diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0766.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0766.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0766.json.gz.jsonl" @@ -0,0 +1,604 @@ +{"url": "http://gossip.sooriyanfm.lk/9495/2018/02/cinema.html", "date_download": "2018-08-22T00:24:53Z", "digest": "sha1:FPMNVTI55PAU3TIV6Q72S3XHGADQI2QS", "length": 13432, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பொறுப்பைப் பற்றி தன்மையாக பேசிய சுருதி ஹாசன்..... ரசிகர்களின் விருப்பத்தையும் பெற்றார்...!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபொறுப்பைப் பற்றி தன்மையாக பேசிய சுருதி ஹாசன்..... ரசிகர்களின் விருப்பத்தையும் பெற்றார்...\ncinema - பொறுப்பைப் பற்றி தன்மையாக பேசிய சுருதி ஹாசன்..... ரசிகர்களின் விருப்பத்தையும் பெற்றார்...\nகவர்ச்சியான நடிப்பால் பல வாலிபர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த இளம் நடிகை சுருதி ஹாசன். பல முன்னணி நாயகர்களுடன் நடித்து வெற்றித்திரைப்படங்களை தந்த பெருமை சுருதி ஹாசனுக்கு உண்டு.\nஇந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, நடிகை சுருதி ஹாசன் தனது தந்தையை பற்றி பேசிய விடயங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nதனது தந்தை கமல்ஹாசன், இள வயதிலிருந்தே அதிக சமூக பொறுப்பைக் கொண்டவர். அவர் அரசியலுக்கு வர வேண்டுமென தீர்மானித்ததே மக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்குவதற்காகவே என சுருதி ஹாசன் கூறியுள்ளார்.\nதமிழக அரசியல் படுகுழியில் கிடப்பதாகவும், அதிலிருந்து மக்களை காப்பாற்றவும் தனது தந்தையான கமல்ஹாசன் முன்னின்று சேவையாற்ற தயாராக உள்ளதாக சுருதி ஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅரசியலும் சினிமாவும் இரு கண்கள் : கமல் ஹாசன்\nகிளிநொச்சியில் சூரியன் படைத்த வரலாற்றுச் சாதனை மெகா பிளாஸ்ட் -2018\nஎன் கணவர் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஸ்ரீதேவியின் மகள் நடித்த முதல் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nBigg Boss வைல் காட் என்ட்ரியில் சர்ச்சைகளின் நாயகி ஸ்ரீ ரெட்டியா\nவிஜய்,சூர்யாவைப் பற்றி கருத்து வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி....\nராதிகா ஆப்தே செய்த மகத்தான தானம் - உங்களால் முடியுமா\nதிரையுலகம் காண வரும் ஜெயலலிதா - விஸ்வரூபம் எடுப்பாரா.....\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக��க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/4012-2/", "date_download": "2018-08-21T23:05:13Z", "digest": "sha1:XLSFYFYK7KZ5NRC5KA4VDYRNJQJJXQ32", "length": 30129, "nlines": 214, "source_domain": "ilamaithamizh.com", "title": "தேசிய தினம் – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\nதேசிய தினம் – இந்த சொல்லைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது பெருமிதம், மகிழ்ச்சி, நாட்டுப்பற்று என்று பல்வேறு உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும். தேசிய தினம் என்ற சொல் உங்கள் மனத்தில் எழுப்பும் உணர்வுகளை, நினைவுகளை, ஒரு கட்டுரையாக எழுதுங்கள்.\nகட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.\nதரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 ஆகஸ்ட் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nசிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி\nதேசிய தினம் – இந்த சொல்லைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது பெருமிதம், மகிழ்ச்சி, நாட்டுப்பற்று என்று பல்வேறு உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும். தேசிய தினம் என்ற சொல் உங்கள் மனத்தில் எழுப்பும் உணர்வுகளை, நினைவுகளை, ஒரு கட்டுரையாக எழுதுங்கள்…\nதேர்ந்த மலாய் ஆங்கிலம் இவள்வானம்\nஎன்ற மறைந்த கவிஞரின் வரிகள் எனக்கு இவ்வருட தேசிய தினத்தையே நினைவூட்டுகிறது. தேசிய தினம் என்று கூறினாலே அனைவர் மனதிலும் நாட்டுப் பற்றும் பெருமையும் பொங்கி வரும்.அதே போல், எனது மனதிலும் உணர்வுகள் பொங்கி எழும். ஐம்பத்து மூன்று வயதுகளில் சிங்கை கண்டுள்ள வளர்ச்சிக்குக் காரணமாகிருந்த காலமாகியும், நமது மனங்களில் வாழ்கின்ற மாபெரும் தலைவரான லீ குவான் யூ அவர்கள் சிங்கையை வளர்க்க எம்மாதிரியான சவால்களைச் சந்தித்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\n‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்\nஎன்ற திருக்குறளுக்கு ஏற்றாற்போல் இன்றைய சிங்கப்பூர் உள்ளது. எதிர��நோக்கிய சவால்களைச் சாதனைகளாக மாற்றி, தோல்விகளை வெற்றிப்படிகளாக உருவாக்கி, இன்று எல்லா நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவிறகு வளர்ந்துள்ளது சிங்கப்பூர். ஆரம்மக்காலத்தில், மீன் பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர் நிலப் பற்றாக்குறை, குடிநீர், பாதுகாப்பு, மனித வளம், கல்வி, போக்குவரத்து, பல்லின சமுதாயம் போன்ற பல சவால்களை எதிர்நோக்கியது. அவற்றை லீ குவான் யூ போன்ற மாபெரும் தலைவர்களின் உதவியுடன் எவ்வாறு சாதனைகளாக மாற்றியது என்பதைப் பின்வரும் பத்திகளில் பார்ப்போம்.\nநிலப் பற்றாக்குறை. இது சிங்கப்பூர் கண்ட பெரும் சவால். வெளியூரிலிருந்து மக்கள் சிங்கப்பூருக்கு வர வர அவர்களுக்கும் குடியிருக்க வீடுகள் தேவைப்பட்டது. மேலும், சிங்கப்பூரில் வீடில்லாமல் தெருக்களில் படுத்திருந்த மக்களின் எண்ணிக்கை அதிகம். பிப்ரவி ஆயிரத்து தொல்லாயிருத்து அறுபதில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உயரமான அடக்குமாடி கட்டடங்களையும் குறைந்த பணத்தில் வீடுகளை வாங்கும் வசதியையும் வசதியற்றோருக்குச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. மக்கள் செயல் கட்சியின் அப்போதைய தலைவரான லீ குவான் யூ அவர்களுடைய ஆலோசனையுடன் லிம் கிம் சான் தலைவில் தரை வீடுகளுக்கும் கம்போங்களுக்கும் பதிலாக அடக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. இதனால் , நிறைய மக்கள் குறைந்த நிலத்தில் வாழ முடிந்தது. ஆயினும், சிங்கப்பூர் மிக சிறிய நாடாக இருந்ததால் போதமான நிலம் இல்லை. இதற்குத் தீர்வு கண்ட லீ குவான் யூ அவர்கள் நில மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டார். இதனால், நிலம் மீட்கப்பட்ட இடங்களிலும் பல்வேறு வசதிகளையும் கட்டடங்களையும் கட்ட முடிந்தது. இவ்வாறு சிங்கப்பூர் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டது.\nஅடுத்த சவால், குடிநீர் பஞ்சம். என்ன தான் இன்றைய சிங்கப்பூரில் குழாயைத் திறந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் வெளியாகிறது என்றாலும், உண்மையில் சிங்கப்பூரில் இயற்கை நீர் வளங்கள் இல்லை. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு லீ குவான் யூ அவர்கள் மரீனா நீர் தேக்கம் போன்ற பல்வேறு நீர் தேக்கங்களைக் கட்ட திட்டம் தீட்டினார். மலேசியாவிலிருந்து தண்ணீர் சிங்கப்பூருக்கு வந்தும், எதிர்காலத்தில் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிக்க வாய்ப்புள்ளதால் நீர் தேக்கங்களைக் கட்ட உத்தரவிட்டார். இது குடிநீர் பிரச்சினைக்கு ஒரு வகையில் தீர்வாக அமைந்தாலும், பிரச்சினைக்கான முழுமையான தீர்வு இது மட்டும் அல்ல. இரண்டாயிரத்து மூன்றில், பழைய தண்ணீரைக் குடிநீராக மாற்றுவதற்கு ‘NeWater’ என்றழைக்கப்படும் முயற்சி ‘PUB’ ஆல் தொடங்கப்பட்டு, இன்று பல்வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. மலேசியாவிலிருந்து தண்ணீர் வருவது நிறுத்தப்படுமானால், இது இப்பிரச்சினைக்கான மற்றொரு தீர்வாக இருக்கலாம். ஈராயிரத்து ஐந்தாம் ஆண்டில், சிங்கப்பூரின் முதல் ‘சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் குழாய்’ அதாவது ‘Desalination plant’ திறந்து வைக்கப்பட்டது. இதுவும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண சிறந்த வழியே. நமது தலைவர் லீ குவான் யூ அவர்கள் எவ்வாறு தற்போதைய நிலமையை மட்டும் யோசிக்காமல் எதிர்காலத்தைப் பற்றியும் யோசிக்கிறதோ அவ்வாறே நாமும் இருக்க வேண்டும்.\n‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nஎன்று வள்ளுவரே கூறும்போது கேட்காமல் இருக்க முடியுமா என்ன\nசிங்கப்பூரின் பாதுகாப்பு. ஆரம்பக்காலத்தில், இது ஒரு பெரும் சவாலாக இருந்தது. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழில் எல்லா பதினெட்டு வயது ஆண்களும் தேசிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், சிங்கப்பூரின் பாதுகாப்பு அதிகரித்தது. லீ குவான் யூ அவர்களின் இந்த அருமையான ஆலோசனையால் சிங்கப்பூரில் எல்லா ஆண்களும் போருக்கு ஆயத்தமாவது எப்படி என்று கற்பதால் நமது நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டால் எப்படி நாட்டைக் காப்பது என்று அறிந்து கொள்வார்கள். சிறிய நாடாக இருப்பதால், சிங்கப்பூர் மனித வளத்தையே நம்பியுள்ளது. ஆகையால், இது நமது பாதுகாப்பிற்கு நல்ல உத்தி என்று நான் நினைக்கிறேன். மேலும், நமது அரசாங்கம் லீ குவான் யூ அவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து நவீன ஆயுதங்களை ஆயுத படைக்குக் கொடுத்து, நமது பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறு, சிங்கப்பூர் மகத்துவம் மிக்க தலைவர்களின் உதவியுடன், ‘முயன்றால் முடியாதது இல்லை’ என்ற பொன்மொழிக்கேற்ப முயற்சி செய்து ‘பாதுகாப்பு’ எனும் சவாலைச் சாதனையாக மாற்றியுள்ளது.\nஅடுத்த சவால், கல்வி. ஆரம்பக்காலத்தில், சிங்கையில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மலாய், இந்திய, சீன மற்றும் வெவ்வேறு மொழி சார்ந்தவைஆக இருந்தன. தாய்மொழி பள்ளிக்கூடங்களில் பயின்றதால் மற்ற இன மக்களுடன் உரையாடுவது கடினமாக இருந்தது. இதனால், பல்லின சமுதாயமாகிருந்த சிங்கப்பூரில் எல்லோரும் பேசக் கூடிய மொழியாக ஆங்கிலம் அறிமுகமானது. இதை அறிமுகம் செய்து வைத்து வேறு யாரும் இல்லை, லீ குவான் யூ அவர்கள் தான். தாய்மொழி பள்ளிக்கூடங்களை அழித்து, எல்லா மாணவர்களும் படிக்கக்கூடிய ஆங்கில பள்ளிக்கூடங்களைக் கட்டிக்கொடுத்து மட்டுமின்றி தாய்மொழியைப் படிப்பதை அவசியம் என்ற விதிமுறையையும் கொண்டு வந்தார். இதன் மூலம் பல்லின சமுதாயமாகிருந்த சிங்கப்பூரில் எல்லா மாணவர்களும் ஒன்றாகப் படித்து, உரையாடிக் கொள்ளலாம். இவ்வாறு சிங்கப்பூர் கல்வி எனும் சவாலையும் கடந்தது.\nஇவ்வாறு சிங்கை எதிர்நோக்கிய அனைத்து சவால்களையும் லீ குவான் யூ என்ற மாமனிதருடைய வழிக்காட்டுதலுடன் சாதனைகளாக மாற்றி ஐம்பத்து மூன்று ஆண்டுகளில் உலகமே வியக்குமளவிற்கு வளர்ந்துள்ளதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். லீ குவான் யூ போன்ற மாமனிதரை நமது தலைவராக கொண்டதற்கு நாம் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர் காலம் சென்றிருந்தாலும் என்றும் சிங்கப்பூரின் தந்தையாக அனைத்து சிங்கப்பூரர்களின் மனங்களிலும் வாழ்வார் என்பது உறுதி\nநாடும் நலமுடையாள் – பொருட்\nஎன்று மறைந்த கவிஞர் பரணனின் வரிகளுடன் இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.\nதேசிய தினம் என்றாலே மகிழ்ச்சி,ஆனந்தம், விடுதலை என்று கூறிகொண்டே போகலாம்.\nநான்கின மக்கள் எந்தவித பூசலும் இன்றி ஒன்றுகூடி வாழும் நாடு சிங்கை என்றால் அது மிகையாகாது.\nஒரு சகோதரர் இல்லாமல் வாழ்ந்திட இயலும் ஆனால் ஒரு நண்பன் இல்லாம் வாழ்ந்திடவே முடியாது.\nஅந்த வகையில் சிங்கப்பூரில் நமக்கு வேரு இனத்தை சேர்ந்த மனிதர்கள் நண்பர்கள் ஆகுகிறார்கள்.இதைவிட வேறு என்ன வேண்டும்\n“நாடு நாடு…இது சிங்கை நாடு…பாரு பாரு இதன் புகழைப் பாரு”,என்று சிங்கப்பூரைப் பற்றி பாடி கொண்டே போகலாம்.\nநான் சிங்கையின் குடிமக்கள் என்று கூறுவதில் பெருமிதம் கோள்கிறேன்.\n‘தேசிய தினம்’என்ற பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல\nஆசிய நாடுகளிலேயே ஆக மகிழ்ச்சியான நாடு, சிங்கப்பூர்.\n“இன்றைய இளைஞர்கள் நாலைய தலைவர்கள்”,என்பதுபோல நாம்,இளைஞர்கள்தான் சிங்கையின் முதுகெலும்பு.\nசிங்கப்பூர் குடிமை தற்கா��்பு குழுவினர் தங்கள் உயிரை பணயம் வைத்து நாமையும் சிங்கையையும் காப்பாற்றி வருகின்றனர்.\nஇவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.\n“சிங்கை நாடு எந்தன் வீடு”, என்று கூறி எனது கட்டுரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி.\nதேசிய தினம் என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம், விடுதலை என்று கூறிகொண்டே போகலாம்.\nநான்கின மக்கள் எந்தவித பூசலும் இன்றி ஒன்றுகூடி வாழும் நாடு சிங்கை என்றால் அது மிகையாகாது.\nஒரு சகோதரர் இல்லாமல் வாழ்ந்திட இயலும் ஆனால் ஒரு நண்பன் இல்லாம் வாழ்ந்திடவே முடியாது.\nஅந்த வகையில் சிங்கப்பூரில் நமக்கு வேரு இனத்தை சேர்ந்த மனிதர்கள் நண்பர்கள் ஆகுகிறார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்\n” நாடு நாடு. . . இது சிங்கை நாடு.பாரு பாரு. . .\nஇதன் புகழைப் பாரு “, என்று சிங்கப்பூரைப் பற்றி பாடி கொண்டே போகலாம்.\nநான் சிங்கையின் குடிமக்கள் என்று கூறுவதில் பெருமிதம் கோள்கிறேன்.\n‘ தேசிய தினம் ‘ என்ற பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல\nஆசிய நாடுகளிலேயே ஆக மகிழ்ச்சியான நாடு, சிங்கப்பூர்.\n” இன்றைய இளைஞர்கள் நாலைய தலைவர்கள் “, என்பதுபோல நாம்,இளைஞர்கள்தான் சிங்கையின் முதுகெலும்பு.\nசிங்கப்பூர் குடிமை தற்காப்பு குழுவினர் தங்கள் உயிரை பணயம் வைத்து நாமையும் சிங்கையையும் காப்பாற்றி வருகின்றனர்.\nஇவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.\n“சிங்கை நாடு எந்தன் வீடு”,என்று கூறி நான் எனது கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.நன்றி.\nதேசிய தினம் என்ற உடனே என் நினைவில் முதலில் வருவது தேசிய தினக் கொண்டட்டம் தான். அப்போது வெடிக்கப்படும் வண்ணம் நிறைந்த வானவேடிக்கைகள் எல்லோர் மனதையும் கவர்ந்தவையாகும். நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நீ அதற்கு என்ன செய்தாய் என்று கேள் என்பார்கள். நான் சிங்கப்பூரர் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன். நான் தொடக்கப் பள்ளி ஐந்தில் படிக்கும் போது தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் நான் தேசிய தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஇந்த வருடம் என் பள்ளி மாணவர்கள் தேசியதின விழாவில் கலந்துகொண்டார்கள். அதைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததோடு மட்டுமின்றி பெருமையாகவும் இருந்தது. தேசிய தினத்தன்று நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து தேசிய தின நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தோம். அப்போது என் தோழியும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என் பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறாள் என்பதை என் பெற்றோருடன் பகிர்ந்து கொண்டேன். பல\nஇன மக்களைக் கொண்ட நம் நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கொண்டாடும் ஒரே நிகழ்ச்சி என்றால் அது தேசிய தினம்தான் என்று நான் நினைக்கிறேன்.\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29786", "date_download": "2018-08-21T23:44:36Z", "digest": "sha1:4SAZBUJLFIUHNHQWULJDDEPBGGQXSBRK", "length": 7074, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "பாதாள உலக குழுக்களை கட்�", "raw_content": "\nபாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nநாட்டில் தலைதூக்கியுள்ள பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.