்கு மிக அண்மையில் உள்ள கடல் 400 Km தொலைவில் அமைந்துள்ளது.\nஆனாலும் எமக்கும் சு���ாமி தாக்கும் அபாயம் அறவே இல்லை எனக் கருத முடியாது என்கின்றனர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இதற்குப் புவியியல் ரீதியிலான முக்கிய காரணமாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் சில சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ளமை கூறப்படுகின்றது. ஆனால் சுனாமியால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டதாக அண்மைய வரலாற்றில் இல்லை. 1601 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் 8 பேரைப் பலி வாங்கி இருந்தமையே இறுதியான பதிவாகும். ஆனாலும் எந்தவொரு பிரச்சினைக்கும் முன்கூட்டியே யோசிக்கும் திறனுடைய சுவிட்சர்லாந்து அரசு தமது நாட்டைத் தாக்கக் கூடிய அடுத்த சுனாமி எப்போது ஏற்படும் என்ற சாத்தியத்தை அறிவதற்காக 1.5 மில்லியன் யூரோ பெறுமதியான ஒரு ஆய்வை மேற்கொண்டு வருகின்றது என்றால் நீங்கள் வியப்படைவீர்கள்.\n1601 ஆம் ஆண்டு உண்டெர்வால்டென் பகுதிழில் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக லுசேர்ன் ஏரியில் 4 மீட்டர் உயரத்துக்கு எழும்பிய அலைகள் காரணமாக 8 பேர் பலியாகி இருந்தனர். இதுதவிர வலெயிஸில் 563 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு ஒன்றின் காரணமாக ஜெனீவா ஏரியில் சுனாமி ஏற்பட்டு அதில் சிலர் பலியாகி இருந்ததாகவும் பதிவு உள்ளது. நிலநடுக்கம் என்று பார்த்தால் 1946 இல் வலெயிஸின் சியெர்ரே பகுதியில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் அதிகபட்சமாக இருந்தது. மேலும் ஒவ்வொரு 50 தொடக்கம் 150 வருடங்களுக்கு ஒருமுறை சராசரியாக பாரியளவு நிலநடுக்கங்கள் சுவிட்சர்லாந்தைத் தாக்கும் அபாயம் உள்ளது எனவும் தற்போது கணிக்கப் பட்டுள்ளது.\nதற்போது இந்த நிலநடுக்க ஆய்வில் பேர்ன் பல்கலைக் கழகம், பிரெமெனின் கடல் சூழலியல் ஆய்வு மையம் மற்றும் சூரிச் ETH பல்கலைக் கழகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் புவியியல் மற்றும் சூழலியல் சேவை மையங்கள் என்பன இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சுவிட்சர்லாந்தினை சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதா : விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண��டுகோள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசிரியா விவகாரம் - கோபி அனான் பதவி விலக முடிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுவிட்சர்லாந்தினை சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதா : விஞ்ஞானிகள் கூறுவது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%9F%E0%AF%88%C2%AD%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-10-19T16:27:17Z", "digest": "sha1:KGAFANQ2W3Q4GHQQMAFLNUNM5ZLWOCZ4", "length": 13053, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "விழிப்­ப­டை­வோம்! - Uthayan Daily News", "raw_content": "\nBy அபி பதிவேற்றிய காலம்: Oct 12, 2018\nஇலங்­கை­யில் ஒவ்­வொரு ஆண்­டும் 2 ஆயி­ரத்து 500 பெண்­கள் மார்­ப­கப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்று அதிர்ச்­சி­க­ர­மான தக­வலை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் சுகா­தா­ரப் பிரதி அமைச்­சர் பைசல் காசீம். இந்த நோயைத் தொடக்­கத்­தி­லேயே கண்­ட­றிந்­தால் அதைக் குணப்­ப­டுத்­தி­விட முடி­யும் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டு­கின்­றார். அதற்­கான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் முக­மாக ஐப்­பசி மாதத்தை மார்­ப­கப் புற்­று­நோய் மாத­மா­க­வும் அரசு அறி­வித்­தி­ருக்­கின்­றது.\nஉல­கெங்­கும் பெண்­க­ளுக்கு ஏற்­ப­டும் புற்­று­நோய்­க­ளில், 10.4 சத­வீ­தமானது மார்­ப­கப் புற்­று­நோயே இது தோல் மேல் ஏற்­ப­டாத புற்­று­நோ­யில் இரண்­டா­வது இடத்­தை­யும் (நுரை­யீ­ரல் புற்­று­நோய்க்கு அடுத்­த­தாக) புற்­று­நோ­யால் ஏற்­ப­டும் இறப்­பு­க­ளுக்கு ஐந்­தா­வது பெரிய கார­ண­மா­க­வும் இருக்­கி­றது. 2004ஆம் ஆண்­டில், உல­கெங்­கும் 5இலட்­சத்து 19 ஆயி­ரம் இறப்­பு­கள் இந்த நோயால் சம்­ப­வித்­தி­ருக்­கின்­றன. மார்­ப­கப் புற்­று­நோ­யா­னது, ஆண்­களை விட 100 மடங்கு அதி­க­மா­கப் பெண்­க­ளுக்கு வரு­வ­தற்­கான வாய்ப்­பு­களே உள்­ளன.\nமார்­ப­கப் புற்­று­நோய்க்கு எதி­ரான உல­க­ளா­விய போராட்­டம் ஒரு தொடர் போராட்­ட­மா­கவே இருந்து வரு­கின்­றது. என்­ன­தான் மருத்­து­வம் முன்­னேறி இருந்­தா­லும் இன்­றும்­கூ­டப் பெண்­க­ளின் உயி­ரைப் பற��க்­கும் ஒரு முக்­கிய கொலை­கார நோயாக மார்­ப­கப் புற்­று­நோய் காணப்­ப­டு­கின்­றது. வட அமெ­ரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற தொழில்­ம­ய­மாக்­கப்­பட்ட நாடு­க­ளில் இந்த நோயால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் அதி­கம். முன்­பெல்­லாம் ஆசி­யா­வி­லும் ஆபி­ரிக்­கா­வி­லும் அரி­தா­கவே தென்­பட்ட இந்த நோய் இப்­போது அநே­க­ரைத் தாக்­கி­யி­ருக்­கி­றது. அதோடு, இறப்பு விகி­த­மும் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. ஏன் தொடக்க நிலை­யில் இந்த நோயை அலட்­சி­யம் செய்­கி­றார்­கள். முற்­றிப் போன­தற்­குப் பின்­னர் தான் மருத்­து­வர்­களை நாடிப் போகி­றார்­கள் என்­கிற குற்­றச்­சாட்­டுப் பர­வ­லாக உள்­ளது.\nவய­தான பெண்­க­ளைத்­தான் இந்த நோய் அதி­கம் தாக்­கு­கி­றது. இந்த நோயால் பாதிக்­கப்­பட்ட கிட்­டத்­தட்ட 80 சத­வீத பெண்­கள் 50 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள். ஆனால், ஒரு சந்­தோ­ஷ­மான குறிப்பு என்­ன­வென்­றால் இந்த நோயைக் குணப்­ப­டுத்த முடி­யும். சொல்­லப்­போ­னால், இந்த நோய் தாக்­கிய பெண்­க­ளில் 97 சத­வீ­தம் பேர் ஐந்து வரு­டங்­க­ளுக்­குப் பிற­கும் ஆரோக்­கி­ய­மாக இருக்­கி­றார்­கள். ஆரம்பக் கட்­டத்­தி­லேயே நோயைக் கண்­ட­றிந்­த­தும், உட­லின் மற்­றப் பாகங்­க­ளுக்­குப் பர­வு­வ­தற்கு முன்பே சிகிச்சை எடுத்­தும்­கொண்­டால் நோயைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம்.\nமார்­ப­கப் புற்­று­நோய் எப்­படி வரு­கி­றது மார்­ப­கத்­தி­லுள்ள ஒரு கலம் (செல்) மட்­டும் ஜெட் வேகத்­தில் பிரிந்து வள­ரத் தொடங்­கும். பின்பு அது படிப்­ப­டி­யாக ஒரு கட்­டி­யாக மாறும். அந்­தக் கலங்­கள் எப்­போது மற்­றத் திசுக்­களை ஆக்­கி­ர­மிக்­கத் தொடங்­கு­கின்­ற­னவோ அப்­போ­து­தான் அது புற்­று­நோய்க் கட்­டி­யாக மாறு­கி­றது. சில கட்­டி­கள் வேக­மாக வள­ரும். சில கட்­டி­கள், பத்து வரு­டங்­கள் ஆனால்­கூட வெளியே தெரி­யாது என்­கின்­றன மருத்­துவ வட்­டா­ரங்­கள்.\nகட்­டி­யி­லி­ருந்த புற்­று­நோய்க் கலங்­கள் குருதி ஓட்­டத்­தின் மூல­மா­கவோ, நிண­நீர் மண்­ட­லம் வழி­யா­கவோ மற்ற இடங்­க­ளுக்­கும் பரவி, மறு­ப­டி­யும் வள­ரத் தொடங்­க­லாம். அது நம்­மு­டைய மூளை, ஈரல், எலும்பு மஜ்ஜை அல்­லது நுரை­யீ­ரல் போன்ற முக்­கிய உறுப்­பு­க­ளுக்­கும் திசுக்­க­ளுக்­கும் பர­வும்­போ­து­தான் (Metastasis)உயிர்க்­கொல்லி நோயாக மாறு­கி­றது.\nதொடக்க நிலை­யி­லேயே இதைக் கண்­ட­றிந்­த���­விட்­டால் குணப்­ப­டுத்­து­வது எளிது என்­கின்­றன மருத்­துவ வட்­டா­ரங்­கள். இலங்­கை­யில் இந்த நோய் முற்­றிய நிலை­யி­லேயே பல­ருக்­கும் கண்­ட­றி­யப்­ப­டு­கின்­றது. மார்­ப­கங்­கள் குறித்­துச் சமூ­கத்­தில் காணப்­ப­டும் பண்­பாட்­டுக் கருத்­து­ரு­வாக்­கங்­க­ளும் நோயைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் செல்­வாக்­குச் செலுத்­து­கின்ற முக்­கிய கார­ணங்­கள். இந்த நிலைமை மாற்­றப்­ப­ட­வேண்­டும். பெரு­மெ­டுப்­பில் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தன் மூலம் மார்­ப­கப் புற்­று­நோ­யைத் தடுப்­ப­தில் கவ­னம் செலுத்­து­வோம். உயிர்­க­ளைக் காவு கொடுப்­ப­தைத் தவிர்ப்­போம்\n“செயற்பட்டு மகிழ்வோம்“- விளையாட்டு நிகழ்வு வவுனியாவில்\nதான் ஆடாவிட்டாலும்- தன் தசை ஆடும்\nகொழும்பு அர­சி­ய­லில் கருக்­கட்­டும் சூறா­வளி\nவிபத்­துக்­களை குறைப்­ப­தில் அக்­கறை செலுத்­துங்­கள்\nஇரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- ஒருவர்…\nமாவீரர் நாளுக்கு தயார்படுத்தப்படும் துயிலுமில்லங்கள்\nஉலகில் பெரிய சரக்கு விமானம்- மத்தள விமான நிலையத்தில்\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – கொட்டடி வாசிக்கு…\nபெற்­றோர் இல்­லாத நேரத்­தில் சல்லாபித்த காதலர் சிக்கினர்\nகொழும்பு அர­சி­ய­லில் கருக்­கட்­டும் சூறா­வளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/03130917/1148737/Xiaomi-Mi-TV-4A-40-inch-Full-HD-Smart-TV-announced.vpf", "date_download": "2018-10-19T16:31:19Z", "digest": "sha1:J2A2XMLZAGAV2H452YCBM47CRZRAUP5L", "length": 15477, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மலிவு விலையில் சியோமி ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் || Xiaomi Mi TV 4A 40 inch Full HD Smart TV announced", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமலிவு விலையில் சியோமி ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் 40 இன்ச் Mi டி.வி. 4A ஸ்மார்ட் டி.வி. மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் 40 இன்ச் Mi டி.வி. 4A ஸ்மார்ட் டி.வி. மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனம் 43 இன்ச் மற்றும் 49 இன்ச் 1080 பிக்சல், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் 4K ஹெச்.டி.ஆர். டி.வி. மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இத்துடன் அறிமுகமான 32 இன்ச் Mi டி.வி. 4A மற்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது.\nஜனவரி மாதத்தில் அந்நிறுவனம் 50 இன்ச் 4K HDR டி.வி. மாடலினை அறி��ுகம் செய்திருந்த நிலையில், தற்சமயம் புத்தம் புதிய 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டி.வி. மாடலை சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் Mi டி.வி. 4A சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் அம்சம் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை அவர்களுக்கு பரிந்துரைக்கும் வசதி கொண்டது.\nஇத்துடன் டால்பி, டி.டி.எஸ். ஆடியோ வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த Mi ரிமோட் கண்ட்ரோல் கொண்டுள்ளது. இது இன்ஃப்ராரெட் மற்றும் ப்ளூடூத் சார்ந்து இயங்குகிறது. இத்துடன் குரல் அங்கீகார வசதி வழங்கப்பட்டு இருப்பதால், குரல் மூலமாகவும் இயக்க முடியும்.\nசியோமி Mi டி.வி. 4A 40-இன்ச் சிறப்பம்சங்கள்:\n- 40- இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே\n- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் L962-H8X கார்டெக்ஸ்-A53 பிராசஸர்\n- 1 ஜிபி ரேம்\n- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்\n- 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- ஹெச்.டி. ஆடியோ டூயல் டீகோடிங்\nசியோமி Mi டி.வி. 4A 40 இன்ச் மாடல் 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் சீனாவில் இதன் விற்பனை மார்ச் 6-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டி.வி. கட்டணத்தில் இருந்து 100 யுவான் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஸ்மார்ட்போனில் இது இருந்தால் இப்படி நடக்காது\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ��்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/09/blog-post_97.html", "date_download": "2018-10-19T16:02:27Z", "digest": "sha1:Y6DFBTV45YJVMTDUW6S7C5WRJWUHXJC3", "length": 17202, "nlines": 192, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nகாஞ்சிப்பெரியவர், தன் சீடர்களுடன் ஆந்திராவிற்கு புனித யாத்திரை சென்றார். காஞ்சிபுரத்திலிருந்து, வேலூர் வழியாக சித்தூர் செல்வதாக திட்டம். குதிரைகளும், ஒரு யானையும் அவர்களுடன் சென்றன. வேலூரை அடுத்துள்ள சேம்பாக்கம் கிராமத்தை அடைந்த போது, யானை நகர மறுத்தது. பயங்கரமாக பிளிறியது.\nஇந்த விபரம் மகாபெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சிறிதும் சலனமின்றி ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, \"\"அந்த இடத்தைச் சுத்தப்படுத்துங்கள்,'' என்று சீடர்களுக்கு உத்தரவு போட்டார். சீடர்களும் அவ்விடத்தைச் சுத்தப்படுத்தினர். புதருக்குள் ஒரு ஸ்ரீசக்ரம் (சுவாமியின் சக்தியை உள்ளடக்கிய யந்திரம்) இருந்தது. அதை எடுத்து சுத்தம் செய்து பிரார்த்தித்தார்.\nஅவ்வூரிலுள்ள விநாயகர், மேற்கூரை இல்லாமல் இருப்பவர். அவரது பார்வை வானத்தை��் பார்த்து, மேல்நோக்கி இருந்தது. அந்த விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கப்பட்டது. பூஜை முடிந்ததும், தகராறு செய்த யானை எழுந்து நின்று பயணத்தைத் தொடர்ந்தது.\nமறைந்து கிடக்கும் ஸ்ரீசக்ரத்தை வெளிக்கொண்டு வரவும், விக்னேஸ்வர பூஜை முடித்து, எவ்வித விக்னமும் (தடையும்) இல்லாமல், பயணம் முடியவுமே இந்த அதிசயம் நிகழ்ந்ததை ஊரார் புரிந்து கொண்டனர்.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nஉத்தமனுடன் உரையாடல் : எம் தலைவ\nகாசியில் விஸ்வநாதரின் கருணை: கங்க...\nகோ பூஜை ----------------- நமது நாட்டில் ‘கோ’ எ...\nஇந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை\nகாவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ...\nஅனாதை பிரேதங்களை எரித்து பல ஆயிரம் அஸ்வமேத ...\nகடந்த 10 நாட்களாக புத்த கயா , அலகாபாத் திரிவேண...\nஅடங்கா ஆசையே நல்வழியில் திரும்பி அடங்கியது \nபகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணர்\nதெய்வீகச் சிந்தனை : மஹா பெரியவா\nஸ்ரீ ராமனின் குண நலன்கள் :\nமகான்களின் வாக்கு : \" உடலால் நாம் எந்த காரி...\nஸ்ரீ ராமா நீ நாமம் ஏமி ருசிரா : கேட்டுபாரு...\nவேடனே ....முனிவராய் ..... தந்தையே, என்னுடைய பாவத்...\nஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ\nபெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்: கர்ப்பாதான...\nபகவந்நாமா வாயால் பகவந்நாமாவைச் சொல்லிப் புண...\nபல ஆண்டுகளுக்கு முன்பு மகா பெரியவா காலத்தில் ஸ்ரீ ...\nஎன்கிட்ட எந்த சக்தியும் இல்லை\nசந்நியாசிக்கான தகுதி: ஆத்மாவைத் தெரிந்துகொண்டே ...\nநாம மஹிமை தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடன...\n“ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.”BY PAN...\n“அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்...\nமிகச் சிறந்த பரிகாரம்/ஆசீர்வாதம் ஒரு நாள் ஒரு...\nஸ்ரீ ராமாஷ்டகம்: கேட்கும் பொழுது எல்லாம் எமது ...\n“1387 ரூபாய் அனுப்பு “ - ஆரூரன் அன்று காஞ்சீபுர...\nஸ்ரீ ராமரின் கல்யாண குணங்களை பெறவும், ( எதை ...\nஅருள்வாக்கு - பரோகாரமும் ஆத்மாபிவிருத்தியும்உபகாரம...\nமஹா பெரியவாளின் கருணை கலந்த ஹாஸ்யம் : காஞ்சி...\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்க...\nவிக்னேஸ்வரர் பூஜை : காஞ்சிப்பெரியவர், தன் சீட...\nபெரியவா ஏற்றுக்கொண்ட திரட்டுப்பால் : மஹானிடம் ...\n நீ எத்தனையோ நினைக்கிறாய், எழுத...\nபெரி���வாளின் அன்பு : ”முன்னொரு காலத்தில் இந்தப...\nவீணை வித்வானின் \" யாருக்குத் தெரியப்போறது \" சத...\nமஹா பெரியவா பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்...\nஇதுதான் உண்மையான பக்தி: சாதாரணமான ஒரு குடும்பத...\nபெரியவா.....குழந்தை......ஐஸ்கிரீம்: சின்ன அட்டை ...\nகண்ணீரும் கோபமும் : அந்த 1957--59 சென்னை விஜயத...\nபெரியவா தான் விமானத்தை காப்பாத்தினா : காஞ்சியில...\nபெரியவாளின் விளையாட்டு: பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர...\nபெரியவாளின் சமையல் நுணுக்கம்: பெரியவா எவ்வளவு ...\nசர்வஞ்த்துவம் : எங்கும் நிறைந்தருளும் பரப்பிரம்ம...\nநெல்லிக்கனி........ பெரியவா : மகாபெரியவாளின் அத்...\nகோவிந்தபுரம் போய்விட்டு வா: காஞ்சி பீடத்தின்...\nமுடிந்தவரை தப்பு பண்ணாம, பொய் பேசாம இரு : பரம ச...\nஉண்மையில் யார் நல்லவன்: பெரியவா’ தங்கியிருந்...\n\"பிக்ஷாண்டி ----பெரியவா: ஒருநாள் பகல் வேளை சந்...\nபெரியவா கூறும் சுயம்பாகம்: நேரு, அடிக்கடி வி...\nஎறும்புகளின் சரணாகதி: பெரியவாளோட வலதுகாலில் எப்ப...\nபெரியவா சூட்டிய நாமகரணம்: பெரியவாளிடம் ரொம்ப ...\nமீண்டும் அமைதி வந்தது: பெரியவாளிடம் ரொம்ப பக்தி...\nபுறாவின் த்யாகம்: ''என்பும் உரியர் பிறர்க்கு'' ...\nபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்ட ஒரு அனுஷ்டானபரருட...\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nநினைவில் நின்ற லிங்கம்: “ஒரு குன்றின் மீது பஞ்சமு...\nபெரியவா கருணை : ஒரு சமயம் பெரியவாளுக்கு” உடல் ...\n\"யாந்தா-பாந்தா\"--ராம ராம மகானின் திருவடி நினைவு...\nபூரண பரப்ரம்மமன்றோ நம் பெரியவா : காஞ்சிக்கு ப...\n'ஷட் பஞ்ச பலம் ' னு சொல்லலாமா\nபெரியவாகிட்ட உபதேசம் பெற்ற தம்பதி : ஒரு சிவர...\nபாட்டி பண்ணின லஷபோஜனம்: ஒரு ஏழை பாட்டி. பெரி...\nபெரியவா தொட்ட தீர்த்தம் : பெரியவாளிடம் மிகுந்த...\n ”எங்கள் கிராமத்தில் உள்ள ச...\nபெரியவா பண்ணின தமாஷ்: பெரியவா தானும் நிறைய தமா...\n இனி அவனுக்கு புனர் ஜென்மம்...\nகீதையில் ஒரு சந்தேகம்: காசியிலிருந்து ஒரு பண்டி...\nபெரியவா பண்ணின மத்தியஸ்தம்: பல வருடங்களுக்கு...\nஒரு சிறுவன் பெரியவாளுக்கு சொன்ன ' அபிவாதயே ' ....\nபெரியவா நிகழ்த்திய விளையாட்டு : மஹா பெரியவா த...\nஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்….மஹா பெரியவ...\nஅன்பரின் தம்பட்டம் அடங்கியது: கல்வித்துறையில்...\nவளையல் வியாபாரியின் பாரம் குறைத்த மஹா பெரியவா...\nபெரியவா........ பரமேஸ்வரன்: சிவசங்கரன் என்பவ���...\nபெரியவாளிடம் மாறின பாதிரியார்: ஒரு பாதிரியார...\nசிவபெருமான் கண்ணுக்கு தெரியாத ஒரு தீய தேவதை, ஒர்...\nஜுரஹரேஸ்வரர் காஞ்சி மகாபெரியவருடன் 60 ஆண்டு கால...\nபெரியவாளும் தத்தாத்ரேயரும்: தத்தாத்ரேய க்ஷேத்ரத்...\nவேத சப்த மஹிமை நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒ...\nதாயிற் சிறந்த தயாபரன்: கும்பகோணத்தை சேர்ந்த ...\nதர்மவான்கள்: இந்த சம்பவம் சுமார் எழுபது வர்ஷங்களு...\nவெள்ளிக்காசு தந்த தங்கக்கைகள் 54 ஆண்டுகளுக்கு ம...\nதினமும் ஒரு ஷேத்திரம் தரிசனம் செய் \nமிரட்டினாதான் வருவியோ: 1976, பாளையங்கோட்டையில்,...\nஅம்பாளின் ஆனந்த ரூபம் : அம்பாளுடைய ரூபம் எப்...\nமஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம் பண்டித மதன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-10-19T15:45:07Z", "digest": "sha1:ZQ4ISR4DCN2IT6ANI7FY2MDUDKNEAL7T", "length": 14413, "nlines": 159, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : மழை பெற வேண்டி ............", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nமழை பெற வேண்டி ............\nவாழ உலகினில் பெய்திடாய் :-\nஎங்கும் நல்ல மழை அடித்துபெய்திட .........நண்பர்களே யாரேனும் ஒருவர் நம்மில் சித்த சுத்தியோடு இதனை பாராயணம் மற்றும் ஜெபம் செய்திட , அந்த பரமாத்மாவை வணங்கி .......\nசித்தம் சுத்தமானால் இங்கு எதுவும் நிகழும். ஊருக்கு ஒருவர் அல்லது இருவர் இருந்தாலே போதும். அத்தகையோர் ஆழ்ந்து வேண்ட மிகக்கண்டிப்பாக நல்ல மழை பெய்யும். இதை தூண்டுவதற்கே இந்த பதிவு .......அத்தகையோர் பொருட்டே ( நல்லோர் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு பெய்யும் மழை .....) திருப்பாவை பாடலும் , வருண ஜெபம் செய்வதற்குரிய மந்திரங்களும் .....................நம்மிலிருந்து தூய்மையான உணர்வாய் பிரார்த்தனைகள் வெளிப்பட்டு இயற்கை வளங்களை பேணிடவும் , நல்ல மழை நீர் எங்கும் பெருக்கெடுத்து ஓடி .........காடுகள் செழித்து .....வன உயிரினங்களும் நன்கு வாழ்ந்திட வேண்டி ............ ஒரு சிறு பாத்திரத்தில் நீரினில் ஏதேனும் ஒரு விரல் பாதியேனும் மூழ்கி இருக்குமாறு கைவைத்து பாராயணமும் , ஜெபம் செய்திடலாம்.\nஆழி மழை (க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்\nஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி\n���ழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்)\nபாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில்\nஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து\nதாழாதே சார்ங்க முத்தைத்த சர மழை போல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் \nஆழி - கடல் .............கடலில் நீரினை முகர்ந்த கருமேகங்கள் - கண்ணனை நினைவுபடுத்துகின்றன. கொடார்த்தேறி - கடலிலிருந்து நிலப்பரப்புக்கு கொண்டுவருகின்றன.\nபரமாத்மன் ஆகிய பத்மனாபன் கையில் உள்ள சங்கு, மற்றும் சக்கரம்.\nசங்கு - அதிர்ந்து ஒலி எழுப்புவது போல ........இடி , இடித்து ........மின்னல்கள்\nசக்கரம் மிகுந்த ஒளியோடு சுழல்வது போன்று மின்னல்கள் மின்னுகின்றன.\nசார்ங்கம் - வில். ........ வில்லிலிருந்து புறப்படும் அம்புகளைப்போன்று மழைத்துளிகள் சரம் , சரமாய் பூமியில் விழுகின்றன.\nவறட்சியால் வானம் பார்த்த பூமியை ........நாங்களும் , உயிரினங்கள் எல்லாம் .......... .......பெருவெள்ளமாய் பெய்து, அழிவு ஏற்படாமல் பறவைகள் , கறவையினங்கள் வாழ்ந்திட ஏதுவாக வளம் கொளித்திட செய்யும் வகையாய் மழை பெய்யுமாறு வருணனையும் வேண்டி ,\nஎங்கும் நிறைந்த பரமாத்மனாகிய கண்ணனை நினைத்து ...... மேகம் , கடல் நீர் .....மழை நீர் .....இடி , மின்னல் ......எல்லாவற்றிலும் கண்ணனை நினைத்து மார்கழி நீராடி , மழை வேண்டி விண்ணப்பம் செய்கின்றாள் இப்பாசுரம் மூலம் ஆண்டாள்.\n( குறைந்தது 108 முதல் 1008 வரை ஜெபம் செய்யலாம் )\n1. சந்த்ர ப்ரபம் பங்கஜ ஸன்னிவிஷ்டம்\nத்யாயேத் ப்ரஸன்னம் வருணம் ஸுவ்ருஷ்ட்யை:\n2. த்வம்வை ஜலபதிர்பூத்வா ஸர்வஸஸ்யாபிவ்ருத்தயே\nநிமந்த்ரிதோ மஹாசேன பூர்வம் த்ரையோக்ய ரக்ஷனே\nஅஸ்மாபி: ப்ரார்த்திதோ மந்த்ரை: அனாவ்ருஷ்டி ப்ரபீடிதை:\nஅத்யத்ரைலோக்ய ரக்ஷார்த்தம் அப: க்ஷிப்ரம் ப்ரவர்ஷய :\n3. பாச வஜ்ர தரம் தேவம் வரதாபய பாணிநம்\nஅப்ராரூடம் ஸ ஸர்வேஷம் வ்ருஷ்யட்ர்த்தம் ப்ரணாமாம்யஹம்\n4. யஸ்ய கேசேஷு ஜீமுத : நத்ய : ஸர்வாங்க சந்திக்ஷூ\nகுசெளவ் சமுத்ரா : சத்வார : தஸ்மை தோயத்மானே நம :\n5. புஷ்கலா வர்த்தகை : மேகை : ப்லாவயந்தம் வஸூந்த்ராம்\nவித்யுத் கர்ஜன ஸம்வாதம் தோயத்மானம் நமாம்யஹம் \nஆயாது வருண : சீக்ரம் ப்ராணினாம் ப்ராணரக்ஷக :\nஅதுல்ய பலவாநத்ர ஸர்வ வஸ்யாபிவ்ருத்தயே\nருஷ்ய ஸ்ருங்காய முனையே வியண்டக ஸுதாய ச\nநம : சாந்தாதிபதயே ஸத் யஸ்ஸத்வ்ருஷ்ட்டி ஹேதவே\nவிபண்டக ஸூதக : ஸ்ரீமான் சாந்தாதிபதி (அ) கல்ம\nரிஷ்ய ஸ்ருங்க இதிக் யாதமஹா வர்ஷம் ப்ரயச்சது :\nமேற்கண்ட மந்த்ரத்தில் ....... வருணனே இங்கு எழுந்தருளி நல்ல விருட்சங்களும் , நல்ல .....வீரியமிக்க தாவர, விலங்கு , பறவைகள் உற்பத்தியாகி ...... அனைத்தும் இன்புறவும் , ரிஷ்ய ஷிருங்கர், விபண்டகர், வியாசர் , சூதர் , அகஸ்தியர் முதலான முனிவர்கள் அழைப்பிற்கும் வந்து அருளியவரே .....\nநல்ல விருஷ்டிகளை அருளி ....இந்த பூமி செழிப்புற ....சகல பிராணிகளின் ப்ராணனை ரட்ஷிக்கும் வண்ணம் எழுந்தருளி ....சர்வத்திலும் உயிரினங்கள் வாழ அவசியமான விருஷ்டிகளை விளைவித்து எங்கும் அமைதியும் , சாந்தியும் நிலவ.........ரிஷ்ய ஷிருங்கர் போன்ற மஹா புருஷர்களின் அன்பிற்கு பாத்திரமாய் பொழிந்ததும் ......அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்கிறோம் என்பதை தவிர, ஒரு தகுதியும் இல்லாத எங்களின் எல்லாக் குற்றங்களையும் பொறுத்து நல்ல மழை வர்ஷிக்கட்டும் \nஓம் நமோ பகவதே வம் வருணாய ஜலாதிபதயே\nஸர்வான் மேகான் ஆகர்ஷ ஆகர்ஷ முஞ்சமுஞ்ச\nசீக்ரம் மஹா வர்ஷம் ஸ்ராவய ஸ்ராவய\nஏஹி இந்திர ஏஹி வருண ஏஹி ரிஷ்ய ஸ்ருங்க\nஏஹி அகஸ்திய ஏஹி பர்ஜன்ய ஏஹ்யயாம்பதே\nப்ரோவாதம் ஜனய ஜனய பஸ்சாத்வாதம் ப்ராமாபய ப்ராமாபய\nஏதே நவக்ரஹா : ஸத்ய : ஸர்பூர்ணா :\nஇத்துடன் முடிந்தால் வருண ஸூக்தம் பாராயணம் செய்திடலாம்.\nமணிராஜ் - ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் blog, (இப்பதிவு அவர்களுக்கே சமர்ப்பணம் )\nஸ்ரீ நடராஜ குருக்கள் ,\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nபஞ்சபூத ஸ்தல பாத யாத்திரை அனுபவம்\nஅப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\nவாராஹி - உருவிய பட்டா கத்தி :\nஅகண்ட அறிவின் செறிவு .....\nமழை பெற வேண்டி ............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2012/06/08/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86-6/", "date_download": "2018-10-19T16:02:34Z", "digest": "sha1:OHEAWKDAPREIZMU4BHT5Q22WQYQCEZ25", "length": 68385, "nlines": 192, "source_domain": "eniyatamil.com", "title": "எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் ��திகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசோதிடம்எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்\nஎப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்\nJune 8, 2012 கரிகாலன் சோதிடம் 5\n1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்\n2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்\n3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்\n4. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்\n5. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்\n6. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி\n7. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்\n8. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்\n9. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு\n10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்\nநவக்கிரகங்களில் சந்தோஷ சாம்ராஜ்யம் மிக்க செய்திடும் ஸ்ரீசனி பகவானை ராசியாதி பதியாகவும், ஆட்சிகிரகமாகவும் கொண்டு வீடாகவும் அமையப்பெற்ற உங்கள் ராசிக்கு 3,12 க்குடைய த்ருதீய விரயாதிபதியும்,ஜெயஸ்தானாதிபதியுமான ஸ்ரீPகுருபகவான் இது வரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு சுகஸ்தானமும் நான்காமிடமுமான மேஷராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்குபூர்வபுண்ணியஸ்தானமும், தனபஞ்சமாதிபதியும் ஐந்தாமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.