\nதற்போதைய அரசாங்கம் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகரந்தெனிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்‌ஷ இதனைக் கூறியுள்ளார்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயர���சா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/13/soon-train-passengers-can-get-live-streaming-irctc-kitchens-011694.html", "date_download": "2018-08-21T23:05:07Z", "digest": "sha1:N4Q7AF32IZWQDQSWQ3T2UYKV7CGONFWS", "length": 19432, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரயில் பயணங்களில் நீங்கள் ஆர்டர் செய்த உணவின் சமையல் அறையை நேரலையாக பார்க்க ஏற்பாடு! | Soon Train passengers Can Get live streaming of IRCTC kitchens - Tamil Goodreturns", "raw_content": "\n» ரயில் பயணங்களில் நீங்கள் ஆர்டர் செய்த உணவின் சமையல் அறையை நேரலையாக பார்க்க ஏற்பாடு\nரயில் பயணங்களில் நீங்கள் ஆர்டர் செய்த உணவின் சமையல் அறையை நேரலையாக பார்க்க ஏற்பாடு\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஐஆர்சிடிசி வலைத்தளத்தின் மேம்படுத்தப்பட்ட 7 அம்சங்கள்\n சாப்பாடு தண்ணீர் பாட்டில் இலவசம், இந்தியன் ரயில்வேஸ் அதிரடி\nரயில் பயணிகள் அதிக விலையில் உணவு பொருட்களை வாங்கி ஏமாராமல் இருக்கப் புதிய செயலி அறிமுகம்\nரயிலில் ‘டீ, காபி’-ல் கழிவறை தண்ணீர் பயன்படுத்திய விற்பனை ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்தால் சாப்பாடு, சலூன் கூட இருக்கு.. இதெல்லாம் இப்ப ரயிலில்..\nஇனி நீங்கள் புக் செய்த ரயில் டிக்கெட்டினை பிறர் பெயருக்கு மாற்றி அளிக்கலாம்.. எப்படி\nரயில் பயணங்களின் போது ஐஆர்சிடிசி வநியோகித்து வரும் உணவுகள் குறித்துச் சுதமான நீரைப் பயன்படுத்துவதில்லை, கழிவரை நீரை பயன்படுத்துகிறார்கள் என்று புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில் அதனைத் தடுக்க இந்தியன் ரயில்வேஸ் புதிய அதிரடி திட்டத்தினைக் கையில் எடுத்துள்ளது.\nரயிலில் பயணம் செய்யும் போது பயணிகளுக்குச் சுத்தமான உணவை வழங்குவதை உறுதி செய்ய ஐஆர்சிடிசி சமையல் அரையின் சிசிடிவி கேமாரக்கள் மூலம் உணவை ஆர்டர் செய்தவர்களே கண்காணிக்கக் கூடிய நேரலை வசதிகளை அறிமுகம் செய்ய உள்ளனர் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் இதற்கான பிரத்தியேக செயலி ஒன்றை உருவாக்கும் பணியில் உள்ளது. இதன் மூலம் ரயில் உணவுகள் பாதுகாப்பு குறித்து வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nதற்போது ஐஆர்சிடிசி-க்கு 200 அடிப்படை சமையல் அறைகள் உள்ள நிலையில் அதில் 16 சமையல் அறைகளைக் கண்காணிக்கக் கூடிய சிசிடிவி கேமார வசதிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிற ஐஆர்சிடிசி சமையல் அறைகளிலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் இந்தச் சமையல் அறைகளில் தினமும் 12 லட்சம் சாப்பாடு தயார் செய்யப்படுவதாகவும் அதில் 10 லட்சம் ரயிலில் பயணம் செய்யும் போது ஆர்டர் செய்யப்படு செய்வதன் மூலம் விநியோகிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.\nஐஆர்சிடிசி சமையல் அறைகளைக் கண்காணிக்கும் கேமராக்களைச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் கண்காணிக்கும் படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக ரயில் பயணிகள் இதனைப் பயன்படுத்தி உணவின் சுத்தத்தினைப் பற்றி அறிந்துகொள்ளவும் முடியும்.\nரயிலில் பயணம் செய்யும் போது அதிக விலையில் உணவுப் பொருட்களை வாங்கி மக்கள் ஏமாறாமல் இருக்க மெனு ஆன் ரயில் செயலி சேவையினையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nவறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3091", "date_download": "2018-08-21T23:27:05Z", "digest": "sha1:PYF4Y7Q3RK2TNDRIZPK7KYJ63FQN5YES", "length": 12264, "nlines": 100, "source_domain": "www.tamilan24.com", "title": "இரட்டை கொலை குற்றவாளியான நெப்போலியன் என அழைக்கப்படும் எஸ். ரமேஸ் தற்போது இந்தியாவில் - தி. துவாரகேஸ்வரன் | Tamilan24.com", "raw_content": "\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nஇரட்டை கொலை குற்றவாளியான நெப்போலியன் என அழைக்கப்படும் எஸ். ரமேஸ் தற்போது இந்தியாவில் - தி. துவாரகேஸ்வரன்\nஇரட்டை கொலை குற்றவாளியான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என அழைக்கப்படும் எஸ். ரமேஸ் தற்போது இந்தியாவில் உள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி. துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஇரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்ட இரட்டை கொலை குற்றவாளியான நெப்போலியன் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளார்.\nஅவர் ஐரோப்பிய நாட்டில் வசிப்பதாக வெளியான தகவல்கள் பொய். அவர் தற்போது இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு , சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் என துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும், வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.\nஅத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும் ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்���ட்டனர்.\nஅத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.\nஅது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நீதிமன்றம் கண்ட மூன்று எதிரிகளுக்கும். இரட்டை கொலை குற்றத்திற்காக இரட்டை மரண தண்டனை வழங்கியும் , 18 பேரை கடும் காயங்களுக்கு உள்ளக்கிய குற்ற சாட்டுக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனையும் ஒரு இலட்ச ரூபாய் தண்ட பணமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஅதில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளான\nநெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் , மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா , ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nமக்கள் போராட்டங்களை நாம் மழுங்கடித்தோமா\nஇராணுவ ஆக்கிரமிப்புக்குள் எப்போதும் இருக்க தமிழர்கள் எழுதி கொடுத்தார்களா\nமனோநிலையில் மாற்றம் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியமற்றது…\nமகாண கல்வி அமைச்சரின் மூலதன நன்கொடை நிதி வழங்கல்\nஇராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம்\nயாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் திறந்து வைத்தார்.\nமாவா நிலையம் யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2018-08-21T23:41:07Z", "digest": "sha1:6DWQTFWIPOSEJZR74GW3FPNH2BD5WMGI", "length": 24410, "nlines": 308, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: மொபைல் அப்ளிகேசன்ஸ்", "raw_content": "\nமுன்குறிப்பு : எல்லோரும் கண்டிப்பா போன் வச்சிருப்போம். அதுல நிறைய அப்ளிகேசன்ஸ் வச்சிருப்போம். சிலது நமக்கு தெரிஞ்சிருக்கும் , சிலது தெரிஞ்சிருக்காது. இங்க நான் பயன்படுத்துற சில பயனுள்ள அப்ளிகேசன்ஸ் பத்தி சொல்லிருக்கேன் பாருங்க .\nமுதல்ல பிரவுசர் பத்தி பார்க்கலாம்\n*.Opera Mini : இது பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்துற ஒரு உலவி, பெரும்பாலும் நோக்கியா மொபைல்ல கூடவே வருது.\n*.Bolt Browser : இதுவும் ஒரு நல்ல உலவிதான். இதுல யுடியூப் வீடியோக்கள தரவிறக்கம் செய்யாம பார்க்கலாம்.\n*.UC Browser : இதுவும் ஒரு உலவிதான். இருந்தாலும் ஒபேரா அளவுக்கு வராது.\nமின்னரட்டை ( சாட்டிங் ) :\n*.e-Buddy : பெரும்பாலோர் பயன்படுத்துற அப்ளிகேசன் இதுதான். இதுல சாட் பண்ணுறது சுலபமா இருக்கும்.\nNimbuzz : இதுவும் ஒரு அருமையான அப்ளிகேசன் தான். இதுல நம்ம மொபைல்ல இருந்து போட்டோஸ் கூட சாட்டிங் போதே அனுப்ப முடியும். e-Buddy ய விட எனக்கு இது சிறப்பா தெரியுது.\nஇது தவிர mig33 , MGtalk, Palringo,RocketTalk, WeBuzz இப்படி எக்கச்சக்க அப்ளிகேசன்ஸ் இருக்கு. இது எல்லாத்திலையும் எனக்கு ரொம்ப பிடிச்சது Nimbuzz தான்.\nநமக்கு நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாம இருக்கும் . அதுக்காக நிறைய Dictionary's இருக்கு.இங்க எனக்கு தெரிஞ்சா ரொம்ப ரொம்ப வாய்ப்பே இல்லாத ஒரு Dictionary பத்தி சொல்லுறேன்.\nAROMA : அரோமா அப்படின்னு ஒரு Dictionary இருக்குங்க. உண்மைலேயே வாய்ப்பே இல்ல. அவ்ளோ நல்லா இருக்கு. அதில நிறைய விசயங்கள் இருக்கு .அதுல இருக்குற அதாவது ஒரே அப்ளிகேசன்ல இருக்குற விசயங்கள் என்னனு பார்த்தா Jokes , Wikipedia , Local , Funstuff , Lifestyle இப்படி எல்லா விஷயங்களுமே இருக்கு . இதுல Local அப்படிங்கிற Tab ல நம்ம லோக்கல்ல இருக்குற எல்லா விசயங்களையும் அதாவது Pizza கடை எங்க இருக்குது அப்படின்னு கூட தேட முடியும் . உண்மைலேயே ரொம்ப கலக்கலா அப்ளிகேசன் இது . அதே மாதிரி Funstuff அப்படிங்கிற Tab ல Quotes, Facts, Proverbs, Story இப்படி நிறைய பயனுள்ள தகவல்கள் இருக்கு . அதுவும் On this Day அப்படின்னு ஒண்ணு இருக்கு , அதுல போய் பார்த்தீங்க அப்படின்னா வரலாற்றுல அந்த தினத்துல நடந்த விசயங்கள சேர்த்து வச்சிரு��்காங்க. சரி இன்றைய தினத்தோட சிறப்பு என்னனு பார்க்கலாம்னு பார்த்தேன் , கி.பி 600 ல ஆரம்பிச்சு ஒரு 26 நிகழ்வுகள் இருந்துச்சு. ஆனா இந்த அப்ளிகேசனோட ஒரே பிரச்சினை என்னனா இது ஒரு ஆன்லைன் அப்ளிகேசன்.\n*.Dictionary v3.1 : இது ஒரு offline dictionary . உண்மைலேயே இது ரொம்ப நல்லா இருக்கு . ஆனா அரோமா ல இருக்குற அளவுக்கு நிறைய விசயங்கள் இல்லனா கூட ஒரு Dictionary அப்படிங்கிற அளவுக்கு பயனுள்ளதா இருக்கு. அது உருவாகினது கூட Vikrant Prakash Chavan அப்படின்கிற மகராஷ்டிரா காரர்.\n*.Window XP : என்னடா இது WindowsXp அப்படின்னு பார்க்காதீங்க , அப்படி ஒரு அப்ளிகேசன் இருக்கு. அத ஓபன் பண்ணினா நம்ம WindowsXp கம்பியூட்டர்ல எப்படி தெரியுதோ அதே மாதிரி உங்க மொபைல்ல தெரியும். ஆனா இது எதுக்கு பயன்படுதுன்னு தெரியல . ஒரு அழகுக்காக வச்சிக்கலாம்.\nசரி இவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருக்கே இதெல்லாம் எங்க போய் வாங்குறது அப்படின்னு கேக்காதீங்க , Getjar.com , Sharejar.com இங்க போய் வேணும்கிற அப்ளிகேசன்ஸ் இலவசமா டவுன்லோட் பண்ணிகோங்க.\nநீதி : எவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருந்தாலும் நோக்கியா 1100 ல பயன்படுத்த முடியாது.\nசந்தேகம் : இதுக்குப் பேர்தான் நல்லா பதிவா ..\nபின்குறிப்பு : என்னடா கோமாளி கூட நல்லா பதிவு எழுதிருக்கானே திருந்திட்டானோ அப்படின்னு நினைக்க வேண்டாம் .. 2011 வாழ்த்து சொல்லுறதுக்காக ஒரு உருப்படியான பதிவு போடணும்னு நினைச்சேன்.. அதான்.. நீங்க இனிமேல் எப்பவுமே மகிழ்ச்சியாகவே இருக்கப்போறீங்க , வரப்போற ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும் அப்படின்னு சொல்லி எனது உரையை அட ச்சே , எனது பதிவை முடித்துக்கொள்கிறேன்.\nகிறுக்கியது செல்வா எப்ப 4:37 PM\nஇது எதுல மொபைல் அப்ளிகேசன்ஸ்\nஇனிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஓஹோ ..இதுக்கு பேர் தான் நல்ல பதிவா \nவாங்குறது அப்படின்னு கேக்காதீங்க , Getjar.cim , Sharejar.com இங்க போய் வேணும்கிற அப்ளிகேசன்ஸ் இலவசமா டவுன்லோட் பண்ணிகோங்க.\nஅப்படியே போனையும் டவுண்லோட் பன்ணமுடியமா தொரை\nஎங்கிட்ட nokia 1110 இருக்கே\nநல்லாத்தான் இருக்கு.. CIM or COM\nஒழுக்கமா அட்ரஸ் கொடுங்கய்யா முதல்லே..\nஅப்புறம் நல்ல பதிவா..இல்ல நாற பதிவானு சொல்றோம்.. ஹி..ஹி\nஎச்சூச்மி ............... மொபைல் வாங்குற அப்பிளிகேசன் எங்க கிடைக்கும் ........ அத பில்அப் பன்னி எங்க குடுக்கணும் ........\nஇன்னை தாண்டா உருப்படியா எழுதி இருக்கே....\nதம்பி, என்னோட நோக்கியா 5800 வுக்கு இந்த ஓபெரா மி���ி சரியா வேலை செய்ய மாட்டெங்குது.... என்னான்னு சொல்லேன்\nஇப்படியெ... மொக்கைக்கு நடுவுல.. ஏதாவது இதுமாதிரி உருப்படுறா.. மாதிரி... சொல்லி மயின்டெயின் பண்ணு..\nஇதுக்குகெல்லாம் மொபைல்ல சிம் போடனுமா\nஓஹோ ..இதுக்கு பேர் தான் நல்ல பதிவா \nஅனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .........\n//நீதி : எவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருந்தாலும் நோக்கியா 1100 ல பயன்படுத்த முடியாது.\n நான் இப்ப அதுலதான் டவுண்லோட் பண்ண ஐடியா.. குடுத்துனே.. நெனச்சேனே...\nசில ஆணிகள் இருக்கு , புடுங்கிட்டு வரேன் .\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nஇந்த windows xp-ய தவிர எல்லாம் நான் ரெகுலரா யூசு பண்றதுதான்\nOpera mini latest version 5-ல தமிழ் படிக்கலாம் தெரியும்ல\nஆனாலும் இந்த ஓபேரா மினி அடிக்கடி கிராஷ் ஆகுது :)\nஅப்பரம் snaptu அப்லிகேசனும் நல்லாத்தான் இருக்கு, ஆல்-இன்-ஆல் மூஞ்சிபுத்தகத்துலேந்து, செய்திகள்,கிரிக்கெட் ஸ்கோர் எல்லாத்தையும் ஓரே இட்த்தில பாத்துக்கலாம் :) #ட்ரை பண்ணி பாருங்க\nMANO நாஞ்சில் மனோ said...\n///எனது உரையை அட ச்சே , எனது பதிவை முடித்துக்கொள்கிறேன்.\nஎனக்கு கோமாளியின் எல்லா எழுத்துலயும் பிடிச்ச வார்த்தை இதுதான் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....\n// நீங்க இனிமேல் எப்பவுமே மகிழ்ச்சியாகவே இருக்கப்போறீங்க ,//\nஎப்படி.. நீ மொக்கையை ஸ்டாப் செஞ்சிட்டியா \nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்///\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்///\nஆமாம் அண்ணன் அல்ல ஐயா\nஇனிமேல் நல்ல இருப்பீங்க அப்டின்னு சொல்லிருக்க... சோ நீ எழுதுறத நிறுத்த போறியா.... டவுட்டு....\nஎல்லா மொபைலுக்கும் இந்த அப்ளிகேசன்ஸ் பயன்படுமா\nஅப்படியே என்னை மாதிரி சோம்போறிகளுக்காக லிங்க்ஸையும் குடுத்திருக்கலாம்ல At last, ஒரு உருப்படியான பதிவு போட்டுட்டீங்க\nஇன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது\nவாழ்த்துக்கள் ... புத்தாண்டு நல வாழ்த்துக்கள்\nவரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nwww.getjar.com போனா இன்னும் டவுன்லோடு பண்ணலாம் தல\nஎப்போதும் எங்கள் வலைப்பூவின் தோழன் செல்வா அவர்களுக்கு\nரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nநம்ம பக்கம் வாங்கபிரபல பதிவர்களிடம் தலா ��ரு கேள்வி\nநண்பா... அருமையான பதிவு.. E-Buddy, Mig33, எல்லாத்துலேயும் வெறுத்து போயிருக்கேன். Nimbuzz அருமையான அப்ளிகேஷன். எனக்கு என்னவோ இப்ப வெளியிட்டு இருக்கிற 3.0 வை விட, இதுக்கு முன்னாடி இருந்த வெர்ஷன் நல்லா இருந்ததா தோணுது..\nநாட்டமையும் தமிழ்படம் நாட்டாமையும் பகுதி - 4\nமொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத்தகவல்.\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/othercountries/03/185386?ref=popular", "date_download": "2018-08-21T23:09:39Z", "digest": "sha1:UK26Q7V5GXJB2VHYB5I4ENE5QLU36XCU", "length": 9304, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "முகத்தை மூடிக் கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய இளம் தாயார்: குவியும் பாராட்டுக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகத்தை மூடிக் கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய இளம் தாயார்: குவியும் பாராட்டுக்கள்\nமெக்சிக்கோ நாட்டில் முகத்தை மூடிக் கொண்டு தனது பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய இளம் தாயாருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nதாய்க்கும், குழந்தைக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்துவதும், பிறந்தவுடன் குழந்தைக்கு கிடைக்கும் முதல் பரிசாக பார்க்கப்படுவது தாய்ப்பால் தான். இன்றைய நவீன உலகில் தாய்ப்பால் கொடுப்பதை ஆபாசம் போல் பார்ப்பதாக பல விவாதங்கள் இருந்து வருகின்றன.\nசமீபத்தில் மலையாள நாளிதழ் ஒன்றில் பிரபல நடிகை குழந்தைக்கு பால் ஊட்டுவது போன்ற அட்டைப்படம் ஏற்படுத்திய விவாதம் நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில் மெக்சிகோவில் இளம் தாயார் ஒருவர் ஹொட்டலில் அமர்ந்தப்படி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.\nதாய்ப்பால் கொடுக்கும் அந்த பெண் தனது முகத்தை துணியால் மூடியுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறத���. இந்த புகைப்படத்தை அந்த பெண்ணின் உறவுக்கார பெண் ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த பதிவில், “படத்தில் இருக்கும் பெண்ணிடம் அவரின் மாமியார் குழந்தைக்கு பாலூட்டும் போது துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.அதைத்தான் அவளும் செய்துள்ளார்.” (துணியால் அவளது முகத்தை மறைத்துக் கொண்டாள்) என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.\nஇந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணிற்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். காரணம், அந்த பெண் முகத்தை மறைக்காமல் பொது இடத்தில் தாய்ப்பால் கொடுத்திருந்தால் அதையும் ஒரு விவாதப் பொருளாக மாற்றி இருப்பார்கள்.\nநல்ல வேளை எந்தவித விவாததிற்கும் இடம் அளிக்காமல் அவர் தனது முகத்தையே மூடிக்கொண்டார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/gk?page=3", "date_download": "2018-08-21T23:28:07Z", "digest": "sha1:CKO7DYK7GESCGPMVW3YXITTGVATKKCKI", "length": 15899, "nlines": 198, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\npoonaikutti 666 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதமிழ் இலக்கியங்கள் வலியுறுத்திய திணைகள் எனப்படுகிற வாழிட அறிவியல் கோட்பாடுகளை மட்டும் உலகம் ... more\nதென்றல்காற்று உன்னை உரசும் வேளை\nyarlpavanan 667 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமூங்கில்காற்று முரளியின் எண்ணத்தில் பதிவர்களின் உள்ளம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது... தென்றல்காற்று ... more\nதோல்விக்குப் பின்னாலும் ஒரு பெண்ணே\nKodisvaran 669 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஒர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.. அப்படி வெற்றி பெற்ற ஆண்கள் எத்தனை ... more\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 02\nyarlpavanan 670 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n இன்றைய நாளில் எனக்கும் உங்களுக்கும் வெற்றிகள் வந்து குவிய இறைவன் துணை நிற்பார்\npoonaikutti 694 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பக��ர்ந்துள்ளார்\n‘இந்தக் கொசுத் தொந்தரவு தாங்கலைடா சாமீய்...’ என்று ‘சிறந்த இரவு’ பயன்படுத்துகிறீர்களா கொசுப் பிடுங்கல் ... more\nyarlpavanan 697 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமணமுடித்து நூறாண்டு கழிய மணமுடித்த நூற்றியோராவது நாளில் அரசடிப் பிள்ளையாருக்கு வழிபாடென more\nKodisvaran 699 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசில சமயங்களில் நமது இளம் பெற்றோர்கள் அல்லது கூட இருக்கும் பெரியவர்கள் இந்தக் குழந்தைகளிடம் பேசுகின்ற ... more\nசிங்கப்பூர் சுத்தமான நகரமானது எப்படி\nKodisvaran 699 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசிங்கப்பூர் உலக அளவில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு நகரமாக விளங்குவதற்கு அதன் சுத்தமே முக்கிய காரணியாக ... more\nAsokan Kuppusamy 700 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\npoonaikutti 702 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகருப்பு வெள்ளை கால தமிழர்களின் உலோக அறிவியல் அறிவைக் கேட்டால், முதல் மரியாதை சிவாஜி போல சிலிர்த்துப் ... more\nகுலிங்கம்... புலிங்கம்... காணவே காணோமே\npoonaikutti 710 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘தெக்கால போன வெள்ளி, வடக்க வந்தா மழை...’ - கிராமத்துப் பக்கம் போகும் போது, காது வளர்த்த பாட்டி, வேப்ப மரத்தடியில் ... more\nKodisvaran 711 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவெள்ளைக்காரன் மொழியான ஆங்கிலத்தைப் படித்தோம். படித்த அந்த ஆங்கிலம் மூலம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து ... more\nகடன் வாங்கப்பட்ட மொழி தமிழ்\nKodisvaran 711 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமற்ற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட மொழி தான் தமிழ் என்றால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ஏதோ பைத்தியக்காரன் ... more\nKodisvaran 715 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n சில மனிதர்களை நினைக்கும் போது நம்மை என்னமாய் திணறடித்து விடுகிறார்கள் எப்படி எப்படியெல்லாம் ... more\nKodisvaran 715 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகபாலியில் காட்டப்படும் பள்ளிக்கூடக் காட்சியான - மாணவர்களைக் கபாலி சந்திக்கும் காட்சியான அந்தப் ... more\nபொன் கிடைக்கும்... புதன் கிடைக்குமா\npoonaikutti 717 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமே மாதத்தில் பனி வாட்டியிருக்கிறதா, இல்லை... டிசம்பர் மாதத்தில்தான் அக்கினி அடித்திருக்கிறதா\nKodisvaran 719 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n மற்றவர்கள் நல்லதைச் செய்யும் போது அவர்களைப் ... more\nஜெகன் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்\nKodisvaran 719 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபொதுவாக வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வருபவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஏற்றுக்கொள்ள ... more\nyarlpavanan 721 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநேரம் விரைவாகக் கரைகிறது... இதையுணர்ந்த அறிஞர் ஒருவரே \"நேரம் பொன்னானது - அதை ஒரு பொழுதும் வீணடிக்காதே\nKodisvaran 725 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகாலையில் படித்த செய்தி; கண்கலங்க வைக்கும் செய்தி. இளம் தாய் தனது ஐந்து குழந்தைகளுடன் ஒரு மாட்டுக்கொட்டகையை ... more\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/16808", "date_download": "2018-08-21T23:23:11Z", "digest": "sha1:6VCGKZX4HWJAIZ2DXMRKR73NP6HDTNQP", "length": 10073, "nlines": 194, "source_domain": "tamilcookery.com", "title": "டிபன் கேழ்வரகு ஆப்பம் - Tamil Cookery", "raw_content": "\nகேழ்வரகில் இட்லி, தோசை, புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சூப்பரான கேழ்வரகு ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான டிபன் கேழ்வரகு ஆப்பம்\nமுழு ராகி – 1 கப் அல்லது ராகி மாவு – 1 ½ கப்\nபச்சரிசி – 1/2 கப்\nஇட்லி அரிசி – 1/2 கப்\nதேங்காய் துருவல் – அரை கப்\nஅவல் – 1/2 கப்\nஉளுந்து – 1/4 கப்\n* பச்சரிசி, இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற விடவும்.\n* ஊற வைத்த பச்சரிசி, இட்லி அரிசி, தேங்காய் துருவல், அவல், உளுந்து, முழு ராகி or ராகி மாவு ஆகியவற்றை முதல் நாளே அரைத்துக் கொள்ளுங்கள்.\n* முழு ராகி உங்களிடம் இல்லாவிடில், ராகி மாவை அரிசி உடன் சேர்த்து அரைத்து உப்பு கலந்து புளிக்க வைக்க வேண்டும். அரிசி மற்ற பொருகள் அரைத்த பின் ராகி மாவாக தான் இருக்கிறது கலந்து விடலாம் என்று நினைக்காமல், மிக்ஸியில் அரிசி உடன் ராகி மாவு போட்டு அரைக்க வேண்டும்.\n* அடுத்த நாள் காலையில், தண்ணீர் விட்டுத் தோசை மாவு போலக் கரைத்துக் கொள்ளுங்கள்.\n* ஆப்பச் சட்டியை அடுப்பில் வைக்கவும். 2 கரண்டி மாவை எடுத்து, அதில் ஊற்றி சட்டியை இரு புறமும் பிடித்துக் கொண்டு, ஒரு சுற்றுச் சுற்றினால், அதன் மத்தியில் ஊற்றப்பட்டிருக்கும் மாவு, நடுவில் கனமாகவும், ஓரங்களில் மென்மையாகவும் படியும். உடனே சட்டியை மூடி, அளவாகத் தீயை எரிய விட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆப்பம் வெந்தவுடன் எடுக்கவும்.\n* சூப்பரான ராகி ஆப்பம் ரெடி.\n* தேங்காயைத் துருவிப் பாலெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய்ப் பாலுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து, ஆப்பத்தில் ஊற்றிச் சாப்பிடவும்.\n* தேங்காய்ப் பாலுக்குப் பதிலாகக் கருப்பு கொண்டக்கடலை குருமா சாப்பிட அருமையாக இருக்கிறது.\nசத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்\nசத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_986.html", "date_download": "2018-08-22T00:11:44Z", "digest": "sha1:6FT2GVXVYXJ7QTBB6JAQNEJ6OGFP6BJB", "length": 2822, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஐ.தே.கட்சியில் பிரதான நிறைவேற்று அதிகாரியை நியமிக்க தீர்மானம்!", "raw_content": "\nஐ.தே.கட்சியில் பிரதான நிறைவேற்று அதிகாரியை நியமிக்க தீர்மானம்\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் பணிகளை திறனான முறையில் மேற்கொள்வதற்காக பிரதான நிறைவேற்று அதிகாரி ஒருவரை நியமிக்க ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது.\nஐக்க���ய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு அமைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குழுவின் பரிந்துரைக்கு அமைய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.\nஎந்த அரசியல் பதவிகளையும் வகிக்காத, நாடாளுமன்ற விவகாரங்களில் சம்பந்தப்படாத ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார்.\nகட்சியின் பொதுச் செயலாளரின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு முழுமையான உதவிகளை வழங்குவது நிறைவேற்று அதிகாரியின் பொறுப்பாகும் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kendriya-vidyalaya-school-principal-bail-refused/", "date_download": "2018-08-22T00:27:30Z", "digest": "sha1:QXGNVTNFC5O6KD727UQ3ZADT6FVOBHVL", "length": 11023, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு-Kendriya Vidyalaya School, Principal Bail Refused", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nகேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nகேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஆனந்தன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சி.பி.ஐ. முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஆனந்தன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சி.பி.ஐ. முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nசென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1 ஆம் வகுப்பில் மாணவரை சேர்க்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பள்ளி முதல்வர் ஆனந்தனை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை சி.பி.ஐ. முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆனந்தன் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி திருநீலபிரசாத், முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர், இன்னும் விசாரணை முடிவடையவில்லை எனவே அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார்.\nஇதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முடிவடையாத தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதி ஆனந்தன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nகுட்கா முறைகேடு: மாநில அரசு அதிகாரிகள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : உடல்களை ஒப்படைக்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nடி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா வழக்கை கைவிடுகிறோம்: சிபிஐ\nகுட்கா ஊழல் : சசிகலாவும் சிபிஐ விசாரணையில் சிக்குகிறார்\nகுட்கா ஊழலை விசாரிக்கும் சிபிஐ : விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பதவிக்கு ஆபத்தா\nயூகோ வங்கியின் ரூ.621 கோடி மோசடி வழக்கு: முன்னாள் தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு.\nகார்த்தி சிதம்பரத்தை மும்பை அழைத்துச் சென்று சிபிஐ விசாரணை\nஐபிஎல் 2018 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ‘லைவ் ஸ்கோர் கார்ட்’\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு\nதக்க சமயத்தில் 700 கோடி… எமிரேட்டை என்றும் மறக்க மாட்டோம்: பினராயி விஜயன் உருக்கம்\nஎன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nகேரளா வெள்ளம் : வீட்டு மேற்கூரையில் சிக்கிக் கொண்ட குழந்தை மீட்கப்படும் பரபரப்பு காட்சிகள்\nகுழந்தையை கண்டதும் அதன் தாய் பெருமகிழ்ச்சி அடைந்து குழந்தையை உச்சி முகர்கிறார்.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிக���விடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3092", "date_download": "2018-08-21T23:28:18Z", "digest": "sha1:F2ESJ5R5LE5YHRQVKSYP6CMSM43GFU6T", "length": 12431, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் குற்றச்செயல்கள் நடந்ததில்லை என்று கூறுவதானது அறியாமை - நளின் பண்டார | Tamilan24.com", "raw_content": "\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nவிடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் குற்றச்செயல்கள் நடந்ததில்லை என்று கூறுவதானது அறியாமை - நளின் பண்டார\nவிடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் குற்றச்செயல்கள் நடந்ததில்லை என்று கூறுவதானது அறியாமையினால் தான் என சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார யாழில் வைத்து தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு நேற்று விஐயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் குடாநாட்டில் அதிகரித்திருக்குமு; குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் பின்னர் ஊடகவியியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்தினார்.\nஇதன் போது வடக்கில் பெருமளவிலான இரானுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அதே நேரம் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையிலும் குற்றச்செயல்கள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்���ு தான் வருகின்றன.\nஇதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறு குற்றச்செயல்கள் நடைபெறவில்லை என்று பலரும் கூறியும் வருகின்றனர். இவ்வாறு ஏன் புலிகளை உச்சரிக்கின்றனர் இதற்கு என்ன காரணம் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..\nபுலிகளின் காலத்தில் வாள்வெட்டுக்கள், கொள்ளைகள், துஸ்பிரயோகங்கள் இடம்பெறவில்லை எனக் கூறிக் கொண்டு போவது பிழையான விடயம். ஆவ்வாறு புலிகள் இருந்த காலத்தில் இது போன்ற குற்றச்செயல்கள் நடக்கவில்லை என்று சொல்வதை அறியாமையினால் சொல்வதாகவே நான் பார்க்கின்றேன்.