\nஉங்கள் ராசிநாதன் சனி என்பதால், நியாயத்திற்கும், நேர்மைக்கும் நீங்கள் துணை போவீர்கள். நிலத்தில் வியர்வை சிந்தி பாடுபட்டால் தான் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று சொல்வீர்கள். பேச்சில் கடுமை இருந்தாலும், பழகுவதில் இனிமை இருக்கும். நிர்வாகத் திறமை மிக்கவர்களாக விளங்குவீர்கள். உழைப்பில் அதிக நம்பிக்கை வைத்திருப்பீர்;கள். விஞ்ஞானத்துறையிலும், மெஞ்ஞானத்துறையிலும் அக்கறை கொண்ட நீங்கள் எதையும் வீணாக்க விரும்ப மாட்டீர்கள். நமக்கும் ஒரு நேரம் வரும் என்ற நம்பிக்கை அதிகம் வைத்திருப்பீர்கள். கர்வமும���, லட்சியமும், இணைந்தே உங்களிடம் குடி கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள்.குடும்பத்தினர் மகிழ்ச்சி ஒன்றே முக்கிய குறிக்கோள் என்று பரபரப்பு காட்டாமல், தான் உண்டு, தனது தொழில் உண்டு என்று பொறுமையாக முன்னேற்றத்தை கண்டு வருபவரே\n என்பதை சீர்; து{க்கி பார்க்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு, நீங்கள் பேசும் வெளிப்படையான பேச்சுக்களே உங்களுக்கு எதிர்ப்புகளை உருவாக்கும். உங்கள் மனதில் எது சரியென்று படுகிறதோ, அதைத்தான் செய்வீர்கள். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டாலும், கடைசி முடிவாக உங்கள் முடிவையே நீங்க வைத்துக் கொள்வீர்கள். பின் விளைவைப் பார்த்த பிறகு மீண்டும் ஆலோசனை கேட்கும் வழக்கம் உங்களுக்கு உண்டு.பழமையான வேர்கள் பலமாக இருந்தால்தான் புதிய இலைகளும் பூக்களும் காய்களும் கனியும் என்பதை அறிந்த நீங்கள், கோபுரத்தில் இருந்தாலும் அஸ்திவாரத்திற்கு அடிக்கடி நன்றி கூறுவீர்கள்.\nஐந்தில் குரு சஞ்சாரம் அற்புதமாய் யோகப்பலன் தரும்\nதொட்டது துலங்கிடும் அதிர்ஷ்டமான திருப்பம் தெரியும்\nபத்தாமிட பொல்லாத சனியானாலும் நல்ல மாறுதல்களான திருப்பம் தெரியும்\n– இதுவரை சுகஸ்தானமெனும் நான்காமிடத்திலிருந்த ஸ்ரீகுரு பகவான், இப்போது பூர்வ புண்ணியஸ்தானமெனும் ஐந்தாமிடத்திற்குப் பெயர்ச்சியாகி இருக்கிறார். ஐந்தாமிட குரு அற்புதங்களை செய்வார் என்கிறது ஜோதிட நூல்கள்.கூடவே முக்கிய கிரகமான சனியும், நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களும், குருவுடன் கூடி இருவரும் உங்களுக்கு சிறப்பான பலன்களை தந்து செயல்பட இருக்கிறார்கள்.இதனால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்கிற அளவுக்கு மேன்மைஅடைய போகிறீர்கள். எல்லா வகையிலும் அதிர்ஷ்டகரமான அற்புதமான யோகம் உங்களை நாடிவரப்போகிறது. இனி என்ன உங்கள் ஒளிமயமான எதிர்கால வாழ்க்கை இனி தூள் பறக்கத்தான் போகிறது.\nஸ்ரீகுருபகவான் உன்னதமான உகந்த அற்புதமான ஐந்தாமிடத்திற்கு வருகிறார். ஐந்தாமிடம் அதிர்ஷ்ட கரமான இடம் என்பதோடு இங்கே குருவுக்கு உச்சபலம் என்பது இன்னொரு அதிர்ஷ்டம். எனவே இந்தக் குருப்பெயர்ச்சி மிகப்பிரகாசமாக – பரவசமாக ஓரளவு விசேஷமான அதிர்ஷ்டகரமான பலன்களுடன் தான் சந்தோஷம் தரும் யோக சாம்ராஜ்யமாக ஆரம்பமாகிறது. இனி ஓர் பிரமிக்கத்தக்க நல்ல மாறு��ல்களுடன் கூடிய அற்புதமான திருப்பம் ஏற்பட்டு உங்கள் புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு செல்வ நிலை. எல்லாமே உயரப்போகிறது. நீங்கள் எதைத் தொட்டாலும் வெற்றி நிச்சயம். ஒரேயடியாய் உயரப்போகிறீர்கள். எனவே குருவருளால் நீங்கள் குறைகளின்றி வளமுடன் வாழலாம்.\nஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்\nமுக்கிய கிரகங்களின் சஞ்சார நிலவரத்தை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 1,2 ஆகிய இடங்களுக்குரியவரும், அதிபதியும், தனஸ்தானாதிபதியுமான ஸ்ரீ சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஜீவனஸ்தானமென்னும் தொழில்ஸ்தானமான வீட்டில் பத்தாமிடத்தில் தொடர்ந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்.இந்த சனியின் சஞ்சாரம் ஜீவனம் சம்பந்தப்பட்ட அடுத்த காலகட்டத்தை அதாவது இன்னும் இரண்டரை ஆண்டுகாலத்திற்கு பொல்லாத சனியின் பிடியில் இருந்து தான் ஆக வேண்டும்.எனவே இவரது இரண்டரை ஆண்டுகால சஞ்சாரப்பலன்கள் பற்றி ஜோதிட சாஸ்திரங்களும் ஜோதிட சுவடிகளும் கூறுவதைப் பற்றி சிறிது ஆராய்வோம்.\nஸ்ரீ சனி பகவான் பத்தில் வரும் போது ஜாதகனுக்கு தொழிலோ,வேலையோ கிடைக்கும். ஆனால் பொருள் அழியும் கல்வி தோல்வியாகும். புகழ் குறையும் எல்லா விதத்திலும் கஷ்டமே உண்டாகும். யவனேஸ்வரர் கொள்கைப்படி மேஷ_ரணே வ்யாத்யப கீர்த்திக் ருத்ஸஸ்ச்ச அதாவது சனி பத்தில் பழியை உண்டாக்குகிறான். பலவித நோய் நொடிகள் உண்டாகின்றன. பயம் திகில் மனைவி மக்களுடன் மனஸ்தாபம், வியாபார நஷ்டம் நோயால் கடுந்துன்பம் ஆகியவை கூடும் என்றாகிறது.\nமுடவன்தான் ஜென்மம் தன்னில் முன்னிய இரண்டு நான்கில்\nதிடமறு எட்டுபத்தில் சேர்ந்த பன்னிரெண்டில் நின்றால்\nஉடன் மன்னர் பொருள் மாடோடு பெண்டனி மக்கள் தேசம்\nஅருமையும் பதியை விட்டே அரசரால் அரிச்சலாமே\n– என்ற வருஷாதி நூல் வாக்குப்படி ஸ்ரீ சனி பகவான் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் போது பொருட்சேதம்.பெண் உறவினர் மனைவி தன் குழந்தைகள் இவர்களுக்கு கண்டம், பிறருக்கு அடிமையாதல், அரசாங்கத்தால் கெடுபிடி, வீண் அலைச்சல், திரிச்சல், அலைக்கழிப்பு, மனைவி மக்களைப் பிரிதல் ஊரை விட்டு கட்டாயமாக வேண்டாத இடத்திற்கு சென்று வாழ வேண்டி வருதல் போன்ற கெடுபலன்கள் உண்டாகும் என்று மேலே உள்ள பாடல் குறிப்பிடுகிறது.\nபொதுவாக ஸ்ரீ சனிபகவானின் பத்தாமிடத்தின் சஞ்சாரம் காரணமாக சஞ்ச���ங்களும், சங்கடங்களும் தீவிரப்படவே செய்யும் என்பதற்கு மேலும் ஒரு பாடல் –\nபத்திலே சனியும் நிற்கில் பதி குலைந்தலையச் செய்யும்\nசெத்திடும் ஆடுமாடு சிலுகுடன் மனிதர் கேடாம்\nபொற்றிடும் விளைவு குன்றும் பொருளெலாம் சேதமாகும்\nசுற்றியே படுத்தும் அந்த சுகனமாஞ் சனியின் வாறே\n– என்று ஜாதகாலங்காரம் கெடுபலன்களையே கூறுகிறது.\nஎனவே இந்த சனிசஞ்சாரங்களைப் பற்றி நீங்கள் கொஞ்சம்கூட கவலையோ, கலக்கமோ படவேண்டியதில்லை என்று தான் சொல்லவேண்டும். பத்தாமிட சஞ்சாரத்திற்கு வேதஸ்தானம் பத்தாமிடம்தான். எனவே தற்போது நடந்துக்கொண்டிருக்கும் பலன்களே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும்.உங்களைக் கீழே தள்ளவில்லை.\nஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்\nமேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்கள் ராகு கேதுக்களின் சஞ்சார நிலவரத்தை அனுசரித்துப் பார்க்கையில் இந்த ராகு-கேது சஞ்சாரம் தொடர்ந்து கேதுவால் அலைச்சலுடன் காரியத்தடைகள் இருந்து வந்தாலும் அவைகள் முறியடித்து வளமான வசதி வாய்ப்புகள் அதிர்ஷ்டகரமான ராஜயோகப் பலன்கள் உங்களை அசத்திடும்.இந்த ஸ்ரீராகு-கேது சஞ்சாரம் மாறுதலாக, ஆறுதலாக அற்புதமாகவும் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நாம் சொன்ன ராஜயோகம் நிச்சயமாக வந்து விடும்.\nவாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nஆனால சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேது பகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nமொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித���தாந்தப்படி உங்களுக்கு சோதனையாக இருக்காது. சாதனையாகவும் இருக்காது. வெற்றிகளைத் தேடுவதை விட தோல்விகளைத் தூள் தூளாக்குவதிலேயே உங்கள் கவனம் இருக்க வேண்டும். சோதனைகளை சாதனைகளாக்குவீர்கள் என்றாலும் சந்தர்ப்பம் பார்த்துத் தான் செய்ய வேண்டும் அகலகால் வைக்காமல் இருந்தால் அளவோடு பலன்களைப் பெற்று வளமாக வாழ்வீர்கள்.\nஆரம்பத்திலேயே உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லி வைக்கிறேன். இந்த குருப்பெயர்ச்சியால் நீங்கள் அருமையான-பெருமையான பலன்களையெல்லாம் அனுப விக்கப் போகிறீர்கள் என்பது தான், சந்தோஷம்தானே எனவே இந்த குருமாறுதல் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமும், அக்கறையும் அதிகம்தான். ஐந்தாமிடம் ஸ்ரீகுருபகவானின் சஞ்சாரத்திற்கு அருமையான இடமாயிற்றே. எனவே உங்களுக்கு யோகக்காலம் ஆரம்பமாகப்போகிறது. ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீகுருபகவான் அற்புதங்களைச் செய்வார்.ஒருசின்ன வெளிச்சத்தைக் காட்டப் போகிறார்.\nஸ்ரீகுரு பகவான் பூர்வபுண்ணியஸ்தான அற்புதமான ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பது செம விசேஷமாகும்.எனவே உங்களுக்கு பல வகையிலும் முன்னேற்றமாகவே இருக்கும். நீங்கள் அடையமுடியாத பாக்கியஸ்தானங்கள் எதுவாக இருப்பின் அது நிறைவேறும். உங்கள் பூர்வபுண்ணியம் கூடுவதால் உங்கள் புகழும்,பெருமையும், செல்வாக்கும், சொல்வாக்கும் பல மடங்கு பெருகும். நீங்கள் யார் என்பது இந்த உலகிற்கே தெரிய வரும். ஆக குரு மாற்றம் உங்களுக்கு ஒரு சூப்பரான ஏற்றத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதும் மட்டும் நிஜம். இனிமேல் உங்களது கண்கட்டுகளை அவிழ்த்துப் பார்வையைத் தெளிவாக்குவார். நடக்கிற பாதையை ஒழுங்குபடுத்துவார். கைகோர்த்து நீரில் மூழ்கி விடாமல் தன் கைகொடுத்து இழுத்து உங்களைப்பத்திரமாக கரைசேர்ப்பார். உங்களுக்கு சோதனைக் காலம் முடிந்து இப்போது சாதனைக் காலம் வருகிறது. இனி முன்பிருந்த நிலைமை இப்போது இல்லை. கவலையே பட வேண்டாம். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டகரமான யோகப்பலன்களே இனி நடக்கும். இக்காலம் உங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். வாழ்க்கைப் பாதையில் வசந்த காற்று வீச ஆரம்பிக்கும் நேரமிது. கோபுரம் போல் வாழ்க்கை உயரும். ஜோதிட சாஸ்திரங்களில் ஐந்தாமிடக் குரு என்ன ச��ய்வார் என்று சொல்லப் பட்டிருக்கிறதோ அத்தனையும் செய்வார். நிஜமாகத்தான் செய்வார் உறுதியாகத் தான் செய்வார். ஸ்ரீகுருபகவானின் கருணை மிக அற்புதமானது.அதிர்ஷ்டகரமானது அட்டகாசமானது என்பது நிஜம்.\nஜோதிட சாஸ்திரங்களும் – ஜோதிடச் சுவடிகளும்\nஇது பற்றி முன்னோர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம். அஞ்சிலே பொன்னவன்-நெஞ்சிலே மன்னவன் என்ற முன்னோர்கள் கூற்றுபடி புத்தி ஸ்தான மாகிய பூர்வ புண்ணியஸ்தானமான ஐந்தாமிடத்தில் வந்து சஞ்சரிக்கும் பொன்கிரகமும், தனகார கனுமான ஸ்ரீகுருபகவானால் மனத்திலே இருந்த பயம் கவலை, கலக்கம், விலகி மன்னனைப் போல நெஞ்சை நிமிர்த்தி செயல்படுகின்ற தைரியமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும், யுக்தி, புத்தியுடன் கூடிய சாதுர்யமும், சாமர்த்தியமும் வந்துவிடுமே.\nபுத்ரோத் பத்திம் உபைதி ஸஜ்ஜன யுதிம் ராஜ்யானுகூல்யம் ஸ_தே\n– என்பது பலதீபிகையில் மந்திரேஸ்வரர் என்னும் மகானின் வாக்கு.\nமக்கள் செல்வமும், அவர்களை முன்னிட்ட பல வகையான முன்னேற்றங்களும், அபிவிருத்திகளும்,பெரியவர்கள், மகான்கள் நல்லிணக்கமான தொடர்பும், அரசாங்கம் சம்பந்தமான அனுகூலங்கள் உண்டாகும் என்பது இதன் பொருள்.\nமந்திரி பன்னொன்றன்பான் வளம் பெற ஏழிலஞ்சில்\nவந்திரண்டிடத்தில் நிற்கில் மன்னர்க்கு நல்லவனாவன்\nசுந்தர மனைவி மக்கள் சோபனஞ்சிவிகையுண்டாம்\nதந்திரத்துடனே பூமி ஆளவும் தலைவனாமே\n– என்று ஜாதகாலங்காரப் பாடலும் அருமையான பல பெருமையான நன்மைகளையே அலங்காரமாக அற்புதமாக சொல்லுகிறது.\nஸ்ரீகுருபகவான் ஐந்தாமிடம் போன்ற சில அனுகூலமான இடங்களில் சஞ்சரிக்கின்ற போது, அரசாங்கத்தில் அரசியல் பதவி களிலும், அரசு துறை நிர்வாகத்திலும் உள்ளவர்களுக்கு அனுகூல மானவனாக இருந்து நன்மைகளை சாதித்துக் கொள்வான். அழகிய மனைவி மக்கள் அமைவார்கள். இன்பமான அனுபவங்களும், வண்டி, வாகன வசதிகளும், உண்டாகும். சாமர்த்தியத்துடன் பூமிக்கு சொந்தக்காரனாவான். தலைமை பொறுப்பு, முக்கிய பதவி போன்ற வற்றால் தன்னுடைய தகுதியை உயர்த்திக் கொள்வான் என்னும் பலன்களை இந்த பாடலிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.\nஇது பற்றிய தெம்பும் தரக்கூடிய சந்தோஷகரமான மற்றொரு பழம்பெரும் ஜோதிடப் ;பாடல் ஒன்று உங்களது அதிர்ஷ்டகரமான யோகப்பலன்களுக்கு அச்சாரம் கூற���கிறது.\nகுருபதினொன்றாடத் ஒன்பான் கூறுமைத் திரண்டில் நிற்க\nதிருமகள் கிருபையுண்டாம் தீர்த்த யாத்திரையும் உண்டாம்\nதந்தையால் உதவியுண்டாம் அருமையும் பெருமையுண்டாம்\n– திருமகள் கிருபை அதாவது செல்வத்துக்கு அதிபதியாகிய மகாலட்சுமியின் தனலட்சுமி கடாட்சமும், கடைக்கண் பார்வையும், உங்கள் மேல் படுகிறது என்பதே சிறப்பான பிரமாதமான விசேஷமாயிற்றே. இது மட்டுமா…. கோட்சார சிந்தாமணி குதூகலமானத்தகவல்களை தெரிவிக்கிறது. முதலில் இந்தப் பாடல் என்ன சொல்கிறது என்று பாருங்களேன்……\nபாரப்பாகுருவேதன்இரண்டுஐந்தேழ் பரிவாகும் நலத்தோடு பதினொன்றில்தான்\nசீரப்பா நின்ற பலன் செப்பக்கேளும் சிவிகையோடு கரிபரி கல்யாணம் கூடும்\nநேரப்பா பூஷணமும் மறையோர் நேயம் நிலையாகும் அரசருடன் பேட்டிகளும்\n– சிவிகை என்றால் பல்லக்கு. கரி என்றால் யானை. பரி என்றால் குதிரை. இவையெல்லாம் அந்த காலத்துக் கேற்றது என்றாலும் இந்த காலத்தில் வண்டி, வாகனயோகமும், கால்நடை விருத்தி என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இது தவிர திருமணம் போன்ற சுபகாரியங்களும், பொன், பொருள், சேர்க்கையும், அறிஞர்கள், நட்புறவும், அரசாங்கத்தின் மதிப்பும், முக்கியத்துவமும், சுகசௌகர்யங்களும் என்பது இந்த பாடலில் கருத்தாகும்.\nஇதோ இன்னொரு பாடலும் போனசாக உங்களுக்கு-\nஆமெனவேவியாழனுமேஇரண்டுஐந்தேழ் அடுத்த ஒன்பது பதினொன்றில் வாழ\nதாமெனசெல்வமொடு குதிரைஉண்டாம்தழைக்குமேகுடைதர்ம தானம் ஓங்கும்\nபோமென அரசர்க்கு நல்லோனாக்கும் புகழ் சோபனம் நடக்கும் பூமி ஆள்வன்\n– இப்படி தெம்பும், உற்சாகமும், தரும் இப்பாடலை ஜாதக சித்தி கூறுகிறது.\nபூபதியும் ஐந்தில் ஏற பிரபுக்கள் சேவை கீர்த்தி புனிதன்\nபெண்பிள்ளை உண்டு பாங்கி நேசமுள்ளவண்டி தாயே\n– என்கிறார் புலிப்பாணி முனிவர்.அதாவது ஸ்ரீகுருபகவான் ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் போது நல்லவர்களின் தொடர்பும், அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பும், வசதி படைத்தவர்களின் அனுகூலமும், ஆதாயமும் போன்ற பல நன்மைகள் ஏற்படலாம்.\nமுயற்சிக்கும், காரியங்களில் முன்னைவிட மதிப்பும், மரியாதை யும், செல்வாக்கும், சொல்வாக்கும், கௌரவமும், அந்தஸ்தும், மேலோங்கும். எண்ணங்களில் தெளிவும், மனத்தில் தெம்பும், தைரியமும், ஊக்கமும் அதிகரிக்கும். ஏடாகூடமாக வரும் பிரச்சினை���ளை லாவகமாக, முறியடித்து சாதனை புரிவீர்கள். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்களில் வெற்றி உண்டாகும்.\nபொருளாதாரத்தில் இனிமேல் நல்ல மாறுதலான அபிவிருத்தியான திருப்பம் நிச்சயமாக உண்டாகக் கூடும். இதுவரையில் இருந்து வந்த பிக்கல், பிடுங்கல், சிக்கல், சிரமம், நெருக்கடி, கெடுபிடிகளுக்கு விடுதலை கிடைக்கும். வருமானம் சரளமாகவும், தாராளமாகவும், கணிச மாகவும், தட்டுத்தடங்கல், இன்றி புரளும். வெளியில் முடக்கமான தொகையும் கைக்கு தக்க சமயத்தில் ஆச்சர்யப்படும்படியாக வந்து சேரும். கொடுக்கல், வாங்கல் சுலபமாக, லாபகரமாக நடக்கும்.\nசெய்தொழில், வியாபாரம், வணிகம் மற்றும் ஜீவனம் சம்பந்தப்பட்ட வகைகளில் எதுவா னாலும் ஏற்கெனவே பட்ட கஷ்ட, நஷ்டங்கள் எல்லாம் மளமளவென்று விலகும். இருந்து வந்த தொந்திரவுகளும்,உபத்திரவங்களும் நெருக்கடிகளும், கெடுபிடிகளும் மறையும். காரியங்களில் இருந்து வந்த குறைகோளாறுகளும்,குழப்பம்குளறுபடிகளும்,சிக்கல், சிரமங ;களும் சூரியனைக்கண்ட பனிபோல விலகி விடும். இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்.\nகளத்திரஸ்தானத்திற்கும் அதிபதி என்பதாலும் தனகாரகனான ஸ்ரீPகுருபகவான் அற்புதமாக சஞ்சரிப்பதால் ஏற்கெனவே அடமானத்திலிருந்த நகை, நட்டுகள் மீட்கப்படும். புதிய பொன் நகைகளும் சேரும்.பூர்வீக சொத்துக்களின் மூலமும் சிலருக்கு பணம் கிட்டிடும்.பூர்த்தியாகாமல் போன வீடு முடிக்கப்பட்டு புதுமனை குடிபோகவும் ஞாயமுண்டு. சிலர் புதுமனை அல்லது சொந்தமாகவே வீடு வாங்கும் யோகமும் உள்ளது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு:- உங்களது யுக்தி, புத்தியாலேயும் திறமையாலேயும் எதையும் சமாளித்து மேலிடத்தின் நம்பிக்கையையும் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள்.\nமாணவர்களுக்கு:- கல்வியில் ஏற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். அறிவுக்கூர்மையும், ஆர்வமும், அக்கறையும், கவனமும் நல்லவிதமாக அமையும்.\nவியாபாரிகளுக்கு:- நல்ல அபிவிருத்தியுடன் பிரமாதமான மாறுதலுக்கு லாபகரமான வருமானத்தை அதிகரித்திடும். கடன்கள் வசூலாகும்.\nதொழிலாளர்களுக்கு:- உங்களது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுதல்களை பெறுவீர்கள். இருந்த பிரச்சினைகளும், முட்டுக்கட்டைகள் விலகும்.\nகலைஞர்களுக்கு:- சிறந்த திறமையாலும், யூகமான எண்ணங்களாலும், புதிய ஒப்பந்தங்களாலும், பொன், பொருள் ,வருமானமும் பல மடங்கு உயரும்.\nஅரசியல்வாதிகளுக்கு:-எந்த விதமான எதிர்ப்புகளும் போட்டி, பொறாமைகளும் ஒன்றும் செய்திடாது என்றாலும் பகைவரை வளர்க்க வேண்டாம்.\nபெண்களுக்கு:- உள்ளம் தெளிவோடு தெம்பும், உற்சாகமாகவும் இருந்திடும். முகத்திலே தேஜஸ் பளிச்சென்று எடுத்துக்காட்டி மகாலட்சுமி மாதிரி ஜொலிப்பீர்கள்.\nஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்\nஸ்ரீ குருபகவான் தமது ஐந்தாம் பார்வையால் இந்த ராசிக்கு ஒன்பதாம்இடமான கன்னியில் பார்ப்பதால் பிரமாதமான பலன்கள் உண்டாகும். இதுவரை பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு ஒரு நிவாரணமோ அல்லது தீர்வதற்கு வசதி வாய்ப்புகளோ உண்டாகும். முயற்சிக்கும் காரியங்களில் எல்லாம் சாதகமாக கைகூடும். அரசாங்க மூலமாக மேன்மையும், அதிர்ஷ்ட கரமான பணவரவோ, கூட அவரவர் ஜாதக யோகப்படி அமையும். ஏற்கெனவே தற்காலிகமாக இருக்கும் உத்தியோகமோ வேலையோ நிரந்தரமாகும்.\nஸ்ரீ குரு பகவான் தமது ஏழாவது பார்வையால் இந்த ராசியின் பதினொராம் இடமான விருச்சிகத்தில் பார்ப்பதால் பலவிதத்திலும் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். பொன், பொருள், கணிசமாக கிட்டிடும். வீடு, நிலம் மனை போன்ற ஸ்திர சொத்துக்களுடன் புதிய வசதிகளும் பெருகும்.அரசாங்கத்தில் உத்தியோக வாய்ப்பு ஒரு சிலருக்கு கிட்டிடும். செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் சுயமாக இருந்தாலும், கூட்டாக செயல்பட்டாலும் கணிசமான லாபகரமான வருமானப் பெருக்கம் இருந்து வரும். சிலருக்கு செய்தொழிலில் புதிய முயற்சிகளும் கைகூடும். சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறவும் ஞாயமுண்டு.\nஸ்ரீ குரு பகவான் தமது ஒன்பதாம் பார்வையால் உங்கள் ஜென்ம ராசியான மகரத்தில் பார்ப்பது மிகவும் விசேஷமாகும். புத்துணர்ச்சியும், செயல் முறைகளில் மறுமலர்ச்சியும், வாழ்க்கையில் நல்ல மாறுதலான திருப்பத்தையும் ஏற்படுத்தும். புது மனிதராகவும், தெளிவும், தெம்பும், உற்சாகமும் தோற்றத்திலே பளபளப்பும், முகத்திலேமலர்ச்சியும். உள்ளத்திலே குளிர்ச்சியும் நிறைந்து காணப்படுவீர்கள். முயற்சிக்கும் காரியங்களில் முழு வெற்றி கிட்டிடும். உபரியாகவே பணவசதியுடன் முக்கியத்துவமும் மேலோங்கும்.\nஉத்திராடம் நட்சத்திரம் 2,3,4-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு\nசூரியனின் ஆதிக்கம் பெற்ற உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது. உங்களுக்கு நியாமாக கிடைக்க வேண்டியவை கிடைத்துக் கொண் டிருக்கும். நற்பலன்களைத் தரும். திட்டமிட்ட பணிகள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும்.செய்தொழில்,வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும்.பாக்கிகள் வசூலாகும்.\nதெய்வ பக்தியும், தேச பக்தியும் நிறைந்ததோடு விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் சிறப்பாக இருக்கும். இழந்தவை களைத் திரும்ப பெறுவீர்;கள்.புதிய முயற்சிகளும் கை கொடுக்கும். தொழில் வியாபாரத்த்pல் தடைகள் நீங்கி முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு\nபொன் பொருள் சேர்க்க அஸ்திவாரமிடும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் பழைய பிரச்சினைகள் குறைந்திருந்தாலும் புதுப் பிரச்னைகள் வரலாம். எதையும் அதன் போக்கில் விட்டுப் பிடிப்பது தான் நல்லது. செய ;தொழில் வியாபாரத்தில் மாறுதல்கள் எதுவும் இருக்காது. மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.உத்தியோக ஸ்தர்களுக்கு மகிழ்ச்சி குறைந்திருக்கும். ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.\nமே-17-5-2012 முதல் 31-5-2012 வரை -இந்தக்காலக்கட்டம் ஆதாயமும் கூட, உங்கள் செல்வாக்கு,சொல்வாக்கும் அதிகரித்துவிடும். மீண்டும் பழைய மிடுக்கோடு வளைய வருவீர்கள்.குடும்பவாழ்வு பூரிப்பாகவும்,சுபீட்சமாகவும்குதூகலமாகவும் இருக்கும்.\nஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை – இந்தக் காலக்கட்டம் வெற்றி வாய்ப்புகள் பரவாயில்லை. கூட்டுத் தொழில், வியாபாரத்தில் மேன்மையும், உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும், பணவரவு கணிசமாகும்.பழைய கடன்கள் வசூலாகும். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்கள் சுமூகமாக தீர்வு காணும். உபரியாகவும் வருமானம் கிட்டிடும்.\nஜூலை – 1-7-2012 முதல் 31-7-2012 வரை- இந்தக்காலக்கட்டம் சிறிது மந்தமாகத்தான் இருக்கும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மனக்குழப்பம் அதிகரிக்கும். தீவிரமாக யோசனை செய்வீர்கள். ���ாரைப் பார்த்தாலும் சந்தேகப் ;படுவீர்கள். யாரை நம்புவது. யாரை நம்பக்கூடாது பலமாக-தீவிரமாக சிந்திப்பீர்கள். செய் தொழில், வியாபாரம் தங்கு, தடையின்றி நடைபெறும்.\nஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை – இந்தக்காலக்கட்டம் செய்தொழில், வியாபாரம், சீராக நடைபெறும். புதிய முயற்சிகள் இருக்காது. திட்டமிட்ட பணி களில் போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் சமாளிக்கும்படி இருக்கும். சிலரின் குடி இருக்கும் வீடு மாறுதல் இருக்கும். முயற்சியில் வெற்றி பணவசதியில் ஏற்றம், வாழ்வில் மாற்றம் சுபகாரியங்களில் நினைத்தப் படி திட்டமிட்டு செயல்படுவீர்கள்.\nசெப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சாதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். சோதனைகள் என்பதே இருக்காது. முயற்சிக்கும் காரியங்களில் முன்யோசனையும் அவசியமாகும். செய்தொழில், வியாபாரம் மந்த நிலை அகன்று விடும். பாக்கிகள்வசூலாகும். வழக்கு, வியாஜ்ஜியங்கள், கோர்ட் விவகாரங்களில் வெற்றிகள் கிடைத்திடும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாறுதல் உண்டு.\nஅக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை – இந்தக்காலக்கட்டம் திருப்தி கரமான நற்பலன்கள் ஏற்படக்கூடும் எனலாம். தேவைக் கதிகமாகவே பணப்புழக்கம் இருந்து வரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் பேரும், புகழும் உண்டாகும். முயற்சிக்கும் காரியங்களில் தன்னம்பிக்கையும், ஊக்கமும அதிகரிக்கும்.\nநவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இந்தக்காலகட்டம் உங்கள் பேச்சிலேயே விவகாரங்கள் தோன்றும். வாக்கு கொடுப்பது, வாக்கு வாதங்களில் ஈடுபடுவது தவிர்க்க வேண்டியவை. தெளிவான மனத்துக்கு நினைத்த காரியங்களில் வெற்றி ஓரளவு எதிர்பார்த்த வகையில் கணிசமாக தொகையோ அல்லது அனுகூலமான தகவலோ கிட்டும். மனைவி வகையில் நன்மையோ, அனுகூலம் பொருள் வரவோ ஏற்படலாம்.\nடிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சோதனை, வேதனைகள், நெருக்கடி, கெடுபிடிகள்,குறைந்துவிடும்.எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். செய்தொழில், வியாபாரம் சீராக நடைபெறும்.பணரொட்டேஷன் சரளமாக, தாராளமாகஇருந்துவரும். புதியமுயற்சிகள் மாறுதல்கள் எதுவும்வேண்டாம்.\nஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை- இக்காலக் கட்டங்களில் உங்களை தலை நிமிர வைக்கும். மீண்டும் அனுகூலங்களை எதிர்பார்க்க முடியும். எதிர்பார்த்த பணம்கைக்கு கிட்டிடும்.எதிர்பாராத உதவிகள் ���ிடைக்கும்.செய்தொழில், வியாபாரங்களில் நல்ல மாறுதலான திருப்பங்கள், ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், பாராட்டுதல்களும் கிடைக்கும். முயற்சிக்கும் காரியங்களில் முழுவெற்றிக் கிட்டிடும்.\nபிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இந்தக்காலகட்டம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். நீங்கள் திட்டமிட்டவை எல்லாம் நடக்கும். இழந்தவைகளைத் திரும்பப் பெறலாம். பொருளாதார நெருக்கடிகள், தீர்ந்துவிடும். செய்தொழில், வியாபாரத்தில் தடைகள், அகன்றுவிடக்கூடும். கடன்கள் நிவர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.\nமார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இக்காலக்கட்டம் உற்சாகமாகவே இருக்கும். சாதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். சோதனை என்பதே இருக்காது. முயற்சிக்கும் காரியங்களில் சாதனை புரிவீர்கள். பொருளாதார நிலையில் உயர்வும், செல்வாக்கும், சொல்வாக்கும் அற்புதமாக இருக்கும்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும்.செய்தொழில், வியாபாரம், சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் நிறைந் திருக்கும்.\nஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இக்காலக்கட்டம் அற்புதமாகவே இருக்கும்.முயற்சிக்கும் காரியங்களில் இருந்து வந்த தடைகளைத்தகர்த்தெறிந்து சாதனைப்புரிவீர்கள்.உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவை எல்லாம் எதுவாக இருந்தாலும் எந்த தடையுமின்றி கிடைத்துவிடும்.வம்பு, வழக்கு,வியாஜ்ஜியம்,கோர்ட் விவகாரங்களில் நல்லமாறுதலானதிருப்பம் ஏற்படவும் ஞாயமுண்டு.\nமே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை- இந்தக்காலக்கட்டம் செலவுகளை காரணமறிந்து செய்வது நலமாகும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. இந்தக்காலக்கட்டம் அளவற்ற மகிழ்ச்சியையும், நிறைவான சந்தோஷத்தையும் ஏற்படுத்தித் தந்திடும். செய்தொழில், வியாபாரம், வணிகம், ஜீவனம், சம்பந்தப்பட்ட வகைகளில் அமோகமான லாபமும், ஆறுதலாகவும் மாறுதலாகவும் இருக்கும்.\nமொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஆதாயமாகவும், அனுகூலமாகவும் இருக்கும்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஎப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்\nஎப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்\nஎப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி ���லன் 2012 – தனுசு\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=09a8eca5b296994ff83d6e7a6679ca64", "date_download": "2018-10-19T16:47:03Z", "digest": "sha1:OYTT2IJFOVNU5RDRH26NO4RP3THK6P6T", "length": 49059, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழக��் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளா���் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொரு��ாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்���ம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=31453", "date_download": "2018-10-19T16:45:23Z", "digest": "sha1:BTXAYKLZXMGNE7KPSJWT6WJCAWESPEEZ", "length": 10829, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nபெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம்: தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nகர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டின் அங்கமான ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கடுமையான கண்டனத்துக்க���ரியது.\nஅங்கே பேசிய சித்தராமையா, “ஒகேனக்கல் எந்த மாநில எல்லையில் அமைந்திருக்கிறது என்பது குறித்து கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே பிரச்சினை நீடிக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 68 கி.மீ. தூரத்துக்கு எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. மத்திய சர்வே ஆணையம் உடனடியாக கர்நாடகதமிழக எல்லையை மறு வரையறை செய்யும் வகையில் சர்வே மேற்கொள்ள வேண்டும்“ என்றும் கூறியுள்ளார்.\n1952–ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இழந்த நிலப்பரப்புகள்தான் மிக அதிகம். ஒருகாலத்தில் சென்னை மாகாணம் என்பது திராவிடர் இனப் பழங்குடிகள் அதிகம் வாழும் ஒடிசாவின் கோராபுட் மாநிலம் வரை இருந்தது என்பது வரலாறு.\nஆனால் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களுக்கும் தாரைவார்க்கப்பட்ட பெருங்கொடுமை “இந்திய தேசியத்தின் பெயரால்” அரங்கேறியது. எங்களது ஒகேனக்கல் மீது உரிமை கோருகிற கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரும் கூட தமிழ்நாட்டின் ஒரு அங்கம் என்ற கோரிக்கை இன்னமும் காலாவதியாகவில்லை என்பதை சித்தராமையா மறந்துவிட்டு பேசக் கூடாது என்பதை நினைவுபடுத்துகிறேன்.\nகாவிரியில் தமிழகத்துக்கான நியாயமான சட்டப்பூர்வமான உரிமையை மதிக்க மறுத்து மேகேதாட்டுவில் பல்வேறு தடுப்பு அணைகளைக் கட்டுவோம் என்று எதேச்சதிகரமாக பேசி வருகிறது கர்நாடகா. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டு அரசும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nமேகேதாட்டு விவகாரத்தை திசைதிருப்பும் உள்நோக்கத்துடன் தமிழகத்தை மிரட்டி அச்சுறுத்தும் வகையில் ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கர்நாடகா முதல்வர் பேசியிருப்பதை ஏற்க முடியாது. அது கடும் கண்டனத்துக்குரியது.\nஒகேனக்கல் தமிழ்நாட்டில் ஒரு அங்கம். இதற்கு கர்நாடகா உரிமை கொண்டாடினால் கர்நாடகாவில் கோலாரும், பெங்களூரும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்ற முழக்கம் பெரும் போராட்டமாக வெடிக்கும்.\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு வேல்முருகன் தி. வேல்முருகன் பண்ருட்டி தி. வேல்முருகன் பண்ருட்டி தி.வேல்முருகன் பண்ருட்டி வேல்முருகன் வேல்முருகன் வேல்முருகன் எச்சரிக்கை வேல்முருகன் கண்டனம் 2014-12-09\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகீழடி அகழாய்வு: தமிழர் நாகரிகத்தை மறைக்க பாஜக சதி செய்கிறது; வேல்முருகன் கண்டனம்\nதிருமுருகன் காந்தி கைதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசூப்பர் முதல்வராக கவர்னர் செயல்படுகிறார்; வேல்முருகன் பேட்டி\nவேல்முருகனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது\nவேல்முருகன் பிணை மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவேல்முருகனை தேசதுரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து பாண்டிச்சேரி ஜெகன் தீக்குளிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/09/rajinikanth-2977183.html", "date_download": "2018-10-19T15:14:31Z", "digest": "sha1:RF6XLP4ITJQGT2B6WCHFBIQMVQLFNB3Y", "length": 8073, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Rajinikanth- Dinamani", "raw_content": "\nகலைஞர் கையால் என்றாவது ஒருநாள் பரிசு வாங்குவேன்: ஏமாற்றத்தைச் சபதமாக மாற்றி சாதித்த ரஜினி\nBy எழில் | Published on : 09th August 2018 11:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅபூர்வ ராகங்கள் படத்தின் வெற்றி விழாவில் கலைஞர் கருணாநிதி கையால் பரிசு வாங்க முடியாத ரஜினி ஒரு சபத்தை மேற்கொண்டார்.\nஇன்று கிடைக்கவில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் இதே கலைஞர் கையால் பரிசு வாங்கியே தீருவேன்.\nஅந்தச் சபதம், ரஜினி நடித்த ராஜாதி ராஜா படத்தின் வெற்றி விழாவில் நிறைவேறியது. 1989-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 அன்று, மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் கலைஞர் கையால் பரிசு வாங்கிய ரஜினி பேசியதாவது:\n1975-ல் நான் நடித்த அபூர்வ ராகங்கள் படம் 100 நாள் ஓடியது. அப்போது முதல்வர், கலைஞர்தான். வெற்றி விழாவில் அவர் கையால் எனக்குப் பரிசு வழங்கும் காட்சியைக் காண என் கண்டக்டர் நண்பர்கள் சிலரை அழைத்து வந்திருந்தேன். அவர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் ஏதோ காரணமாக சிலருக்கு மட்டும் பரிசு வழங்கிவிட்டு முதல்வர் சென்றுவிட்டார். அன்று நானும் எனது நண்பர்களும் மிகவும் ஏமாற்றமடைந்தோம். அப்போதே என் மனத்துக்குள் ஒரு சபதம் எடுத்தேன். இன்று கிடைக்கவில்லையென்றாலும் என்றாவது ஒருந��ள் இதே கலைஞர் கையால் பரிசு வாங்கியே தீருவேன் என்று. அது இன்று நிறைவேறியுள்ளது. சுமார் 14 வருடங்கள் கழித்து.\nஅதே கலைஞர் கையில் அதே முதல்வர் அந்தஸ்த்தில் பரிசு பெறுகிறேன். எனது சபதம் வெற்றியடைந்துவிட்டது. எத்தனையோ முறை பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும் எனது சபதம் நிறைவேறிய இந்நாளே என் வாழ்வில் பொன் நாள் என்று பேசினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_65.html", "date_download": "2018-10-19T16:46:11Z", "digest": "sha1:TMDTWOGHTSJOIMKO6V5SXG2XMYRJS3RT", "length": 6747, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "டைவ் அடித்து, டயருக்கு வேகத்தடையாக மாறி குழந்தைகள் உயிரை காத்த ஓட்டுனர்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ india /டைவ் அடித்து, டயருக்கு வேகத்தடையாக மாறி குழந்தைகள் உயிரை காத்த ஓட்டுனர்\nடைவ் அடித்து, டயருக்கு வேகத்தடையாக மாறி குழந்தைகள் உயிரை காத்த ஓட்டுனர்\nடைவ் அடித்து, டயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்\nராய்ப்பூர்: பள்ளி குழந்தைகளோடு பெரும் பள்ளதாக்கை நோக்கி நகர்ந்த வாகனத்தை அதன் ஓட்டுநர், தன் உயிரை பணைய வைத்து காப்பாற்றியுள்ளார்.\nதனியார் பள்ளி வாகனத்தில் 25 குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மலைப்பகுதியில் இறக்கமான இடத்தில் வேன் நிறுத்தப்பட்டது. அந்த வாகனம் முதல் கியரில் இருந்துள்ளது. ஓட்டுநர் வாகனத்தை விட்டு இறங்கி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவன், கியரை பிடித்து விளையாடி நியுட்ரல் செய்துள்ளான். இதன் விளைவாக வாகனம் பின்புறமாக மலைபகுதியின் பள்ளத்தாக்கை நோக்கி நகர்ந்துள்ளது.\nஇதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுநர் சிவ் யாதவ் , நின்ற இடத்தில் இருந்து வாகனத்தின் பின்புற டையருக்கு அடியில் டைவ் அடித்து படுத்துள்ளார். இவர் ஒரு வேகத்தடை போல வாகனத்தின் அடியில் படுத்ததால் வாகனத்துக்குள் இருந்த 25 குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. உடனடியாக குழந்தைகள் இறக்கிவிடப்பட்டனர்.\nஇதனால் வாகனத்தில் இருந்த 25 குழந்தைகளும் காயம் இன்றி தப்பினார். ஆனால் குழந்தைகளை காப்பற்றிய ஓட்டுநர் சிவ்யாதவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/03/table_11.html", "date_download": "2018-10-19T16:51:12Z", "digest": "sha1:VMIXF6O4FINN6XFDWFJO3FAMIMBCPLG7", "length": 17521, "nlines": 245, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: மைக்ரோசாப்ட் வேர்டில் Table - உதவி", "raw_content": "\nமைக்ரோசாப்ட் வேர்டில் Table - உதவி\n1. ஒரு Word Document இன் முதல் பக்கத்தில் ஒரு டேபிளை உருவாக்கி விட்டீர்கள், அந்த டேபிளுக்கு மேலே ஏதாவது டெக்ஸ்டை சேர்க்க வேண்டுமானால் [Ctrl] + [Home] கீயை அழுத்தி கோப்பின் முகப்பிற்கு வந்து விடுங்கள். பிறகு, [Ctrl] + [Shift] + [Enter] கீகளை ஒருசேர அழுத்தி புதிய வேற்று வரியை உருவாக்கி, அங்கு தேவையான வரிகளை சேர்க்கலாம்.\n2. டேபிளில் Column அல்லது Row வின் அளவை மெளசை உபயோகித்து மாற்றும்பொழுது, ஒவ்வொரு Column/Row என்ன அளவில் இருக்கிறது, எந்த அளவிற்கு மாற்றப் போகிறோம் என்பதை அறிந்து கொள்ள Resize செய்யும்பொழுது Alt கீயை அழுத்திக்கொண்டால் Column/Row வின் அளவை தெரிந்து கொண்டு எளிதாக Resize செய்து கொள்ளலாம்.\n3. ஒரு டேபிளில் முதல் Row வில் ஒவ்வொரு Column த்திலும் Heading ஐ கொடுத்துள்ளீர்கள். இந்த heading ஒவ்வொரு பக்கத்திலும் தொடர்ந்து தானாகவே வரவைக்க, முதலில் டேபிளின் header உள்ள முதல் Row வை தேர்வு செய்து, பிறகு மேலே உள்ள Table menu வில் க்ளிக் செய்து Heading Rows Repeat என்பதை க்ளிக் செய்தால் போதுமானது. இனி ஒவ்வொரு பக்கத்திலும் தொடரும் டேபிளில் தானாகவே heading வந்து விடும். (இது Print Layout view வில் மட்டுமே திரையில் தெரியும், மற்றபடி பிரிண்ட் செய்யும்பொழுது வந்துவிடும்)\n4. மெளசை உபயோகிக்காமல் டேபிளை உருவாக்க,\n+----+----+----+ என டைப் செய்தால் ஒரு Row மற்றும் மூன்று Column களுடன் டேபிள் உருவாக்கப்படும். இதில் minus (-) குறி அந்த Column த்தில் உள்ள கேரக்டர் Spacing ஐ குறிக்கிறது.\nWord டேபிளில் கணக்குகளை போட முடியுமா\nமேலே படத்தில் உள்ளது போல வேர்டில் தேவையான ஓரு பகுதியை மட்டும் தேர்வு செய்ய, Alt கீயை அழுத்திக்கொண்டு தேர்வு செய்தால் போதும்.\n இந்த இடுகையெல்லாம் சிறிய மாற்றங்களுடன் தினத்தந்தியில் திங்கட்கிழமை வருகிறதே. நீங்களா எழுதுகிறீர்கள்\nநல்ல உபயோகமான டிப்ஸ் சார்\n இந்த இடுகையெல்லாம் சிறிய மாற்றங்களுடன் தினத்தந்தியில் திங்கட்கிழமை வருகிறதே. நீங்களா எழுதுகிறீர்கள்\nதமிழ் கம்ப்யூட்டர் இதழில் மட்டுமே நான் எழுதி வருகிறேன்.\nதினத்தந்தியில் எனது இடுகைகள் சில மாற்றங்களுடன் வருகிறது என சாய்தாசன் அவர்களும் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.. சுட்டுருவான்களோ .. எதற்கும் தொடர்பு கொண்டு பார்க்கிறேன்.\nவேலு உங்கள் கேள்வி விளங்கவில்லை...\nகக்கு - மாணிக்கம் said...\nஅனைவருக்குமே மிகுந்த உதவியாக இருக்கும் இந்த பதிவு.\nஎனக்கு ஒரு உதவி தேவை-\nவீடியோ சிடீ-யை டிவிடி வீடியோவாக எப்படி மாற்றுவது (3 வீடியோ சிடிக்கள் ஒரே டிவிடியாக மாற்றவேண்டும்). விரிவான உதவி தேவை.\n// வரதராஜலு .பூ said...\nஅனைவருக்குமே மிகுந்த உதவியாக இருக்கும் இந்த பதிவு.\nஎனக்கு ஒரு உதவி தேவை-\nவீடியோ சிடீ-யை டிவிடி வீடியோவாக எப்படி மாற்றுவது (3 வீடியோ சிடிக்கள் ஒரே டிவிடியாக மாற்றவேண்டும்). விரிவான உதவி தேவை.//\nஉங்கள் சந்தேகத்திற்கு தீர்வாக கீழே தரப்பட்டுள்ள எனது மற்றொரு பதிவை பாருங்கள்..\n//கக்கு - மாணிக்கம் said...\nதவறாக ஏதோ ஒனறை காபி பேஸ்ட் செய்ததால் முந்ததைய கமெண்டை டெலிட் செய்துவிட்டேன்.\n//உங்கள் சந்தேகத்திற்கு தீர்வாக கீழே தரப்பட்டுள்ள எனது மற்றொரு பதிவை பாருங்கள்..\nஉடனடி உதவிக்கு மிக்க நன்றி சூர்ய��� கண்ணன். டவுன்லோட் செய்துகொண்டிருக்கிறேன்.\nபுதிதாய் மௌஸ் இல்லாமல் டேபிள் அமைக்க கற்று கொடுத்தமைக்கு நன்றி.\nபகிர்வுக்கு நன்றி நண்பா.. எக்ஸ்செல் முழுதும் கற்று கொடுத்தால் நன்றாக இருக்கும்.. உதவி செய்வீர்களா\nதமிழ் கம்யூட்டரில் எழுதுவது தாங்களா\nமிக சந்தோஷம் - முதல் இஷ்யூவில் இருந்தே படித்து வருகிறேன், இப்பவும் சந்தாதாரர் தான் ...\nதமிழ் கம்ப்யூட்டர்ல எழுதுவது நீங்கள்தானா தெரிந்து கொண்டேன். உபயோகமான தளம்\nநல்ல பயனுள்ள பதிவு - ஏலிய முறையில் விளக்கப் பட்ட செயல்\nஎனக்கொரு உதவி. செல்லில் மெமரி கார்டில் பாடல் பதிவு செய்தால் 1 GB Card என்று வைத்துக் கொண்டால், அதில் 650 To 700 MB தான் பதிவாகிறது. 700 MB CD யில் மட்டும் 690 MB வரை கூட பதிவு செய்ய முடிகிறது. ஏதும் செய்ய முடியாதா\nதமிழ் கம்ப்யூட்டர் இதழிலும் எழுதுறீங்களா\nவாழ்த்துக்கள், சுல‌ப‌மா சொல்லி கொடுத்திருக்கீங்க‌\n//சுட்டுருவான்களோ .. எதற்கும் தொடர்பு கொண்டு பார்க்கிறேன்//\nZoomZoom - கூகிள் க்ரோம் உலாவிக்கான Image Zoom நீட...\nMicrosoft Word -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ...\n100 MB வரையிலான கோப்புகளை மின்னஞ்சல்களில் இணைக்க\nமைக்ரோசாப்ட் வேர்டில் Table - உதவி\nTally 4.5 அல்லது பழைய DOS விளையாட்டுகளை Windows XP...\nக்ளிக் கூகிள் வியூ - நீட்சி\nஉபுண்டு லினக்ஸில் Tally 9 உபயோகிக்க\nதேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=19", "date_download": "2018-10-19T16:18:05Z", "digest": "sha1:WXC4KNJ4Q4ZHRUKN5P7RPDJAGLFVG2S2", "length": 69397, "nlines": 199, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]\nஎஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்\nகதை 1 - சேந்தன்\nகட்டடக்கலை ஆய்வு - 2\nகருங்கல்லில் ஒரு காவியம் - 2\nஇது கதையல்ல கலை - 2\nஇதழ் எண். 2 > கதைநேரம்\nகதை 1 - சேந்தன்\nஇந்தக் கதையைப் படிக்கத்துவங்கியிருக்கும் நேயர்கள் தத்தம் கையிலிருக்கும் காரியங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு உடனடியாக பாண்டிய குலாசனி வளநாட்டு வரகவிர நாட்டு தேவதானமாகிய திருநெடுங்களத்திற்கு* வந்து சேரும்படி கேட்டுக்கொள்கிறோம். அதிக அவகாசமில்லை. ஏனெனில் நெடுங்களம் ஸ்ர்புறக்கு���ிப் பள்ளியையொட்டிய** குடியிருப்பைச் சேர்ந்த உழுகுடியான*** சேந்தன்காரி விவகாரமானதொரு காரியத்தில் இன்னும் ஒரு நாழிகை நேரத்தில் ஈடுபடப்போகிறான். அதற்குள் நாம் அங்குபோய்ச் சேர்ந்தாக வேண்டியிருக்கிறது.\n* கல்வெட்டுக்களில் இப்பகுதி இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது\n** பள்ளி - சமணக் கோயில்\n*** உழுகுடி - உழவர்\nசேந்தன் தனது எளிய குடிசையின் வெளியே வந்து சுக்கில பட்சத்துச் சந்திரன் இருக்கும் திசையைப் பார்த்துக் கொண்டான். இன்னும் ஒரு நாழிகை நேரம் கழித்துக் கிளம்பினால் சரியாக இருக்குமா இருக்கும். சித்திரைத் திருவிழா முடிந்த களைப்பில் ஊரே உறங்கிக்கொண்டிருக்கிறது.\nஎதற்கும் கையில் துரட்டியையும் ஒரு வீச்சரிவாளையும் கையில் எடுத்துக் கொள்வோம். எவனாவது இக்கட்டான நேரத்தில் பார்த்துத் தொலைத்தால்.... கடவுளே அதுபோல் எதுவும் நிகழக் கூடாது.\nபெண்சாதி பொன்னாத்தாள் வயல் வேலை செய்த களைப்பில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். என்றாலும் நடுவில் முழிப்பு வந்துவிட்டால் கைகளால் தன்னைத் தேடுவாள். வயிறு சரியில்லை - வெளிக்கு சென்று வந்தேன் என்று ஏதாவது சொல்லி சமாளித்துக்கொள்ள வேண்டியதுதான்.\nஇரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பித்திருக்குமா \nமனமில்லாமல்தான் கிளம்பினான். அவனுடைய எளிய வாழ்க்கையில் இதுவரை மனமறிந்து எந்தவொரு தவறான காரியத்திலும் ஈடுபட்டதில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து இன்றைக்கு... கடவுளே ... என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய் கடவுளே ... என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய் திடீரென்று நூற்றைம்பது கழஞ்சுகளுக்கு நான் எங்கே போவேன் திடீரென்று நூற்றைம்பது கழஞ்சுகளுக்கு நான் எங்கே போவேன் \nஒரு அடி நிலத்துக்குக்கூட சொந்தமில்லாதவன் என்பது ஊருக்கே தெரியும். எவன் என்னை நம்பிக் கடன் கொடுப்பான் வேறு வழியில்லாமல்தான் இப்படிப்பட்ட இக்கட்டில் மாட்டிவிட்டுவிட்ட உன் மடியிலேயே கையை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.\nஅதோ - தெருமுனையில் ஏதோ ஆள் அரவம் கேட்கிறது - கூட்டாளி சொக்கன்தானா \nஒரு முறை திரும்பி தன் குடிசையைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டான். பொன்னி - என்னை மன்னித்துவிடு உனக்குத் தெரிந்தால் சத்தியமாக என்னை இந்தக் காரியத்தில் ஈடுபட விடமாட்டாய்.. அதனால்தான் உன்னிடம் சொல்லவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு தவறாக காரியத்தில் ஈடுபடப் போகிறேன். வேறு எந்த உபாயமும் எனக்குப் புலப்படவில்லை.\nஆயிற்று... இன்னும் இரண்டுநாள் கழிந்தால் எறும்பியூரிலிருந்து அந்த நாசமாய்ப் போகிற வாணியஞ் செட்டி வந்து நிற்பான். அவனுக்கு உன்னையும் என்னையும் முழுசாக அடிமையாய்த் தருவேனா மானமுள்ளவன் எவனாவது அதைச் செய்வானா \nநம்பவே முடியவில்லை - இதே ஒரு திங்களுக்கு முன்பு எவனாவது நம்மிடம் வந்து \"அடேய் சேந்தா நீ இன்னும் ஒரு பக்கத்துக்குள் ஒரு பயங்கரமான திருட்டு விவகாரத்தில் ஈடுபடப் போகிறாய் நீ இன்னும் ஒரு பக்கத்துக்குள் ஒரு பயங்கரமான திருட்டு விவகாரத்தில் ஈடுபடப் போகிறாய் \" என்று சொல்லியிருந்தால் நாம் என்ன செய்திருப்போம் \" என்று சொல்லியிருந்தால் நாம் என்ன செய்திருப்போம் அவனை நையப் புடைத்து மண்ணில் புரட்டியிருக்கமாட்டோமா அவனை நையப் புடைத்து மண்ணில் புரட்டியிருக்கமாட்டோமா \nமறைந்துவிட்ட அவனுடைய தந்தையான மறவன் சேந்தனாரை நினைக்க நினைக்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது. எல்லாம் அந்த பாழாய்ப் போகிற கிழவனால் வந்த வினை கஷ்ட காலத்தில் அனைவருமே கடன் வாங்குவது வழக்கம்தான். என்றாலும் மூளையுள்ள எவனாவது எறும்பியூர் வாணியஞ் செட்டியிடம் மூன்றே முக்கால் பலிசைக்கு* கடன் வாங்குவானா கஷ்ட காலத்தில் அனைவருமே கடன் வாங்குவது வழக்கம்தான். என்றாலும் மூளையுள்ள எவனாவது எறும்பியூர் வாணியஞ் செட்டியிடம் மூன்றே முக்கால் பலிசைக்கு* கடன் வாங்குவானா அப்படியே வாங்கினாலும் இப்படியா ஓலையெழுதித் தருவது அப்படியே வாங்கினாலும் இப்படியா ஓலையெழுதித் தருவது \nஒப்பந்தம் இதுதான் : அதாவது வாங்கிய கடனை முதலும் பலிசையுமாய் குறித்த காலத்திற்குள் கட்டப்பட வேண்டியது. அப்படி கட்ட முடியவில்லையென்றால் நிலமில்லாத தானும் தமது வம்சத்தாரும் ஐந்து வருடங்கள் வாணியஞ்செட்டிக்கு அடிமைகளாக* இருக்க சம்மதிப்பது \n* அடிமைப் பழக்கம் அந்நாளில் இருந்ததற்கான குறிப்புக்கள் கிடைத்துள்ளன. ஒரு உதாரணத்திற்கு பார்க்க வரலாறு ஆய்விதழ் 7, பக்கம் 16\nஇப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் முட்டாள்தனமாகக் கையெழுத்திட்டுவிட்டதோடு அதனைப்பற்றி குடும்பத்தாரிடம் கடைசிவரையில் மூச்சு விடாமல் போய்ச் சேர்ந்துவிட்டார் கிழவர். பாவம், அவரைச் சொல்லியும் குற்றமில்லை கண்களை மூடுவதற���கு இரண்டு நாட்களுக்கு முன் தன்னைத் தனியாக கூப்பிட்டனுப்பினார்தான் - ஒரு வேளை இந்த விஷயத்தை சொல்லதானோ என்னவோ கண்களை மூடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தன்னைத் தனியாக கூப்பிட்டனுப்பினார்தான் - ஒரு வேளை இந்த விஷயத்தை சொல்லதானோ என்னவோ - பாழாய்ப் போன இருமல் வந்து ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அவரைக் கட்டிப்போட்டு விட்டது.\nவாணியஞ்செட்டி ஏழுநாட்களுக்குமுன் குடிசைவாசலில் வந்து ஓலையை நீட்டியபோதுதான் சேந்தனுக்கு அத்தனை விஷயமும் தெரியும் அதிலும் அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாதாகையால் சொக்கன்தான் படித்துக் காண்பித்தான்.\nமுதலும் பலிசையுமாய் சேர்த்து நூற்றைம்பது கழஞ்சுகள் எதிர்பாராத அதிர்ச்சியில் ஏறக்குறைய மயக்கமே வந்துவிட்டது சேந்தனுக்கு... குடிசை மூங்கிலைப் பிடித்துக்கொண்டு சமாளித்து நின்றான். தந்தை போய்ச்சேர்ந்து இன்னும் ஆறு திங்கள்கூட ஆகவில்லை. இப்போதுதான் ஒரு வழியாக அந்த இழப்பிலிருந்து சமாளித்து ஒருவழியாக எழுந்து நின்றுகொண்டிருக்கிறோம்...இப்போதா இந்த இடி தலைமேல் விழவேண்டும் \nஅவனுடைய நிலைமையும் பேச்சும் வாணியஞ்செட்டியிடம் எடுபடவில்லை. கொடிய முதலைகூட தன் வாயில் அகப்பட்ட இரையை ஓரொரு சமயம் பரிதாபப்பட்டு விட்டுவிடும் - விடுவானா வாணியஞ்செட்டி \nஇடிந்து போய் நின்றவனை நெடுங்களநாதர் கோயில் உக்கிரணத்தானும்* அவனுடைய உற்ற நண்பனுமான சொக்கன்தான் ஆறுதல் கூறித் தேற்றினான். இந்த இக்கட்டிலிருந்து தப்புவதற்கான உபாயத்தையும் அவன்தான் சொன்னான்.\n* உக்கிரணத்தான் - திருக்கோயில் உட்பணியாளன் / பரிசாரகன்\nஅது உபாயமா அபாயமா என்று இன்னும் ஒரு ஜாம நேரத்தில் தெரிந்துவிடும்.\nவரும் கோபத்திற்கு வாணியஞ் செட்டியையே போட்டுத் தள்ளிவிட்டால் என்ன என்று தோன்றுகிறது.. ஆனால் கட்டாயம் மாட்டிக்கொள்வோம். பொன்னி அனாதையாகிவிடுவாள்.\nஇதோ உன்னிடம் சொல்லாமல் முதல்முறையாக வெளியே கிளம்புகிறேன். திரும்பி வருவேனோ மாட்டேனோ அப்படி யாராவது இருக்கின்றார்களா என்ன இன்றைய காரியம் வெற்றி பெற்றால் அவர் இருக்கிறார் என்று நம்புவேன். இல்லையேல் கடவுளும் இல்லை, ஒரு புண்ணாக்கும் இல்லை இன்றைய காரியம் வெற்றி பெற்றால் அவர் இருக்கிறார் என்று நம்புவேன். இல்லையேல் கடவுளும் இல்லை, ஒரு புண்ணாக்கும் இல்லை \n ஊரான் எவனாவது எழுந்துவைக்கப் போகிறான்... கிளம்பு\" வந்தவுடனேயே விரட்டுகிறான் சொக்கன். கிளம்ப வேண்டியதுதான் - முன்வைத்தகாலை இனி பின்வைப்பதில்லை.\n ஸ்ர்பண்டாரத்தின் பக்கலிலேயே* பலமுறை சென்று சுத்தம் செய்திருக்கிறேன் - அமைப்பெல்லாம் நான் முன்பு கூறியபடிதான் \nகோட்டான் ஒன்று எங்கோ வெகு தொலைவிலிருந்து கூவியது. சேந்தனுக்கு அடிவயிற்றிலிருந்து பயம் பந்தாய் எழும்பி வாயை அடைத்துக்கொண்டது.\nகோரைப்பாயில் ஒருமுறை புரண்டு படுத்தார் பரமேஸ்வரக் கங்காணியார்.\nதூக்கம் வரவில்லை - எப்படி வரும் \nமனத்தில் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருந்தாலும் தூக்கம் வராது. துக்கம் பொங்கிக் கொண்டிருந்தாலும் தூக்கம் வராது. கங்காணியாரின் தூக்கமின்மைக்கு காரணம் முதலாவதாக சொன்னது - எல்லையில்லாத மகிழ்ச்சி \nகடைசியாக மகாதேவர் கண்களைத் திறந்துவிட்டார். ம்ஹூம், மகாதேவரில்லை, தன தான்ய தேவியாகிய இலக்குமி தேவியல்லவா கண்களைத் திறந்திருக்கிறாள் பன்னிப் பன்னி எறும்பியூர் மகாதேவரிடமும் நெடுங்களமுடையாரிடமும் சேர்வை செய்ததற்கு பேசாமல் விண்ணகரக் கோயில் எதற்காவது சென்று பெருமாள் சேர்வை செய்திருந்தால் திருமகள் முன்னரே கண்திறந்திருப்பாள் போலிருக்கிறது பன்னிப் பன்னி எறும்பியூர் மகாதேவரிடமும் நெடுங்களமுடையாரிடமும் சேர்வை செய்ததற்கு பேசாமல் விண்ணகரக் கோயில் எதற்காவது சென்று பெருமாள் சேர்வை செய்திருந்தால் திருமகள் முன்னரே கண்திறந்திருப்பாள் போலிருக்கிறது எப்படியோ இப்போதாவது தேவர்கள் மனம் குளிர்ந்ததே - அந்த வகையில் சரிதான் \n பளபளவென்று ஒளிக்கற்றையை அள்ளி வீசும் அதன் ஜாஜ்வல்யங்கள் கங்காணியாரின் மனக்கண்களில் ஒருமுறை தோன்றி மறைந்தன.\nஆயிற்று. இன்னும் ஒரு சிலநாட்கள்தான் அவரை இந்தப் பகுதிகளில் பார்க்க முடியும். அதற்கப்புறம் சேர தேசமோ பாண்டி தேசமோ கிளம்பிவிடுவார். இனிமேலும் அவர் வெறும் திருக்கற்றளி* ஸ்ர்மாகேஸ்வரக்** கங்காணியில்லை...வேறு பெயரில் - வேறு தொழிலில் - மிகுந்த செல்வந்தராக பெருந்தரக்காரராக - புதிய வாழ்க்கை \n** ஸ்ர்மாகேஸ்வரர் - கோயில் ஊழியர்களில் ஒரு பகுதியினர்\nஉற்சாகம் பொங்கி நெஞ்சை அடைக்கிறது - நிதானம் நிதானம் அதிக மகிழ்ச்சியும் இதயத்தை பலகீனப்படுத்திவிடுமாம் - வைத்தியர் சொல்லியிருக்கிறார். ஆக இப்போதுதான் ��திக நிதானம் தேவை. இல்லாவிட்டால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் வியாதி நம்மை படுக்கப் போட்டுவிடும்.\nதனது ஞாபகங்களில் முதல்நாள் நடப்புக்களை மெதுவாக அசைபோட்டார்.\nமாலை தளிக்குச் சென்றது. மகாமண்டபத்தில் எதிர்பட்ட கோயில் ஸ்தானபதி அரங்க தேவனார் இன்னும் ஒரிரு நாட்களில் தலைநகரிலிருந்து வருடாந்திர ஸ்ர்காரிய மேற்பார்வை* செய்யும் அதிகாரி சிறுக்கடம்பனூருடையானான வண்டுவராபதி நாடாழ்வான் வரப்போவதாக அறிவித்தது. பழைய வருடக் கணக்குகளை சரிபார்க்க ஸ்ர்பண்டாரத்திற்குள் நுழைந்தது. நேரம் அதிகமாக ஆகிவிட்டபடியால் சொக்கதேவனை விளக்கேற்றிக் கொண்டு வரச் சொன்னது. நான்காம் வருட ஸ்ர்தன நிவந்தப் பைக்குள் பொற்காசுகளுக்கு நடுவில் \"அதைக்\" கண்டது. அந்த வருடக் கணக்கிலும் - அதற்கு முந்தைய / பிந்தைய வருடப் பொத்தகத்திலும்* \"அது\" குறிக்கப்படாமல் இருந்தது.சப்தம் செய்யாமல் தன்னுடைய தலைப்பாகையில் அதனை முடிந்துகொண்டது...\nதன் வாழ்வின் பொற்கணமான அந்த நேரத்தை மனதில் நிறுத்தி நினைத்து நினைத்து மகிழ்ந்தார் கங்காணியார். ஆஹா \n* கோயில் காரியங்களை சரிபார்க்க தலைநகரிலிருந்து மேற்பார்வை அதிகாரிகள் அவ்வப்போது வருகை புரிந்தனர். கணக்குகள் தவறினாலோ நிவந்தங்கள் சரியாக நிறைவேற்றப்படாமல் இருந்தாலோ சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டம்(Fine) சொல்லும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. ஒரு உதாரணத்திற்கு பார்க்க வரலாறு - இதழ் 1, பக்கம் 32\n* பொத்தகம் - கணக்குகள் எழுதிவைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள்\n இருட்டிவிட்டதால் வேறு ஒருவனும் அந்த சமயத்தில் நேரம் காலம் தெரியாமல் வந்து தொலைக்கவில்லை. வந்திருந்தால் காரியம் அடியோடு கெட்டிருக்கும்.\nநாளை மீண்டும் ஒருமுறை அத்தனை பொத்தகங்களையும் சரிபார்த்து எந்தக் கணக்கிலும் வரவில்லையென்று நிச்சயப்படுத்திக் கொண்டுவிட்டால்....காரியம் முடிந்தது. அதற்கப்புறம் நாடாழ்வான் வரும்போது நல்ல பிள்ளையைப்போல் கணக்கயெல்லாம் காண்பித்துவிட்டு - ஓரிரு திங்களில் கிளம்பிவிட வேண்டியதுதான்.\nமீண்டும் ஒருமுறை தலைப்பாகையைப் பிரித்து ஆசைதீர அதனைப் பார்த்துக்கொள்ளவேண்டுமென்கிற ஆசை பொங்குகிறது..