\nஇங்கு குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுத் தான் வருகின்றன. பல்வெறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. அதே போன்று தொடர்ந்தும் அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவும் உள்ளது.\nஇதே வேளை வடக்கு மாகாணத்தில் பெருஸார் இருக்கையில் இரானுவம் தேவையில்லை என்று கூறப்படுகிறது குறித்து பிரதி அமைச்சரிடம் ஊடகவியியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது இரானுவத்தினர் வடக்கில் தேவை என்றும் அவர்களின் சேவை வடக்கில் இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nமக்கள் போராட்டங்களை நாம் மழுங்கடித்தோமா\nஇராணுவ ஆக்கிரமிப்புக்குள் எப்போதும் இருக்க தமிழர்கள் எழுதி கொடுத்தார்களா\nமனோநிலையில் மாற்றம் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியமற்றது…\nமகாண கல்வி அமைச்சரின் மூலதன நன்கொடை நிதி வழங்கல்\nஇராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம்\nயாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் திறந்து வைத்தார்.\nமாவா நிலையம் யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/116138-new-modern-library-set-up-by-tamil-nadu-government-in-madurai.html", "date_download": "2018-08-21T23:15:25Z", "digest": "sha1:Z6ZO565H6QVQMZVVVOSHTJTPJVJOZBDS", "length": 26189, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "லட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்! | New Modern library set up by Tamil Nadu Government in Madurai", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nலட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்\nசென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் பிரமாண்டமான நூலகத்தை அமைக்க இருக்கிறது தமிழக அரசு. நூலகத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை வெளியிட்டு இருக்கிறது.\nஆசியா அளவில் மிகப்பெரிய நூலமாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விளங்குகி���து. இந்த நூலகத்தை 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தி.மு.க ஆட்சியின்போது கட்டப்பட்டதால் அ.தி.மு.க ஆட்சியில் இந்த நூலகம் பராமரிப்பின்றி இருந்தது. உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்போது மீண்டும் பழைய பொலிவுடன் செயல்பட்டு வருகிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.\nசென்னையில் இருக்கும் அண்ணா நூலகத்தைப் போலவே மதுரையிலும் ஒரு நூலகத்தை அமைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், மிகப்பெரிய நூலகத்தை அமைக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நூலகத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர், கூட்டுறவுத் துறை அமைச்சர், வருவாய் துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறைச் செயலாளர் அடங்கிய குழு ஆலோசித்து, இறுதியில் மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் நூலகம் அமைக்க முடிவுசெய்துள்ளது.\nபுதிய நூலகம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசினோம். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், ``புதிதாக அமையவுள்ள நூலகத்தில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ளது போலவே குழந்தைகளுக்காகத் தனிப்பிரிவு, போட்டித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் தனிநூல்கள் வாசிப்பு பிரிவு என அனைத்துப் பிரிவுகளும் இடம்பிடிக்க உள்ளன. இதில், ஒரு லட்சம் நூல்கள் இடம்பெறும். நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் இந்த நூலகத்தால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள்.\nநூலகத்தை உலகத் தமிழ் சங்க கட்டடத்தின் முதல் தளத்திலேயே இயங்கவும் முடிவெடுத்திருக்கிறோம். இதனால், நூலகத்துக்கான கட்டுமான செலவுகள் பெரிய அளவில் குறையும். இதன்மூலம், சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் நவீன நூலகத்தை அமைக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்.\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தனது வளாகத்தில் நூலகத்தை அமைக்க முன் நுழைவு அனுமதியை வழங்கி உள்ளது. நூலகத்துக்குத் தேவையான நூல்களை வாங்கும் பணியை பொது நூலகத்துறை மேற்கொள்ளும். இந்த நூலகத்துக்கு 'உலகத் தமிழ்ச் சங்க நூலகம்' என்று பெயர் வைக்கவும் தமிழக அரசு ஆணையிட்டு இருக்கிறது. நூலகத்தை அமைக்க முதல்கட்டமாக ஆறு கோடி ரூபாயையும் ஒதுக்கி உள்ளது\" என்றனர்.\nநூலகம் அமைய இருப்பது குறித்து, அண்ணா நூற்றாண்டு நூலக ஊழியர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிகண்டன், ``மதுரையில் மிகப் பிரமாண்டமான அமைய உள்ள நூலகத்தை வரவேற்கிறோம். புதியதாக அமையவுள்ள நூலகம் தென்மாவட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் தளமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை விடச் சிறந்த முறையில் உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.\nபுதிய நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வாங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நூலகத்துக்குத் தேவையான புத்தகங்களை வாங்கச் சரியான தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவில், நூலக துறையில் உள்ள நூலகர்களும் இடம்பெற வேண்டும். நூலகத்துக்கு வருகைதரும் இளைஞர்களுக்கு வழிகாட்ட, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தகுதியுள்ள பட்டதாரி நூலகர்களைத் தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்த வேண்டும்.\nநூலகத்தைத் தொடங்கும் போதே உறுப்பினர் சேர்க்கையையும் ஆரம்பிக்க வேண்டும். மேலும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஆடிட்டோரியம், கான்ஃபிரன்ஸ் ஹால் போன்றையும் அமைக்க வேண்டும். இதன்மூலம் கணிசமாக தொகை கிடைக்கும். இதனைப் பராமரிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தலாம். சென்னை நூற்றாண்டு நூலகத்தில் யூனஸ்கோவின் உதவியுடன் தொடங்கப்பட்ட உலக டிஜிட்டல் நூலக திட்டத்தையும் மதுரையிலும் தொடங்க வேண்டும். இந்தத் திட்டத்தை தொடர்ந்து புதுப்பித்து வரும் போது தென் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து பயனடைய முடியும்\" என்றார்.\nஇனி ஆன்லைன் வழியே இன்ஜினீயரிங் கவுன்சலிங்... அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி\nஞா. சக்திவேல் முருகன் Follow Following\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nலட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்\nபரிணாமக் கொள்கை இருக்கட்டும்... டார்வினுக்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா\n``ஒரு கதை சொல்லட்டா சார்” - ரவுடியின் சோக பக்கங்கள்... வேட்டையாடு விளையாடு” - ரவுடியின் சோக பக்கங்கள்... வேட்டையாடு விளையாடு\n'முப்போகம் விளைந்த பூமி இப்போது முள் காடுகளாகக் காட்சி'- கல்குவாரிகளுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116498-transgender-shanavi-mercy-killing-petition-to-indian-government.html", "date_download": "2018-08-21T23:15:05Z", "digest": "sha1:2MEWTCHLQPEMNBDEFN4D2UGP6NUNBBDQ", "length": 25415, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி | transgender shanavi mercy killing petition to indian government", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி\nதொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நாடு எவ்வளவுதான் வளர்ந்தாலும், திருநங்கைகள் தினம்தினம் போராடித்தான் அவர்களுடைய உரிமையைப் பெறுகிற நிலை இந்த நொடி வரை நிலவுகிறது. எங்களிடம் திறமை இருந்தும் இந்தச் சமூகம் ஏன் புறக்கணிக்கிறது எங்களது உரிமைகளைக் கொடுப்பதற்கே ஏன் இவ்வளவு தயங்குகிறது என்கிற அவர்களின் வேதனையான கேள்விகளுக்கு, அரசும் சமூகமும் காதுகளைப் பொத்திக்கொண்டு இருக்கிறது. அந்தப் புறக்கணிப்பின் உச்சம்தான், 'தயவுசெய்து என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என்கிற ஒரு திருநங்கையின் முறையீடு. இந்த முறையீட்டால் கருணைக் கொலை செய்யப்பட்டிருப்பது, நமது மனிதத்தன்மைதான்.\nதிருநங்கையான ஷானவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனு கடிதம்தான் அது. நாடு முழுவதும் அந்தக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷானவியைத் தொடர்புகொண்டு பேசினோம்.\n''என் சொந்த ஊர் திருச்செந்தூர். பல்வேறு சிரமங்களைக் கடந்து பொறியியல் பட்டப்படிப்பை முடிச்சேன். என் குடும்பத்திலேயே நான்தான் முதல் பட்டதாரி. படிப்பு முடிஞ்சதும் ஒரு தனியார் நிறுவனத்தில் என்னைப் பெண்ணாக ஏற்றுக்கொண்டு என்னுடைய திறமைக்கு ஏற்ற வேலையை வழங்கினார்கள். ஒரு வருடத்திற்கு, வாடிக்கையாளருக்கு உதவும் அதிகாரியாகப் பணியாற்றினேன். ஒரு வருஷத்துக்கு அப்புறம், முறையாக பாலியல் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதனால், இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டேன். பல திருநங்கைகளின் பெற்றோர்கள்போலவே, என் இந்த முடிவை ஏற்காமல் திட்டினார்கள். அதனால் அவர்களை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டது. என் வாழ்க்கையை எனக்காக வாழணும்னு ஆசைப்பட்டேன்.\nபொருளாதார ரீதியா உயர்ந்த இடத்துக்கு வரும் எண்ணத்தில் ஏர் இந்தியாவில் வேலைக்குப் பதிவுசெய்தேன். அப்போது, விண்ணப்பத்தில் ஆண், பெண் என்கிற இரண்டு பாலினம் மட்டுமே இருந்தது. மூன்றாம் பாலினத்தைத் தேர்வு பண்றதுக்கான வழிமுறை இல்லை. வேற வழியில்லாமல், பெண் என்பதைத் தேர்வுசெய்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்துச்சு. அதில் நல்லா ஃபர்பார்ம் பண்ணினேன். ஆனாலும், எனக்கு எந்தப் பதிலும் வரலை. இப்படி மூன்று முறை சிறப்பாகத் தேர்வு எழுதியும் நிராகரிக்கப்பட்டேன். விசாரிச்சதில், என்னுடைய பாலினம்தான் நிராகரிப்புக்குக் காரணம்னு தெரிஞ்சது'' என்க���ற ஷானவி குரல் விம்முகிறது.\nசில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்கிறார், ''நானும் முடிஞ்ச அளவுக்கு இது விஷயமா போராடிப் பார்த்தேன். திறமை இருந்தும் ஏன் வேலை கொடுக்க மறுக்கறீங்கனு துறை சம்பந்தமான ஆட்களைச் சந்திச்சு கேட்க முயற்சி பண்ணினேன். ஆனால், யாரையும் நேரில் பார்க்கவே முடியலை. முறையான பதிலும் கொடுக்கலை. அப்புறம்தான், பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பினேன். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவுசெய்தேன். அதை விசாரித்த நீதிபதி, ஏர் இந்தியாவிடம் பதில் விளக்கம் கேட்டுத் தீர்ப்பு வழங்கினார். ஆனால், அந்த வழக்குக்கான சரியான பதிலையும் என்னால் பெறமுடியலை.\nஇப்படி என் உரிமைக்காகத் தினம் தினம் போராடியே சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்துபோச்சு. எனக்கும் மற்றவர்கள்போல சக மனுஷியாக இந்தச் சமூகத்தில் வாழணும்னு ஆசை. பெரிய வசதி வேண்டாம். என் சராசரி தேவையையே உழைச்சு செய்துக்க நினைக்கிறேன். அதுக்கு இந்தச் சமூகம் கொடுத்த பரிசுதான் இது. அடிப்படைத் தேவையையே பூர்த்தி செய்துக்க வழியில்லாத இந்தச் சமூகத்தில் ஏன் வாழணும். அதனால்தான் என்னைக் கருணைக் கொலை பண்ணச் சொல்லி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினேன். இது தப்பா போராடறதுக்கு உடம்பில் தெம்பு இருந்தாலும், இந்தச் சமூகம் என்னை வாழவிடாமல் துரத்தி துரத்தி மனசைக் கொல்லுது. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க போராடறதுக்கு உடம்பில் தெம்பு இருந்தாலும், இந்தச் சமூகம் என்னை வாழவிடாமல் துரத்தி துரத்தி மனசைக் கொல்லுது. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க'' எனக் கலங்கியவாறு கேட்கிறார் ஷானவி.\nதிருநங்கை ஷானவியின் கேள்விக்கு அரசும் சமூகமும் என்ன பதில் சொல்லப்போகிறது\n - யதார்த்தம் உணர்த்தும் கதை\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி\nவணிகவியல் பாடத்தில் சென்டம் எடுக்க டிப்ஸ்\nவடகொரியா: 'பட்டத்து ராஜா'வின் பகீர் பக்கங்கள்.. - 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் - 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n``கமர்ஷியல் ஆனதால் மவுசை இழந்தது காதலர் தினம்'' - ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/konjam-soru-konjam-varalaru/", "date_download": "2018-08-21T23:19:32Z", "digest": "sha1:SIXGN7CGQ2NHUTBUXFNGQ7MGDJUNPEPU", "length": 17692, "nlines": 142, "source_domain": "freetamilebooks.com", "title": "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு", "raw_content": "\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nமின்னூலாக்கம் – ஜோதிஜி திருப்பூர், த. ஸ்ரீனிவாசன்\nஎல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஅடுத்த பத்து தலைமுறைகளை அழிக்க காரணமாக இருந்த தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் என்ற ஊரில் இருந்து இதை கனத்த மனதோடு எழுதுகின்றேன். கடந்த 20 வருடங்களாக இங்குள்ள ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இன்று உயர்ந்த பதவிக்கு வந்து இருந்த போதிலும் மனதிற்குள் இருக்கும் கோபமும், இயலாமையும் எழுத்தில் எழுத இயலாத அளவிற்கு கடந்து போய்விட்டது.\nஎன்னளவில் உருவாக்கிக் கொண்ட சில கொள்கைகள் கோட்டுபாடுகளின் படி சுற்றுப்புறத்தை நாசம் செய்யாத நிறுவனங்களுடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்துள்ளேன். அது போன்ற ஒரு நிறுவனத்தில் தான் தற்பொழுது “பொது மேலாளர்” என்ற பதவியில் இருக்கின்றேன். எனது முத���் புத்தகமாக வெளிவந்துள்ள “டாலர் நகரம்” என்ற நூலில் இங்குள்ள சாயப்பட்டறைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளேன். நான் கண்ட காட்சிகளை, பார்த்த பாதித்த அனுபவங்களை முடிந்தவரைக்கும் ஆவணப்படுத்தி உள்ளேன்.\nதன் துறையில் இருக்கும் தரம் கெட்ட செயலை வேறு எவரும் துணிச்சலாக எழுத மாட்டார்கள் என்று இந்த புத்தகத்தை வாசித்த பலரும் எனக்கு பாராட்டுரை வழங்கினார்கள். 2013 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக விகடன் குழுமம் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர். இருந்த போதிலும் மனதிற்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியும், என் வாழ்வின் எதார்த்த கடமைகளும் இரண்டு தண்டவாளம் போல இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றது.\nஇந்த மின் நூலிலும் நான் தமிழ்நாட்டில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மாசுபட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல வற்றையும், சந்தித்த அனுபவங்களையும் எழுதி உள்ளேன். என் குற்ற உணர்ச்சியையும், மனதில் உள்ள குறுகுறுப்பையும் இதன் மூலம் ஓரளவுக்கேனும் இறக்கி வைக்க விரும்புகின்றேன்.\nஇதுவரையிலும் மூன்று மின் நூல்கள் வெளியிட்டு உள்ளேன். இது எனது நான்காவது மின் நூலாகும். ஒவ்வொரு மின் நூலிலும் எனக்கு படங்கள் தந்து உதவிய “இயற்கை ஆர்வலர்” திரு. சங்கரநாராயணன் அவர்களுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.\nஇதில் இரண்டாவது பகுதியாக வந்துள்ள மரபணு மாற்றம் குறித்த கட்டுரைகளை நச்சு ரசாயனத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் திரு செல்வம் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எனக்கு அறிமுகம் செய்து வைத்த சேலம் திரு. லெஷ்மணன் அவர்கள் என் நன்றி. திரு. நம்மாழ்வார் படம் தந்த பசுமை விகடனுக்கு மிக்க நன்றி.\n“நிகழ்காலத்தில் உள்ள சாத்தியக்கூறுகளோடு நம்மை பொருத்திக் கொண்டு நாம் பிழைப்பதற்கான வழியை மட்டுமே எப்போதும் பார்த்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று என் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் உடன்பிறந்தோரும் எப்போதும் எனக்கு அறிவுரையாக சொல்வது வழக்கம்.\nஆனாலும் சமூகத்தில் மனிதர்கள் வாழும் சமரசத்துடன் கூடிய சாதாரண வாழ்க்கை என்ற எல்லைக் கோட்டை உடைத்தே இதுவரையிலும் வாழ்ந்து வந்துள்ளேன். இயற்கை போல எல்லைகளை கடந்த வாழ நினைத்த காரணத்தால் என் எழுத்துப் பயணத்தில் எல்லாத் துறைகளையும் நேர்மையோடு எழுத முடிந்தது. அரசியல், சமூகம், வரலாறு, அனுபவம் என்று கடந்த மூன்று மின் நூலிலும் என்னளவில் தெரிந்த வரையில் இயல்பான மொழியில் கொடுத்துள்ளேன்.\nபடித்த உங்களுக்கு என் நன்றி.\nஇயற்கை குறித்து அக்கறைப்படாமல் பணம் மட்டும் தான் வாழ்வின் குறி என்று வாழ்பவர்களை திருப்பூரில் தினந்தோறும் அதிக அளவில் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்போதும் நினைவில் வந்து போவது நான் கீழே கொடுத்துள்ள படமே. ஆயிரம் பக்கங்கள் எழுதி புரிய வைக்க வேண்டிய விசயத்தை இந்த ஒரு படம் உங்களுக்கு புரிய வைத்து விடும். படிக்கத் தொடங்கும் உங்களுக்கு என் வாழ்த்துகளை எழுதி வைக்கின்றேன்.\nஇங்கே கொடுத்துள்ள யூ டியூப் இணைப்பை சொடுக்கி இந்த பாடலை அவசியம் கேட்கவும்\nதொடர்பு மின் அஞ்சல் powerjothig@yahoo.com\nபதிவிறக்க*ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nகிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 47\nநூல் வகை: வரலாறு | நூல் ஆசிரியர்கள்: ஜோதிஜி திருப்பூர்\nநாலாவது மின்னூலுக்கு மனமார்ந்த பாராட்டுகள், ஜோதிஜி. நீங்கள் எழுதும் வேகத்திற்கு என்னால் படிக்க முடியவில்லை. என்ன செய்வது\nமேலும் மேலும் வளர வாழ்த்துகள்\nநன்றி திருமதி ரஞ்சனி நாராயணன்.\nஉங்களின் நியாயமான கோபமும் ஆவேசமும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் இதயத்திலும் எரிமலை போல் பீரிட்டு எழவேண்டும். வாழ்வாதாரத்தையே\nசூதாடிய கயவர்களுக்கு, கருட புராணத்தைமிஞ்சிய கடுந்தண்டனைகள் வழங்கவேண்டும் ‘கண்ணீர் விட்டோ வளர்த்தோம்- சர்வேசா\n// இத்துடன் என் மின் நூல் பயணம் முடிவுக்கு வந்து விட்டது. //\nமுடிவை மாற்றிக் கொள்ளுங்கள்… காத்திருக்கிறோம்…\nநான்காவது மின் நூல் அல்ல. அவதார பார்வை – 4 .அற்புதம் .\nநன்றி கவிதா. உங்கள் விமர்சனம் அதிக மகிழ்ச்சியைத் தந்தது.\nநன்றி நடராஜ். உங்களின் உரையாடலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n// இத்துடன் என் மின் நூல் பயணம் முடிவுக்கு வந்து விட்டது. //\nமுடிவை மாற்றிக் கொள்ளுங்கள்… காத்திருக்கிறோம்…\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்கள���ப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2015/01/blog-post_49.html", "date_download": "2018-08-22T00:18:47Z", "digest": "sha1:6CGU26IVSVMA2YFMOKUE2EBANCH5JJH2", "length": 17801, "nlines": 202, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': இரத்தத்தில் சிவப்புஅணுக்கள்[ஹீமோகுளோபின்] அதிகரிக்க", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசனி, 24 ஜனவரி, 2015\nநாம் ஆரோக்கியமாக இருக்க ஹீமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிப்பதால், இரத்தத்தில் அதனை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.\nஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். நம் உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் பொறுப்பு இந்த புரதத்துடையதாகும்.\nஇது வயது வந்த ஆண்களுக்கு 14 - 18 மி.கி./டெ.லி. மற்றும் வயது வந்த பெண்களுக்கு 12 - 16 மி.கி./டெ.லி இருக்க வேண்டும்.\nபல நேரங்களில், சிவப்பு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் ஹீமோகுளோபினும் குறைந்துவிடும்.\nஅதனால் ஹீமோகுளோபின் குறைவிற்கு பின்னணியில் உள்ள காரணத்தை பொறுத்து, அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான இயற்கையான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nபோலிக் அமிலம் நிறைந்த உணவுகள்\nசிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். அதனால் ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை இல்லை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, சத்தூட்டப்பட்ட தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள்.\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.\nதினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேர்த்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உண்ணுங்கள்.\nஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக உள்ளது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து ஒரு முக்கியமான பொருளாக விளங்குகிறது. ஈரல், சிகப்பு இறைச்சி, இறால், டோஃபு, கீரைகள், பாதாம், பேரிச்சம் பழம், பயறு, சத்தூட்டிய காலை உணவு தானியங்கள், கடல் சிப்பிகள் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவும்.\nமாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.\nதினமும் சில உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க உங்கள் உடல் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும். ஆகவே மிதமான அளவு முதல் கடினமான அளவு வரையிலான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.\nவைட்டமின் சி நிறந்த உணவுகள்\nவைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும். வைட்டமின் சி வளமையாக உள்ள பப்பாளி, ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ், தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றை உண்ணவும். அதிலும் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி அடங்கியுள்ள மாத்திரைகளையும் உண்ணலாம்.\nஇரத்த சோகையை எதிர்த்து போராடவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாட்டு சிகிச்சையான சர்க்கரைப்பாகுவை பயன்படுத்தலாம். சர்க்கரைப்பாகுவில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் அடங்கியுள்ளது.\nஇது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.\n2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர்\n1 கப் தண்ணீருடன் கலந்திடுங்கள்.\nஇதனை தினமும் ஒரு முறை குடியுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி\nஇரு பெரும் ஊழல்கள் . 1. போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nசுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை தே ச துரோகிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நாட்டின் நாலாபுறமும் எல்லா ந...\n2 017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓர...\nபன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் தயாரிப்பான கிளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் ந...\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadha...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nகெட்ட [இறைச்சி ] வியாபாரிகள்\n\"நியூட்ரினோ துகள்\" -ஆய்வும் அபாயமும்\n2014 உலகம். சின்ன பார்வை\nதயார் நிலை `[ரெடிமேட்]’ உணவுகள் \n`தை பிறந்தால் வழி பிறக்கும்‘\nதை முதல் நாளே; தமிழர் புத்தாண்டுத் திருநாள்\nபுது கணினி எதை ,எதை செய்யலாம்\n\"நிதி ஆயோக் \" - என்ன\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/gk?page=4", "date_download": "2018-08-21T23:28:19Z", "digest": "sha1:RSVCENCCSVW2GQETDRKUI4RI42DGFTXA", "length": 16349, "nlines": 198, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nபாவம் கோட்டான்... பழியைப் போட்டான்\npoonaikutti 725 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகாகத்துக்கு இரவில் கண் தெரியாது. ஆகவே, அது கூகையை ஜெயிக்கமுடியாது. கூகைக்கு பகலில் கண் தெரியாது. என்பதால், ... more\nKodisvaran 726 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தக் கல்விக்குக் கூட நாம் ... more\nKodisvaran 728 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதிருமண விருந்துகள், பிறந்த ���ாள் விழா விருந்துகள், பெருநாட்கால விருந்துகள் இப்படி ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி ... more\nKodisvaran 728 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகபாலி படத்தில் நம் மலேசியத் தமிழர்களுக்குப் புரியாத சில விஷயங்களைப் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ... more\nநா. முத்துகுமார் – மறைந்தும் ஒளிவீசும் சூரியன்\nvarun19 731 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாள் 14.8.2016 - தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு துக்கமான நாள். ஆனந்த யாழை ... more\nநானும் உங்க சொந்த பந்தந்தேன்...\npoonaikutti 731 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசினிமா நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிற அளவுக்கு நம்மவர்கள் நிறையப் பேர், வானத்து ... more\nKodisvaran 734 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇப்போது நமது குழந்தைகளின் வாழ்க்கை என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் துன்பமான ... more\npoonaikutti 737 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு; மறையும் திசை மேற்கு...’ என்றுதானே இன்றைக்கும் பாடப்புத்தகத்தில் படித்துக் ... more\nKodisvaran 738 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநமக்கென்று ஓர் அடையாளம் உண்டு. நாம் நாமகவே இருக்க விரும்புகிறோம். ஆனாலும் நாம் விரும்பியபடி நம்மால் இருக்க ... more\nரஜினியின் கபாலி ஒரு தலித் படம் என்கிறார்களே\nKodisvaran 742 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஒரு சில வசனங்களை வைத்து இப்படி தலித் முத்திரைக் குத்துவது ஏற்புடையது அல்ல இது போன்ற வசனங்கள் ... more\nநண்டு கதை - பிறந்த கதை\nKodisvaran 743 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nIndian Crab Story - from Kabali Movie நாம் அடிக்கடி பயன்படுத்தியும், பேசியும் வரும் இந்த நண்டுக் கதை இப்போது உலகத்தமிழரிடையே ... more\nபூனை குறுக்கே போனால் என்ன\nKodisvaran 743 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது பூனை குறுக்கே போனால், சகுனம் சரியில்லை என்று சொல்லுபவர்கள் நம்மிடையே ... more\nulaipallan 744 நாட்கள் முன்பு (ulaipali.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநம் மக்கள் கரையான் புற்றுகளில் பாம்பு வந்து பால் குடிக்கும் என பால் ஊற்றுவர். ஆனால் உண்மையில் பாம்புகள் பால் ... more\nஅன்பு.. காதல்... மோகம்.... தப்பேயில்ல\npoonaikutti 744 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்த, கூகுள் இருக்கிறதே... கூகுள், அதை திறந்து உலகில் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட நூல் எது என்று தட்டச்சு செய்து, ... more\nvarun19 745 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநான் பொதுவாகத் திரைப்படங்களைப் பார்ப்பதோடு சரி, அவற்றைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் ... more\nvarun19 745 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎன் பார்வையில் ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது புத்தகத்தை வாசிக்கும் வாசகர்களுக்கு, அதில் வரும் அடுத்த ... more\nKodisvaran 747 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n இந்த நிமிடம் தான் உண்மையானது இதோ இப்போது நாம் பேசுகிறோம்; இப்போது நாம் எழுதுகிறோம்; இப்போது நாம் ... more\nஉங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 748 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபெண்கள், பெண்களைப் பெற்றவர்கள் ஆகியோரின் இன்றியமையாக் கவனத்துக்கு\nவாங்க.. சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்..\nsenthilmsp 749 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகம் முழுவதும் லட்சக்கணக்கில் வங்கிகள் இருந்தாலும் சுவிஸ் வங்கியில் மட்டும் நமது இந்தியர்கள் பணத்தை கோடி ... more\nவாக்ரிபோலியும், ஒரு தங்க நாணயமும்\npoonaikutti 750 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாமெல்லாம், படிக்கிற காலத்தில் மனப்பாடம் செய்யப் பயந்து கொண்டு, திருவள்ளுவரை ஒரு எதிரியாகப் ... more\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமு���் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/05/blog-post_27.html", "date_download": "2018-08-22T00:15:38Z", "digest": "sha1:SGTANK7P3FZSFBMNXXSOKSAMDBFYB7GV", "length": 16936, "nlines": 200, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்டிப்பார்ப்பது குறையும். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்.\n* ஒரு பக்கம் வீட்டிற்குள் காற்று வந்தால், அது வேறொரு பக்கம் கண்டிப்பாக வெளியேற வேண்டும். அப்போது தான் வீட்டிற்குள் காற்றோட்டம் சீராக இருக்கும்.\n* அறையில் போதிய ஜன்னல்களை அமைத்து விட வேண்டும். அந்த ஜன்னல்களில் சில நீண்ட நீளம், அகலம் கொண்டவையாக அமைவது நல்லது.\n* காலை நேரங்களில் கதவு, ஜன்னல்களை நன்றாக திறந்து வையுங்கள். ஆனால், வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போது, அவற்றை மூடிவிடுங்கள். வெப்பமானது வீட்டுக்குள் அதிகம் உட்புகாமல் இருக்கும்.\n* சமையல் அறையில் சமைக்கும்போது வெளிப்படும் புகை காற்றில் கலந்து அறை முழுவதும் பரவ வாய்ப்பு இருக்கிறது. அதனால் வீட்டில் உள்ளவர்கள் அவதிக்குள்ளாக நேரிடும். ஆகவே சமையல் அறை காற்றோட்ட வசதியுடன் அமைந்திருந்தால் மட்டும் போதாது. சமைக்கும்போது வெளிப்படும் நெடியை வெளியேற்றும் வகையிலும் அமைய வேண்டும். அதற்கு எக்சாஸ்ட் பேன் பொருத்துவது அவசியம். அவை சமைக்கும்போது புகையுடன் கலந்து வெளிப்படும் நெடியை ஈர்த்து வெளியேற்றி விடும். அதனால் புகை காற்றில் கலப்பது தவிர்க்கப்படும்.\n* வெயிலின் தாக்கம் வீட்டினுள் நுழையாமல் இருக்க மெல்லிய ஜன்னல் திரைகளை உபயோகிக்க வேண்டும். கனமான ஜன்னல் திரைத் துணிகளை தவிர்ப்பது நல்லது. மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்துவதன் மூலம் வீடு காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும்.\n* பால்கனி மற்றும் ஜன்னல்களில் மூங்கில் திரைகளைப் பயன்படுத்துங்கள். அவற்றை அவ்வப்போது ஈரப்படுத்தி வையுங்கள். அவை வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஈரப்பதம் காற்றில் கலந்து இதமான சூழலை ஏற்படுத்தும்.\n* வீடுகளில் காற்றோட்டத்திற்காக பொருத்தப்பட்டிருக்கும் சீலிங்பேன் மற்றும் எக்சாஸ்ட் மின்விசிறிகளை அடிக்கடி தூசி படியாமல் சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் அதில் தூசி படிந்து இருந்தால் அதன் சுழற்றி வேகம் குறைந்துவிடும். எனவே மின்விசிறிகளை நன்றாக பராமரித்து வைத்திருக்க வேண்டும்.\n* மஞ்சள் நிறத்தில் ஒளிரும் விளக்குகளை வீடுகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வெப்பத்தை அதிக அளவில் உமிழக்கூடியவை. அதற்கு மாறாக சி.எப்.எல். போன்ற ப்ளோரெஸண்ட் விளக்குகளை பயன்படுத்தலாம். இவை அதிக அளவில் வெப்பத்தை வெளியிடுவதில்லை.