சிரமப்பட்டு அதனை அடக்கிக் கொண்டார். அதனை பிரிக்கப் போக - சற்றுத் தள்ளி படுத்திருக்கும் அவருடைய மனையாள் எழுந்து வைத்தாளானால�� வீண் வம்பை விலை கொடுத்து வாங்கினாற் போலத்தான் \nகண்கள் இரண்டையும் மீண்டும் ஒருமுறை இறுக்க மூடி தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து பிடிக்க முயன்றார் அவர்.\nமடைப்பள்ளி* வளாக இருட்டில் சேந்தனும் சொக்கதேவனும் பம்மிப் பம்மி நடந்துகொண்டிருந்தார்கள். புல் தரையாதலால் அதிக சப்தம் எழவில்லை. என்றாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்..தப்பித்தவறி பூச்சி பொட்டு எதிலாவது கால்வைத்துத் தொலைந்தோமானால் ஆபத்துத்தான்.\n* கோயிலுக்கான பிரசாத உணவு தயாரிக்குமிடம்\nமடைப்பள்ளி தாண்டியதும் கோயிலால் நிர்வகிக்கப்படும் தவசியர் மடம். இன்றைக்கு அதிகப் போக்குவரத்தைக் காணவில்லை. ஒரேயொரு சிவபண்டாரம் மட்டும் கால்களை நீட்டி குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பது மாடப்பிறையில் வைக்கப்பட்டிருக்கும் மெல்லிய இருளில் தெரிந்தது. மடத்திற்குப் பின்னால் சந்திர வெளிச்சத்தில் லேசாகத் தெரிகிறதே - அதுதான் அவர்கள் போகவேண்டிய ஸ்ர் தனப் பண்டாரம் தான்யப் பண்டாரமும் அதுதான் என்பதை வெளியே குப்பலாக கொட்டிக்கிடக்கும் நெல்மணிகள் காட்டிக் கொடுக்கின்றன.\nபண்டாரத்தின் வாசலில் அன்றைய இரவுக் காவலன் - இருளில் யார் என்று சரியாக அடையாளம் தெரியவில்லை, காலிங்க ராயனானாயிருக்கலாம் - உட்கார்ந்தபடியே உறங்கி விழுந்துகொண்டிருந்தான். அவர்கள் இருவரும் நின்ற இடத்தில் சற்று மர நிழல் விழுந்ததால் சந்திர வெளிச்சத்திலிருந்து தப்பித்திருந்தார்கள்.\nஇனி இங்கேயே பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். இன்னும் அரை நாழிகை - அல்லது ஒரு நாழிகைப் பொழுதில் காவலன் சிறுநீர் கழிக்கச் செல்லும் கால் நாழிகைக்கும் குறைவான நேரத்தை - இவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோயில் வளாகத்தை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காக காவலன் அருகிலிருக்கும் கோனாரின் தென்னந்தோப்பு வரை சென்றாகவேண்டும். கணபதி வாய்க்காலும் அங்கேதான் ஓடிக்கொண்டிருக்கிறது... வரும்போது கால்களை கழுவிக்கொண்டு வரவேண்டுமே எல்லாவற்றுக்குமாக சேர்த்து கால்நாழிகைப் பொழுது நிச்சயம் ஆகும் என்பது சொக்கனின் கணிப்பு.\nகால் வலித்ததால் இருவரும் மரநிழலில் சப்தம் செய்யாமல் உட்கார்ந்தார்கள்.\nநேரம் நத்தையாக ஊர்ந்துகொண்டிருந்தது. இப்படிப்பட்ட காத்திருப்புக்களின்போது ஒரு நொடி க��ிவதுகூட ஒரு யுகம் கழிவதுபோல் தோன்றுவது ஏன் என்றே தெரியவில்லை.\n\"சொக்கா - உன்னுடைய முன்னேற்பாடுகளையெல்லாம் பார்த்தால் இம்மாதிரியான விவகாரத்திற்கு நீ ரொம்ப நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டாய் என்பதுபோல் தெரிகிறதே \" என்றான் சேந்தன் மிகத் தாழ்ந்த குரலில்.\nஅந்த இருட்டிலும் சொக்கன் அவனை முறைப்பது தெரிந்தது. \"உள்ளதைச் சொல்லட்டுமா ஒருநாள் இல்லை ஒருநாள் இந்தப் பண்டாரத்தை ஒட்டு மொத்தமாக சுருட்டிக்கொண்டு ஓடத்தான் போகிறேன் ஒருநாள் இல்லை ஒருநாள் இந்தப் பண்டாரத்தை ஒட்டு மொத்தமாக சுருட்டிக்கொண்டு ஓடத்தான் போகிறேன் என்ன, அகப்பட்டுக்கொள்ளாமல் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்தாக வேண்டும் - இல்லையேல் வீண் சிறைவாசம்தான் என்ன, அகப்பட்டுக்கொள்ளாமல் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்தாக வேண்டும் - இல்லையேல் வீண் சிறைவாசம்தான் \n\"அடப்பாவி, சிவன் சொத்து குல நாசம் என்பார்கள் அந்த வேலையை மட்டும் செய்துவிடாதே ... ஏதோ என் கஷ்டகாலத்திற்காக இந்தப் பாபகாரியத்தை செய்யத் துணிந்தேனேயொழிய மகாதேவர் பண்டாரத்தில் கைவைப்பதற்கு மனதே ஒப்பவில்லை அந்த வேலையை மட்டும் செய்துவிடாதே ... ஏதோ என் கஷ்டகாலத்திற்காக இந்தப் பாபகாரியத்தை செய்யத் துணிந்தேனேயொழிய மகாதேவர் பண்டாரத்தில் கைவைப்பதற்கு மனதே ஒப்பவில்லை \n\"அட, நானென்ன நாளைக்கே எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவேனா என்ன ஏதோ ஒரு பேச்சுக்குச் சொன்னேனப்பா - அத்தனை தைரியம் இன்னும் நமது இரத்தத்தில் வரவில்லை..அப்புறம் நமது வம்சத்திற்கேயல்லவா கள்ளன் வம்சம் என்று பெயர் சூட்டிவிடுவார்கள் ஏதோ ஒரு பேச்சுக்குச் சொன்னேனப்பா - அத்தனை தைரியம் இன்னும் நமது இரத்தத்தில் வரவில்லை..அப்புறம் நமது வம்சத்திற்கேயல்லவா கள்ளன் வம்சம் என்று பெயர் சூட்டிவிடுவார்கள் \n\"அந்த பயம் இருந்தால் சரி \n\"உஸ் - காவலன் விழித்து அங்குமிங்கும் பார்க்கிறான் - அநேகமாக கிளம்பலாம், இதோ - கிளம்புகிறான் அவன் தலை மறைந்ததும் நாம் உடனடியாக வேலையை ஆரம்பிக்க வேண்டும் - தெரிந்ததா அவன் தலை மறைந்ததும் நாம் உடனடியாக வேலையை ஆரம்பிக்க வேண்டும் - தெரிந்ததா \n\" - பயத்தில் சேந்தனுக்கு நா உலர்ந்துவிட்டது.\nகாவலன் கண்களிலிருந்து மறைந்ததும் ஒரே ஓட்டமாக ஓடி பண்டாரத்தின் நிலைக்கதவை அடைந்தார்கள். சொக்க��் இடுப்பிலிருந்து அந்த பெரிய சாவியை அவசர அவசரமாக எடுத்தான்.\nஇது ஒரு சோதனையாக கட்டம். சொக்கன் செய்து கொண்டு வந்திருந்த மாதிரிச் சாவி பண்டாரத்தின் கதவைத் திறந்தாக வேண்டும் மிகுந்த சிரமத்தின்பேரில் கோயில் ஸ்தானபதி அரங்க தேவனாரிடமிருந்த சாவியின் வரைபடம் தயாரித்து...\nகதவில் நுழைக்கப்பட்ட சாவி சற்று சண்டித்தனம் செய்தது ஐயோ, என்ன சோதனை இது ஐயோ, என்ன சோதனை இது கதவைத் திறக்க முடியவில்லையென்றால் ஒட்டுமொத்த திட்டமும் பாழாகி...\nஒரு ஆட்டு ஆட்டியதன் பேரில் திறந்துகொண்டுவிட்டது கதவு நேற்று இதற்காகவே பணியின்போது சொக்கன் கதவின் சாவித்துவாரத்தில் சற்று எண்ணெய் விட்டிருந்தான் - அது இப்போது பயனளிக்கிறது போலும்.\nஇருவரும் கும்மிருட்டாகத் தெரிந்த பண்டாரத்திற்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்கள்.\nஇனி ஒரு நாழிகையோ, இரண்டு நாழிகையோ கழித்து காவலன் மறுபடி எழுந்து தோப்புக்குச் செல்லும் நேரத்தில்தான் வெளியே வர இயலும் \nஉள்ளே நுழைந்ததும் இருட்டு அவர்கள் இருவரையும் விழுங்கிவிட்டதுபோல் தெரிந்தது. சொக்கனுக்கு அது மிகவும் பழகிய இடமாதலால் மெதுவாக நெல்மூட்டைகளைத் தாண்டி பின்னறைக்கு சேந்தனை கைப்பிடித்து அழைத்துச் சென்றான். கொட்டிவைத்த நெல்லில் தவறிப்போய் கால்வைத்தால் அந்த அர்த்த இராத்திரி நிசப்தத்தில் நாராசமான ஒரு சப்தம் எழுந்தது. அதனால் பார்த்து அடிமேல் அடிவைத்து இருவரும் நடந்தார்கள்.\nஒருவழியாக தன பண்டார அறை வந்தாயிற்று. ஒரு பக்கம் பெரிய பெரிய பெட்டிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. அத்தனையும் நெடுங்களத்துப் படாரர்* சொத்து எண்ணிலடங்காத நகைகள்... பொற்கழஞ்சுகள்... வார்ப்புகள்....\n* இக்கோயில் இறைவன் நெடுங்களத்துப் படாரர் , நெடுங்களத்து மகாதேவர் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்\nசொக்கன் அனைத்தையும் ஆர்வத்துடன் ஒருமுறை பார்த்துக் கொண்டான். ஆனால் அந்தப் பெட்டிகளில் கைவைப்பது இயலாத காரியம். ஒவ்வொரு பெட்டிக்கும் இரண்டு சாவிகள் உண்டு. ஒன்று மாகேஸ்வரரான பரமேஸ்வரக் கங்காணியாரிடமும் மற்றொன்று...\n\"என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறாய் சொக்கா \n\"இல்லை - வருடம் முழுவதும் பஞ்சப் பாட்டு பாடிக்கொண்டிருப்பதற்கு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரே ஒரு பெட்டியுடன் ஊரை விட்டே இரவோடிரவாக ஓடிவிடலாமா ���ன்று தோன்றுகிறது \n மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறாய் நாம் ஏழைகள்தான் - ஆனால் உழைத்துச் சம்பாதிக்கும் பரம்பரையில் பிறந்தவர்கள் நாம் ஏழைகள்தான் - ஆனால் உழைத்துச் சம்பாதிக்கும் பரம்பரையில் பிறந்தவர்கள் ஏதோ என்னுடைய போதாத காலத்திற்குத்தான் இங்கே வந்திருக்கிறோமேயொழிய படாரர் சொத்தை அபகரிப்பதற்கு அல்ல ஏதோ என்னுடைய போதாத காலத்திற்குத்தான் இங்கே வந்திருக்கிறோமேயொழிய படாரர் சொத்தை அபகரிப்பதற்கு அல்ல அதற்கு நான் ஒருபோதும் உடந்தையாயிருக்க மாட்டேன் அதற்கு நான் ஒருபோதும் உடந்தையாயிருக்க மாட்டேன் \n\"சரி, சரி, குரலை உயர்த்தாதே - அதோ அந்த மாடத்திற்கருகில்தான் பொத்தகத்தில் இன்னும் கணக்குவைக்கப்படாத சித்திரைத் திருவிழா நிவந்தங்கள் இருக்கும் சிறு சிறு துணிப்பைகளும் அதற்குப் பக்கத்திலேயே ஓலைகளும் இருக்கும் - இருட்டில் தடவிப்பார் சிறு சிறு துணிப்பைகளும் அதற்குப் பக்கத்திலேயே ஓலைகளும் இருக்கும் - இருட்டில் தடவிப்பார் மிகுந்த சத்திய சந்தனைப்போல் இருக்கும் பொன்னை எண்ணிக்கொண்டிருக்காதே - இருப்பதை அள்ளிக்கொண்டுவிடு மிகுந்த சத்திய சந்தனைப்போல் இருக்கும் பொன்னை எண்ணிக்கொண்டிருக்காதே - இருப்பதை அள்ளிக்கொண்டுவிடு \nமேகம் வானில் விலக சந்திர வெளிச்சம் எங்கிருந்தோ புகுந்து புறப்பட்டு வர - அந்த சிறிய அறை சற்று பிரகாசமாயிற்று. சொக்கன் காட்டிய திசையில் சேந்தன் சிறிய பைகளைக் கண்டான் - கடவுளே யார் யார் அளித்த நிவந்தங்களோ \nவாழ்க்கையில் சேர்ந்தார்போல் பத்திருபது பொற்கழஞ்சுகளுக்குமேல் பார்த்தறியாயதவனான சேந்தன் காரி அந்தப் பைகளை ஒவ்வொன்றகக் கவிழ்த்து உள்ளேயிருக்கும் பொன்னை எண்ணத்துவங்கினான்.\n\"முட்டாளே - என்ன செய்து கொண்டிருக்கிறாய் பொன்னை எண்ணாதே என்று சொன்னேனல்லவா பொன்னை எண்ணாதே என்று சொன்னேனல்லவா அதிக அவகாசமில்லை \n நமக்குத் தேவைப்படும் நூற்றைம்பது கழஞ்சுகளுக்குமேல் ஒரு சிறு மாடைகூட எடுப்பதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் காவலன் இன்னும் ஒரு நாழிகை அல்லது இரண்டு நாழிகை நேரத்திற்கு நகரப்போவதில்லை - ஆதலால் நமக்கு அவசரம் ஒன்றும் கிடையாது காவலன் இன்னும் ஒரு நாழிகை அல்லது இரண்டு நாழிகை நேரத்திற்கு நகரப்போவதில்லை - ஆதலால் நமக்கு அவசரம் ஒன்றும் கிடையாது\n\"உன்னைப்போன்றதொரு வெட்டிப்பயலை இந்த வேலைக்குக் கூட்டிக்கொண்டு வந்தேனே\" என்றபடி தலையிலடித்துக்கொண்டான் சொக்கன்.\nநான்கைந்து பைகளைப் பிரித்ததில் நூற்றைம்பது பொன் சேர்ந்துவிட்டது. ஜாக்கிரதையாக அதனை மடியில் கட்டிக்கொண்டான் சேந்தன். திருட்டுப் பொன் அதுவும் படாரர் சொத்து மடி கனத்து வியற்வை விட ஆரம்பித்துவிட்டது அவனுக்கு..\nஉற்சாகத்துடன் மறுநாள் பண்டாரத்தை அடைந்தார் பரமேஸ்வரக் கங்காணியார். இரவு நன்கு உறங்காததால் கண்கள் பரபரவென்று தீப்பிடித்ததுபோல் எரிந்தன...ஆனால் அதெல்லாம் கங்காணியாரின் தற்போதைய மனநிலையில் ஒரு பொருட்டே அல்ல.\nஅவசர அவசரமாக நான்காம் வருட ஸ்ர்தனப் பெட்டியை தூக்க மாட்டாமல் தூக்கி கீழே வைத்தார். அதனைத் தன்னுடைய சாவி கொண்டும் கோயில் மாகேஸ்வரர்களுள் ஒருவரான மனுகுல மார்த்தாண்ட வேளாரிடமிருந்து காலையில் பெற்றுக்கொண்டுவந்த மற்றொரு சாவிகொண்டும் திறந்து அந்த ஆண்டுப் பொத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு வரிவிடாமல் தேடினார்.\nதப்பித் தவறி எங்காவது இன்னார் அல்லது இன்னாரின் தேவியார் கொடுத்த இரத்தின - மரகத ஹாரம் என்றொரு வரி தென்பட்டுவிடுமோ என்று அவர் மனம் பரபரத்தது...ஒருமுறைக்கு இரண்டு முறையாக கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்த்தும் நல்ல வேளையாக அப்படியெதுவும் இல்லை அப்பாடா - இப்போதுதான் கங்காணியாருக்கு மூச்சே வந்தது \nஇது போதாது. இதற்கு இரண்டு வருடப் பொத்தகங்களை முன்பும் பின்பும் கவனித்து தவறுதலாக அதில் இந்த நகை எழுதப்பட்டிருக்கிறதா என்று சர்வநிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் இல்லையேல் சிக்கல்தான் அடுத்த இரண்டரை நாழிகைப் பொழுதை* இதற்காக செலவழித்து அந்தப் பொத்தகங்களிலும் நகையைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்டு - மதிய உணவுக்காக எழுந்தபோதுதான் அதனை கவனித்தார்.\n* 2 1/2 நாழிகை - ஒரு மணி நேரம்\n இன்னும் பொத்தகத்தில் கணக்கெழுதப்படாத சித்திரைத் திருவிழா நிவந்தங்கள் சற்றே இறைந்தவாரே கிடக்கின்றனவே நாம் இவ்வாறு வைக்க மாட்டோமே.. ஒரு வேளை....அடக் கடவுளே நாம் இவ்வாறு வைக்க மாட்டோமே.. ஒரு வேளை....அடக் கடவுளே மூன்று...இல்லை நான்கு பைகள் வெறும் பைகளாக இருக்கின்றன மூன்று...இல்லை நான்கு பைகள் வெறும் பைகளாக இருக்கின்றன உள்ளிருந்த பொற்கழஞ்சுகளைக் காணோம் எல்லாம் ���ூடி வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக இது என்ன சோதனை \nஅவசர அவசரமாக பைகளுக்கு அருகில் கிடந்த நிவந்த ஓலைகளைப் படித்துப் பார்த்தார்... ஒன்றில் அறுபது கழஞ்சுகள், ஒன்றில் நாற்பது, ஒன்றில் இருபது, கடைசிப் பையில் முப்பது - ஆக மொத்தம் நூற்றிஐம்பது கழஞ்சுகள் \n நம்பவே முடியவில்லையே - நெடுங்களம் ஸ்ர்பண்டாரத்திலா திருட்டு \nஅவருக்கு மூவுலகங்களும் கண்முன் சுழன்றன...தெய்வமே ஒரு பக்கம் அள்ளிக் கொடுத்துவிட்டு மற்றொரு பக்கம் சோதிக்கிறாயே ஒரு பக்கம் அள்ளிக் கொடுத்துவிட்டு மற்றொரு பக்கம் சோதிக்கிறாயே பேசாமல் நேராக கோயில் ஸ்தானபதிகளிடம் திருட்டு நடந்துவிட்டது என்று சொல்வோமா பேசாமல் நேராக கோயில் ஸ்தானபதிகளிடம் திருட்டு நடந்துவிட்டது என்று சொல்வோமா அப்படிச் சொன்னால் யாராவது நம்புவார்களா அப்படிச் சொன்னால் யாராவது நம்புவார்களா அறைக் கதவு உடைக்கப்படவில்லை - இராக் காவலனும் ஒன்றும் புகார் செய்யவில்லை - காதும் காதும் வைத்தாற்போல் காரியம் நடந்துள்ளது \nஅதிலும் ஒரு கள்ளன் பண்டாரம் வரை வந்துவிட்டு - அங்கிருக்கும் அத்தனை பொக்கிஷங்களையும் விட்டுவிட்டு - வெறும் நூற்றைம்பது கழஞ்சுகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டான் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா நாமே அப்படியொரு செய்தியைக் கேள்விப்பட்டால் என்ன சொல்வோம் நாமே அப்படியொரு செய்தியைக் கேள்விப்பட்டால் என்ன சொல்வோம் அவனே பண்டாரத்தில் பொய்க் கணக்கு எழுதிவிட்டு திருட்டு அது இது என்று கதையளக்கிறான் என்று கூறமாட்டோமா \nஅதுமட்டுமல்ல - எறும்பியூர் எறும்பீசர் கோயிலிலிருந்து நம்மை நெடுங்களத்திற்கு பணிமாற்றம் செய்தது எதற்காக நமது கை சற்று நீண்டுவிட்டதால்தானே நமது கை சற்று நீண்டுவிட்டதால்தானே ஆக நமக்கு ஏற்கனவே இருக்கும் கெட்ட பெயருக்கு இப்போது இப்படியொரு விநோதமான நூற்றைம்பது கழஞ்சு திருட்டைப் பற்றி வெளியில் சொன்னால் என்ன ஆகும் ஆக நமக்கு ஏற்கனவே இருக்கும் கெட்ட பெயருக்கு இப்போது இப்படியொரு விநோதமான நூற்றைம்பது கழஞ்சு திருட்டைப் பற்றி வெளியில் சொன்னால் என்ன ஆகும் முதலில் நமது வேலை கண்டிப்பாக பறிபோகும் முதலில் நமது வேலை கண்டிப்பாக பறிபோகும் கெட்ட பெயர் ஊர்ஜிதமாகும் சந்தேகம் நம்மீதுதான் என்று பட்டுவிட்டால் நமக்கிருக்கு��் சொத்திலிருந்து அந்த நூற்றைம்பது பொன்னும்கூட வசூல் செய்யப்படலாம் அந்த நாசமாய்ப் போகிற நாடாழ்வான் வந்து எல்லாப் பணிகளையும் குறைவர நடத்தி வைத்துவிட்டுப் போவான். இத்தனையும் போதாதென்று இப்படியொரு விஷயம் நடந்தது - அதற்கு இன்னவாக நான் தண்டமளித்தேன் என்று கல்வெட்டில் வேறு பொறித்துவைக்கச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. வேறு அவமானம் நமக்கும் நமது பரம்பரைக்கும் வேண்டுமா என்ன \n அதிருஷ்டக் காற்று அடித்தாலும் உன்னைப் பிடித்த பீடை உன்னை முழுவதுமாய் விட்டபாடில்லை. பேசாமல் அந்த ஹாரத்தை விற்றுவிடு. கிடைக்கும் பொன்னில் நூற்றைம்பது கழஞ்சுகளை மரியாதையாக சித்திரை நாள் கணக்கில் சேர்த்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நடந்துகொள் வேறு வழியில்லை - வரவில் நூற்றைம்பது கழஞ்சு நஷ்டம் வேறு வழியில்லை - வரவில் நூற்றைம்பது கழஞ்சு நஷ்டம் \nபெருமூச்சு விட்டபடி எழுந்தார் கங்காணியார்.\nஇனி சொல்வதற்கு அதிகம் விஷயமில்லை.\nகங்காணியார் தஞ்சைப் பொற்கொல்லரிடம் ஹாரத்தைக் கொண்டு சென்றபோது அது அவர் நினைத்ததுபோல் மரகதமும் இரத்தினக் கற்களும் பதிக்கப்பட்டதல்ல - வெறும் வண்ணக் கற்கள் கொண்டு செய்ததுதான் என்ற இரண்டாவது அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்தது நல்லவேளை - ஹாரம் முழுப் பொன்னால் ஆகியிருந்தபடியால் பொன்னுக்கு மட்டும் விலைகொடுக்க சம்மதித்தான் ஆசாரி. அவனிடம் வாதாடி வாதாடி நூற்றியிருபது பொற்கழஞ்சுகளை ஹாரத்துக்கு ஈடாகப் பெறுவதற்குள் கங்காணியாருக்கு உன்பாடு என்பாடு என்றாகிவிட்டது.\n ஏதோ தன்னுடைய துர்புத்திக்குக் கிடைத்த தண்டனை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார் அவர்.\nசேந்தன் பொற்கழஞ்சுகளை வாணியஞ்செட்டிக்குச் செலுத்தி தன்னையும் குடும்பத்தாரையும் காத்துக் கொண்டான். திருட்டு விஷயம் வெளியில் பிரஸ்தாபிக்கப் படாதது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. படாரர் நெருக்கடி நேரத்தில் தனக்குச் செய்த உதவியை அவன் இறுதி மூச்சுவரை மறக்கவில்லை. கூலிபெற்றுக்கொள்ளாத பாடிக் காவலனாய் அவன் தன் இறுதிக் காலம் வரை கோயிலுக்கு உழைத்து ஊராரிடம் பெருமரியாதை தேடிக்கொண்டான். தன்னுடைய கடைசிக் காலத்தில் - தன்னுடைய காவற்பணியை தொடருவோர்க்கு தன்னுடைய இதயம் கனிந்த மரியாதையை கல்வெட்டில் வெட்டுவித்து - வரலாற்றிலும் இடம்பெற்றான்.\nஎல்லோர் கணக்கும் சரியாக வந்ததுபோல் தெரிகிறதா இல்லை, இன்னும் ஒரே ஒரு கணக்கைப் பற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது.\nநெடுங்களத்துப் படாரருக்கு வாணியஞ்செட்டியிடமிருந்து வசூல் செய்ய வேண்டிய தொகை நூற்றைம்பது கழஞ்சுகள் இருந்தது. மிகச் சுலபமாக காரியத்தை முடித்துக் கொண்டார் அவர்.\nசெட்டியின் ஒரே மகனை தீராத நோயில் படுக்கப் போட்டார். முதலில் ஐந்து அல்லது பத்து கழஞ்சு நுந்தா விளக்கு வேண்டுதலில் காரியத்தை முடிக்க நினைத்திருந்தான் செட்டி. விடுவாரா மகாதேவர் நோயை உண்டு இல்லையென்று செய்து ஒரு முழு மகா மண்டபத்தையும் செட்டியின் கைங்கரியத்தில் கற்களியாக்கிக்கொண்டுதான் அவனை விட்டார் \nயமகாதகர் என்றால் நெடுங்களத்துப் படாரர்தான். யமனுக்கே காலனாக வந்தவராயிற்றே அவர் \nதிருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சைவத் திருத்தலம். ஞானசம்மந்தப் பெருமான் தன்னுடைய மிகப் பிரபலமான இடர்களையும் திருப்பதிகங்களை இத்தல இறைவனாகிய நெடுங்களத்தானை நோக்கித்தான் பாடுகிறார். ஒவ்வொரு பதிகமும் \"இடர்களையாய் - நெடுங்களம் மேயவனே \nதிருச்சியின் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம் இங்குள்ள கோயில்களிலும் சுற்றுப்புறத்திலும் கள ஆய்வுப்பணி மேற்கொண்டபோது இப்பகுதியும் கோயிலும் பல்லவர் ஆட்சியிலிருந்தே மிகச் சிறப்புற்று இருந்தமைக்கு சான்றுகள் கல்வெட்டு வடிவில் கிடைத்தன. இக்கல்வெட்டுக்களில் ஒரு எளிய கல்வெட்டு நம் மனதைக் கவர்கிறது.\nகல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - வரலாறு ஆய்விதழ் 8, பக்கம் 3\nஇடம் - பலிபீடத்திற்கு முன்பிருந்த பலகைக் கல்வெட்டு. கல்வெட்டுச் செய்தியுடன் வீச்சரிவாள்கள், குத்து விளக்குகள், துரட்டி ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன.\nகாலம் - கி.பி.8ம் நூற்றாண்டு\nசெய்தி - ஸ்ர்புறப்பள்ளியின் சேந்தன் குழுவினரின் காவலில் இப்பகுதி இருந்தது.\n2. குழுவிநார் காவல் இது காத்\n3. தார் அடி மேல்லன் கையும் தலையும்\n(வரித்தெளிவிற்காக எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன - அடைப்புக்குறிக்குள் அமைந்த எழுத்துக்கள் யூகிக்கப்பட்டுள்ளன)\nஇதுபோன்ற பாடிக்காவல் கல்வெட்டுக்கள் ஆங்காங்கே கிடைக்கின்றனதான். என்றாலும் இந்தக் கல்வெட்டு வேறு இரண்டு காரணங்களுக்காக சிறப்புப் பெறுகிறது.\nஇதில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ர்புறக்க���டிப்பள்ளி என்பது அப்பகுதியில் அமைந்திருந்த சமணக் கோயிலொன்றை குறிப்பதாக இருக்கலாம். இன்றைக்கு கோயில் முழுவதும் அழிந்து பட்டுவிட்ட நிலையில் இந்தக் கல்வெட்டு ஒன்றுதான் அந்தக் கோயில் இருந்ததற்கான ஒரே மெளன சாட்சி. அங்கு சிதறிப்போய்க் கிடைத்திருக்கும் சமணச் சிற்பங்களை இந்தக் கல்வெட்டோடு இணைத்து நோக்கும்போதுதான் கால உளியின் இரக்கமற்ற செதுக்கலில் சில்லாகித் தெறித்து விழுந்துவிட்ட ஒரு புராதானக் கோயிலின் இருப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. கல்வெட்டுக்களின் முக்கியத்துவத்தை உணர்த்த இது ஒரு முக்கிய சான்று.\nஇரண்டாவதாக கவனிக்க வேண்டியது \"இது காத்தார் அடி என் தலை மேலன\" என்று கூறும் மரபிலிருந்து மாறுபட்டு \"காத்தார் அடி மேல்லன் கையும் தலையும்\" என்று கூறியிருப்பது. இதற்கு ஒரு காரணம்தான் கொள்ளமுடியும். அதாவது வெறும் இயந்திரத்தனமாக செதுக்கப்பட்ட கல்வெட்டில்லை இது. இதனை வெட்டுவித்தவன் தான் சொல்ல வந்ததை இதயபூர்வமாக அப்படிச் சொல்லியிருக்கிறான். உணர்ந்தவன் வாய்வார்த்தை என்பதால்தான் அது மரபிலிருந்து மாறுகிறது.\nகுழுவிநார் என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதே என்கிறீர்களா அது வேறு ஒன்றுமில்லை. சேந்தன் அவ்வப்போது தன் கூட்டாளிகளையும் பாடிக்காவலுக்கு அழைத்துக்கொண்டான் - அவர்களைத்தான் அவ்வாறு சிறப்புப்படுத்துகிறது கல்வெட்டு. அந்தக் குழுவினரில்...கோயில் உட்கரணத்தான் சொக்கதேவனும்கூட அடக்கம் \nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kamal-haasan-s-awesome-answer-about-politicians-054801.html", "date_download": "2018-10-19T15:37:43Z", "digest": "sha1:CDBNZPHVVWLFWJ66QZZAODNNGP54LCRH", "length": 13914, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?: ஷோக்கா பதில் சொன்ன கமல் | Kamal Haasan's awesome answer about politicians - Tamil Filmibeat", "raw_content": "\n» அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்: ஷோக்கா பதில் சொன்ன கமல்\nஅரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்: ஷோக்கா பதில் சொன்ன கமல்\nசென்னை: அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்று கமல் அருமை���ாக விளக்கம் அளித்துள்ளார்.\nவார இறுதி நாட்கள் வந்தால் கமல் ஹாஸனை பார்க்கலாம் அவர் பேசும் அரசியலை கேட்கலாம் என்ற ஆவலில் பலரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.\nநேற்றைய நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பது குறித்து பேசினார் கமல்.\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்பது போன்று சொல்லியிருக்கிறீர்கள்...என்று நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியின் அக்கா ப்ரியதர்ஷினி தனது கேள்வியை முடிக்கும் முன்பு கமல் கூறியதாவது, அப்படி சொல்லிக்கிட்டு இருக்காங்க. காலம் தான் அதை முடிவு செய்யும். அதை இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அப்போ நீங்க முழு நேர அரசியல்வாதியாக மாட்டீர்களா என்று கேட்கிறார்கள். முழு நேர அரசியல்வாதி யார் என்று முதலில் எனக்கு சொல்லுங்கள் என்று கமல் கூறினார்.\nநான் முழு நேர மனிதன். பிற்பாடு தான் கலைஞன். எனக்கு வாழ நேரம் வேண்டும். பிறகு என் வேலையை செய்வேன். அரசியல்வாதியும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவருக்கு என்று ஒரு வாழ்க்கை, அவருக்கு என்று ஒரு தொழில் இருந்திருக்க வேண்டும். அதை எல்லாம் விட்டுவிட்டு தியாகம் செய்வது என்பது வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் முன் அடி எடுத்து வைத்தாலே தங்கள் வாழ்க்கை பாழாகிவிடும் என்று நினைத்தவர்கள் செய்த தியாகம். இப்போ அது தேவையில்லை என்று கமல் தெரிவித்தார்.\nநாம் நாட்டுக்காக செய்யும் கடமைக்காக தியாகம் செய்வது போன்று நடிக்க வேண்டியது இல்லை என்பது என்னுடைய கருத்து. எல்லாத்தையும் துறந்துவிட்டு வர இது துறவு அல்ல ஒரு துறை. மக்களுக்காக வேலை செய்ய வந்திருக்கிறோம். அதில் என்னையும் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு மிஞ்சி தான் தான தர்மம் என்று சொல்லவில்லை. எனக்கும் கொஞ்சம் மிஞ்ச வேண்டும். எல்லா அரசியல்வாதியும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்றார் கமல்.\nபிக் பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை தாண்டி அதற்கும் நம் சமூகத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்வையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு கமல் ஹாஸன் நேரடியாக பதில் அளிக்காமல் நலுங்கு பற்றி விளக்கமாக பேசினார். எல்லா விளையாட்டிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை அர்த்தமுள்ளதாக செய்ய வேண்டியது அதை ஏற்பாடு செய்பவர்களின் கடமை என்று நான் ந���னைக்கிறேன். உங்களுக்கும் இந்த கேம் ஷோவுக்கும் கண்டிப்பாக சம்பந்தம் இருக்கிறது. அந்த சாயல் தெரிவதால் தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், உத்வேகம் குறையாமல் என்றார். ஆனால் அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/kurngkupommai-cinnnimaa-vimrcnnnm/", "date_download": "2018-10-19T16:23:01Z", "digest": "sha1:AKXOAH6SP4A2MTF2PQAL2YRFXMCQ4NNU", "length": 7189, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "குரங்குபொம்மை - சினிமா விமர்சனம் - Tamil Thiratti", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்\nகுரங்குபொம்மை – சினிமா விமர்சனம் paarvaiyalan.blogspot.in\nபார்வையாளன்\t1 year ago\tin சினிமா\t0\nபாரதிராஜா, விதார்த் நடிப்பில் வெளிவந்துள்ள ஒரு திரைப்படம் குரங்கு பொம்மை. தஞ்சாவூரில் மரக்கடை வைத்து நடத்தும் ஏகாம்பரம் ஒரு சில சிலைக்கடத்தல் வேலைகளையும் செய்கிறார். அவரிடம் வேலை பார்ப்பவர், நண்பர், விசுவாசமான ஊழியர் சுந்தரம். சுந்தரம் ஏகாம்பரத்திடம் வேலை பார்ப்பது அவருடைய மனைவிக்கும், மகன் கதிருக்கும் பிடிக்கவில்லை.\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் – படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nகவிஞர் வாலிக்கு நேர்ந்த அநீதிகள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபுதையல் பதிவின் தொடர்ச்சி saravananmetha.blogspot.com\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி autonews360.com\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம் tamil32.com\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட் autonews360.com\nபுதையல் பதிவின் தொடர்ச்சி saravananmetha.blogspot.com\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி autonews360.com\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம் tamil32.com\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3701", "date_download": "2018-10-19T15:49:41Z", "digest": "sha1:3VPSFD3DL4MPV6GUXVQL2QH5SNYIY7K7", "length": 57494, "nlines": 203, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸங்க்ஷேப இராமாயணத்துல நேத்திக்கு பத்து ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்தோம். இன்னிக்கு 11ல இருந்து 20 வரைக்கும் பார்க்கலாம். 