\n* பொதுவாக வீட்டிற்குள் வெப்பமானது மேற்கூரை வழியாகவே அதிகமாக உட்புகும். இதனால் வீட்டின் கூரையை குளுமையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தற்போது பிரபலமாகி வரும் 'பால்ஸ் சீலிங்' முறையில் வீட்டின் மேற்கூரையில் பொருத்தினால் வீட்டிக்குள் வெப்ப தாக்கத்தை குறைக்கலாம். இல்லையெனில் வீட்டின் மேற்கூரையில் வைக்கோலைப் பரப்பி, அதில் அடிக்கடி தண்ணீர் தெளித்து வந்தால் வீடு குளுமையாக இருக்கும்.\n* வீட்டின் மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ சிறுசிறு செடிகளை தொட்டியில் வளர்ப்பது கோடை வெப்பத்தைக் குறைக்கும் காரணிகளாக அமையும்.\n* அறைக்குள்ளும் அலங்கார செடிகளை வளர்க்கலாம். அவை அறைக்குள் பரவி இருக்கும் காற்றில் கலந்திருக்கும் தூசுக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவையாக இருப்பது நல்லது. அதன் மூலம் அறைக்குள் சுத்தமான காற்றை சுவாசிக்க வழி பிறக்கும்.\n* வீட்டின் காற்றோட்டமான ஒரு ஓரத்திலோ, பால்கனியிலோ, சிறிய தொட்டி அல்லது வாளியில் நீரை நிரப்பி வையுங்கள். அவையும் வெப்பத்தாக்கத்தை குறைப்பதில் பங்கெடுக்கும். ஆனால் அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், கொசுக்கள் அல்லது பூச்சிகளின் கூடாரமாகிவிடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nInternet Banking பாஸ்வேர்டு ��ாதுகாப்பது எப்படி\nஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்\nபென்ட்ரைவினை பாதுகாக்க நான்கு எளிய வழிகள்\nஉங்கள் ANTIVIRUS சரியாக வேலை செய்கிறதா\nசெல்போன், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, இன்டர்நெட்.....\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3093", "date_download": "2018-08-21T23:28:23Z", "digest": "sha1:EIQCSGOHGLWZ4DJJGF4VDQJEYF424QIR", "length": 13608, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "தமிழீழவிடுதலைப் புலிகளுடன் பேராடிஅவர்கள��அழித்ததுபோன்று குற்றச் செயல்களுடன் பேராடி முற்றாக இல்லாதொழிப்போம் - பொலிஸ்மாஅதிபர் | Tamilan24.com", "raw_content": "\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nதமிழீழவிடுதலைப் புலிகளுடன் பேராடிஅவர்களைஅழித்ததுபோன்று குற்றச் செயல்களுடன் பேராடி முற்றாக இல்லாதொழிப்போம் - பொலிஸ்மாஅதிபர்\nதமிழீழவிடுதலைப் புலிகளுடன் பேராடிஅவர்களைஅழித்ததுபோன்று குற்றச் செயல்களுடன் பேராடிஅதனையும் முற்றாக இல்லாதொழிப்போம் எனபொலிஸ்மாஅதிபர் பூஐpதnஐயசுந்தரயாழில் வைத்துதெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்குசட்டம் ஒழுங்குஅமைச்சர் மற்றும் பிரதிஅமைச்சருடன் நேற்றுவிஐயம் செய்தபொலிஸ் மாஅதிபர் இங்குள்ளநிலைமைகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இக் கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியியலாளர் மாநாடொன்றையும் யாழ் பொலிஸ் நிலையத்திலேயேநடாத்தியிருந்தார்.\nஇதன் போதுகுடாநாட்டில் ஏற்பட்டிருக்கின்றவன்முறைக் கலாச்சராம் குறித்தும் அதனைக் கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியம் மற்றும் அதற்காகமுன்னெடுக்கப்படவுள்ளநடவடிக்கைகள் குறித்தும் பொலிஸ்மாஅதிபர் குறிப்பிட்டார். இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..\nயுhழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அதுகுறித்துஆராய்ந்துஅதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயேநானும் அமைச்சர்களும் வந்திருக்கின்றொம். அத்தோடுபொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும்; மக்களதுதேவைகள் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்துகொள்வதற்காகவுமே இங்குவந்துபொலிஸ் அதிகாரிகளையும் பொதுமக்களையும் சந்தித்துக் கலந்துரையாடுகின்றோம்.\nஇங்குகுற்றச்செயல்கள் நடைபெறுகிறதென்றால் அல்லதுஅதனை இல்லாமல் செய்யவேண்டுமென்றால் மக்களும் பொலிஸாரும் இணைந்துசெயற்படவேண்டியதுஅவசியம். பொதுமக்கள் பொலிஸாருக்க��நேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோதகவல்களைவழங்கமுன்வரவேண்டும். அவ்வாறுமக்களும் பொலிஸிம் இணைந்தால் குற்றச்செயல்களைவிரைவாககட்டுப்படுத்தி இல்லாதொழிக்கமுடியும்.\nமேலும் குற்றச்செயல்கள் குறித்துகதைக்கின்றபலர் அதனைத் தடுப்பதற்குரியநடவடிக்கைகளையோஅல்லதுதடுப்பதற்கானஆதரவையோவழங்குவதில்லை. பொலிஸார் தம்மாலானநடவடிக்கைகளைதொடர்ந்துமேற்கொண்டுவருவதன் தொடர்ச்சியாகவேபலர் கைதுசெய்யப்பட்டும் இருக்கின்றனர். ஆகவேஅதனைமுழுமையாககட்டுப்படுதத்தவேண்டுமாயின் அனைவரும் இணைந்துமக்கள் நலன்களுக்காகனசெயற்படமுன்வரவேண்டும்.\nஇதேவேளை இக் குற்றச் செயல்கள் எங்களுக்குஒரபெரியவிடயமல்ல. ஏனெனில் தமிழீழவிடுதலைப் புலிகனளுடனேயேபோராடியிரக்கின்றோம். அந்தப் போராட்டத்தில் புலிகளைஒழித்துவெற்றியும் பெற்றிருக்கின்றோம். அதேபோன்றுதற்பொதுகுற்றச் செயல்களுடன் போராடிவருகின்றோம். ஆகையினால் எமக்கு இதுவொருபிரச்சனையில்லைஎன்றும் குறிப்பிட்டபொலிஸ்மாஅதிபர் இதனைமுற்றாக இல்லாதொழிப்பதற்குஅனைவரும் ஆதரவைவழங்கவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nமக்கள் போராட்டங்களை நாம் மழுங்கடித்தோமா\nஇராணுவ ஆக்கிரமிப்புக்குள் எப்போதும் இருக்க தமிழர்கள் எழுதி கொடுத்தார்களா\nமனோநிலையில் மாற்றம் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியமற்றது…\nமகாண கல்வி அமைச்சரின் மூலதன நன்கொடை நிதி வழங்கல்\nஇராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம்\nயாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் திறந்து வைத்தார்.\nமாவா நிலையம் யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/116029-madurais-favourite-dessert-jigarthanda.html", "date_download": "2018-08-21T23:17:43Z", "digest": "sha1:4Q4UJA6IVHBX2TINFZVYFPUIHGSKDFNU", "length": 26222, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "'பாய் ஐஸ் க்ரீம்', 'ஜிகர்தண்டா' ஆன கதை! - மதுரை கார்னர் விளக்குத்தூண் கடை விசேஷம் | Madurai's Favourite Dessert Jigarthanda", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n'பாய் ஐஸ் க்ரீம்', 'ஜிகர்தண்டா' ஆன கதை - மதுரை கார்னர் விளக்குத்தூண் கடை விசேஷம்\nஇளநீர், மோர், எலுமிச்சைச் சாறு, நீரா, பழச்சாறுகள், பதநீர்... என நம்ம ஊர் பானங்களின் மதிப்புக்கும் அவை அள்ளித்தரும் நன்மைகளுக்கும் அளவேயில்லை. அந்த வரிசையில் ஜிகர்தண்டாவுக்குத் தனித்துவமான சிறப்பு உண்டு. சுண்டக் காய்ச்சிய பாலில் கடற்பாசி, பாதாம் பிசின், நன்னாரி சர்பத் இவற்றுடன் பாலாடை, பாசந்தி ஐஸ் க்ரீம் என்ற சரியான கலவையில், பதத்தில் கிடைக்கிற மதுரை மண்ணின் மகத்தான பானம் ஜிகர்தண்டா. இது, குளிர்ச்சியையும் சுவையையும் தாண்டிய வைட்டமின்கள், புரோட்டீன்கள் நிறைந்த ஹெல்த் டிரிங்க்.\nமீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், மல்லிகை... என்ற வரிசையில் மதுரையின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்று. நம்மூர்க்காரர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டவரும் சுவைக்க விரும்பும் உணவுப் பட்டியலில் ஜிகர்தண்டாவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.\nமதுரையில் 'ஜிகர்தண்டா' விற்பனை செய்யும் கடைகள் நிறைய இருந்தாலும், `ஜிகர்தண்டான்னா அது 'பேமஸ் ஜிகர்தண்டா’தான் என்கிற பெரும்பாலான மக்களின் கருத்துக்குச் செவிசாய்த்து, `பேமஸ் ஜிகர்தண்டா’ கடைக்கு ஒரு விசிட் அடித்தோம்.\nவெயில் தாளாத மதிய வேளையில் குளிர்ச்சியான ஜிகர்தண்டாவை நம் கையில் திணித்துப் பேசத் தொடங்குகிறார் சிந்தா மதார்... \"எங்க சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அரம்பணை கிராமம். அப்பாவுக்கு நாங்க நாலு பசங்க. 55 வருடங்களுக்கு முன்னாடியே அப்பாவும் அம்மாவும் மதுரைக்கு வந்துட்டாங்க. ஆரம்பத்துல வீட்டுல ஐஸ் க்ரீம் செஞ்சு, சின்னப் பெட்டியில போட்டு, அப்பா வியாபாரத்துக்கு எடுத்துட்டுப் போவாரு. காலையில வீட்டைவிட்டுக் கிளம்பினா மாப்பாளையம், வடக்குமாசி வீதி, தெற்குவாசல்னு மதுரையோட முக்கிய வீதிகளில் நடந்தே போய் ஐஸ் க்ரீம் விற்பனை செஞ்சுட்டு வருவார்.\nஅப்பாவோட கைப்பக்குவம் அவருக்குப் பேரு வாங்கிக் கொடுத்தது. 'பாய் ஐஸ் க்ரீம்'-க்கு என்னை மாதிரி பல சின்னப் பசங்க ரசிகர்களாக இருந்தாங்க. ஐஸ் வியாபாரம் செய்யற நேரம் போக, மீதி நேரத்துல பால், சர்பத், பாதாம் பிசின் கலந்து அப்பா ஏதாவது செஞ்சு கொடுப்பாங்க. அந்த டேஸ்ட் எங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. அதையே வியாபாரத்துக்கும் கொண்டு போனோம். 1977-ம் வருஷம் முதன்முதலா இதே கார்னர்ல தள்ளுவண்டியில் இந்தக் கடையை ஆரம்பிச்சோம்.\nமுதல்நாள்... 500 ரூபாய் முதலீடு போட்டு, வியாபாரம் செய்ய நின்னுக்கிட்டிருந்த நினைவுகள் இன்னும் அப்படியே இருக்கு. இப்போ அதே கடை, தினமும் ஆயிரக்கணக்கான கஸ்டமர்களைச் சந்திக்குது. மதுரை மட்டுமில்லாம வெளியூர் மக்களுக்கும் இப்போ ஃபேவரைட் ஆகிட்டதுனால, 'பேமஸ் ஜிகர்தண்டா' சென்னை உட்பட தமிழகத்தில் 15 கிளைகளுடன் இயங்கிவருகிறது.\nமதுரைக்கு சினிமா ஷூட்டிங்குக்கு வர்ற அத்தனை பிரபலங்களும் எங்க கடை ஜிகர்தண்டாவை சுவைக்காம திரும்புறதில்லை’’ எனப் புன்னகைக்கும் இவரின் ஜிகர்தண்டா மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக மதுரைக்கு வருகிற தலைவர்களும் 'பேமஸ் ஜிகர்தண்டா'வுக்கு திடீர் விசிட் அடிக்கிறார்கள். அந்த நேரங்களில் வழக்கத்தைவிட திணறுகிறது இந்த கார்னர்.\n``எங்க கடைக்குனு நாங்க தனியா விளம்பரம் எதுவும் பண்றதில்லை. கடைக்கு வர்ற கஸ்டமர்ஸே பத்துப் பேர்கிட்ட சொல்லி பிரபலப்படுத்திடறாங்க. நோ புரொமோஷனல் காஸ்ட். அதுனால எங்க கவனம் எல்லாம் எங்களைத் தேடி வரும் மக்களுக்குத் தரமான, சுவையான ஜிகர்தண்டாவைக் கொடுக்குறதுலதான் இருக்கு\" என்று ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் அனைத்து பிசினஸ் ஸ்ட்ரேட்டஜியையும் கலந்து அடிக்கிறார் சிந்தா மதார்.\n``ஜிகர்தண்டாவுக்குத் தேவைப்படும் அத்தனை பொருள்களையும் நாங்களே சொந்தமாகத் தயாரிக்கிறோம். அப்பாவோட அந்த ரெசிபி மாறாம பாலாடை, பாசந்தி, ஐஸ் க்ரீம்னு சுவையைக் கூட்டி விற்பனை செய்யறோம். எங்க கடையில வேலை செய்யும் அத்தனை பேரும் எங்க உறவுக்காரங்கதான். அதனாலதான் எந்தக் கிளையிலயும் சுவை வித்தியாசப்படுறதில்லை. கலப்படம் எதுவுமில்லாம உழைப்பை மட்டும் நம்பி எங்க பிசினஸ் ஓடுது...\" என முறுவலிக்கிறார்.\nஇன்னும் எத்தனை கிளைகளை இவர்கள் ஆரம்பித்தாலும் கார்னர் விளக்குத்தூண் கடையைப் பார்க்கும்போது கிடைக்கிற இன்பம் அலாதியானது. சறுக்கல்களைத் தாங்கும் தன்னம்பிக்கையும், தாங்கிப் பிடிக்க உறவுகளும் இருக்கும்போது எல்லோரும் தொழிலதிபர்களே\nஜெயலலிதா மரண விசாரணையின் கடைசி சாட்சி - என்ன சொல்லப் போகிறார் விவேக் ஜெயராமன்\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத���தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n'பாய் ஐஸ் க்ரீம்', 'ஜிகர்தண்டா' ஆன கதை - மதுரை கார்னர் விளக்குத்தூண் கடை விசேஷம்\n``பனை மரம்தான் எங்கள் பாலம்’’ - இது நெல்லை சோகம்\n'பெண்கள் மது அருந்துவது அச்சத்தை தருகிறது': மனோகர் பாரிக்கர்\n'அரசியலுக்கு வாங்க; ஆனா, தேசிங்குராஜா ஆகமுடியாது'- ரஜினியைக் கலாய்த்த வைத்திலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/116376-singer-anita-kuppusamy-has-announced-that-she-will-be-leaving-from-admk.html", "date_download": "2018-08-21T23:15:27Z", "digest": "sha1:PS4TLIUZ3BYIPISVLFOXZZEWTFRKD34X", "length": 17440, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`அ.தி.மு.க-விலிருந்து விலகுகிறேன்' - அனிதா குப்புசாமி அறிவிப்பு! | Singer Anita Kuppusamy has announced that she will be leaving from ADMK", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n`அ.தி.மு.க-விலிருந்து விலகுகிறேன்' - அனிதா குப்புசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க-விலிருந்து விலகுவதாகப் பாடகி அனிதா குப்புசாமி அறிவித்துள்ளார்.\nபிரபல கிராமிய பாடகி அனிதா குப்புசாமி, கடந்த 2013-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். தொடர்ந்து, அ.தி.மு.க-வுக்காகப் பல்வேறு தேர்தல்களில் பிரசாரம் மேற்கொண்டார். இருப்பினும், ஜெயலலிதா மறைவுக��குப் பிறகு, கட்சி நடவடிக்கைகளில் பங்குபெறாமல் இருந்துவந்தார்.\nஇந்த நிலையில், அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக அவர் இன்று அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தலைமை பிடிக்காததால் அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாகவும் வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், 'அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிவிட்டேன் என்று அதிகாரபூர்வமாகப் பத்திரிகையில் அறிவித்துவிட்டேன். யாராவது திரித்துச் சொன்னால் நம்பாதீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.\nகண்டதும் காதல், காதலிக்க ஏற்ற வயது, காதல் ஏன் சிலருக்கு எட்டாக்கனி... மருத்துவம் விளக்கும் உண்மைகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n`அ.தி.மு.க-விலிருந்து விலகுகிறேன்' - அனிதா குப்புசாமி அறிவிப்பு\nநெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 12 சிறுவர்கள் எஸ்கேப்\nஅரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்ட சமூக விழிப்பு உணர்வு குறும்படங்கள்\n`ஸ்டாலினை நோக்கி தினகரன் வரட்டும்' - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த கனிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1373.html", "date_download": "2018-08-22T00:11:17Z", "digest": "sha1:NBVNOWGZTPW4663XTRVPYSHY52JO7YCD", "length": 4710, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "கல்லூரி மாணவர்களின் கலகலப்பை கமர்ஷியலாக சொல்லும் ‘சரமாரி’", "raw_content": "\nHome / Cinema News / கல்லூரி மாணவர்களின் கலகலப்பை கமர்ஷியலாக சொல்லும் ‘சரமாரி’\nகல்லூரி மாணவர்களின் கலகலப்பை கமர்ஷியலாக சொல்லும் ‘சரமாரி’\nநெல்லை ஜீவா தயாரிப்பில் கமல்.ஜி என்பவரது டைரக்சனில் உருவாகிவரும் படம் தான் ‘சரமாரி’. நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்��ளை அடிப்படையாகக்கொண்டு ‘மாஸ்’ கலர்ந்த கமர்ஷியல் படமாக பரபரப்பாக உருவாகி வருகிறது இந்த ‘சரமாரி’.\nஅறிவழகன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், மனோஜ் என நான்கு பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக ஹேமலதா நடிக்கிறார். இவர் பாயும்புலி, அறம்சினம், வேலைக்காரன் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், பாம்பே செல்வம், சுஜாதா மற்றும் தயாரிப்பாளர் நெல்லை ஜீவாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇந்தப்படத்திற்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் அர்வின் இசையமைக்கிறார். பாடல்களை சஞ்சய் செல்வம் எழுதியுள்ளார் ஒருங்கிணைப்பு பணிகளை பாம்பே செல்வம் கவனிக்கிறார்.\nஇந்தப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பொள்ளாச்சி, திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படம் வெளியாக இருக்கிறது.