11வது ஸ்லோகம்,\nஸமஸ்ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்3த4வர்ண: பிரதாபவாந் |\nபீநவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 ||\n‘ஸம:’ அப்படீன்னா – ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப உயரமும் கிடையாது, சமமான உயரம்\n‘ஸமவிப4க்தாங்க3:’ – இடது பக்கம் இருக்கிற உறுப்புகள் எல்லாம் வலது பக்கத்துக்கு சமமா இருந்தது சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள். ஒரு கை நீளம், ஒரு கை குட்டை அப்படியெல்லாம் இல்லாம ரொம்ப similarஆ, symmetricalஆ இருந்தது அவருடைய உடம்பு. அது தானே அழகு சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள். ஒரு கை நீளம், ஒரு கை குட்டை அப்படியெல்லாம் இல்லாம ரொம்ப similarஆ, symmetricalஆ இருந்தது அவருடைய உடம்பு. அது தானே அழகு\n‘ஸ்நிக்3த4வர்ண:’ – ரொம்ப குளுமையான ஒரு வர்ணம். கருப்பு அப்படீன்னாக் கூட, ஒரு attractiveவான ஒரு கருப்பு\n‘பிரதாபவாந்’ – ரொம்ப powerful, ரொம்ப சக்திமான்\n‘பீநவக்ஷா:’ – அழகான மார்பு. நல்ல பரந்து விரிந்த, நன்னா அமைந்த ஒரு மார்பு ‘வக்ஷஸ்’.\n‘விஶாலாக்ஷ:’ – விசாலமான கண்கள், தாமரை போன்ற கண்கள். பெரிய கண்.\n‘லக்ஷ்மீவாந்’ – அவருடைய உறுப்புகள் எல்லாமே மங்களகரமா இருந்தது அவரைப் பார்த்தாலே ஒரு நல்லவர், மங்களமானவர் அப்படீன்னு நினைக்கும்படியா இருந்தது.\n‘ஶுப4லக்ஷண:’ – பாக்கறதுக்கு லக்ஷ்மீகரமா இருந்ததோட, இந்த ஸாமுத்ரிகா லக்ஷணத்துல, இந்த மாதிரி உடம்பு இருந்தா, இந்த மாதிரி பலன் அப்படீன்னு இருக்கு. அந்த மாதிரி ‘சாக்ஷாத் சக்கரவர்த்தி குமாரன்’ அப்படீன்னு அந்த சக்கரவர்த்திக்குரிய எல்லா லக்ஷணங்களும் இருந்தது\nத4ர்மஜ்ஞஸ்ஸத்யஸந்த4ஶ்ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத: |\nயஶஸ்வீ ஜ்ஞானஸம்பந்ந: ஶுசிர்வஶ்யஸ்ஸமாதி4மாந் || 12 ||\n‘த4ர்மஜ்ஞ:’ – எல்லா தர்மங்களும் அறிந்தவர்\n‘ஸத்யஸந்த4ஶ்ச’ – சத்தியத்தை காப்பாற்றுபவர் அந்த நாகபாசத்துல கட்டுப்பட்டிருந்த போது, கருடபகவான் வந்து விடுவிக்கறார். அப்ப சொல்றார், ‘பவதாம் ஆர்ஜவம் பலம் ராக்ஷஸா: கூடயோதின:’ – ‘ராக்ஷஸர்கள் சூ���்ச்சி பண்ணி ஜயிக்கப் பார்ப்பா. ஆனா உங்களுக்கு பலம் உங்களுடைய இந்த சத்தியம்தான்’, அப்படீன்னு சொல்றார்.\nகௌசல்யா தேவியும் காட்டுக்கு கிளம்பும்போது,\nயம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச |\nஸவை ராகவஸார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||\nஅப்படீன்னு சொல்றா. அந்த மாதிரி, ‘த4ர்மஜ்ஞஸ்ஸத்யஸந்த4ஶ்ச’ அப்படீங்கிறதுதான் ராமாயணம் அப்படீங்கிறதுதான் ராமர் நல்லவா சொல்றதுல ஆச்சர்யம் இல்ல. மாரீச்சனே சொல்றான், ‘ராமோ விக்ரஹவான் தர்ம’ – ‘நீ ராமரை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்றியே. ராமர் தர்மமே வடிவானவர்’ – ‘நீ ராமரை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்றியே. ராமர் தர்மமே வடிவானவர்’, அப்படீன்னு சொல்றான். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் தர்மம் ஜயிக்கும்” அப்படீங்கிறதுதான் இதிஹாஸத்தினுடைய முக்கியமான கருத்தே\n‘ப்ரஜாநாம் ச ஹிதே ரத:’ – ராஜாங்கிறவர் பிரஜைகள் நன்னா இருக்கணும். எல்லாரும் சௌக்யமா இருக்கணும். யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது அப்படீன்னு நினைக்கணும். ‘ரஞ்சயதே இதி ராஜ’ – ஜனங்களை சந்தோஷப் படுத்தறவன்தான் ராஜா.அப்படி எல்லாரும் நன்னா இருக்கணும்னு நினைக்கிறவர் ராமர்\n‘யஶஸ்வீ ‘ – ரொம்ப புகழ் படைத்தவர். 25 வயசுக்குள்ள ஜனங்கள்லாம் வந்து அவ்ளோ ராமரை விரும்பறா. அப்படி கொண்டாடறா. இவன் ராஜாவாகணும்னு வேண்டிக்கறா அவர் ராஜாவா ஆகலேன்னதும் புலம்பி அழறா அவர் ராஜாவா ஆகலேன்னதும் புலம்பி அழறா அப்படீன்னா எவ்வளோ நல்ல பேர் வாங்கியிருப்பான் அவன். சபையில இருக்கிறவாள்கிட்ட பேர் வாங்கிறது ஆச்சர்யம் இல்லை. வீட்டில இருக்கிற பெண்கள், குழந்தைகள், வயசானவாள்கிட்ட கூட நல்ல பேர் வாங்கியிருக்கான். அப்படி எல்லார்கிட்டயும் புகழ். அப்படி அந்த புகழ், ‘ராமோ ராமோ பவிஷ்யதி’ அப்படீன்னு சொன்னா கூனி, ‘ராமன் காட்டுக்கு போயிட்டான்னா, ராமன் அராமனா ஆயிடுவான் அப்படீன்னா எவ்வளோ நல்ல பேர் வாங்கியிருப்பான் அவன். சபையில இருக்கிறவாள்கிட்ட பேர் வாங்கிறது ஆச்சர்யம் இல்லை. வீட்டில இருக்கிற பெண்கள், குழந்தைகள், வயசானவாள்கிட்ட கூட நல்ல பேர் வாங்கியிருக்கான். அப்படி எல்லார்கிட்டயும் புகழ். அப்படி அந்த புகழ், ‘ராமோ ராமோ பவிஷ்யதி’ அப்படீன்னு சொன்னா கூனி, ‘ராமன் காட்டுக்கு போயிட்டான்னா, ராமன் அராமனா ஆயிடுவான்’ அப்படீன்னு. அப்படி இல்லாம, ‘ராம: ராமோ பவிஷ்யதி’, அப்படீன்னு இன்னும் எல்லாருக்கும் பிடிக்கும்படியா, இன்னிக்கு நம்மளும் கொண்டாடும்படியா அப்படி ராமனுடைய புகழ் – ‘யஶஸ்வீ ‘.\n‘ஜ்ஞானஸம்பந்ந:’ – ஞானம் படைத்தவன்.\n‘புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை\nஅப்படீன்னு, வெளியில தூய்மைங்கிறது ஜலத்தைக் கொண்டு, ஸ்நானபானாதிகள் பண்றதால. உள்ளத்தூய்மை சத்தியத்தினால அமையறது. அப்படி இரண்டு விதத்துலயும் தூய்மையாவன் – ‘ஶுசி:’\n‘வஶ்ய:’ – ‘எல்லாரையும் தன்னுடைய குணத்துனால வசியம் பண்ணி வெச்சிருக்கான்’னு ஒரு அர்த்தம். obedient. – அவன் எல்லாருக்கும் வசப்பட்டுருக்கான் அப்படீன்னு அர்த்தம்.\n‘ஸமாதி4மாந்’ – ‘ஸமாதி4’ ன்னா வேதாந்தத்துல ஒரு அர்த்தம். ஆனா சாதாரண சமஸ்க்ருதத்துல தீர்க்க யோஜனை பண்றதுன்னு அர்த்தம். அந்த மாதிரி, என்ன பண்ணா ஜனங்களுக்கு நன்மையா இருக்கும்னு எப்பவும் யோசிச்சுண்டே இருப்பவர்\nப்ரஜாபதிஸமஶ்ஸ்ரீமாந் தா4தா ரிபுநிஷூத3ந: |\nரக்ஷிதா ஜீவலோகஸ்ய த4ர்மஸ்ய பரிரக்ஷிதா ৷৷ 13 ৷৷\n‘ப்ரஜாபதி ஸம: ஸ்ரீமாந்’ – மங்களங்களை கொண்டவர்களுக்குள் பிரஜாபதியைப் போல இருப்பவர்\n‘தா4தா’ – எல்லா உலகத்தையும் எல்லாருக்கும் கொடுப்பவர், எல்லாரையும் காப்பாற்றுபவர்.\n‘ரிபுநிஷூத3ந:’ – எதிரிகளை கண்டிப்பவர், தண்டிப்பவர்.\n‘ரக்ஷிதா ஜீவலோகஸ்ய’ – உயிர்குலங்களை எல்லாம் காப்பாற்றுபவர்.\n‘த4ர்மஸ்ய பரிரக்ஷிதா’ – வெறுமன அவா உயிரோட இருக்காளான்னு பாக்கக் கூடாது. அவா தர்மத்தோட இருக்காளான்னு பாக்கணும். காட்டுல போனபோது, வாலியை வதம் பண்றார். அவனை வதம் பண்ணும்போது, “பரதன் ராஜா.அவனோட ஆக்ஞையினால நான் உன்னை வதம் பண்ணேன்”, அப்படீங்கறார். கரணை வதம் பண்ணின போது, “பரதன் ராஜா. அவனோட ஆக்ஞையினால நாங்க தர்மத்தை காப்பாத்திண்டு இருக்கோம். அதனால ரிஷிகளுக்கு ஹிம்சை பண்ற உன்னை நான் வதம் பண்றேன்”னு சொல்றார்.\nரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா |\nவேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞோ த4நுர்வேதே3 ச நிஷ்டித: ৷৷ 14 ||\n‘ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய’ – தன்னுடைய தர்மத்தை காப்பாற்றுபவர் ஏகபத்தினி விரதம் ஆகட்டும். பித்ரு வாக்ய பரிபாலனம் ஆகட்டும், அப்படி தன்னுடைய தர்மங்களை எல்லாம் காப்பாத்தறார்.\n‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’ – தன்னுடைய ஜனங்களையும் காப்பாற்றுபவர். அவரைப் போய் உன்னை சேர்ந்தவனா நினைச்சுக்கோ என்���ை, அப்படீன்னு நமஸ்காரம் பண்ணா,\n“அபராத3 சஹஸ்ர பா4ஜனம் பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே\nஅக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு”\nஅப்படீன்னு ஒரு ஸ்லோகம். ‘அபராத3 சஹஸ்ர பா4ஜனம்’ – நூத்துக் கணக்கான, ஆயிரக் கணக்கான தப்புகள் பண்ணி, ‘பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே’ – இந்த பயங்கரமான பவக் கடல்ல விழுந்திருக்கேன் ‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை ‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை ‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன் ‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன் ‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை, ‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர் ‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை, ‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர் – ‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’\n‘வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தங்கள் எல்லாம் வெறும் அத்யயனம் மட்டும் பண்ணுபவர் கிடையாது. அதன் உட்பொருளையும் உணர்ந்தவர்\n‘த4நுர்வேதே3 ச நிஷ்டித:’ – ‘தான் க்ஷத்ரியன்’ங்கிறதுனால அந்த தனுர் வேதத்துல ரொம்ப உறுதியோட இருக்கார்.\nஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ: ஸ்ம்ருதிமாந் பிரதிபா4நவாந் |\nஸர்வலோகப்ரியஸ்ஸாது4: அதீ3நாத்மா விசக்ஷண: ৷৷ 15 ৷৷\n‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தம், வேதத்தினுடைய அங்கங்கள், அது தவிர உபாங்கங்கள்னு இருக்கு. அதுல தனுர் வேதம். அந்த தனுர் வேதத்துல தனித்திறமை வாய்ந்தவர். வேதம்ங்கிறது ஸ்ருதி. ஸ்மிருதிங்கிறது சாஸ்திரங்கள். அந்த ‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ சாஸ்திரங்கள், பதினெட்டு ரிஷிகள் சாஸ்திரங்கள் சொல்லியிருக்கா. So, தர்ம சூக்ஷ்மம் தெரியணும். வசிஷ்டர் சொல்றார், “அம்மா சொல்றா நான் உன்னுடைய குரு. உங்க அப்பாக்கும் குரு நான் உன்னுடைய குரு. உங்க அப்பாக்கும் குரு நானும் சொல்றேன் பரதன் ஆசைப்படறான். அதனால ராஜ்யத்தை எடுத்துண்டா தப்பில்லை”, அப்படீங்கறார். ராமர் சொல்றார், “எடுத்துண்டா தப்பில்லன்னு நீங்க சொல்றேள். ஒரு அப்பா, அம்மா ஒரு குழந்தையை பெற்று வளர்க்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறா அந்த அப்பாவுடைய வார்த்தையைப் பொய்யாக்���ி, நான் இந்த பரதன் சொல்ற வார்த்தையை கேட்கணும்ங்கிறது சரியில்லை.அவர் சொன்ன வார்த்தையை, அந்த சத்தியத்தை பரிபாலனம் பண்ணிட்டு அப்புறம் நான் வந்து அவன் பேச்சை கேட்கறேன்”, அப்படீன்னு சொல்றார் அந்த அப்பாவுடைய வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இந்த பரதன் சொல்ற வார்த்தையை கேட்கணும்ங்கிறது சரியில்லை.அவர் சொன்ன வார்த்தையை, அந்த சத்தியத்தை பரிபாலனம் பண்ணிட்டு அப்புறம் நான் வந்து அவன் பேச்சை கேட்கறேன்”, அப்படீன்னு சொல்றார் ‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – சாஸ்திரங்களுடைய உண்மை பொருளை, தர்ம சூக்ஷ்மங்களை அறிந்தவர்\n‘ஸ்ம்ருதிமாந்’ – நல்ல ஞாபக சக்தி விபீஷணனுக்கு சரணாகதி கொடுக்கும்போது, என்னென்ன மகரிஷிகள் என்னென்ன வார்த்தை சொல்லியிருக்கான்னு டக் டக்னு quote பண்றார்\n‘பிரதிபா4நவாந்’ – ‘பிரதிபா4‘ங்கிறது presence of mind. நிறைய படிச்சிருக்கலாம். சரியான நேரத்துல சரியான விஷயம் ஞாபகம் வரணும். அந்த மாதிரி அதுக்கு ‘பிரதிபா4‘ன்னு பேரு.\nபரே ஜனனி பார்வதி ப்ரணதபாலினி ப்ராதிப4–\nப்ரதா3த்ரி பரமேஶ்வரி த்ரிஜக3தா3ஶ்ரிதே ஶாஶ்வதே |\nத்ரிஶக்திமயி வீக்ஷணம் மயி நிதே4ஹி காமாக்ஷி தே ||93||\n‘ப்ராதிப4ப்ரதா3த்ரி’ன்னு காமாக்ஷியை சொல்றார். அந்த மாதிரி ‘பிரதிபா4ங்கிறது படிப்பைவிட அதுதான் ரொம்ப முக்கியம். சபையில சரியான நேரத்துல, சரியான யுக்தியை சொல்லத் தெரியனும் ‘உத்தரோ உத்தரருக்தீநாம் வக்தா வாசஸ்பதிர் யதா’ அப்படிங்கறார் . மேலும் மேலும் ஒருத்தன் ஒரு யுக்தி சொன்னான்னா, “இது நன்னாயிருக்கு, அதுக்கு மேல இது எப்படி இருக்குன்னு பாருங்கோ”ன்னு ஒரு idea சொல்வார். அப்படி சொல்றதுல வாஸஸ்பதியான ப்ரஹஸ்பதி போன்றவர்.\n‘ஸர்வலோகப்ரிய:’ – எல்லா உலகத்துக்கும் பிரியமானவர்\n‘ஸாது4:’ – ‘ஸாது4’ங்கிறது நம்ம “ஏணிப்படிகளில் மாந்தர்கள்”ல இருக்கிற ‘ஸாது4’ங்கிற வார்த்தை எடுத்துக்கணும். சார் எழுதியிருப்பார், “ஸாதுங்கிறதுக்கு அசடன், மந்தன்ங்கிற பொருள் இன்னிக்கு விளங்கறது. அது கிடையாது. ஸாதுன்னா தன்னலம் அற்றவன். 180 lineல define பண்ணியிருக்கார். அதனால அதை சாதாரணமா define பண்ணக் கூடாது. அந்த மாதிரி, அந்த ஸாது குணங்கள் நிறைந்தவர்\n‘அதீ3நாத்மா’ – தைன்யமே கிடையாது. எந்த கஷ்டம் வந்தாலும் கொஞ்சம் மனசு தளரத்தான் செய்யும். ஆனா திரும்பவும் தன்னுடைய சுய நிலைமைக்கு வந்துடுவார்\n‘விசக்ஷ���:’ – எது எப்போ எப்படி பண்ணலாம் அப்படீன்னு பண்றது, அந்த குணத்துக்கு, ‘விசக்ஷண:’னு பேரு\nஸர்வதா3பி4க3தஸ்ஸத்3பி4ஸ்ஸமுத்3ர இவ ஸிந்து4பி4: |\nஆர்யஸ்ஸர்வஸமஶ்சைவ ஸதை3கப்ரியத3ர்ஶந: ৷৷ 16 ৷৷\n‘ஸர்வதா3பி4 க3த: ஸத்3பி4: ஸமுத்3ர இவ ஸிந்து4பி4:’ – சமுத்திரத்தை நோக்கி எப்படி நதிகள் போகுமோ அந்த மாதிரி சாதுக்கள் எப்பவும் ராமர் கிட்ட வந்துண்டே இருப்பா. ஒரு ராஜாவா இருக்கிறவன், தானே எல்லா கார்யமும் பண்ணிட முடியாது. அவன்கிட்ட நல்லவா வந்து சேரணும். அப்ப தான் அவன் delegate பண்ணி கார்யங்களை முடிச்சு நல்ல பேர் வாங்க முடியும். அந்த மாதிரி நல்லவா தன் கிட்ட வரணும்னா, இந்த மாதிரி நல்ல குணங்கள் எல்லாம் இருக்கணும்.\n‘ஆர்ய:’ – ‘ஆர்ய:’னா nobleன்னு அர்த்தம். பிறப்புலேயும் அவரோட நடத்தைலேயும் எல்லாத்துலயுமே ராமர் noble.\n‘ஸர்வஸமஶ்சைவ’ – எல்லார் கிட்டயும் சமமா இருப்பார். பாகுபாடு கிடையாது. பகவானப் போல.\n‘ஸதை3கப்ரியத3ர்ஶந:’ – எப்பவும் பார்க்கறத்துக்கு ப்ரியமா இருப்பார். காத்தால எழுந்த உடனே,\nஅப்படின்னு அந்த குழந்தையை எழுப்பும்போதே கௌசல்யா தினமும் எழுப்பும் போது அழகான இந்த திருமுகத்தைப் பார்த்து, இந்த கண்ணை தொறக்கறதப் பார்த்து, கொஞ்சி எழுப்பறாளேன்னு, ‘கௌசல்யா சுப்ரஜா ராம’ னு சொல்றார்.\nஅந்த மாதிரி எல்லாரும், எல்லா நேரத்லயும், மூக்கடிப்பட்ட சூர்ப்பனகை வந்து, ‘கந்தர்ப்ப ஸவ மூர்த்திமான்’ அப்படிங்கறா ராவணன்ட்ட போய். இங்க வாலி – ‘ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’ – அவன் நெஞ்சுல அம்பு பாய்ஞ்சிருக்கு. உயிர் போகப்போறது. ‘ஹே ராமா ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’ அப்படின்னு சொல்றான். அங்க ராவணன் வந்து யுத்தத்துலேர்ந்து சாரதி அவனை அந்த பக்கம் கூட்டிண்டு போயிடறான். ‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ – ‘பார்க்க பார்க்க இவனுடைய விக்ரமம் மனசுக்கு அவ்ளோ ப்ரியமா இருந்தது ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’ அப்படின்னு சொல்றான். அங்க ராவணன் வந்து யுத்தத்துலேர்ந்து சாரதி அவனை அந்த பக்கம் கூட்டிண்டு போயிடறான். ‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ – ‘பார்க்க பார்க்க இவனுடைய விக்ரமம் மனசுக்கு அவ்ளோ ப்ரியமா இருந்தது அப்பேர்ப்பட்ட நல்ல எதிரி கிடைச்சிருக்கான். நல்ல யுத்தத்துலேர்ந்து என்னை அப்புறப்படுத்தி, என்னை அவமானப் படுத்திட்டயே அப்பேர்ப்பட்ட நல்ல எதிரி கிடைச்சிருக்கான். நல்ல யுத்தத்துலேர்ந்து என்னை அப்புறப்படுத்தி, என்னை அவமானப் படுத்திட்டயே’ அப்படிங்கறான். இது எதிரிகள் கூட சொல்றா’ அப்படிங்கறான். இது எதிரிகள் கூட சொல்றா ஸீதா தேவியும் ஹனுமாரும் சொல்றதுக்கு கேக்கணுமா ஸீதா தேவியும் ஹனுமாரும் சொல்றதுக்கு கேக்கணுமா ‘ராம கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோகர:’. அது மாதிரி தான் இங்க – ‘ஸதை3கப்ரியத3ர்ஶந:’ \nஸ ச ஸர்வகு3ணோபேத: கௌஸல்யாநந்த3வர்த4ந: \nஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்யே தை4ர்யேண ஹிமவானிவ ৷৷ 17 ৷৷\n‘ஸ ச ஸர்வகு3ணோபேத:’ – நாரதருக்கு இந்த குணங்களை சொல்லிண்டே இருந்தா இதுவே ஒரு ராமாயணம் ஆயிடும்னு சொல்லிட்டு, இப்பேற்ப்பட்ட எல்லா குணங்களையும் பொருந்திய அந்த ராமன், ‘கௌஸல்யா நந்த3வர்த4ந:’ – கௌசல்யையுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் வளர்ப்பவன்.\n‘ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்ய’ – கம்பீரத்துல சமுத்திரம் போன்றவன். சமுத்திரம் நாம பக்கத்தில போனா என்ன காமிக்கறது கிளிஞ்சல்களைத்தான் காமிக்கறது. ஆனா ரத்னங்கள் எங்க இருக்கு கிளிஞ்சல்களைத்தான் காமிக்கறது. ஆனா ரத்னங்கள் எங்க இருக்கு உள்ளுக்குள்ள இருக்கு. அந்த மாதிரி கம்பீரம். சமுத்திரம் எதுக்கும் கலங்கப் போறது இல்லை. நதில வெள்ளம் வந்தா, சமுத்ரம் கலங்க போறதா உள்ளுக்குள்ள இருக்கு. அந்த மாதிரி கம்பீரம். சமுத்திரம் எதுக்கும் கலங்கப் போறது இல்லை. நதில வெள்ளம் வந்தா, சமுத்ரம் கலங்க போறதா அந்த மாதிரி, எந்த ஒரு சுகதுக்கத்துனால மாற்றம் அடையாம இருக்கறதுக்கு கம்பீரம்னு பேர்.\n‘தை4ர்யேண ஹிமவானிவ’ – ஹிமவானைப் போல தைர்யம்\nவிஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே ஸோமவத்ப்ரிய த3ர்ஶந: |\nகாலாக்3நிஸத்3ருஶ: க்ரோதே4 க்ஷமயா ப்ருதி2வீஸம: ৷৷ 18 ৷৷\n‘விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’ – வீரத்துல விஷ்ணுவைப் போன்றவர். லக்ஷம் பேரை மூல பல சைன்யத்துல தனி ஒருவரா யுத்தம் பண்ணார்.14000 கர தூஷணாதிகளை வதம் பண்ணார்.அப்போ ஆகாசத்துல நின்னுண்டு தேவர்கள்லாம் என்ன சொல்றா விஷ்ணு பகவான் யுத்தம் பண்றா மாதிரி இருக்கு அப்படீங்கறா – ‘விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’.\n‘ஸோமவத்ப்ரிய த3ர்ஶந:’ – பாக்கறதுக்கு சந்திரனைப் போல குளுமையானவன்\n‘காலாக்3நி ஸத்3ருஶ: க்ரோதே4‘-ஆனா கோபம் வந்தா காலாக்னிப் போல கோபம்\n‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’ – பொறுமையில பூமியைப் போன்றவன். பூமியை நாம வெட்டினாலும் சரி, bomb வெச்சு பிளந்தாலும் சரி, நம்மளுக்கு நிக்கறதுக்கு இடம் கொடுக்கறது. நம்மள தள்ளி விடமாட்டேன்ங்கறது. ந��க்கு தானியங்கள்லாம் கொடுக்கறது. அந்த மாதிரி ‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’\nத4நதே3ந ஸமஸ்த்யாகே3 ஸத்யே த4ர்ம இவாபர: |\nதமேவம் குணஸம்பந்நம் ராமம் ஸத்யபராக்ரமம் ৷৷ 19 ৷৷\n‘த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ‘ – த்யாகத்துல குபேரனைப் போல. குபேரன்ட்ட அவ்ளோ செல்வம் இருக்கறதுனால கொடுக்கறதுக்கு அவன் கஷ்டப்பட மாட்டான். அவனுக்கு குறையவே போறதில்லை. அப்படி நெனச்சு கொடுக்கிறவா வந்து, ‘குடுத்தா நமக்கு கொறஞ்சுடுமே’ன்னு நினைக்க கூடாது. ‘கொடுத்தா நமக்கு ஜாஸ்தியாகுமே’ன்னு நினைக்கணும்\n‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – இது கொஞ்சம் குழப்பமா இருக்கும். ‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – தர்ம ராஜாவான எமனைப் போலன்னு சொல்லலாம். ஸத்யத்ல அவன் தர்ம ராஜாவைப் போல இருக்கான்.\n‘தம் ஏவம் குண ஸம்பந்ந:’ – இப்பேற்பட்ட எல்லா குணங்களும் நிரம்பினவனான தர்ம ஜ்யேஷ்டனான ராமனை,\n‘ஸத்யபராக்ரமம்’ – ‘ஸத்ய பராக்கிரமம்’னா பொய்க்காத பராக்கிரமம் னு அர்த்தம். சத்தியத்துக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. அவன் பராக்கிரமம் வீண்போகாது. ஒரு இடத்தில கோபப்பட்டா, அந்த கோபத்துக்கு பலன் ஏற்படும். சந்தோஷப்பட்டா அந்த சந்தோஷத்துக்கு பலன் ஏற்படும். ‘ஸத்யபராக்ரமம்’ன்னா வீண் போகாத பராக்கிரமம் கொண்டவன்.\nஜ்யேஷ்ட2ம் ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம் ப்ரியம் த3ஶரத2ஸ்ஸுதம் |\nப்ரக்ருதீநாம் ஹிதைர்யுக்தம் ப்ரக்ருதிப்ரியகாம்யயா ৷৷ 20 ৷৷\n‘ஜ்யேஷ்ட2ம்’ – மூத்த பிள்ளை\n‘ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம்’ – எல்லா ஶ்ரேஷ்ட குணங்களும் நிரம்பின ,\n‘ப்ரியம்’ – தனக்கு ரொம்ப ப்ரியமான,\n‘த3ஶரத2:’ – தசரத மஹாராஜா ,\n‘ப்ரக்ருதீநாம் ஹிதைர் யுக்தம்’ – ஜனங்களுடைய ஹிதத்தில் எப்பவும் நாட்டமாக இருப்பவனுமான அந்த ராமனை ,\n‘ப்ரக்ருதி ப்ரிய காம்யயா’ – அந்த ஜனங்களும் இவனுடைய ஆட்சியை ரொம்ப விரும்புகிறார்கள். இவன் ராஜா ஆகணும்னு ரொம்ப காத்துண்டு இருக்கா\nயௌவராஜ்யேந ஸம்யோக்துமைச்சத்ப்ரீத்யா மஹீபதி: |\n‘யௌவராஜ்யேந ஸம்யோக்தும்’ – யுவராஜாவாக பட்டாபிஷேகம் பண்ணி வைக்கலாம் என்று,\n‘ஐச்சத்ப்ரீத்யா மஹீபதி:’ – தசரத மஹாராஜா ராமனுக்கு பட்டாபிஷேகம் பண்ணலாம் என்று சந்தோஷமாக முடிவு எடுத்தார்.\nஇந்த இடத்துல, பாலகாண்டம் முழுக்க skip பண்ணிட்டார் இந்த ஸங்க்ஷேப ராமாயணத்துல. நாம அதை சுருக்கமாக பார்ப்போம். தசரத மகாராஜா நல்லாட்சி பண்ணிண்டு இருந்தார். ஆனா அவருக்கு குழந்தை��ள் இல்லையே ‘மம லாலப்ய மானஸ்ய’ – ‘எனக்கு கொஞ்சறதுக்கு குழந்தைகள் இல்லையே’ அப்படீன்னு சொல்றார். ‘அதனால அஸ்வமேதயாகம் பண்றேன்’னு சொன்ன உடனே, ரிஷிகள் எல்லாம் ‘ஆஹா ‘மம லாலப்ய மானஸ்ய’ – ‘எனக்கு கொஞ்சறதுக்கு குழந்தைகள் இல்லையே’ அப்படீன்னு சொல்றார். ‘அதனால அஸ்வமேதயாகம் பண்றேன்’னு சொன்ன உடனே, ரிஷிகள் எல்லாம் ‘ஆஹா பண்ணுங்கோ’ன்னு சொல்றா. சுமந்திரர் ரிஷ்யஸ்ருங்கரை வரவழைச்சு பண்ணுங்கோன்னு சொல்றார்.\nரிஷ்யஸ்ருங்கரை வரவழைச்சு அஸ்வமேதயாகம் பண்ணி புத்திரகாமேஷ்டி பண்ணி, ஒரு மஹாபுருஷர் அக்னியிலேருந்தே வந்து பாயசம் கொடுத்து அதை அவர் தன்னுடைய மனைவிகள், கௌசல்யை, ஸுமித்ரை, கைகேயிக்கு பகிர்ந்து கொடுத்து தசரதருக்குப் பிள்ளையா விஷ்ணு பகவானே ராம லக்ஷ்மண பரத சத்ருக்னனா அவதாரம் பண்றார்.\nவசிஷ்டர்கிட்ட வேத, வேதாந்தங்கள்லாம் கத்துண்டு, தனுர் வேதம் கத்துண்டு, விஸ்வாமித்திரர் வந்த தன்னுடைய யாக ரக்ஷணத்துக்காக குழந்தை ராமனைக் கேட்கறார். தசரதர் கவலைப்படறார். வசிஷ்டர் அனுப்புங்கோன்னு சொன்ன உடனே அனுப்பறார். ராமர் விச்வாமித்திரரோட போய் தாடகா வதம் பண்ணி, அவருடைய யாகத்தை ரக்ஷணம் பண்றார். அப்புறம் விஸ்வாமித்திரர் அந்த யாக ரக்ஷணதுக்கு முன்னாடி ஐநூறு அஸ்திரங்களை சொல்லித்தரார் ராமருக்கு.\nஅந்த சுபாகு, மாரீசன் ராக்ஷதர்களை எல்லாம் விரட்டி அந்த யாகத்தை நல்லபடியா பூர்த்தி பண்ண பின்ன, ஜனகர்கிட்ட இருக்கிற அந்த சிவதனுசை இந்த குழந்தைகள் பார்க்கணும்னு சொன்ன உடனே, அந்த சித்தாஸ்ரமத்திலேர்ந்து கிளம்பி அவா மிதிலைக்கு போறா. போற வழியில விஸ்வாமித்திரர் ‘தன்னுடைய பூர்வர்களுடைய கதை, குசநாபர், அவருடைய பெண்கள். அப்புறம் குசநாபருக்கு பிள்ளையா காதி, காதிக்கு பிள்ளையா நான் பிறந்தேன்’னு சொல்றார். அப்புறம், ‘குமாரசம்பவம்’ – முருகப் பெருமானுடைய அவதாரம். அப்புறம்’ கங்கா அவதரணம்’ – கங்கை எப்படி பகீரதன் தபஸுக்காக பிரம்மா சொல்லி, தேவலோகத்துலேருந்து பூமிக்கும், பூமியிலருந்து பாதாளத்துக்கு வந்து, சகர புத்திரர்களை கரை ஏத்தினது, அப்புறம் அமிர்தமதனம், இந்த மாதிரி கதைகளை எல்லாம் சொல்லி, அப்புறம் ராமர், மிதிலைக்கு பக்கத்துல கௌதமாஸ்ரமத்துல அஹல்யா தேவியை சாப சமனம் பண்ணி மிதிலைக்கு போய் சேர்றா.\nஜனகர் வந்து வரவேற்கறார். ஜனகர் சபையில கௌதமருக்கும் அஹல்யாவுக்கும் பிறந்த சதானந்தர் குலகுருவா இருக்கார். அவர், இந்த ராம லக்ஷ்மணாளை விஸ்வாமித்திரர் அழைச்சுண்டு வந்ததுனால ரொம்ப சந்தோஷப்பட்டு, விஸ்வாமித்திரர் முதல்ல எப்படி ராஜாவா இருந்தார்அப்புறம் வசிஷ்டரோட யுத்தம் பண்ணி, தன்னுடைய க்ஷத்ரியபலம் ஒண்ணுமே பிரயோஜனம் இல்லை, ‘க்ஷுத் க்ஷத்ரியபலம், பிரம்மதேஜோ பலம் பலம்’ அப்படீன்னு நான் ‘பிரம்மரிஷியாக ஆவேன்அப்புறம் வசிஷ்டரோட யுத்தம் பண்ணி, தன்னுடைய க்ஷத்ரியபலம் ஒண்ணுமே பிரயோஜனம் இல்லை, ‘க்ஷுத் க்ஷத்ரியபலம், பிரம்மதேஜோ பலம் பலம்’ அப்படீன்னு நான் ‘பிரம்மரிஷியாக ஆவேன்’னு தபஸ் பண்ணி எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் தபஸ் பண்ணி ராஜ ரிஷியாகவும், அப்புறம் ரிஷியாகவும், அப்புறம் மஹரிஷியாகவும், அப்புறம் பிரம்மரிஷியாகவும் ஆன அந்த வ்ருத்தாந்தத்தை சதானந்தர், அவருக்கு வந்த இடைஞ்சல்கள், திரிசங்கு, சுனஸ்ஷேபன், மேனகா, ரம்பா, இந்திரன் இவாள்லாம் கொடுத்த இடைஞ்சல்களை எல்லாம் மீறி எப்படி பிரம்மரிஷி ஆனார் விஸ்வாமித்திரர், அப்படீங்கிற வ்ருத்தாந்தத்தை ரொம்ப விஸ்தாரமா சதானந்தர் சொல்றார். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்.\nஅடுத்த நாள் சபைக்கு ஜனகர் வர சொல்றார். அடுத்த நாள் வந்த உடனே, ‘அந்த சிவ தனுசை கொண்டு வா’ன்னு விஸ்வாமித்திரர் சொல்றார். சிவதனுசை கொண்டு வந்த உடனே ராமர், ‘நான் இதை தூக்கட்டுமா’ன்னு விஸ்வாமித்திரர் சொல்றார். சிவதனுசை கொண்டு வந்த உடனே ராமர், ‘நான் இதை தூக்கட்டுமா நாண் ஏற்ற முயற்சி பண்ணட்டுமா நாண் ஏற்ற முயற்சி பண்ணட்டுமா’ன்னு கேக்கறான். விஸ்வாமித்திரர், ‘வத்ஸ ராம தனு: பஶ்ய’ – ‘பாரு’ன்னு கேக்கறான். விஸ்வாமித்திரர், ‘வத்ஸ ராம தனு: பஶ்ய’ – ‘பாரு அந்த வில்லை எடுத்து நாண் ஏற்று அந்த வில்லை எடுத்து நாண் ஏற்று’ன்னு சொன்ன உடனே, எடுத்து அதை நாண் ஏற்றின உடனே, அவருடைய பலம் தாங்காம அது முறிஞ்சு விழுந்துடறது. உடனே தூதர்களை அனுப்பிச்சு, தசரதரையும் அவருடைய மந்திரிமார்களையும், வசிஷ்டர் முதலான எல்லா ரிஷிகளையும், மஹரிஷிகளும், பிரம்மரிஷிகளும் எல்லாருமா வந்து, ஒரு பல்குனி நக்ஷத்திரத்துல சீதாதேவியை ஜனகர் ராமனுக்கு பாணிக்ரஹணம் பண்ணிக் கொடுக்கறார். ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா. மாண்டவியை பரதனுக்கும், ஸ்ருதகீர்த்தியை சத��ருக்னனுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா, அதே முஹூர்த்தத்துல’ன்னு சொன்ன உடனே, எடுத்து அதை நாண் ஏற்றின உடனே, அவருடைய பலம் தாங்காம அது முறிஞ்சு விழுந்துடறது. உடனே தூதர்களை அனுப்பிச்சு, தசரதரையும் அவருடைய மந்திரிமார்களையும், வசிஷ்டர் முதலான எல்லா ரிஷிகளையும், மஹரிஷிகளும், பிரம்மரிஷிகளும் எல்லாருமா வந்து, ஒரு பல்குனி நக்ஷத்திரத்துல சீதாதேவியை ஜனகர் ராமனுக்கு பாணிக்ரஹணம் பண்ணிக் கொடுக்கறார். ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா. மாண்டவியை பரதனுக்கும், ஸ்ருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா, அதே முஹூர்த்தத்துல எல்லாரும் கல்யாணம் ஆகி அங்கிருந்து ரொம்ப சந்தோஷமா, ரொம்ப விமரிசையா தேவர்கள்லாம் கூட பூமாரி பொழிகிறார்கள், ராமரும் சீதையும் கையை பற்றினபோது எல்லாரும் கல்யாணம் ஆகி அங்கிருந்து ரொம்ப சந்தோஷமா, ரொம்ப விமரிசையா தேவர்கள்லாம் கூட பூமாரி பொழிகிறார்கள், ராமரும் சீதையும் கையை பற்றினபோது அந்த மாதிரி விமரிசையா சீதாகல்யாணம் முடிஞ்சு, அப்புறம் பொண்ணை அனுப்பிச்சு வைக்கறார் ஜனகர், நிறைய பரிசுகளெல்லாம் கொடுத்து\nவர வழியில பரசுராமர், ஜமதக்னியோட பிள்ளை வந்து, ‘நீ ஏதோ சிவதனுசை வளைச்சியாமே முறிச்சியாமே இந்த விஷ்ணு தனுசை வளைச்சு காமி நீ. இதை நாண் ஏற்றினா நான் உன்னோட த்வந்தயுத்தம் பண்றேன்’னு சொன்ன உடனே, தசரதர் பயந்துண்டு அபயம் கேட்கறார். ஆனா பரசுராமர் அதை காதுல வாங்கலை. மயக்கம் போட்டு விழுந்துண்டறார் தசரதர். ராமருக்கு கோபம் வர்றது. உடனே, ‘கொடுங்கோ அந்த வில்லை’ அப்படீன்னு அதை வாங்கி நாண் ஏற்றி, அதுல அம்பு தொடுத்து, ‘இந்த அம்புக்கு என்ன பதில்’ அப்படீன்னு அதை வாங்கி நாண் ஏற்றி, அதுல அம்பு தொடுத்து, ‘இந்த அம்புக்கு என்ன பதில்’னு கேக்கறார். உடனே பரசுராமர், கர்வம் ஒழிந்து, ‘நான் நீ யாருங்கிறது புரிஞ்சுண்டுட்டேன் நீ, சாக்ஷாத் மதுஹந்தாரம் விஷ்ணும்’ன்னு புரிஞ்சுண்டுட்டேன். இந்த அம்புக்கு ‘நான் ஜயிச்ச உலகங்கள் எல்லாம் எடுத்துக்கோ. என்னோட பாதகதியை எடுக்காதே’னு கேக்கறார். உடனே பரசுராமர், கர்வம் ஒழிந்து, ‘நான் நீ யாருங்கிறது புரிஞ்சுண்டுட்டேன் நீ, சாக்ஷாத் மதுஹந்தாரம் விஷ்ணும்’ன்னு புரிஞ்சுண்டுட்டேன். இந்த அம்புக்கு ‘நான் ஜயிச்ச உலகங்கள் எல்லாம் எடுத்துக்கோ. என்னோட பாதகதியை எடுக்காதே’ன்னு சொன்ன உடனே,ராமர் அதே மாதிரி பண்றார். அப்புறம் பரசுராமர் ராமரை பிரதக்ஷிணம் பண்ணிட்டு போயிடறார். ராமர் தசரதரை எழுப்பி அப்புறம் எல்லாருமா அயோத்திக்கு வந்து சேர்றா. கௌசல்யை, சுமித்ரை, கைகேயி எல்லாம் நாட்டுப் பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து, ஆத்துக்குள்ள அழைச்சுண்டு போய் எல்லாருமாக ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். இது வரைக்கும் பாலகாண்டம். இங்க ‘தசரதர் ஜனங்கள்கிட்ட எல்லாம் உத்தரவு கேட்டுண்டு ராமருக்கு பட்டாபிஷேகம்னு முடிவு பண்றார்’, அப்படீங்கறது வரைக்கும் இன்னிக்கு படிச்சிருக்கோம். அந்த 21 st ஸ்லோகத்தோட first halfம் படிச்சாதான் அந்த scene complete ஆகும். நாளைக்கு கைகேயில இருந்து ஆரம்பிக்கலாம். நாளைக்கு அதை பார்க்கலாம்.\nஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/4399", "date_download": "2018-10-19T15:10:31Z", "digest": "sha1:BHQKSGVGHYZOEYCZQSOJMLY2DIDIAD3U", "length": 20498, "nlines": 84, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நீரிழிவு நோயையும் உணவுப்பழக்கங்களையும் அறிந்துகொள்ளல் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநீரிழிவு நோயையும் உணவுப்பழக்கங்களையும் அறிந்துகொள்ளல்\nநீரிழிவு நோய் குறித்த வகைப்படுத்தலை மருத்துவர்கள் இருவாறாகப் பெயர்குறிப்பிடுகின்றனர் அவை வகை1, வைகை2, என அமையும். வகை ஒன்றில் 5 தொடக்கம்10 வீதமும் வகை இரண்டில் 80 தொடக்கம் 90 வீதமும் காணப்படுகின்றன.\n04. மருந்து (குளிசை) ஊசிமருந்து\nஉடல்மெலிவு அதிகரித்த தண்ணிர்த்தாகம், அதிகமான பசி, அடிக்கடி சிறுநீர் வெளியேறல் உடற் சோர்வு மங்கலானபார்வை, காயங்கள் எளிதில் மாறாமை, கால்களில் எரிச்சல் போன்ற அறிகுறிகளை நீரிழிவுநோயின் அடிப்படை குணங்குறிகளாகக் குறிப்பிட முடியும்.\nநரம்புத்தளர்ச்சி.கண்பார்வை இழப்பு இதயம் பாதிப்படைதல்.மாரடைப்பு ஏற்படல்.சிறுநீரகப் பாதிப்பு, மூளையில் குருதிக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுதல் போன்ற பக்க விளைவுகள் நீரிழிவுநோயின் காரணமாக ஏற்படும்.\nகுருதியில் குளுக்கோஸின் அளவை குறைப்பதில் உணவுக்கட்டுப்பாடு பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக சரியான நேரத்தில் என்ன உணவைச் சாப்பிட வேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற விடயங்களை அறிந்து வைத்திருப்பதன் மூலம் ஒருவரின் வாழ்வை ஆரோக்கியமான முறையில் கட்டமைத்துக்கொள்ளமுடியும். ஒருவர் உண்ணும் உணவில் பல்வேறு மூலக்கூறுகள், சத்துக்கள் காணப்படுகின்றன. அவை மாப்பொருள். கொழுப்பு, விற்ற மீன்கள், தாதுப்பொருள்கள். புரதம் போன்ற சத்துக்களாகவும் நீர் மூலக் கூறுகளாகவும் அமைந்திருக்கும்.\nஇவற்றுள் மாப்பொருள் சக்தியையும், புரதம் உடலுக்கு வளர்ச்சியையும், கொழுப்பு உடலுக்குச் சக்தியையும் வழங்குகின்றது. மேலும் ஒருவர் மாப்பொருள் உள்ள உணவை உண்ணும் போது அவை குருதியில் குளுக்கோஸின் அளவை உயர்த்துகின்றன. மேற்படி குளுக்கோஸானது இன்சுலினின் உதவியுடன் உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களுக்கும் சென்று சக்தியை வழங்குகின்றது. எனினும் மாப்பொருள் ஆனது பல்வேறு வகைகளில் காணப்படுகின்றது. அவை ஒரு சக்கரைட்டு இரு சக்க ரைட்டு, பல்சக்கரைட்டு என அமைந்திருக்கும்.இவற்றின் தன்மைக்கேற்ப சில உணவுகள் வேகமாக உடைந்து குருதியில் குளுக்கோஸின் அளவை உயர்த்துகின்றன. சில உணவுகள் உடைந்து குளுக்கோஸாக மாறவதற்கு நீண்டநேரம் ஆகின்றன. இதனால் குருதியில் குளுக்கோஸின் அளவு மெதுவாக உயர்கின்றது.\nஉண��ுகளின் கிளைசிமிக் குறிகள் (Glycaemic index)\nகிளைசிமிக்குறியீட்டை பொறுத்தே உணவுகள் வகைப் படுகின்றன. அதிககிளைசிமிக்குறியீடுஉள்ள உணவுகள் எளிதில் சமிபாடைந்து விரைவாகக் குருதியில் குளுக்கோஸின் அளவை உயர்த்துகின்றது. உதாரணமாக சீனி, தேன்,வெல்லம்,இனிப்புகள்,குளிர்பானம்,கேக் போன்ற வற்றைக்குறிப்பிடமுடியும் குறைந்த கிளைசிமிக்குறியீடு உள்ள உணவுகள் மெதுவாக சமிபாடைந்து மெதுவாகக் குருதியில் குளுக்கோஸின் அளவை உயர்த்துகின்றன. உதாரணமாக தானியங்கள்,காய்கறிகள்,கீரைகள் சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றைக் குறிப்பிட முடியும். நீரிழிவுநோயாளிகள் குறைந்த கிளை சிமிக் கொண்டுள்ள உணவுகளை உள்ளெடுப்பதே சிறப்பானது.\nநாம் உண்ணும் உணவில் மாப்பொருள் பெரும்பகுதியாக உள்ளது.உதாரணமாக சோறு, பிட்டு இட்லி பரோட்டா, அப்பம்,உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்றவை எளிதில் சமிபாடு அடைந்து குருதியில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கின்றன.இவை அதிக கிளைசிமிக்கை கொண்டிருக்கும். இவற்றை நீரிழிவு நோயாளிகள் அளவுடன் உண்ணுதல் நன்று.\nகுறைந்த கிளைசிமிக் கொண்ட உணவு வகைகள் மிதமான மாச்சத்துள்ள உணவுகளாகக்குறிப்பிடப்படுகின்றன. காய்கறிகள், கீரைவகைகள், தானியங்கள், சிறுதானியங்கள், பருப்புவகைகள், கடலை போன்ற உணவு வகைகளை உள்ளெடுப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் குருதியில் குளுக்கோஸின் அளவைக்கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும். இவை கொண்டுள்ள அதிக நார்ச்சத்துக் காரணமாகவே இது நிகழ்கிறது.\nநார்ச்சத்து என்பது உணவால் சமிபாடு அடைய முடியாத ஒருவகையான மாச்சத்து. மனிதக் கழிவின்மூலம் இவை வெளியேற்றப்படுகின்றன. முதலில் இவை உடலுக்குச் சக்தியைத் தராதவை என்றே கருதப்பட்டது. ஆனாலும் மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் இவை எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளமை கண்டிறியப்பட்டுள்ளது. அவை வருமாறு\n2.குருதியில் குளுக்கோஸின் அளவு திடீர் என அதிகரிப்பதைக் தடுக்கும்.\n4. மிக இலகுவான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது.\n5. உடல்நிறையைக் குறைப்பதற்கு உதவுகிறது.\nமுழுத்தானியங்கள் கொண்டு (தீட்டப்படாத அரிசியல்) செய்யப்பட்ட உணவுகள்தவிடு நீக்கப்படாத கோதுமை, அரிசிமாவில் செய்யப்பட்ட உணவுகள்(ஆட்டாமா) நவதானிய உணவுகள், பயறுகடலை, கெளப்பி, உழுந்து நார்ச் சத்து அதிகமுள்��� பழங்களான கொய்யா, திராட்சை நெல்லி, நாவல், பச்சைக்காய்கறிகள் போன்றன நார்ச்சத்து உணவு வகையினுள் உள்ளடங்குகின்றன. இந்த நார்ச் சத்தானது எமது குடலில் இருந்து மெதுமெதுவாக குளுக்கோஸை குருதியில் கலப்பதற்கு உதவுகின்றது. இதனால் சடுதியாக குருதியில் குளுக்கோஸின் அளவு உயர்வதைத் தடுக்கிறது. எனவேநாம் உண்ணும் உணவில் ஒருபகுதி நார்ச்சத்து உள்ள உணவாக இருக்க வேண்டும். மூன்று வேளையும் குறைந்தது 100 கிராம் அளவுள்ள நார்ச்சத்து உணவினை உண்பது சிறப்பானது.\nஉள்ளெடுக்க வேண்டிய மாப்பொருள் அளவு\nமாப்பொருள் உண்ணும் அளவு ஒருவருடைய ஊட்டச்சத்துத் தகுதியைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக குறைந்த நிறை, சராசரி நிறை அதிக நிறை,பருமனான நிறை, ஒருவரது வயது வேலையின் அளவு பாலினம் மற்றும் உள்ளெடுக்கும் மருந்துகள் போன்றவற்றில் தங்கியுள்ளன. அத்துடன் ஒருவருக்குத்தேவையான கலோரி உணவில் 60 தொடக்கம் 65 வீதம் வரை மாப்பொருள் இருக்க வேண்டும்.\nகுருதியில் குளுக்கோஸின் அளவை அதிகப்படுத்தாத உணவுகளை எடுக்கவேண்டும்.சீனி இல்லா தேநீர் எலுமிச்சம்பழச்சாறு, தெளிந்த சூப் வகைகள், பச்சைக்காய்கறிகள், கீரைவகைகள் மற்றும் குறைந்த மாச்சத்தும் குறைந்த கலோரியும் உள்ள உணவுகள் போன்றவற்றை உள்ளெடுப்பதன் மூலம் நீரிழிவுநோயாளிகள் ஆரோக்கி யமான நிலையில் வாழலாம்.\nநீரிழிவு நோயாளிகள் உணவு எடுக்கும் முறை\nநீரிழிவு நோயாளிகள் நேரம் தவறாமல் உணவு எடுத்தல் அவசியம் மூன்று வேளை உணவு அத்துடன் இரண்டு வேளைக்கு இடையில் சிறிய சத்தான தீன் பண்டங்களை எடுக்க வேண்டும். இன்சுலின் எடுப்பவராக இருப்பின் உணவும் ஊசிமருந்தும் சரியான நேரங்களில் எடுக்கப்பட வேண்டும். நீண்ட நேர உணவு இடைவேளைகளைத் தவிர்க்க வேண்டும். உங்களுடைய காலை உணவை தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்குப் பின்பும் படுக்கைக்கு போக முன்பும் சிறிய சத்தான தீன்பண்டங்களை எடுக்க வேண்டும். இதன்மூலம் குளுக்கோஸின் அளவு குறைவதைக் தவிர்க்கலாம்.\nகுருதியில் குளுக்கோளமின் அளவு குறைதல்\nகைபோ கிளைசீமியா (Hypo Glycoemic) நிலைக் குருதியில் குளுக்கோஸின் அளவு 70 மில்லி கிராமுக்கு குறையும்போது இந்தநிலை ஏற்படும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக உங்கள் உணவை தாமதமாக எடுத்தால் சில நேரங்களில் அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது இன்��ுலின் எடுத்துக்கொண்டு தாமதமாக உணவு எடுத்துக் கொண்டாலோ,உடலில் தொற்றுக்கள் ஏற்பட்டாலோ இந்தநிலை ஏற்படலாம். இந்தச் சந்தர்ப்பத்திலே நோயாளிக்கு வியர்த்தல், தலைசுற்றுதல் சுயஉணர்வு இல்லாமை நடுக்கம் போன்றன ஏற்படலாம் இதன்போது குருதியில் குளுக்கோஸானது 70 மில்லிகிரா முக்குக் கீழ் குறைந்தால் (15mg – 3 teaspor) 3 தேக்கரண்டி குளுக்கோஸ் எடுத்துக்கொள்ளவும், 10 நிமிடம் கழித்து மீண்டும் குருதியில் குளுக்கோஸின் அளவை சரிபார்க்கவும். தொடர்ந்து குறைவாக இருப்பின் உங்கள் வழக்கமான உணவு அல்லது சிறிய சத்தான தீன்பண்டங்களை 30 நிமிடங்களுக்குள் எடுத்துக்கொள்ளவேண்டும். எங்கு பயணித்தாலும் நீங்கள் உங்களுடன் (குளுக்கோஸ் அல்லது இனிப்பு) ஏதாவது இனிப்பு வகைகளை எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.\n« புற்றுநேயை வெற்றி கொள்ளுதல்\nபுகையை பகை கொள்வோம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/5631", "date_download": "2018-10-19T16:12:38Z", "digest": "sha1:6E2DZ3EDUH77DOTYNLW5UMCO5NLEN4IS", "length": 13971, "nlines": 63, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "எலும்பு தேய்வடையும் நோய் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஎமது உடலிலுள்ள எலும்பு களின் உள்ளகக் கட்டமைப்பில் (Structural integrity) ஏற்ப்படும் பிரச்சினைகளால் என்பிழையத்தின் அளவு குறைவடைந்து ஏற்படுகின்ற ஒரு நோயாகும்.\nஇந்த நோயுள்ள வர்களுக்கு எலும்புஉடைந்துபோகும் தன்மை (Fracture) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும். இவ்வாறான நோயாளருக்கு. எலும்பில் உடைவு வெடிப்பானது இடுப்பெலும்பு முள்ளந்தண்டெலும்பு அல்லது மணிக்கட்டு எலும்பு போன்றவற்றிலே பிரதானமாக ஏற்படுகின்றது.\nஇந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை\nசாதாரணமாக மாதவிடாய் வருகின்ற பெண்ணொருவருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவாகும். மாதவிடாய் நின்ற பின்னர் (Meno pause) பெண்ணொருவரின் உடலிலுள்ள (Cestrogen) எனப்படுகின்ற பெண்ஹோர்மோன் கு��ைவடைய நேரிடுவதால் இந்த நோய் ஏற்படு வதற்கான சாத்தியக்கூறு அதி கரிக்கின்றது. இதனைத்தவிர வேறு பல காரணங் களாலும் இந்தநோய் ஏற்படுகின்றது. குறைந்த வயதில் மாதவிடாய்தடைப் படுவோர். சனணித்தொகுதிக் குறைபாடுள்ளோர் (Hypo gonadism) தைரொயிட், நீரிழிவு போன்ற பல ஹோர்மோன் பிரச்சினையுள்ளோர் மற்றும் உணவு சமிபாட்டுத்தொகுதி. ஈரல் தொடர்பான பிரச்சினையுள் ளோர் போன்றோரிலும் இது ஏற் படுகின்றது. ஸ்ரீரொயிட்டு போன்ற பல வகையான மருந்துகளைத் தொடர்ச்சியாகப் பயன் படுத்து மொருவருக்கும் இந்த நோய் ஏற் படுவதற்கான அபாயம் அதிக மாகும்.\nநோய் தடுப்பு வழி முறைகள்\nசில இன மக்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதேபோல் குடும்ப உறுப்பின ரொருவருக்கு இருக்கும் போதிலும் இந்த நோய் வருவதற்கான சாத்தியக் கூறு அதிகமாகும். இந்நோய் வருவதற்கான அபாய முள்ளோர் குறிப்பிட்டளவில் போச ணையான உணவை உள்ளெடுப்பது மிக அவசியமாகும். குறிப்பாக கல்சியமுள்ள மற்றும் விற்றமின் D உள்ள உணவுகளைப் போதியளவில் உண்பது அவசிய மாகும். அதேபோல் பாரத்தைத் துக்கும் உடற்பயிற்சிகள் (Weight bearing exercises) மூலமும் எலும்பு உறுதியடைகிறது. புகைத்தல், அளவுக்கு மிஞ்சிய மதுப்பாவனை என்பன எலும்புதேய்வதை அதிகரிக்கின்றன.\nஇந்த நோய் உள்ளவர்கள் சிறு உயரத்திலிருந்து விழுந்தாலே அவர்களுக்கு எலும்பு உடையும் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது. சிலருக்கு முள்ளந்தண்டு எலும்பு அமுக்கமடைந்து (Compressed tracture) உயரம் குறைவடைந்தது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. பொதுவாக ஒஸ்ரியோ பொறோஸிஸ் நோயால் எலும்புகளில் நோஏற்படுவ தில்லை. மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கு இந்த நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமாகும். இளவயதினருக்கு கூட இந்த நோய் ஏற்படலாம். இதற்குப் பல காரணங்கள் இருக் கின்றன. எனவே வைத்தியரொருவர் இந்த நோய் இருப்பதாகச் சந்தே கிக்குமிடத்து மேலதிக பரிசோதனை களை மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்துவது மிகவும் அவசிய மாகும்.\nதேவையின் அடிப்படை குருதிப் பரிசோதனைகள் (baseline tests). எலும்புதொடர்பான குருதிப்பரிசோதனைகள் (Bone profile) போன்வற்றை வைத்தியர்கள் மேற்கொள் வார்கள். உடலிலுள்ள Vitamin D யின் அளவையும் தேவையேற்படின் பரிசோதித்துக் கொள்ளவேண்டி யிருக்கும். X a y பரி சோதனை மூலம் எலும்பு தேய்ந்திருப் பதைஅறிந்து கொள்ள முடி யும். DXA Scan எனப்படும் விசேட பரிசோதனை மூலம் ஒஸ்ரியோ பொரோஸிஸ் நோயை மிகவும் துல்லியமாகத் தரம்பிரித்து அறிந்து கொள்ள முடியும்.\nநோயாளியானவர் வைத்திய ஆலோசனைப்படி, போதுமான அளவு கல்சியம் விற்றமின் D உள்ள உணவுகளை உள்ளெடுத்தல் வேண்டும். பால் மற்றும் அதனோடு தொடர்பான உணவுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். வைத்தியரின் பரிந்துரையின் பேரில் தேவையான அளவில் கல்சி யம் மற்றும் விற்றமின் D மருந்துகளை உள்ளெடுத்தல் அவசிய மாகும்.\nஅதைவிட Alendromate எனப்படுகின்ற குளிசையானது வாரத்துக்கு ஒரு முறை வழங்கப்படுகின்றது. இதனை உள் ளெடுக்கும்போது வெறும் வயிற்றில் ஒரு குவளை நீருடன் எடுக்க வேண்டும். அதன் பின்னர் அரைமணி நேரத்துக்கு உணவோ தேநீரோ அருந்தாமல் உட்கார்ந்த அல்லது நின்ற நிலையிலே இருத்தல் வேண்டும் இல்லாவிடில்உணவுக் கால்வாய்த் தொகுதியில் அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு. இந்த மருந்தை உள்ளெடுக்கும் முறை மற்றும் பக்க விளைவுகள் பற்றி வைத்தியர்களிட மிருந்து விவரமாக அறிந்து கொள்ள முடியும். இதேபோல வருடத்துக்கொரு முறை ஊசி மூலம் ஏற்றப்படும் Zolendronic Aud என்ற மருந்தும் எமது நாட்டில் கிடைக்கப் பெறுகின்றது.\nவயிற்றுப் புண் (அல்ல) போன்ற நோயுள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ஏற்றப்படும் இந்த மருந்தை\nபயன்படுத்திக் கொள்ளலாம். குளிசை மருந்துகள் பொதுவாக 5 வருடத்திற்கும் ஊசி மருந்தானது பொதுவாக 3 வருடத்துக்கும் வழங்கப்படுகின்றது. வைத்திய ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை DXA Scan பரிசோதனையை மேற்கொள்வதும் அவசியமாகும்.\nசுகாதார அமைச்சின் நிதியுதவியுடன் யாழ் போதனா மருத்துவமனையில் டி.இ.எக்ஸ்.ஏ ஸ்கான் வசதி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, போதனா மருத்துவமனைகளுக்கு அடுத்ததாக இந்த வசதி யாழ் போதனா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீரிழிவு அகஞ்சுரக்கும், தொகுதியியல் (ஹோர்மோன்), சிறப்பு வைத்திய நிபுணர்,\n« நீரிழிவு நோயாளர்களுக்கான ஆலோசனையும் வழிகாட்டுதலும்\nநீரிழிவு நோயாளியொருவர் நினைவு இழக்கும் நிலையை அடையும் போது கடைப்பிடிக்க வேண்டியவை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/08/202.html", "date_download": "2018-10-19T16:46:32Z", "digest": "sha1:FLDYWSX2CN6BJDSFAT6JHWKEFG2FYKP5", "length": 12897, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபோலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்\nதமிழக போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணி இடங்கள் தமிழக போலீஸ் கைரேகை பிரிவில் 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி காலியாக உள்ளது. அந்த காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்ப மனுக்களை www.tnusr-b-o-n-l-i-ne.org என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உதவி மையம் விண்ணப்ப மனுக்களை அனுப்புவதற்கான கடைசி நாள் 28-9-2018 ஆகும். விண்ணப்ப மனுக்கள் தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் செயல்படும் உதவி மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளாம். இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த உதவி மையம் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள இதர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் செயல்படும். உதவி மையத்தை 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899, 9789035725 போன்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண்களில் பேசலாம். மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” எ��்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2018-10-19T15:18:46Z", "digest": "sha1:CZGNYSETPEDT2ELO4XTZ32PWCB7IYAUX", "length": 14578, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "போலிச் செய்திகளுக்கு 10 ஆண்டுகள் சிறை: புதிய சட்டத்திற்கு மலேசியா திட்டம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nபோலிச் செய்திகளுக்கு 10 ஆண்டுகள் சிறை: புதிய சட்டத்திற்கு மலேசியா திட்டம்\nBy Wafiq Sha on\t March 27, 2018 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nசமூக வலைதளங்களில் மிக அதிகமாக பரவி வரும் போலிச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் அபராதம் முதல் பத்தாண்டு காலம் சிறை தண்டனை வரை விதிக்க மலேசியா அரசு சட்டம் ஒன்றை திட்டமிட்டு வருகிறது.\nஇந்த சட்டம் பொதுமக்களை போலி செய்திகளில் இருந்து காக்கவும் அதே நேரம் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி போலிச் செய்திகளானது, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ போலியான தகவல்களை கொண்ட தரவுகள், தகவல்கள் மற்றும் செய்திகள் என்று வகைபடுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய பதிப்புகளை உள்ளடக்கும் இந்த சட்டம் மலேசியாவோடு நின்றுவிடாமல் குறிப்பிட செய்தி மலேசியாவின் குடிமக்களை பாதிக்குமெனில் மலேசியாவிற்கு வெளியேயும் பயன்படுத்துமளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினால் பொதுமக்கள் தாங்கள் பகிரும் செய்திகளில் பிகவும் கவனமாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் எதிர்கட்சிகள் இந்த சட்டத்தின் அவசியம் குறித்து கேள்வி எழுபியுள்ளனர். ஊடகங்களின் மீது பல அதிகாரகளை செலுத்தக்கூடிய சட்டங்கள் பல அரசிடம் ஏற்கனவே இருக்கும் நிலையில் இந்த புதிய சட்டத்தின் அவசியம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மலேசியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த புதிய சட்டம் பத்திரிகைகள் மீதான தாக்குதல் என்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் எதிர்கட்சியை சேர்ந்த தலைவர் ஒங் கியான் மிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதற்போது ஆளும் மலேசிய ஆரசு மீது வெளிநாட்டு ஊடகங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் அரசின் அனுமதி பெறாமல் வெளியிடக் கூடாது என்று மலேசிய ஊடகங்களுக்கு மலேசிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் போலிச் செய்திகளுக்கு எதிராக சட்டங்களை முன்மொழிந்து வருகிறது.\nPrevious Articleமௌலானா சஜ்ஜாத் நுஃமானி மீதான அரசியல் வேட்டை, ல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது\nNext Article பணத்திற்காக இந்துத்வா ஆதரவு செய்திகளை வெளியிட சம்மதித்த இந்திய ஊடகங்கள்\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்���வன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruttanionline.com/news--updates/-19", "date_download": "2018-10-19T15:57:40Z", "digest": "sha1:VHWEGYPJ7UZM4MSBAPWIBP5G6EJSCEW5", "length": 2761, "nlines": 87, "source_domain": "www.tiruttanionline.com", "title": "வாரணாசியில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி. - Tiruttani Online", "raw_content": "\nவாரணாசியில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி.\nவாரணாசி: உ.பி., மாநிலம் வாரணாசி அடுத்த மத விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் பலியாகி உள்ளனர்.\nவாரணாசி அருகே உள்ள முகல்சாராய் பகுதியில் ராஜ்காட் பாலத்தின் மீது மத விழா ஒன்றின் ஊர்வலம் நடந்துள்ளது. குறுகிய பாலத்தில் நடந்த ஊர்வலத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 22 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://reghahealthcare.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-10-19T15:12:01Z", "digest": "sha1:SGOG677CORRMMQUDPABP664OHO5XYTTD", "length": 30708, "nlines": 214, "source_domain": "reghahealthcare.blogspot.com", "title": "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: மஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை!", "raw_content": "\n“எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எந்த இடத்தில் தேடினாலும் கிடைக்காது”. ஆரோக்கியத்தை நம்மிடமே வைத்துக்கொண்டு அதை வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்\n01. வரும்முன் காப்பதே சிறந்தது\n02. உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம்\n03. நம் உடலின் வலிமையை தெரிந்து கொள்வோம்\n04. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்\n06. நாம் ஆரோக்கியமாய் வாழ விரும்பினால் நம் உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்\n07. என்றும் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ கடுக்காய் மட்டும் போதுமா\n08. நாம் தவிர்க்க வேண்டியது வெளிநாட்டு பொருட்களை மட்டும் தானா\n09. நமது உடலில் ஏற்படும் பிணிகள் மற்றும் நோய்களுக்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்\n18. ஆகாயம் / மரம் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்\nடீ காப்பி நமக்கு தேவைதானா\nநாம் அனைவரும் கற்றதுக்கொள்ள வேண்டியது மருத்துவத்தையா\nமஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை\nமஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை\n(குறிப்பு: Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது. ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவின் நோக்கம்.)\n# மஞ்சள் நிறத்தில் சிறுநீர்\nமஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்களாவன:\n# பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது.\n# சில வகை ஆங்கில மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.\n# இரவு தாமதமாக தூங்குவதாலும் ஏற்படுகிறது.\n# உடலுக்கு போதிய ஓய்வின்றி உழைப்பதாலும், ஓய்வு கொடுக்காமல் இருப்பதாலும் ஏற்படுகிறது.\n# பால் கலந்த காப்பி, பால் கலந்த தேனீர்(டீ), செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை அடிக்கடி பருகுவதாலும் ஏற்படுகிறது.\nமஞ்சள் காமாலைக்கு நிரந்தர தீர்வுகள்:\n# பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம். அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு தான் விழுங்க வேண்டும்.\n# பசியை நன்கு உணர்ந்தபின்னரே நமக்கு பிடித்த உணவை மட்டும் போதும் என்கிற உணர்வு வரும்வரை உட்கொள்ள வேண்டும். உணவை நிதானமாக மென்று அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு விழுங்க வேண்டும். சிறிது நேரம் களித்து தண்ணீரை வாய் வைத்து அருந்தலாம்.\n# நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தூக்கம் வந்தால் தூங்க செல்வது அல்லது ஓய்வு எடுப்பது நல்லது.\n# முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை தற்காலிக நிவாரணத்தையும் நிரந்தர துன்பத்தையும் தரக்கூடியவை.\n# இரவ முடிந்தவரை விரைவாக தூங்க செல்லவேண்டும். 9 மணி அளவில் தூங்கச் சென்றால் சிறப்பாக இருக்கும்.\n# தூங்கும் இடம் இயற்கை காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். கொசு தொந்தரவிருந்தால் காற்று வரக்கூடிய கொசுவலையை ஜன்னலில் மாட்டிக்கொள்ளலாம். குறிப்பாக கொசுவிரட்டிகள் உபயோகப்படுத்தக் கூடாது.\nஇவற்றை பின்பற்றுவதால் பித்தம் நல்ல முறையில் சுரந்து நம் ரத்த குழாயில் படிந்துள்ள LDL (Low-density lipoprotein) கெட்ட கொழுப்புக்களையும் இலவசமாகவே கரைத்துவிடும். இதனால் மாரடைப்பும் பக்கவாதமும் தடுக்கப்படும். பித்த நரையும் மன அழுத்தமும் வராது.\nசித்த மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கான எளிய தற்காலிக தீர்வுகள்:\n# கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.\n# அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.\n# அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.\n# கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.\n# சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.\n# வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.\n# வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.\n# நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.\n# 15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.\n# ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.\n# சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.\n# செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.\n# சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.\n# மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.\n# அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.\n# நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.\n# பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.\nநம் உணவில் சேர்க்க வேண்டியவை:\n# பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம்,\nநம் உணவில் தவிர்க்க வேண்டியவை:\nநன்றி - மருத்துவர் எஸ். சுஜாதா ஜோசப் (சித்த மருத்துவ குறிப்புகள்)\nமஞ்சள் காமாலை குறித்து சட்டம் என்ன சொல்கிறது:\nநம் உடலில் ஏற்படும் தொந்தரவுகளின் அடிப்படை காரணம் (தவறான வாழ்க்கைமுறை) தெரியாமல் அவற்றை குணப்படுத்த முடியாது என நமது அரசாங்கம் சட்டம் கூட இயற்றியுள்ளது. மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940)\nமஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்\nசிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப்பை கற்கள்\nஅந்த ���ட்டியலில் கல்லீரல் தொடர்பான நோய்களும் பித்தப்பை கற்களும் அடக்கம். எனவே ஆங்கில மருந்துகளை கொண்டு இந்த பிரச்சினைகளை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என்கிற உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.\nஎனவே ஆங்கில மருந்துக்களை கொண்டு கல்லீரல் தொடர்பான நோய்களுக்கும் பித்தப்பை கற்களுக்கும் சிகிச்சை கொடுப்பதால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். இனியாவது சிந்தித்து செயல்படுங்கள் மக்களே.\nநம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது. சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.\nஉதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.\nஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்\nஇதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.\nமருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ / வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.\n(குறிப்பு : தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.\nநான் முழுமையான விபரங்கள் இல்லாமல் வரும் இமெயில்கள் / Commentகள் மற்றும் போதிய விபரங்கள் இல்லாமல் ஒரே வரியில் கேள்வி கேட்கும் நபர்களுக்கு பதில் கூற விரும்புவதில்லை.)\nமேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:\nLabels: மஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nநாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nசர்க்கரை நோய் பற்றிய பதிவுகள்\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nசர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை\nடெங்கு காய்ச்ச��ை கண்டு அஞ்சத் தேவையில்லை\nகாய்ச்சல், பேதி, வாந்தி, சளி மற்றும் மூச்சுத் திணறலைப் புரிந்துகொள்ளுங்கள்\nகாய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள்\nஇரத்த அழுத்தத்தைக் கண்டு பயப்பட தேவையில்லை\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940\nஉண்மையில் விட்டமின் மாத்திரைகளால் உடலிற்கு எந்தப் பலனும் இல்லை\nகலப்படத்தை கண்டுபிடிக்க எளிய வழிகள்\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nடாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன\nவலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா....\nநீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nசீழ் என்பது என்ன தெரியுமா\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nதடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பு - முதல் பாகம்\nகுழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்\nபெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\nபிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் \nசுவை மருத்துவம் - Taste Therapy\nமஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை\nடுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்க சிகிச்சை)\n''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஆரோக்யமாக வாழ எளிதான வழிகள் ஆரோக்யமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருபவர்களுக்கு இந்த facebook பக்கங்களும் வலைதளமும் உதவும...\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940)\nஎன்ன காரணத்தால் ஒரு வியாதி வந்தது என்று முழுமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு முன்னால் மருந்துகளை கொடுத்தோ பத்தியம்...\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nஎனது பெயர் வினீத். முகநூலில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு வினீத் என மாற்றிக்கொண்டேன். பிறந்தது நாகர்கோவிலில், குடிப...\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nநாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ...\nஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இறைவ���் எப்போதும் குறைகளை வைப்பது இல்லை. யாருடைய உடம்பையும் இறைவன் குறைகளாக படைப்பது இல்லை. ஆன...\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nஇந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/tXLu1q முதலில் நம் உடல் எதனால் உரு...\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nபித்தப்பையில் கல் சர்க்கரை நோயாளிகளே சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் பித்தப்பையில் கல் வந்து விட்டது; எனவே, அறுவை சிகிச்சை...\n00. அறிமுகம் - நாமே மருத்துவர்\n\"நாமே மருத்துவர்\" என்கிற உண்மையை நாம் புரிந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழ நமக்கு எந்தவொரு மருந்தோ மருத்துவமோ\nபி.சி.ஜி. தடுப்பு ஊசி ஒரு மிகப் பெரும் சமுதாயத் துரோகம்\n இந்த உண்மையை இப்போது நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு மருத்துவக் கட்டுரை. எனினும் பொய் எப்போதும் ருசியாகத்தான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=111492", "date_download": "2018-10-19T16:43:35Z", "digest": "sha1:ELMHB5P2ESDTEBO6AY2MHSUQYCWUGPRT", "length": 7841, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தி���ந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.\nநேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.\nஅதிகரித்து இருப்பதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர். வேலைநிறுத்தம் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கப்படவில்லை. இதனால் பரிசல்களில் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இது நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரத்து 597 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nநேற்று முன்தினம் காலை நிலவரப்படி 80.19 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 80.74 அடியாக உயர்ந்துள்ளது.\nஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு 2017-09-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 40.86 அடியாக உயர்வு; நீர்வரத்து அதிகரிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4465-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-10-19T16:35:20Z", "digest": "sha1:4WHNXT7W4PS77XLW55HJND4PICKGPLRQ", "length": 12168, "nlines": 57, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - டாக்டர் அம்பேத்கர்", "raw_content": "\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் - 14\n(ஒ��ுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாள்)\n“தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலே இருப்பது தவறு; இந்து மதந்தான் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கியது’ என்பதாகச் சொல்லி, ‘அனைவரும் முஸ்லிம் ஆகவேண்டும்; நானும் முஸ்லிம் ஆகப்போகிறேன்’ என்று அவர் சொன்னார். எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதைக் கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே, உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள்.\nஅப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், ‘நீங்கள் ஒண்டியாகப் (தனியாகப்) போகக்கூடாது; குறைந்தது ஒரு இலட்சம் பேரோடு மதம் மாறவேண்டும்; அப்போதுதான் முஸ்லிமும் மதிப்பான். இல்லாவிட்டால், தனியாக அங்கு போனால் அவனும் நம்மைக் கவனிக்கமாட்டான். உங்கள் தாழ்த்தப்பட்ட இனம் நசுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். முஸ்லிம் ஆகிவிட்டால் இந்து மதத்தின் இழிவுபற்றி நீங்கள் பேசினால், ‘முஸ்லிம் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதா’ என்பதாகக் கிளப்பிவிடுவார்கள். ஆகையால், ஒரு இலட்சம் பேரோடு தாங்கள் போகும்போது நானும் ஒரு 10, 20 ஆயிரம் பேர்கள் தருகிறேன்’ என்பதாகத் தந்தி கொடுத்தேன்.\nஅதற்கப்புறந்தானே _ பயந்துகொண்டு, ஆதித் திராவிட மக்களுக்கு காங்கிரஸ்காரர்களும் ஏதோ நன்மை செய்வதாக வந்தார்கள் ‘மதம் மாறுவேன்’ என்ற மிரட்டிய தோழர் அம்பேத்கர் அவர்கள் ஆதித் திராவிட மக்களுக்குப் பெரும் அளவுக்கு நன்மை செய்து கொடுத்திருக்கிறார். உள்ளபடி சொல்லுகிறேன், இந்துக்கள் யாரிடமாவது வசமாக மாட்டினார்கள் என்றால், அது தோழர் ஜின்னா அவர்களிடமும், தோழர் அம்பேத்கர் அவர்களிடமும்தான். தோழர் ஜின்னாவிட மிருந்து விடுதலை பெற்றுவிட்டார்கள்; ஆனால், அம்பேத்கரிடமிருந்து விடுதலை பெறமுடியவில்லை; அவர் அடிக்கடி ஓங்கி அடித்துக் கொண்டேயிருக்கிறார்.\nஇன்னும், தோழர் அம்பேத்கர் அவர்களின் தைரியத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இலண்டனில் காந்தியார், ‘நான் இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்’ என்று சொன்னபோது, ‘நீங்கள் எங்கள் இனத்தின் பிரதிநிதியல்ல’ என்று அம்பேத்கர் அவர்கள் சொன்னார். காந்தியார் திரும்பவும், ‘இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்த���ருக்கிறேன்’ என்று சொன்னவுடன், அம்பேத்கர் அவர்கள், ‘பத்துத் தடவை சொல்லுகிறேன், நீங்கள் எங்கள் பிரதிநிதி அல்ல என்று; திரும்பத் திரும்ப வெட்கமில்லாமல் பிரதிநிதி என்று சொல்லுகிறீர்கள்; நீங்கள் உங்களுடைய மகாத்மா பட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்’ என்பதாகச் சொன்னார். காந்தியார் பேசாமல் உட்கார்ந்துவிட்டார். பின்பு, இந்நாட்டுப் பத்திரிகைகள் அம்பேத்கரைக் கண்டபடி தாக்கின. ஆனால், அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.\nஅவருடைய தைரியத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்லுகிறேன். அவர் மந்திரியாக இருக்கும்போது ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘கீதை_முட்டாள்களின் பிதற்றல்’ என்று சொன்னார். கீதைக்கு இந்த நாட்டில் எவ்வளவு விளம்பரம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். காந்தியாரிலிருந்து, ஆச்சாரியாரிலிருந்து _ பெரிய பெரிய அய்க்கோர்ட் ஜட்ஜுகள், இன்னும் பெரிய மனிதர்கள் என்பவர்களெல்லாம் கீதையைப் புகழ்வதே வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல; கீதைக்கு வியாக்கியானம் கூறுவது, கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்பது ஒரு மதிப்பு, கவுரவம் என்பதாக இந்த நாட்டில் இருக்கிறது. அப்படிப்பட்ட பெரும் விளம்பரமான நிலையிலிருக்கிற கீதையை, ‘முட்டாள்களின் பிதற்றல்’ என்று அம்பேத்கர் சொன்னார். முட்டாள்களுடையது என்றாலே மோசம்; அதிலும் அந்த முட்டாள்களுடைய பிதற்றல் என்று கீதையை மிகவும் இழிவுபடுத்திக் கூறினார். யார் யாரை இதுபோய்ப் பாதிக்கிறது பாருங்கள் அவர் அந்தப்படி பேசியபின் பார்ப்பனப் பத்திரிகைகள் அவருடைய பேச்சுக்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல், ‘ஒரு மந்திரியாய் இருப்பவர் இப்படியெல்லாம் பேசலாமா அவர் அந்தப்படி பேசியபின் பார்ப்பனப் பத்திரிகைகள் அவருடைய பேச்சுக்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல், ‘ஒரு மந்திரியாய் இருப்பவர் இப்படியெல்லாம் பேசலாமா’ என்று எழுதின. அவ்வளவுதான் அவைகளால் முடியுமே தவிர, அவர் சொல்லுவதை எப்படி எந்த ஆதாரத்தின்மீது மறுக்க முடியும்\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் ந��றைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2014/02/17/smallpox/", "date_download": "2018-10-19T16:34:39Z", "digest": "sha1:NVWDRTRJ3IJXEUHMEM6ULBLQBEYLWJHP", "length": 11827, "nlines": 121, "source_domain": "www.mahiznan.com", "title": "பெரியம்மை என்னும் உயிர்கொல்லி – மகிழ்நன்", "raw_content": "\nஇந்த நோயின் காரணமாக 1700 களின் பிற்பாதியில் ஐரோப்பாவில் மட்டும் 4 லட்சம் மக்கள் வருடத்திற்கு மாண்டனர். 20 ஆம் நூற்றாண்டில் 30 முதல் 50 கோடி மக்களின் மரணத்திற்கும் இந்த நோய் காரணமாக அமைந்தது. அந்நோய் smallpox எனப்படும் பெரியம்மை.\nஆரம்பகாலத்தில் இந்நோய் தாக்கினாலே மரணம் என்ற நிலை இருந்தது. ஆரம்பத்தில் அரிப்பு, காய்ச்சல் எனத்தொடங்கும் இந்நோய் கிட்டத்தட்ட 12 நாட்களில் உயிரைக் குடித்துவிடும்.இந்நோய் Variola Major மற்றும் Variola Minor என்னும் இருவகை கிருமிகளால் தோன்றுகிறது. Variola Major தொற்று ஏற்பட்டவர்களில் 30 முதல் 35 விழுக்காடு மக்கள் மாண்டனர். Variola Minor தொற்றினால் மாண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அது முகத்திலும் உடம்பிலும் அழியாத் தழும்புகளை ஏற்படுத்தியது. Variola Major தொற்று ஏற்பட்டு பிழைத்தவர்கள் உடம்பெங்கும் மிக அதிக அளவில் தழும்புகள் ஏற்பட்டன. நாம் இன்றும் கூட உடம்பெங்கும் அம்மைத் தழும்பு உடைய பலரைக் காண முடியும்.\nஇந்நோய் அதிகமாக 20 ஆம் நூற்றாண்டில் பரவினாலும் கி.மு 10000 க்கும் முற்பட்ட ஒரு எகிப்திய அரசனின் மம்மியிலேயே இந்நோய்த் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்நோய்க்கிருமி Orthopox என்னும் ஒருவகை நுண்ணுயிரிக் குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தில் Variola, Vaccinia, Cowpox, Monkeypox என்னும் நான்கு வகை கிருமிகள் உண்டு. இவற்றுள் Variola மனிதனைத் மட்டும் தொற்றும். மற்றவை மனிதனையும் மிருகங்களையும் தொற்றும்.\nஇந்நோய்க்காக பல்வேறு மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டாலும் எட்வர்டு ஜென்னர் என்பவர் கண்டறிந்த மருந்தே இந்நோய்க்கான நிரந்தர மருந்தாக பின்னாளில் அங்கீகரிக்கப்பட்டது.\nVaccinia என்னும் அதே Orthopox குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு கிருமியே இந்த கிருமிக்கான எதிர்ப்பு ஆற்றலை உண்டு பண்ணுகிறது என்பதனைக் கண்டறிந்தார் ஜென்னர். Cowpox என்னும் நோயுடைய பசுவிலிருந்து பெற்ற Vaccinia நுண்ணுயிரியை ஒரு சிறுவனின் உடலில் செலுத்தி பின் சில நாள் கழித்தி பெரியம்மை நோயை உண்டு பண்ணும் Variola நுண்ணுயிரியினை அச்சிறுவனின் உடலில் செலுத்தும் பொழுது அச்சிறுவனின் உடலில் அக்கிருமி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதனை சோதனை மூலம் கண்டறிந்தார். பெரியம்மைக்கான மருந்து கண்டுபிக்கப்பட்டுவிட்டது\nபின்னாளில் அம்மருந்து உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் பெரியம்மை தடுப்பூசி என்ற பெயரில் போடப்பட்டது. கிட்டத்தட்ட பெரியம்மையே உலகில் இல்லாத நிலை ஏற்பட்டது. பெரியம்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.\nஇருப்பினும் ஆய்வுகளுக்காக சில நாடுகள் அக்கிருமியை வைத்திருந்தனர். இந்நிலையில் 1978 ல் பர்மிங்காம் மருத்துவக்கல்லூரியிலிருந்த‌ Janet Parker என்னும் மருத்துவ புகைப்படக் கலைஞர் இந்நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அதற்கு காரணமான பேராசிரியர் Henry Bedson என்பவர் பின்னாளில் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து உலக சுகாதார மையம் உலகெங்கும் உள்ள அக்கிருமிகளை அழிக்க உத்தரவிட்டது. இருப்பினும் சில நாடுகள் ஆய்வுகளுக்குத் தேவை என வலியுறுத்தியதனால் மிக அதிக பாதுகாப்புடைய அமெரிக்க மற்றும் ரஷ்ய ஆய்வுக்கூடங்களில் மட்டும் வைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.\nஇருப்பினும் இந்நோய்க்கிருமியை எனப்படும் போர் உத்தியாக நாடுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தக் கூடும்; எனவே அவற்றை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.\nநாம் நினைவில் கொள்ள வேண்டியதெல்லாம் பல கோடி மனிதர்கள் மாண்டு, பின்னர் நூற்றாண்டுகளாக ஆய்வு செய்து நமக்கான இவ்வாழ்வை அறிவியல் அழித்துள்ளது. எனவே அறிவியல் மக்களை அழித்துவிட்டது எனத் தூற்றாமல் அறிவியலைப் போற்றுவோம்.\n← நிறுவனங்கள் – 2014\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜ��யமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2014/03/03/gambian-dalasi/", "date_download": "2018-10-19T16:34:48Z", "digest": "sha1:INGG72K2A3TH57C2WB4ODCVJBWK4VBXR", "length": 6379, "nlines": 120, "source_domain": "www.mahiznan.com", "title": "Gambian Dalasi – மகிழ்நன்", "raw_content": "\nகாம்பியா நாட்டின் பணம் காம்பியன் டாலசி பற்றிய சில தகவல்கள்.\nகாம்பியா இங்கிலாந்து பிரிட்டீஷாரால் ஆளப்பட்ட ஒரு தேசம்.1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ல் சுதந்திரம் பெற்றது.சுதந்திரத்திற்கு பின்னர் 1971 ஆம் ஆண்டுவரை காம்பியா இங்கிலாந்து அரசின் பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்டையே (British West African pound) உபயோகித்து வந்தது.\nஇந்த (British West African pound) பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்ட் காம்பியா மட்டுமல்லாது பிரிட்டீஷ் கோஸ்ட் கார்டு (தற்போதைய கானா), நைஜீரியா, சியரா லியோன் போன்ற பிரிட்டீஷ் காலனி தேசங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டது.\n1971 ஆம் ஆண்டு காம்பியா இங்கிலாந்தின் ஆப்ரிக்க பவுண்டை ஒரு பவுண்ட் ஐந்து டாலசிகள் என மாற்ற அனுமதித்து புதிய நோட்டுக்களை அறிமுகம் செய்தது.\nஒர் டாலசி என்பது 100 புடுட்களாக பிரிக்கப்படும்.முதலில் 1,5,10,25,50 புடுட் மற்றும் 1 டாலசி நாணயங்களும் 1,5,10,25,50,100 டாலசி நோட்டுக்களும் அறிமுகப்படுத்தபட்டன.\nமுதன் முதலாக அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களில் அந்நாட்டின் அதிபர் தவ்டா ஜவராவின் புகைப்படம் இடம் பெற்றது.1 டாலசி நோட்டுக்கள் 1987க்குப் பின்னர் நிறுத்தப்பட்டது.\n1987,1998,1996,2006 என பல முறை நோட்டுக்களின் வடிவமைப்பும் பாதுகாப்பும் மாற்றம் செய்யப்பட்டன.இதன் சர்வதேச குறியீடு GMD.\nஅந்நாட்டு central bank of gambia நிர்வாகம் செய்கிறது\nஉலகாளும் ஒரு மொழி →\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=262", "date_download": "2018-10-19T16:33:46Z", "digest": "sha1:WGPC3VTR3F5WM6QZY2VHO5DK66RRY5BL", "length": 33012, "nlines": 147, "source_domain": "www.nillanthan.net", "title": "தமிழர்களுக்கு யார் பொறுப்பு? | நிலாந்தன்", "raw_content": "\nஜெனிவா கூட்டத்தொடர் நெருங்க நெருங்க நாடு உளவியல் ரீதியாக இரண்டாகப் பிளவுண்டு செல்கிறது. சிங்கள மற்றும் தமிழ் பொதுசன உளவியல்கள் ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டன. எனவே, ஜெனிவா உளவியலைக் கருதிக் கூறுமிடத்து நாடு இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது எனலாம்.\nஒரு புறம் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித பயப்பிராந்தி (fear psychosis) தோற்றுவிக்கப்படுகிறது. ரத்தம் சிந்திப் பெறப்பட்ட ஒரு மகத்தான வெற்றியைத் தட்டிப் பறிக்க முற்படும் வெளிச்சக்திகளையிட்டு உண்டான ஒரு பயப் பிராந்தி அது. தென்னிலங்கையில் வெற்றிநாயகர்களாக வலம் வரும் படைத்தரப்பை, அனைத்துல அரங்கில் குற்றவாளிகளாகக் கூண்டில் நிறுத்த முற்படும் வெளிச்சக்திகளின் மீதான கோபம் அது.\nவெளியாருக்கு எதிரான அச்சமே சிங்கள் அரசியலின் உள் ஊக்க விசையெனலாம். விமர்சகர்களால் வியபபுடன் பார்க்கப்படும் சிங்கள ராஜதந்திரப் பாரம்பரியம் எனப்படுவதும் அந்த வெளியாருக்கு எதிரான அச்சத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டதொன்றுதான். சேர் ஐவர் ஜெனிங்ஸ் ஒரு முறை கூறியதுபோல ”தமக்கருகில் இருக்கும் ஒரு பெரிய பனிமலை எந்த வேளையும் உருகி தங்களை முழ்கடித்துவிடலாம் என்ற பல நூற்றாண்டுகால அச்சத்தின்’ தொடர்ச்சி இது.\nசேர் ஐவர் ஜெனிங்ஸ் கூறிய பனிப் பாறை எனப்படுவது இந்தியாதான். ஆனால், இப்பொழுது இந்தியா மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக வெள்ளைக்கார நாடுகளும் அங்கு புகலிடம் கோரி வாழும் தமிழ் டயஸ்பொறாவும் அச்சுறுத்தல்களாக உருவாகியிருக்கின்றன. எனவே, சிங்கள அரசியலின் இயங்குவிசையாகக் காணப்படும் அந்த மிக ஆதியான அச்சமானது இப்பொழுது அதன் மிக நவீன வடிவத்தை அடைந்திருக்கிறது. ஒவ்வொரு ஜெனிவாக் கூட்டத் தொடரின்போதும் அது அதன் உச்சத்தைத் தொடுகிறது.\nவெற்றிபெற்ற எல்லாச் சிங்கள அரசத் தலைவர்களும் மேற்படி அச்சத்தை வெற்றிகரமாகக் கையாண்டு அதைத் தமது முதலீடாக்கியவர்கள்தான். இப்போதுள்ள அரசாங்கமும் அதைத்தான் செய்து வருகின்றது. வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் அதேசமயம், அந்த கிடைத்தற்கரிய ஒரு வெற்றியைத் தட்டிப்��றிக்க முற்படும் வெளிச் சக்திகளுக்கு எதிராகவும், வீரமாகப் போராடும் ஓர் அரசாங்கமாக இது தன்னைக் கட்டியெழுப்பியிருக்கிறது. எனவே, சிங்கள வெகுசனத்தின் அச்ச உளவியலானது எவ்வளவுக்க்கெவ்வளவு தூண்டப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அது இந்த அரசாங்கத்திற்கு ஆதாயம்தான். ஏனெனில், அந்த அச்சம்தான் அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியாக இந்த அரசாங்கத்துக்கான ஆதரவுத் தளமாகவும் மாறிவருகின்றது. எனவே, ஜெனிவாவை நோக்கி உருவாகிவரும் அச்ச உளவியலின் பின்னணியில் பால்மாக்களின் விலை உயர்வு சிங்கள வெகுசனத்தை எந்தளவுக்குத் தீண்டும்\nபொதுச் சிங்கள உளவியல் இவ்வாறிருக்க, பொதுத் தமிழ் உளவியல் எவ்வாறிருக்கிறது ஏற்கனவே கூறப்பட்டது போல அது முற்றிலும் எதிர்த்துருவத்தில் நிற்கின்றது. அது கடந்த சில ஆண்டுகளாக முழுக்க முழுக்க வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியலாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. பிரயோகிக்கப்படவியலாத ஒரு கோபத்தோடு பழிவாங்கத் துடிக்கும் ஒரு காயக்காரரின் மனோநிலைக்கு நிகரானது அது. அரசாங்கத்தை எதுவிதத்திலாவது தண்டித்துவிட வேண்டும் என்று அது தவிக்கின்றது. ஆனால், வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் நான்காண்டுகளிலும் உருவாகி வந்த ஒரு தோற்றப்பாடு அல்ல. அதுவும் சிங்கள அச்ச உளவியலைப் போல, மிகப் பழைய வேர்களையுடையதுதான். அதற்கும் ஏறக்குறைய சிங்கள அச்ச உளவியலின் அதே வயது தான். இரண்டுமே கூடப் பிறந்த குழந்தைகள்தான். ஒன்று மற்றதின் விளைவுதான். பெரிய இந்தியாவில் இருக்கும் தமிழ் நாட்டை சிறிய ஈழத்தமிழர்கள் தமது பிரதான பின் பலமாக நம்பத் தொடங்கிய ஒரு காலத்திலிருந்து அது வருகிறது.\nநவீன அரசியலில், குறிப்பாக, இன முரண்பாடுகள் கூர்மையுறத் தொடங்கிய காலங்களில் இந்தியா வந்து தீர்வைப் பெற்றுத் தரும் அல்லது நாட்டைப் பிரித்துத் தரும் என்று நம்பியபோது அது இந்தியாவுக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியலாக உருவாகியது. ஆனால், இந்திய – இலங்கை உடன்படிக்கைக்குப் பின் ஏற்பட்ட புதிய சூழ்நிலைகளால் அது மேற்கை நோக்கிக் காத்திருப்பதாகவும் மாறியது. இப்பொழுது 2009இற்குப் பின் அது பொதுவாக வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒன்றாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஜெனிவா��் கூட்டத் தொடர்களையொட்டி இக்காத்திருப்பானது பெருகிச் செல்லக் காணலாம்.\nஇயல்பானதொரு காத்திருப்புப் பாரம்பரியம் உண்டென்றபோதிலும் ஊடகங்களும், விமர்சகர்களும், அரசியல்வாதிகளும் அதை அளவுக்கு மிஞ்சி பெருப்பிப்பதாகவே தோன்றுகிறது. இது விசயத்தில் ஊடகங்கள் மத்தியில் ஒருவித அகமுரண்பாட்டை அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது. ஒரு புறம் தலைப்புச் செய்திகளில் அவற்றின் பரபரப்பு, விறுவிறுப்புத் தேவைகளுக்காக மேற்படி காத்திருப்பு உளவியல் தூண்டப்படுகிறது. இன்னொரு புறம் ஆசிரியர் தலையங்கங்கள், பத்திகள் மற்றும் கட்டுரைகளில் ஜெனிவா ஒரு மாயை என்ற தொனிப்பட வரும் எழுத்துக்களையும் காண முடிகிறது.\nஇது ஊடகப் பரப்பில் நிலவும் ஒரு அகமுரண்பாடு மட்டுமல்ல, முழுத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலும் இந்த முரண்பாடு உண்டு. ஒரு புறம் வெளியாருக்காகக் காத்திருத்தல் மறுபுறம் கடந்த சில ஆண்டுகளாகக் காத்திருந்து என்ன கிடைத்தது என்ற கேள்விக்கான விடையைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிடைக்கும் ஏமாற்றமும், சலிப்பும். ஆனால், இவ்விதமாக தானே தனக்குள் முரண்பட்டுக்கொண்டாலும்கூட இதிலிருந்து விடுபட முடியவில்லை என்பதுதான் இங்குள்ள மிகத்துயரமான ஒரு நிலையாகும். இதற்குப் பிரதான காரணம் இயலாமைதான். வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது ஏறக்குறை வெளியாரின் நிகழ்ச்சி நிரலின் பின் ஒடுவது என்றாகிவிட்டது.\nதமிழ் மக்களின் அரசியல் எப்படி வெளியாரின் நிகழ்ச்சி நிரலின் பின் செல்கிறது என்பதை ஜெனிவாவை நோக்கிச் செல்லும் நாட்களில் நிகழும் சந்திப்புக்களின்போது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தமிழ அரசியல்வாதிகள் அல்லது தமிழ் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போது என்ன கூறுகிறார்கள் என்பதைத் தொகுத்துப் பார்த்தால் தெரியவரும். கடந்த ஆண்டுக்கு முதல் ஆண்டு கூட்டமைப்பு ஜெனிவாவிற்குப் போகவில்லை. அதற்கு உள் மட்டத்தில் கூறப்பட்ட காரணம் சக்திமிக்க நாடுகள் அவ்வாறு கூறின என்பதாகும். நீங்கள் வரவேண்டாம் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாமா\nஇது போலவே கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன அமெரிக்க பிரதிநிதிகளில் ஒருவர் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் உரையாடியபோது ”நாங���கள் இறுக்கிப் பிடித்தால் அரசாங்கம் சீனாவை நோக்கிச் சென்றுவிடும’ என்று கூறியிருந்தார். இம்முறையும் சில கிழமைகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த போர் குற்றங்களுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவரான ஸ்ரீவ் ரஃப்பும் அவ்வாறு கூறியிருக்கிறார். அரசாங்கத்தை மேலும் நெருக்கினால், அது சீனாவை மேலும் நெருங்கிச் செல்லும் என்றும் இதனால், அரசாங்கத்தின் மீதான தமது பிடி – leverage – குறைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த இடத்தில் இக்கட்டுரை சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறது. அவை சில சமயம் குதர்க்கமாகவோ அல்லது யதார்த்தமற்றவைகளாகவோ இருக்கலாம். ஆனால், இந்நாட்களில் அவசியம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் அவை.\nகேள்வி ஒன்று: அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கூட்டினால் அது மேலும் சீனாவை நோக்கிச் சென்றுவிடும் என்பதை ஏன் தமிழர்களுக்குக் கூறவேண்டும்\nகேள்வி இரண்டு : அரசாங்கம் சீனாவை நோக்கிச் செல்வது தமிழர்களுக்குப் பிரச்சினையா அதனால் தமிழர்களுக்கு என்ன தீமை\nகேள்வி மூன்று: அது மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் தானே பிரச்சினை\nகேள்வி நாலு : அவர்களுடைய பிரச்சினையை ஏன் தமிழர்களுடைய பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்\nகேள்வி ஐந்து : சீனா தமிழர்களுக்கு எதிரானது என்ற ஒரு எடுகோளின் மீதா இப்படியொரு தர்க்கம் முன்வைக்கப்படுகிறது\nகேள்வி ஆறு : ஆனால், போரின் இறுதிக் கட்டத்தில் அரசாங்கத்திற்கு அதிகம் உதவியது சீனாவா அல்லது சீனாவைத் தமிழர்களுக்கு எதிரான ஒரு தரப்பாக உருவகிக்கும் ஏனைய நாடுகளா\nஇக்கேள்விகளுக்கான விடை தேடிப் போனால், ஜெனிவாவைச் சூழ்ந்திருக்கும் மாயைகளை களைய முடியும். தமிழர்கள் எப்பொழுதும் தமிழ்நாடு காரணமாக இந்தியாவுக்குச் சாய்வாகவே சிந்திப்பார்கள் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில் தான் மேற்கத்தைய ராஜதந்திரிகள் மேற்கண்டவாறு கூறி வருகிறார்கள். ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும்கூட மறக்கக் கடினமான கசப்பான ஒரு இறந்த காலம் இருந்தாலும்கூட இந்தியாவா சீனாவா என்று முடிவெடுக்க வேண்டிவரும்போது தமிழர்கள் இந்தியாவை நோக்கியே திரும்புவார்கள் என்ற ஒரு எடுகோளின் மீதே இப்படியெல்லாம் கூறப்படுகின்றது.\nஇது காரணமாகவே அவர்கள் அனைத்துலக அரங்கில் தமிழ் ���ரசியலைத் தத்தெடுத்துவிட்டது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இது தமிழர்களை மேலும் மாயைக்குள் மூழ்கிச் செய்துவிடுகிறது. ஜெனிவா யதார்த்தத்தைவிடவும் ஜெனிவா மாயையே பெரிதாக்கிக் காட்டப்படுகிறது. இதனால், வெளியாருக்காகக் காத்திருத்தல் எனப்படுவது வெளியாரிடம் தம்மை முழுக்க ஒப்புக்கொடுக்கும் ஒரு வளர்ச்சிக்குப் போகக் கூடிய ஆபத்து அதிகரித்து வருகிறது.\nவெளியாருக்காகக் காத்திருப்பது என்பது வெளியாரை நம்புவதிலிருந்தே தொடங்குகிறது. வெளியாரை நம்புவது என்பது மறுவளமாக தன் பலத்தை, தனது பேரம் பேசும் சக்தியை தானே நம்பாததொரு நிலைதான். இது இப்படியே போனால், தமிழர்கள் தன்னம்பிக்கையிழந்த ஒரு மக்கள் கூட்டமாக மாறிவிடுவார்கள். இது மிகத்துயரமானதொரு நிலை.\nஇத்துயர நிலைக்கு யார் பொறுப்பு ஒரு சமூகம் கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் போகும் வழி தெரியாது தடுமாறுகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு ஒரு சமூகம் கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் போகும் வழி தெரியாது தடுமாறுகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு ஒரு சமூகம் மாயைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியை நன்கு பட்டுணர்ந்த பின்னும் மாயைகளின் பின் இழுபடுகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு\nஅண்மையில், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின்போது யாழ்;ப்பாணத்தின்; மிக முக்கிய நாடகச் செயற்பாட்டாளர் ஒருவர் கேட்டார், ”தமிழ் மக்களுக்கு இப்பொழுது யார் பொறுப்பு’ என்று. ஜெனிவாவை நோக்கி பெருகிவரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் மாயைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் தத்தளிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து பார்க்கும்போது அந்த கேள்வி மேலும் பலமாக எதிரொலிக்கின்றது. ‘தமிழர்களுக்கு யார் பொறுப்பு’ என்று. ஜெனிவாவை நோக்கி பெருகிவரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் மாயைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் தத்தளிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து பார்க்கும்போது அந்த கேள்வி மேலும் பலமாக எதிரொலிக்கின்றது. ‘தமிழர்களுக்கு யார் பொறுப்பு\nஇப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இத்துயர நிலைக்குப்; பொறுப்பேற்க வேண்டும். எல்லாப் புத்திஜீவிகளும், படிப்பாளிகளும் ஆய்வா��ர்களும், படைப்பாளிகளும், ஊடகவியலாளர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் பொறுப்புக் கூறவேண்டும்.\nகடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக வெளிநோக்கிக் காத்திருப்பதை விடவும் கூடுதலாக உள்நோக்கி தங்களைப் பலப்படுத்தும் வழிகளில் தமிழர்களை யாரும் வழி நடத்தாதது ஏன்\nதமிழர்கள் தங்களுடைய பேரம் பேசும் சக்தியைப் பலப்படுத்தினாற்தான் வெளியாரைத் தங்களை நோக்கி வளைக்கலாம். இல்லையென்றால், வெளியாரை நோக்கித் தமிழர்களே வளைய வேண்டியிருக்கும். இப்பொழுது நிலைமை ஏறக்குறைய அப்படித்தான் காணப்படுகிறது என்பதாற்றான், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெளித் தரப்புக்கள்; சீனா என்ற பூச்சாண்டியைக் காட்டி தமிழர்களைச் சமாளிக்க முற்படுகின்றன. எனவே, தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியைப் பெருக்க வேண்டும். அதை எப்படிச் செய்வது\nஅதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. மற்றவையெல்லாம் நரகத்தை நோக்கிப்போகும் வழிகள்தான். அந்த ஒரேயொரு வழி எனப்படுவது ஐக்கியம்தான். அதாவது களம், புலம், தமிழகம் ஆகிய மூன்று தளங்களையும் ஒன்றிணைக்க வல்லதும், இம்மூன்று தரப்புக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அனைத்துலகக் கவர்ச்சி மிக்கதும், ஜனவசியம் மிக்கதுமாகிய ஒரு தலைமை அல்லது கட்சி அல்லது அமைப்பு மேலெழ வேண்டும். அப்பொழுதுதான் சிதறிக் கிடக்கும் தமிழ் சக்தி ஒன்று திரளும். தமிழ் நிதி ஒன்று திரளும். தமிழ் அறிவு ஒன்று திரளும். வெளியார் தமிழர்களைக் கையாள்வதற்குப் பதிலாக தமிழர்கள் வெளியாரைக் கையாளும் ஒரு காலம் கனியும்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம்\nNext post: ஜெனிவாவை எதிர்கொள்ளல்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழ்ச் சிவில் சமூகம்May 5, 2013\nசுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்February 19, 2017\nஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலம் இலங்கைத் தீவிற்கு நல்லதா\nஒரு சடங்காக மாறிய ஜெனிவா\nதமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தி���் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/10/blog-post_15.html", "date_download": "2018-10-19T15:38:23Z", "digest": "sha1:LCAVIOAS2M2JS72JPZPORDAVDSHLAPTM", "length": 40092, "nlines": 291, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி", "raw_content": "\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி\nகொலு டயத்தில இந்த டைட்டில் கொடுத்தா நிச்சயமா என்ன எதிர்பார்த்து வருவீங்கன்னு தெரியும். காலையில் அலுவலகம் வரும்போது பிடித்தது இது. காமெராவில் சொன்னேன். எனக்கு அரசியல் தெரியாது. இதில் இருக்கும் பன்னாட்டு அரசியல் தலைவர்களை அடையாளம் கண்டு பின்னூட்டமிடுங்களேன். வித்தியாசமான வால் போஸ்டர் என்பதால் பதிவுலகத்தில் பகிர்ந்தேன். என்னமா யோசிக்கறாங்கப்பா. நவராத்திரி பற்றிய பதிவு தயாராகிக்கொண்டிருக்கிறது. விரைவில் அந்தப் பதிவு பதியப்படும்.\nபின் குறிப்பு: தயவு செய்து அநாகரீக அரசியல் கமெண்டுகளை தவிர்க்கவும். ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி இல்லை. நான் ஒரு அப்பிராணி. எனக்கு அரசியல் தெரியாது.\nஇதை உருவாக்க ஃபோட்டோ ஷாப்பில் உழைத்த அந்த கண்மணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\n//ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி இல்லை. நான் ஒரு அப்பிராணி. எனக்கு அரசியல் தெரியாது.//\nநான் தவிர்த்து விட்டேன். :)\nஉங்களையும் காப்பாற்றி விட்டேன் :)\nநீங்க காட்சி ஆரம்பிங்க, அப்போ தாராளமா பேசலாம்.\nஉண்மையை உரக்கச் சொன்ன நம்ம தலைவருக்கு ஜே\nஇவ்வளோ பேர் தெரி��்சு வச்சிருக்கிற நீ தான் தம்பி அரசியல் ஆசான்.\nஅரசியல் தெரியாதுன்னு சொன்னாலும் தலைவரா பயம்மா இருக்குப்பா பாலாஜி. ;-)\nஇளங்கோ நான் கட்சி ஆரம்பிச்சா நீங்கதான் பொலிட்பீரோ தலைவர். ;-)\nகக்கு - மாணிக்கம் said...\nஇடமிருந் வலம்: ஜார்ஜி புஷ், மண்டேலா,புடின்,பிடரல் கேஸ்ட்ரோ,கிளிண்டன், ஜெயலலிதா, ,சார்லஸ்,\nதப்பா ஏதாவது இருந்தா அதுக்கு நா பொறுப்பு இல்ல.\nஅது என்ன கிரம்மர் சுரேஷ்\nநம்ம அம்பி எங்க போனாலும் கேமராவும் கையுமாத்தான் போவாரு.\nபெரிய கலாரசிகர். வன்கம் வாஜாரே\nகலையை ரசித்த கலா மாமணி கக்கு மாணிக்கத்திற்கு ஒரு \"ஜே\" போடுங்கப்பா.. கலான்னு நான் சொன்னது கலையை.... ;-)\nகட்சி ஆரம்பிச்ச பின்னாடி மறந்துரக் கூடாதுங்க. :)\n``அம்மாவா சும்மாவா `` இப்படி ரத்தத்தின் ரத்தங்கள் அந்த போஸ்டரில் குறிப்பிடாதது ஆச்சர்யம்.\nகட்டாயமா மறக்கமாட்டேன். நீங்கதான் சிலப்பதிகாரம் இயற்றினவரு அப்படின்னு ஒரு அறிமுகத்தோட உங்களை களப் பணிக்கு அழைச்சுக்குறேன். கவலையே படாதீங்க. ;-)\nபத்தண்ணே அவங்களுக்கு பதிலா நான் தான் தலைப்பு கொடுத்திட்டேனே\n//ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி இல்லை. நான் ஒரு அப்பிராணி.//\nஒரு கண்டிஷன்.. என்னோட சிறுகதைக்கு இன்ட்லில ஒட்டு போட்டா அப்படிலாம் செய்ய மாட்டேன்..\n// எனக்கு அரசியல் தெரியாது.//\nநண்பனே மாதவா.. உனக்கு என்னுடைய ஒட்டு எப்போதும் உண்டு.\nசற்று முன் கிடைத்த தகவல் படி.. நீங்க இன்னும் என்னோடை சிறுகதைக்கு இன்ட்லில ஒட்டு போடலை..\nநண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்லாம் போட்டு எல்லோரையும் \"ஊக்கு\" வியுங்கள். ;-)\n// நண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்லாம் போட்டு எல்லோரையும் \"ஊக்கு\" வியுங்கள். ;-)\n இதை செஞ்சவங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு(எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாங்க\nஆமாம் எஸ்.கே. படக்கடையில் உழைத்தவருக்கு ஒரு பாராட்டு பதிவிலேயே போட்டிருக்கிறேன்.\nஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண் யார் வலது மேல் கோடியில் தொப்பி க.கண்ணாடி அணிந்து பாவமாக அமர்ந்திருப்பவர் யார் வலது மேல் கோடியில் தொப்பி க.கண்ணாடி அணிந்து பாவமாக அமர்ந்திருப்பவர் யார் ஒபாமாவின் இடது கஷ்கத்தில் ஒரு கண் காட்டும் நபர் யார் ஒபாமாவின் இடது கஷ்கத்தில் ஒரு கண் காட்டும் நபர் யார் யார்\nஇடது பக்க பெண் யார் சரி. அப்பாஜி தொப்பி, கரு.கண்ணா���ி இப்ப கட்சியில இருக்கறவங்க மறந்துட்டாங்கன்னு சொல்றீங்களா இல்லை........ ;-) ;-)\nரொம்ப நாள் கழிச்சு வரீங்க ராம்ஜி யாஹூ. நகுலன் வீட்டோட பதிவு பார்த்தேன். கொஞ்ச நாழி திருவாளர் துரைசாமியை நினைக்க வைத்தது. கூடவே சிவம் இன்னும் சிலரும் நினைவுக்கு வந்து போனார்கள். அடிக்கடி வாங்க.\nகிளாஸ். நம்மவர்கள் கிரியேடிவிட்டி சொல்லில் அடங்காது.\nஎன்னதான் உலக தலைவர்களாக இருந்தாலும் அம்மா பேச்சுக்கு எல்லோரும் ஆமாம் போடவேண்டும் என்பதை நாசுக்காக சொல்லி இருக்கின்றார்கள் \n\"தாணை தலைவர்களை தன்னுள் அடைக்கிய தமிழ் தாரகையே\" என்று இதை உருவாக்கிய கழக கண்மணிகளுக்கு நிச்சியம் அடுத்த தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் உண்டு \nசாய், இந்த போஸ்டருக்கு தலைப்பு என்னான்னா..\n\"உலகச் செயலாளர்களே வியக்கும் எங்கள் மாண்புமிகு கழகச் செயலாளரே...\"\n//அப்பாதுரை said... ஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண் யார்\nபெப்ஸிகோ - இந்திரா நூயி மாதிரி irukku அவங்களும் அரசியல் வந்தாச்சா \nகண்ணை கவர்ந்த வித்தியாசமான போஸ்டர் என்பதால் இங்கே பகிர்ந்தேன். நான் எந்தக் கட்சிக் காரனும் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. என்னை இழுக்காதீர்கள். நன்றி.\nசாய் உங்களோடு ரெண்டு கெஸ்சுமே ஓரளவுக்கு சரியா வருது. நீங்க போட்ட இன்னொரு கமென்ட்.. பப்ளிஷ் பண்ண பயமா இருக்கு. தர்ம அடி அடிப்பாங்க சாய். நான் புள்ளை குட்டிக்காரன். நீங்க கண்டம் தாண்டி இருக்கீங்க... நான் கண்டத்துல இருக்கேன். ஓ.கே வா ;-) ;-)\n//RVS said... நீங்க போட்ட இன்னொரு கமென்ட்.. பப்ளிஷ் பண்ண பயமா இருக்கு. தர்ம அடி அடிப்பாங்க சாய். நான் புள்ளை குட்டிக்காரன். நீங்க கண்டம் தாண்டி இருக்கீங்க... நான் கண்டத்துல இருக்கேன். ஓ.கே வா ;-) ;-)//\nபிட்டுப் போட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவறெல்லாம்\nதக்குடுப்பாண்டியின் வரவில் சந்தோஷத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். நன்றி. அடிக்கடி வாங்க.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் ப��யர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nமன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்\nமன்னார்குடி டேஸ் - சை.சிகா - எக்ஸ்ட்ரா பிட்\nமன்னார்குடி டேஸ் - சைக்கிலோட்டிய சிகாமணிகள்\nமன்னார்குடி டேஸ் - இணைந்த கரைகள்\nமன்னார்குடி டேஸ் - பாட்டி\nமன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி\nஆண்டாள் கோபால் - நவராத்திரி ஸ்பெஷல்\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி\nவைர விழா (சவால் சிறுகதை)\nஎந்திரன் - உயர்திணையின் அரசன்\nகட்டை மணி (எ) மணி\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார�� (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொ��்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) து���்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-19T15:29:57Z", "digest": "sha1:7SMJM2SNHWZEASZ3UKJIZWELXFSW7TNH", "length": 14489, "nlines": 209, "source_domain": "hemgan.blog", "title": "தாய் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்‌ஷுக்களின் குழுவொன்று பிக்‌ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்‌ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்‌ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்‌ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி சூத்திரத்தை அவர்களுக்கு போதித்தருளினார். இந்த சூத்திரத்தை சுத்தத்தை உச்சரித்து வருமாறும் இது அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பிக்‌ஷுக்கள் வனத்திற்கு திரும்பிய பிறகு இச்சூத்திரத்தை பயிற்சி செய்து வரலாயினர். பிக்‌ஷுக்களின் பயிற்சி மர தேவதைகளினுள் மனமாற்றத்தை உண்டாக்கிற்று. பிக்‌ஷுக்களின் இதயத்துள் எழுந்த அன்பெண்ணத்தின் விளைவாக தேவதைகள் இளகின. பிக்‌ஷுக்கள் அங்கேயே தங்கி அமைதியாக தியானப்பயிற்சிகளில் ஈடுபட அனுமதித்தன.\nபாலி நெறிமுறை நூல்களில் இரு இடங்களில் இச்சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தநிபாதத்திலும் குத்தகபத்தயாவிலும் இச்சூத்திரம் இடம் பெறுகிறது. தேரவாதத்தில் சொல்லப்படும் நான்கு பிரம்மவிஹாரத்தில் மெத்த (அன்பெண்ணம்) வும் ஒன்றாகும் ; சக-மனித ஒற்றுமையுணர்வை, தியானத்திற்கான மனக்குவியத்தை வளர்ப்பதற்காக இச்சூத்திரத்தின் வாசிப்பு பரிந்துரைக்கப் படுகிறது. பின் வந்த பௌத்த நெறி முறைகளில் மெத்த பத்து பாரமிதைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.\nதேரவாத பௌத்த வழிபாட்டு முறைகளில் மெத்தா சுத்தத்தின் வாசிப்பு பிரபலம் ; இந்த சூத்தி��த்துக்கு பயம் நீக்கும் சக்தியிருக்கிறதென்ற நம்பிக்கை பௌத்த சமயத்தில் பரவலாகக் காணப்படுகிறது.\nதனிஸ்ஸாரோ பிக்குவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் கீழே –\nஅமைதி நிலைக்குள் நுழையும் எண்ணமுடையோர்\nஇதைச் செய்தல் அவசியம் ;\nஆதரவாளர்களின் எண்ணிக்கை மேல் பேராசையின்றி.\nசிந்தி: இளைப்பில் மகிழ்ச்சி கொள்ளட்டும் ;\nஅனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.\nஅனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.\nஒருவரும் அடுத்தவரை ஏமாற்ற வேண்டாம்\nஅல்லது எங்கும் யாரையும் வெறுக்க வேண்டாம்\nஅடுத்தவர் துயருற நினைக்க வேண்டாம்\nதன் மகவை, ஒரே மகவைக் காக்கும் பொருட்டு\nதன் உயிரைப் பணயம் வைக்கும் தாயொருத்தியைப் போல்\nஎல்லையிலா இதயத்தை வளர்த்துக் கொள்.\nமுழுப் பிரபஞ்சத்தின் மீதான நல்லெண்ணவுணர்வுடன்\nஎல்லையில்லா இதயத்தை வளர்த்துக் கொள்.\nமேலே, கீழே, எல்லா பக்கங்களிலும்\nதடையில்லாமல், பகைமை அல்லது வெறுப்பின்றி\nஅமர்ந்து கொண்டோ, அல்லது படுத்துக் கொண்டோ,\nகவனத்துடனிருக்கும் தீர்மானம் கொள்ள வேண்டும்.\nஅர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி\nதேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்\nகரை மீறும் நதியலை போல்\nகூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.\nபுணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.\nஅவனது முகம் தோன்றி மறைந்தது-\nநன்றி : பதாகை (ஜூலை 13 இதழ்)\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/tips-get-rid-bitter-taste-cucumber-016973.html", "date_download": "2018-10-19T15:58:59Z", "digest": "sha1:HCNJOIQZNGGOMS5446FCHRKH47BZ7KEI", "length": 15181, "nlines": 133, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை எப்படி போக்குவது? | Tips to get rid of bitter taste in cucumber - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை எப்படி போக்குவது\nவெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை எப்படி போக்குவது\nவெள்ளரிக்காய் நீர்சத்து மிகுந்த ஒரு காய்கறி வகையை சேர்ப்பதாகும். வெயில் காலங்களில் இதனை அதிகம் உட்கொள்ளும்போது உடல் நீர் வறட்சி இல்லாமல் இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதனை அப்படியே சாப்பிடலாம். மற்றபடி, பச்சடி அல்லது சாலட் செய்து சாப்பிடலாம். பல்வேறு மினரல்களும், வைட்டமின்கள் , எலெக்ட்ரோலைட்டும் அடங்கப்பெற்றது இந்த வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயின் விதையிலும் சதையிலும், சிலிக்கான் மற்றும் க்ளோரோபில் அதிகம் உள்ளது. கொலஸ்டரோலை குறைக்கும் ஸ்டெரால் இதில் அதிகம் உள்ளது.\nசில வெள்ளரிக்காய் கசப்புத்தன்மையுடன் இருக்கும். இதை வாங்கும்போது நம்மால் கணிக்க முடியாது. வெள்ளரிக்காயை வெட்டி ஒரு சிறிய துண்டை வாயில் வைத்தவுடன் அந்த கசப்புத்தன்மை இருந்தால், யாருமே வெள்ளரிக்காயை தொட மாட்டார்கள்.\nஇந்த கசப்புத்தன்மை எப்படி வருகிறது இயல்பாக நாக்கிற்கு இதமான சுவையில் இருக்கும் வெள்ளரிக்காய் சில நேரங்களில் கசப்பதற்கு என்ன காரணம்.\nவெள்ளரிக்காய், சுரைக்காய் இனத்தை சேர்ந்த தாவரமாகும். பொதுவாக இந்த வகை தாவரங்கள் குர்குபிடாஸின் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த ரசாயன உற்பத்திதான் அதன் கசப்பு தன்மைக்கு காரணம். இத்தகைய குர்குபிடாசினை அதிகம் உட்கொள்ளும்போது , உடல் பலவீனமாகிறது. அதன் கசப்புத்தன்மைக்கு சுற்று சூழலும் ஒரு காரணம். சரியாக நீர்ப்பாசனம் இல்லாத இடங்களில் விளையும் வெள்ளரிக்காய், அதிக வெப்பமான இடத்தில் வளரும் வெள்ளரிக்காய், தேவையான அளவு உரம் போடாமல் வளரும் வெள்ளரிக்காய் போன்றவற்றில் கசப்புத்தன்மை அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. தட்ப வெப்ப மாற்றங்களாலும் இதன் கசப்புத்தன்மை அதிகரிக்கலாம்.\nசரி, வாங்கிய வெள்ளரிக்காயில் இருக்கும் கசப்புத்தன்மையை சரி செய்ய முடியுமா முயன்றால் முடியாதது இல்லை. முயற்சித்து பார்க்கலாமா\nபொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு முறை தான் இது. வெள்ளரிக்காயின் காம்பு இருக்கும் முனையில் சிறியதாக அறிந்து கொள்ளுங்கள். அறிந்து எடுத்த சின்ன பகுதியை கொண்டு வெள்ளரிக்காயின் முனையை நன்றாக சூழல் வடிவில் தேயுங்கள்.இப்படி செய்யும்போது பால் போன்ற ஒரு திரவம் அல்லது நுரை வெளியில் வரலாம். இது தான் அந்த இரசாயனம் குர்குபிடாஸின். மற்ற முனையிலும் இதையே செய்யுங்கள். பிறகு வெள்ளரிக்காயை முழுவதும் கழுவிவிட்டு உண்ணுங்கள். உங்களால் நிச்சயம் வித்தியாசத்தை உணர முடியும்.\nவெள்ளரிக்காயை நீள வாக்கில் வெட்டி கொ��்ளுங்கள். வெட்டிய இரண்டு பாகத்திலும் சிறிது உப்பை தூவுங்கள். பிறகு இரண்டு பாகத்தையும் ஒன்றோடு ஒன்று தேயுங்கள். இப்படி தேய்க்கும்போது நுரை போன்ற ஒன்று வெளிவரும். இந்த முறையை 2 அல்லது 3 முறை செய்து விட்டு பின்பு நான்றாக கழுவி பின் சாப்பிட்டு பாருங்கள். ஓரளவு கசப்புத்தன்மை நீங்கி இருக்கும்.\nஇது மிகவும் எளிமையான முறை. வெள்ளரிக்காயின் இரண்டு முனைகளையும் அறிந்து விடுங்கள். தோலை நீக்கி விடுங்கள். துண்டுகளாக அறிவதற்கு முன் ஒரு ஃபோர்க்கை எடுங்கள். அதன் ஊசி போன்ற முன் பகுதியை வெள்ளரிக்காயின் நீளவாக்கில் செலுத்துங்கள். முழுவதுமாக அந்த பகுதி வெள்ளரிக்காயில் மறைக்கப்படுவதுபோல் வையுங்கள். இப்போது அந்த வெள்ளை நுரை போன்ற திரவம் வெளியில் வரும். இதனை 2-3 முறை செய்து பாருங்கள். நன்றாக கழுவிவிட்டு பின்பு உண்ணுங்கள்.\nமேலே கூறிய முறைகளால் வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை முற்றிலும் அகற்ற முடியாது. ஆனால் நிச்சயமாக ஒரு வித்தியாசத்தை உணர முடியும். கசப்பாக இருப்பதால், சாப்பிட முடியாது என்று நினைந்து தூக்கி எறிவதை விட, இதனை முயற்சித்து ஓரளவு சாப்பிட முடிந்தால் அது நம் உடலையும் பாதுகாக்கும். பண விரயத்தையும் தடுக்கலாம்.\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nAug 30, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்���டுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/10150734/1150110/BSNL-attracts-Aircel-customers.vpf", "date_download": "2018-10-19T16:29:23Z", "digest": "sha1:URWZHS6JDQRBNEY7WHXAEFLXSFC75WGP", "length": 17986, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏர்செல் பாதிப்பு - 2.5 லட்சம் பேர் பி.எஸ்.என்.எல்.க்கு மாற்றம் || BSNL attracts Aircel customers", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஏர்செல் பாதிப்பு - 2.5 லட்சம் பேர் பி.எஸ்.என்.எல்.க்கு மாற்றம்\nஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதால் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்.க்கு மாறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்றும், நாளையும் பி.எஸ்.என்.எல். சேவை மையம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதால் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்.க்கு மாறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்றும், நாளையும் பி.எஸ்.என்.எல். சேவை மையம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை தமிழகம் உள்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த மாதம் பாதிப்படைந்தது.\nஏர்செல்லுக்கு செந்தமான பெரும்பான்மையான டவர்கள் முடங்கியதை தொடப்ந்து அந்நிறுவனம் திவாலாக அறிவிக்க தேசிய கம்பெணிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்திருந்தது. சமீபத்தில் ஏர்செல் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தேசிய கம்பெணிகள் சட்ட தீர்ப்பாயம் ஒப்புக் கொண்டது.\nஏர்செல் சேவை பாதிப்படைந்தால் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஏர்செல் சேவை திடீரென முடக்கப்பட்டதால் அந்த நெட்வொர்க்கில் இருந்து பிற சேவைக்கு அதே எண்ணில் தொடர முடியாமல் போனது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் தொழில் ரீதியான தொடர்பு கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.\nசேவை முடங்கியதைத் தொடர்ந்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற துவங்கினர். ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மாற நடவடிக்கை எடுக்கப்பட்டது. போர்ட் எண் மூலம் மாறுவதற்கும், புதிதாக இணைப்பு பெறுவதற்கும் பி.எஸ்.என்.எல். அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.\nதமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினார்கள். இதைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தற்போது செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்செல் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்து கொள்ள தேவையான முயற்சிகளை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மேற்கொண்டதால் இதுவரையில் 2.5 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற பதிவு செய்திருக்கின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் மாறி இருக்கிறார்கள்.\nஇது குறித்து பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அதிகாரி வித்யா கூறுகையில், “ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட்டிங் கோடு பெற்ற பிறகுதான் பி.எஸ்.என்.எல்.க்கு மாற முடியும். முதலில் அவர்கள் போர்டிங் கோடு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ‘போர்ட் அவுட்’ பெற்ற பிறகு நாங்கள் போர்ட்-இன் வழங்குவோம்.\nஇந்த சேவையை முடிக்க ஒரு வார காலம் ஆகிறது. பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற அதிகமான வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உடனே சிம்கார்டு வழங்கி வருகிறோம். ஆனால் ‘போர்டிங் கோடு’ வந்த பிறகுதான் சிம் ஆக்டிவேட் ஆகும்.\nபொதுமக்கள் வசதிக்காக சென்னையில் 42 வாடிக்கையாளர் சேவை மையங்கள், இன்றும், நாளையும் (ஞாயிற்றுக் கிழமை) செயல்படுகின்றன. புதிதாக சிம் கார்டு பெறுவது, பில் தொகை செலுத்துவது, ஆதார் எண் சரி பார்த்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்” என்றார்.\nஅமிர்தரஸில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 50 பேர் பலி\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஸ்மார்ட்போனில் இது இருந்தால் இப்படி நடக்காது\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். புதிய அறிவிப்பு\nநவீன தொழில்நுட்பத்த���ன் மூலம் தொலைபேசி சேவையை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512411.13/wet/CC-MAIN-20181019145850-20181019171350-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}