\nவிஜய்க்காக எழுதிய கதையில் புதுமுகத்தை நடிக்க வைத்த சுசீந்திரன்\nஜெயலலிதா இடத்தில் முன்னணி தமிழ் நடிகை\n - கேரள மக்கள் வரவேற்பு\nகபடி விளையாட்டு வீரர்களை கெளரவித்த ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்\nஇந்திய அளவில் பேசப்படும் படமாக ’லக்‌ஷ்மி’ இருக்கும் - பிரபு தேவா\nலேடி சூப்பர் ஸ்டாரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6065", "date_download": "2018-08-22T00:28:49Z", "digest": "sha1:C2CMNYDSSTVS6TX6TM3BQX3KWYFV6ZVB", "length": 14068, "nlines": 57, "source_domain": "charuonline.com", "title": "ஒரு பெண்ணின் டயரி | Charuonline", "raw_content": "\nமுகநூலில் படித்த ஒரு பெண்ணின் டயரி. எழுதியவர் லுலு தேவ ஜம்லா\nநேத்திக்கு ஆப்பீஸ் லிஃப்ட்டுக்குள்ள ஏறினா, கருமம் ஒரே நாத்தம்… அப்டியே குடலை புரட்டிகிட்டு வந்திச்சு… ஏன்னா லிப்டுக்குள்ள ஒரு குளிக்காத கும்பல் நின்னுகிட்டிருந்திச்சி… லிஃப்ட்டை விட்டு வெளிய வந்ததுக்கப்புறம் தான் மூச்சே விட்டேன் அப்பதான் எனக்கு இத பத்தி எழுதினா என்னன்னு தோணிச்சி…\nஇங்க பழங்குடியின மக்கள் பலரும் வீடுகள்ள குடியிருக்காம ஊரு ஊரா அலைஞ்சிகிட்டே இருப்பாங்க… நம்ம ஊர் நாடோடிகள் மாதிரி… அவுங்களை இங்க long grassers அப்டீன்னு சொல்லுவோம்… அவுங்க lifestyle ல குளிக்கிறதுங்கிற பழக்கமே இருக்காது… அவுங்க நம்மள கடந்து போயி 5 நிமிஷம் ஆனாலும் அவுங்களோட கந்தம் அந்த இடத்த விட்டு போகாது… அந்த நற்கந்தத்தை நாம தான் ��ணர்ந்து மூக்கை பொத்திக்குவோமே ஒழிய, அவுங்ககிட்ட நீ நாறுற அப்டீன்னு சொல்ல மாட்டோம் அவுங்களும் அந்த நாத்தத்தை ஒரு போதும் உணருறதே இல்ல அவுங்களும் அந்த நாத்தத்தை ஒரு போதும் உணருறதே இல்ல அப்டி யாராச்சும் அவுங்க நாத்தத்தை பத்தி சொன்னா அவுங்களை இவ யாருடா கிறுக்கச்சி பெனாத்துறான்னு பார்ப்பாங்களா இல்லியா\nஏன் இத சொல்றேன்னா… சாதி அப்டீங்கிற ஒரு சாக்கடையிலயே வாழ்ந்து பழகிட்டவங்களால அந்த நாத்தத்தை உணர முடியிறதில்ல அதை விட்டு வெளிய வந்தா தான் அந்த நாத்தம் நம்ம மூக்கை துளைக்கும் அதை விட்டு வெளிய வந்தா தான் அந்த நாத்தம் நம்ம மூக்கை துளைக்கும் அப்போ நாம இன்னும் அங்கயே பன்றி மாதிரி புரண்டுகிட்டு இருக்கிறவங்க கிட்ட… டேய் வெளிய வாங்கடா…. அது நாறுதுடான்னு… சொன்னோமுன்னா சரி இவ சொல்றதை செஞ்சி தான் பார்ப்போமே அப்டீங்கிறவன் வெளிய வர முயற்சி பண்ணுவான்… ஆனா அங்க கிடந்து சுகம் கண்டவன் என்ன பண்ணுவான்… ஒண்ணு அங்க ஏற்கனவே அவன் கூட சொகுசா இருக்கிறவங்க வெளிய போயிர கூடாதுன்னு (போனா அவுங்களுக்கு கம்பெனிக்கு ஆளில்லாம போயிரும்ல) அவங்களை புடிச்சு வைக்க பார்ப்பான் அப்போ நாம இன்னும் அங்கயே பன்றி மாதிரி புரண்டுகிட்டு இருக்கிறவங்க கிட்ட… டேய் வெளிய வாங்கடா…. அது நாறுதுடான்னு… சொன்னோமுன்னா சரி இவ சொல்றதை செஞ்சி தான் பார்ப்போமே அப்டீங்கிறவன் வெளிய வர முயற்சி பண்ணுவான்… ஆனா அங்க கிடந்து சுகம் கண்டவன் என்ன பண்ணுவான்… ஒண்ணு அங்க ஏற்கனவே அவன் கூட சொகுசா இருக்கிறவங்க வெளிய போயிர கூடாதுன்னு (போனா அவுங்களுக்கு கம்பெனிக்கு ஆளில்லாம போயிரும்ல) அவங்களை புடிச்சு வைக்க பார்ப்பான் அதுக்காக சாக்கடை நாறுதுன்னு சொல்லுற உன் வாயை மூட பார்ப்பான்… முடியலைன்னா உன்னையும் அந்த சாக்கடைக்குள்ள இழுத்து விட பார்ப்பான்… ஒண்ணும் இல்லன்னா அட் லீஸ்ட் உன் மேல சாக்கடைய தெளிச்சு விடவாவது பார்ப்பான்… இது எதுக்குமே அசராம நாம நின்னு கத்திகிட்டே இருந்தோம்னா… அவனால முடிஞ்ச அளவுக்கு நமக்கு குடைச்சல குடுத்துகிட்டே தான் இருப்பான் அதுக்காக சாக்கடை நாறுதுன்னு சொல்லுற உன் வாயை மூட பார்ப்பான்… முடியலைன்னா உன்னையும் அந்த சாக்கடைக்குள்ள இழுத்து விட பார்ப்பான்… ஒண்ணும் இல்லன்னா அட் லீஸ்ட் உன் மேல சாக்கடைய தெளிச்சு விடவாவது பார்ப���பான்… இது எதுக்குமே அசராம நாம நின்னு கத்திகிட்டே இருந்தோம்னா… அவனால முடிஞ்ச அளவுக்கு நமக்கு குடைச்சல குடுத்துகிட்டே தான் இருப்பான் அதையெல்லாம் கண்டுக்காம கடந்திட்டோம்னா… நாம கெத்து… இல்லன்னா வெத்து\nஇதே விஷயம் பாலின சமத்துவமில்லாத சமூகத்திற்கும் பொருந்தும்…\nசரி நான் சொல்ல வந்தது இதெல்லாம் இல்லப்பா… நான்லாம் மாசத்துல நாலு நாள் தான் குளிக்கிறதே… சோம்பேறித்தனம் தான்… அப்புறம் saving time to update status on Facebook… ஆனா வெளிய எப்டி சொல்லிக்கிறது… saving water அப்டீன்னு… எனக்கு எப்பயுமே என்னோட நாத்தத்தை உணர முடிஞ்சதே இல்ல… ஆனா அதோட பாதிப்பால ஊர்ல இருந்த கரப்பான் பூச்சியெல்லாம் செத்து போச்சின்னு சொல்லி தான் என்னை இந்தியாவில இருந்தே நாடு கடத்திட்டாங்க அப்டீன்னு சமீபத்துல தான் நான் தெரிஞ்சிகிட்டேன் ஆனாலும் நான் என்னை மாத்திகிட்டேனா ஆனாலும் நான் என்னை மாத்திகிட்டேனா இல்லீல்ல குளிக்காம இருக்கிறது என்னோட உரிமை அதை நான் யாருக்காவும் மாத்திக்கப் போறதே இல்லன்னு தீர்மானிச்சிட்டேன் அதை நான் யாருக்காவும் மாத்திக்கப் போறதே இல்லன்னு தீர்மானிச்சிட்டேன் உனக்கு நாறுதுன்னா ஒண்ணு நீ மூக்க பொத்திக்க… இல்லன்னா நான் இருக்கிற பக்கமே வராம ஒதுங்கி போ உனக்கு நாறுதுன்னா ஒண்ணு நீ மூக்க பொத்திக்க… இல்லன்னா நான் இருக்கிற பக்கமே வராம ஒதுங்கி போ அத விட்டுட்டு நீ எழுதுறது நாறுது அப்டியெல்லாம் எழுதாத அப்டீன்னு எதுக்கு கொடி புடிச்சு டைம் வேஸ்ட் பண்ணுறங்கிறேன் அத விட்டுட்டு நீ எழுதுறது நாறுது அப்டியெல்லாம் எழுதாத அப்டீன்னு எதுக்கு கொடி புடிச்சு டைம் வேஸ்ட் பண்ணுறங்கிறேன் வேணும்னா நீ குளிக்காம இருந்து பாரேன்… அந்த சுகமே தனி தெரியுமா\nஆனா பாவம் எங்க ஊட்டுகாரு தான்… நல்லா சொல்லி பார்த்திட்டாரு… டெய்லி இல்லாட்டியும் ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டியாவது குளின்னு… ஆங் நாம தான் யார் நல்லது சொன்னாலும் கேட்டுக்காத தறுதலை ஆச்சே… கண்டுக்கிறதே இல்ல சரின்னு இப்ப அவுரும் சொல்றதை நிப்பாட்டிட்டு செண்டு பாட்டிலுக்கும் டியோடரண்ட் ஸ்ப்ரேக்கும் காசு அழுது தொலைக்கிறாரு……\nநான் இப்போ சொன்னதெல்லாம் அக்மார்க் உண்மைன்னாலும் நீங்க எல்லாம் நம்பவா போறீங்க ஏன்னா உங்க மனசில ச்சே லுலு எல்லாம் இப்டி சோம்பேறியா இருப்பாங்களா ஏன்னா உங்க ம��சில ச்சே லுலு எல்லாம் இப்டி சோம்பேறியா இருப்பாங்களா அவுங்க தான் ஓடி ஓடி உழைக்கிறவங்க ஆச்சே அப்டீன்னு ஒரு இமேஜ் இருக்குமுல்ல அவுங்க தான் ஓடி ஓடி உழைக்கிறவங்க ஆச்சே அப்டீன்னு ஒரு இமேஜ் இருக்குமுல்ல அதையும் தாண்டி என்னை நம்புனீங்கன்னா ஒண்ணு நீங்களும் என் இனமா இருக்கணும்… இல்லன்னா… நீங்க வேற்று கிரக வாசியா தான் இருக்கணும்\nபெரிசா நான் குளிக்காதத கெட்ட வார்த்தை பேசுறதை ஒழுங்கா துணி போடாததையெல்லாம் தப்பு சொல்ல வந்துட்டானுங்க.. ஆமா சாதி அப்டீங்கிற மனித மலத்தை எல்லாம் பேருல லாஸ்ட் நேமா வச்சிகிட்டு அலையிறத பெருமைன்னு நம்பிகிட்டு இருக்கிறப்பயும், நாம அடிமை பட்டு கிடக்குறோம்னே உணராத பெண்கள் இன்னும் அதை காதல், தாய்மை தியாகம்னு நம்பி சுதந்திர வாழ்க்கையையே தொலைச்சிகிட்டு இருக்கிறப்பயும்… நான் குளிக்காம அலையிறது மட்டும் தான் தப்பாக்கும்\nஇப்ப ஏதாச்சும் யார் மண்டைலயாவது ஏறிச்சா இல்லீல்ல ஏறாது ஏன்னா நீ குளிக்கிற சாதி, நான் குளிக்காம செண்டு பூசிகிட்டு அலையுற சாதி.. அம்புட்டு தான்\nகுளிக்காத நாத்தம் புடிச்ச கழுதை\nபிகு:- இந்த பதிவுக்கும் பெண்ணியத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை எனவே இதில் உங்கள் அதிமேதாவித்தன கருத்துக்களை கொட்டி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள் எனவே இதில் உங்கள் அதிமேதாவித்தன கருத்துக்களை கொட்டி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள் அப்டி கொட்டினாலும் எனக்கு ஒரு மசிரும் இல்ல அப்டி கொட்டினாலும் எனக்கு ஒரு மசிரும் இல்ல\nபிக் பாஸ் – என்னுடைய லிஸ்ட்\nஹெச். ராஜாவின் அவதூறுக்கு எதிராக மனுஷ்ய புத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29789", "date_download": "2018-08-21T23:44:50Z", "digest": "sha1:KXQ4D5E3ZCIXEPH5GMDEFIV7NVTM3IVT", "length": 10371, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "தவராசாவுக்கு வழங்க யாழ்", "raw_content": "\nதவராசாவுக்கு வழங்க யாழ்ப்பாணம் சென்றது “பாவப்பட்ட பணம்”\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டுக் கொண்டிருந்த நிலையில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி பணத்தை மக்களிடம் இருந்து சேகரித்து இன்று காலை வடமாகாண சபைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.\nமே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாண சபையினால் நினைவுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உ றுப்பினர்களிடம் 7 ஆயிரத்து 500ரூபா அறவீடு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடத்தினார்கள் என கூறிய எதிர்க்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.\nஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்யப்பட்டது என்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனையே கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் ஒரு ரூபா வீதம் 7ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாண சபைக்கு வந்திருந்தனர். எனினும் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.\nஇதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது அவைத் தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர், “மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம். ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ளமாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள்” என முதலமைச்சர் கூறியுள்ளார்.\nமேலும் மாணவர்களால் கொண்டுவரப்பட்ட பணப்பொதியில் “பாவப்பட்ட பணம்” என எழுதப்பட்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மேலும் இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவா��்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/gk?page=5", "date_download": "2018-08-21T23:28:04Z", "digest": "sha1:AH3GNHTFICG7KFZCUI5UU3LY6JKFHMJW", "length": 15800, "nlines": 198, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nyarlpavanan 751 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபடிக்கப் படிக்கப் படிப்பும் சுவைக்குமே அடிக்கடி அதைமீட்டுப் படிக்க இனிக்குமே (படிக்க) more\nyarlpavanan 751 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇளமையிலே கல்வி கற்றிருந்தால் நாலு காசு வருவாய் ஈட்ட நாளுக்கு நாள் தேர்வெழுத ... more\nகீழ்க்கணக்கு - நாற்பது தெரியுமா\nvarun19 753 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇணைய நண்பர்களுக்கு வணக்கம். சில நாட்களாகவே என்னுடைய பதிவுகளில் சிறுகதைகளும், சமூகப் பார்வை பற்றிய ... more\nvarun19 754 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n\"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை எடுத்துத் தேய் சரியாகிவிடும்\" more\nஉலகின் மிகப் பெரிய இயந்திரம்\nsenthilmsp 754 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகத்திலேயே மிகப் பெரிய இயந்திரம் எங்கிருக்கிறது அதை பார்க்க முடியுமா என்று கேட்டால் பார்க்க முடியாதுதான் ... more\nvarun19 755 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பி���ிவில் பகிர்ந்துள்ளார்\nசமீபத்தில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு குறுங்செய்தி என்னை ஒரு சில மணித்துணிகள் யோசிக்க வைத்தது. ``கடன் இல்லாமல் ... more\nsenthilmsp 759 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபுதிய அரண்மனைக்கான அடிக்கல்லை நாட்டினார் ஷாஜஹான். அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட பெரும் பள்ளத்தில் மரண ... more\n‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம்...’ - தப்பாச்சே\npoonaikutti 761 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்...’ என்று பாட்டு படிக்கிறீர்களே... அது தப்பு. more\nடிரைவர்கள் நாட்டின் தொழில் முன்னேற்ற சொத்துகள் - 1\nsenthilmsp 765 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉண்மையில் நான்கு வழிச்சாலைகள் மரண சாலைகள் தானா.. இல்லை என்பதுதான் நிஜம். இது வந்த பிறகுதான் வாகனங்களின் ... more\nvarun19 766 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசமீப காலமாக செய்தித்தாள்களிலும் நாளிதழ்களிலும் நாள்தோறும் வரும் ஒரு கவலையானச் செய்தி – தற்கொலை\nபுது ‘வெள்ளி’ மழை... இங்கு பொழிகின்றது\npoonaikutti 766 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘‘நான் பார்க்கிற போது, நிலத்தைப் பார்க்கிறாள். நான் வேறு பக்கம் பார்க்கிற போது, மின்னல் போல ஒரு சிங்கிள் ... more\nஎழுத்தாளர் எஸ்.ரா.வுடன் ஒரு மினி பேட்டி\nsenthilmsp 767 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநிறைய படித்திருப்பது அதிகமான மனிதர்களிடம் நம்மைக் கொண்டுபோய் சேர்ப்பதற்கு பதில், இருக்கிற நண்பர்களிடம் ... more\nநாம் வாழ நம் பூமி வேண்டும்..\nsenthilmsp 770 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாம் எவ்வளவுதான் கோடி கோடியாக சம்பாதித்து பணம் சேர்த்தாலும் அவற்றை அனுபவிக்க நாளைக்கு நமக்கும் நம் ... more\nவாழ வைக்கும் காதலுக்கு ஜே\npoonaikutti 773 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎனது நெஞ்சுக்குள் காதலன் நிறைந்திருக்கிறான். அதனால், சூடான உணவு சாப்பிடக் கூட, பயமாக இருக்கிறது. சூடாக நான் ... more\nvarun19 774 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇன்றைய சூழ்நிலையில் நாம் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களுள் மிக முக்கியமான ஒன்று - `ரௌத்திரம் பழகு`. ... more\nvns369 774 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகல்வியாளரும், எழுத்தாளருமான என் அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள் 04-07-2016 அன்று அதிகாலை 4 மணிக்கு ... more\nvarun19 776 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபத்து மாதம் கருவைச் சுமந்து ஈன்றெடுப்பதால் ஒருத்தி தாய் என்ற பதவியை அடைகிறாள், அந்தத் தாயையும் சுமக்கும் ... more\nதாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் மரணம்\nsenthilmsp 776 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகம் முழுவதுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில் அம்மாக்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. ... more\nsenthilmsp 779 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமனிதன் ஏன் அடிக்கடி களைப்படைகிறான் என்பதற்கு ஜேன் பிராடி என்ற மருத்துவ அறிஞர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். ... more\npoonaikutti 779 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபழங்கால தமிழ் சமூகம் கையாண்டிருந்த நீர் மேலாண்மை இன்றைக்கு இருந்திருந்தால்... சென்னை வெள்ளத்தில் ... more\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=144&Itemid=194&lang=ta", "date_download": "2018-08-22T00:18:07Z", "digest": "sha1:PBR35GZYO3JEQHTVYS5EPKN2T7R4JTJW", "length": 12199, "nlines": 88, "source_domain": "www.immigration.gov.lk", "title": "கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம் கடவுச்சீட்டு கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகள்\nகடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தி��் பிரதியை எவ்வாறு அத்தாட்சிப்படுத்திக் கொள்வது\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தூதரகச் சேவைகள் கிளையினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன.\nஇச்சேவையைப் பெற அவசியமான ஆவணங்கள் யாவை\nமூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான அதன் நிழற் பிரதிகளும்.\nஇச்சேவைக்குரிய தயாரித்தல் கட்டணம் யாது\nமுதற் பிரதிக்காக இலங்கை ரூபா 250.00\nஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளாயின் இலங்கை ரூபா 500.00 (மூன்று பிரதிகள் வரை அத்தாட்சிப்படுத்திக் கொள்ளலாம்.)\nகடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அரபு மொழிபெயர்ப்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையினால் வழங்கப்படும்.\nஎனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது\nவிண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகை தரல் வேண்டும்.\nஇச்சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்புடைய தயாரித்தல் கட்டணம் யாது\nஒரு கடவுச்சீட்டினை மொழிபெயர்க்க 1000/- இலங்கை ரூபா அறவிடப்படும்.\nகடவுச்சீட்டுகளை இலங்கை அரச எல்லைக்கு அப்பால் வெளிநாட்டுப் பயண முடிவிடங்களுக்கு தூதுச் சேவை (Courier Service) மூலமாக அனுப்பிவைக்க அனுமதி வழங்குதல்.\nஇலங்கை கடவுச்சீட்டுக்களை தூதுச் சேவை (Courier Service) மூலமாக வெளிநாட்டுப் பயண முடிவிடங்களுக்கு அனுப்பிவைக்க குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து அனுமதி பெறப்படல் வேண்டும்.\nகீழே சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ள ஏற்புடைய ஆவணங்களின் மூலப்பிரதிகளுடன் சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.\nகாட்டப்பட்டுள்ள முகவரிக்கு கடவுச்சீட்டினை பாதுகாப்பாக ஒப்படைக்க இணக்கம் தெரிவித்த Courier சேவை வழங்குபவரின் கடிதம்.\nCourier சேவை மூலமாக அனுப்பிவைக்க அனுமதி வழங்குமாறு கோரி விண்ணப்பதாரியால் கையொப்பமிடப்பட்ட கடிதம்.\nகடவுச்சீட்டினை Courier சேவை மூலமாக உண்மையாகவே அனுப்பிவைக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் (இலங்கையில் சம்பந்தப்பட்ட நாட்டினை பிரதிநிதித்துவம் செய்கின்ற நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கும் கடிதம்.)\nஇச்சேவைக்குரிய தயாரித்தல் கட்டணம் யாது\nஒர��� கடவுச்சீட்டுக்காக 1000/- இலங்கை ரூபா.\nநான் விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் ஒப்படைக்கக்கூடிய இடம் யாது\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்கள துறைமுகங்கள் பிரிவு\n(விண்ணப்பப் பத்திரத்தை பதிவிறக்கம் செய்க.)\nகாணாமற் போன / தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு\nஉதவிக் கட்டுப்பாட்டாளர் (திணைக்கள) பதவி வெற்றிடங்களுக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்களைக் கோருதல்\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\n2017.12.29 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களத்தின் நிதி நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால், நண்பகல் 12.00 மணிக்குப் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தனது தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக ISO 9001:2008 / SLS ISO 9001:2008 தர சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n(சான்றிதழ் இல. QSC 07283)\nஎழுத்துரிமை © 2018 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3094", "date_download": "2018-08-21T23:28:21Z", "digest": "sha1:LKW7J6FTBKERC6HW2N3ATNMCFFHRUGC2", "length": 9411, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர் | Tamilan24.com", "raw_content": "\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வ���க்குத் தாக்கல்\nஅமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்\nயாழிற்கு விஐயம் செய்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.\nஇச் சந்திப்பு இன்று இரவு யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.\nஇச் சந்திப்பில் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவரது செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டு, கொள்ளை, துஸ்பிரயோகங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nமக்கள் போராட்டங்களை நாம் மழுங்கடித்தோமா\nஇராணுவ ஆக்கிரமிப்புக்குள் எப்போதும் இருக்க தமிழர்கள் எழுதி கொடுத்தார்களா\nமனோநிலையில் மாற்றம் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியமற்றது…\nமகாண கல்வி அமைச்சரின் மூலதன நன்கொடை நிதி வழங்கல்\nஇராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம்\nயாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் திறந்து வைத்தார்.\nமாவா நிலையம் யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/09/mushroom-masala-rice-recipe-in-tamil/", "date_download": "2018-08-22T00:06:48Z", "digest": "sha1:HK7I22XHW3GUN26OZJPX6CJIWX26QDV7", "length": 7643, "nlines": 156, "source_domain": "pattivaithiyam.net", "title": "மசாலா காளான் ரைஸ்,Mushroom Masala Rice Recipe in tamil |", "raw_content": "\nஉதிரியாக வடித்த சாதம் சாதம் – 2 கப்,\nகாளான் – 100 கிராம்,\nஇஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,\nமிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,\nகரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்,\nமஞ்சள்தூள், சோம்பு – தலா கால் டீஸ்பூன்,\nபுதினா, கொத்தமல்லி – சிறிதளவு,\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nகாளானை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு… சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.\nஅடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் காளான் சேர்த்துக் கலந்து, எல்லா தூள்களையும் சேர்த்துக் கிளறி, உப்பு சேர்த்து சுருள வதக்கவும்.\nஅனைத்து நன்றாக சேர்ந்து வந்ததும் சாதம் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி, புதினா தூவிக் கிளறி இறக்கவும்.\nவிருப்பப்பட்டால், ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம்.\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்...\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer...\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு...\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய் நாட்டு வைத்தியம்,ammai noi neenga\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer kaduppu vaithiyam in tamil\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு நிற்க…நாட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu Maruthuvam\nகுடல் புழுக்கள் வெளியேற,kudal pulukkal neenga\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\nநாட்டு வைத்தியம் சிறுநீரகக்கல்ல��க்கு தீர்வு,siruneeraga kal neenga nattu maruthuvam\nமாதவிடாய் கோளாறுக்கு நாட்டு வைத்தியம்,mathavidai kolaru neenga nattu vaithiyam\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031821/black-navy-war-2_online-game.html", "date_download": "2018-08-21T23:53:33Z", "digest": "sha1:NQKGJZI3M24SQRS5ERJS3MXDPYK7BBJT", "length": 11083, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2\nவிளையாட்டு விளையாட கருப்பு கடற்படை போர் 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கருப்பு கடற்படை போர் 2\nநீங்கள் ஒரு சூடான கடல் போர் வேண்டும். எதிரி தாக்குதல்களை தடுக்க தனது பயணத்தை அதிகாரத்தை பயன்படுத்த. தேவையான நீங்கள் எதிரி கப்பல்கள் பார்க்கும் போது, தங்கள் கப்பல்களை உற்பத்தி, ஆனால் பிரதான சவால் உங்கள் இருக்கும் - பிடிப்பு எதிரி கப்பல்கள். . விளையாட்டு விளையாட கருப்பு கடற்படை போர் 2 ஆன்லைன்.\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 சேர்க்கப்பட்டது: 21.09.2014\nவிளையாட்டு அளவு: 3.87 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (41 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 போன்ற விளையாட்டுகள்\nGSG 9: எதிர்ப்பு பயங்கரவாத அலகு\nபடைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nவீரர்கள் 3 பாலைவன பிரச்சாரம்\nதனித்துவிடப்பட்ட பாதுகாப்பு - 2\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட்\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 பதித்துள்ளது:\nகருப்பு கடற்படை போர் 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கருப்பு கடற்படை போர் 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nGSG 9: எதிர்ப்பு பயங்கரவாத அலகு\nபடைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nவீரர்கள் 3 பாலைவன பிரச்சாரம்\nதனித்துவிடப்பட்ட பாதுகாப்பு - 2\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/gk?page=6", "date_download": "2018-08-21T23:28:17Z", "digest": "sha1:ENGJCQDBDUW2NX2KL4AT7AANGMLEHO3W", "length": 16634, "nlines": 198, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nஒரு செய்தியாளனின்... கடைசிச் செய்தி\npoonaikutti 781 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமரணம் என்பது புதிரான, எங்கும் காணப்படாத, இதற்கு முன் நிகழ்ந்திராத விஷயம் அல்ல. அது இயல்பானது. ஆனாலும் கூட... ... more\nKodisvaran 782 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉங்களைச் சுற்றியுள்ள உங்கள் நண்பர்களைப் பாருங்கள். அனவைரும் நலம் தானே உங்கள் நண்பர்கள் நலமாக இருந்தால் ... more\nநிங்களும் செய்தியாளர் ஆகலாம் - fewinfo.com\nfewinfo 783 நாட்கள் முன்பு (www.fewinfo.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉங்கள் பகுதியில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், சமையல் குறிப்புகள், மருத்துவ ... more\nபொருளாதார பலமே தலை நிமிர வைக்கும்\nKodisvaran 785 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாம் தனிப்பட்ட முறையில் எவ்வளவோ பலசாலிகளாக இருக்கலாம்; திறமைசாலிகளாக இருக்கலாம். புதியப்புதிய ... more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.30\nvns369 785 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்தி திணிப்பை ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் தான் குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பது போலவும், மற்ற மாநிலத்தினர் ... more\nவாள் நிற விசும்பின் கோள்மீன் ச���ழ்ந்த...\npoonaikutti 785 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநீர்நிலை தொடர்புடைய விஷயங்களை 47 பெரும் பிரிவுகளாக பகுப்பதை உலகின் வேறெந்த சமூகமாவது செய்திருக்குமா - அதுவும் ... more\nஉடல்மொழி கூரும் உண்மைகள் - Tamil Magazine\nfewinfo 790 நாட்கள் முன்பு (www.fewinfo.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாம் நினைக்கலாம், நம் வாய் மூலமாக பேசுவது மட்டுமே உண்மையென்று. ஆனால் நம்மை அறியாமல் நமது உடல் இரகசியமாக நாம் ... more\nஆண்கள் பெண்களிடம் கவனிக்கும் சில பொதுவான விஷயங்கள் - Tamil Magazine\nfewinfo 792 நாட்கள் முன்பு (www.fewinfo.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆண்களுக்கு இவ்வுலகில் மிகவும் பிடித்த ஓன்று என்றால் அது பெண்கள்தான். அப்பெண்களை ஒவ்வொரு ஆணும் வெவ்வேறு ... more\npoonaikutti 792 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎதையும் வணிகமாக்குகிற வர்த்தக உலகம் இது. யோகாவை விட்டு விடுவார்களா என்ன நிறைய, நிறைய கார்ப்பரேட் சாமியார்கள் ... more\nகனவை விதைப்பவன் எனும் கவிதை நூல்\nbaruthi 794 நாட்கள் முன்பு (anbu.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசாதாரன உரைநடையைப் போன்று கவிதைகளை வாசிக்கவியலாது. ஒரு கவிதையின் ஆழத்தை இனிமையை அதன் சாரத்தை முழுமையாக உணர ... more\nநீங்களும் மின்னூல் அனுப்பலாம் - 2016\nyarlpavanan 795 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகெங்கும் தமிழை மறந்த தமிழருக்கு ஆங்கிலம், கிந்தி, பிரெஞ்சு, டொச்சு என எம்மொழியிலும் தமிழ் கற்பிக்கும் ... more\npoonaikutti 795 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇன்றைக்கும், அழகாக நடக்கிற பெண்கள் வந்தால், ‘அன்னநடை நடக்குது பாருப்பா...’ என்று கமெண்ட் அடிக்கிறோமில்லையா\nகுயில் போல பொண்ணு; மயில் போல பேச்சு\npoonaikutti 800 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபெண் மயிலை ஒருமுறை பார்த்தீர்களானால்... அப்புறம் உங்கள் தோழியை மயில் என்று வர்ணிக்க சின்னதாக ஒரு தயக்கம் ... more\nபனி வாடை வீசும் காற்றில், சுகம் யார் சேர்த்ததோ\npoonaikutti 808 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘‘தென்றல் தழுவியது போல...’’ என்று உவமை போட்டு எழுதினால்தான், மேட்டரில் ஒரு கிக் கிடைக்கும் என்று இன்றைக்கும் ... more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.28\nvns369 808 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n1986 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எதுவும் பெரிதாக தமிழகத்தில் நடைபெறவில்லை. அந்த ... more\nரத்தம் குடிக்கும் குட்டி டிராகுலா\npoonaikutti 812 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபவழம் - பவளம். எது சரி தமிழில் தேர்ந்த அறிஞர்களிடம் கேட்டால், ‘ரெண்டுமே சரி’ என்கிறார்கள். அதெப்பிடி ஒரு ... more\nulaipallan 814 நாட்கள் முன்பு (ulaipali.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதிருவிளையாடல் என்றவுடன் நடிகர் திலகம் சிவாஜி, நாகேஷ்யை மட்டுமே நம்மில் பலரும் தெரிந்து வைத்துள்ளோம். ... more\nமாற்று அரசியல் தோற்று விட்டதா - தேர்தல் முடிவுகள் பற்றி நடுநிலையான ஓர் அலசல் - தேர்தல் முடிவுகள் பற்றி நடுநிலையான ஓர் அலசல் | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 817 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் காரணமே தி.மு.க-தான் தி.மு.க-காரரே வாய் தவறி ஒப்புக் கொண்ட உண்மை - விழியச் ... more\nமுதலைக் கண்ணீர் வடித்தால் தப்பா\npoonaikutti 820 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமுதலை இருக்கிறதே, அதற்கும் கொஞ்சம் ஆயுள் கெட்டி. சராசரியாக 70- 80 ஆண்டுகள் இருந்து பேரன், பேத்திகளை மடியில் ... more\nதமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 824 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதனி ஈழத்துக்காக ஓர் உலகளாவிய யோசனை அக்கறை உள்ளவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய கட்டுரை அக்கறை உள்ளவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய கட்டுரை\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/nov/14/sex-cd--hardik-patel-bjp-2807746.html", "date_download": "2018-08-21T23:04:45Z", "digest": "sha1:SUZTV4ALIDLPCYRCAU67N2O34EDUBRUZ", "length": 10689, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "sex cd /Hardi|பாலியல் சிடி வெளியிட்டு கேவலமான அரசியலில் இறங்கியுள்ளது பாஜக: ஹர்திக் பட்டேல் காட்டம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள்\nபாலியல் சிடி வெளியிட்டு கேவலமான அரசியலில் இறங்கியுள்ளது பாஜக: ஹர்திக் பட்டேல் காட்டம்\nஎவரையேனும் ஒழித்துக் கட்ட நினைத்தால் பாலியல் அவதூறுக் குற்றச்சாட்டு எழுப்புவது பாஜக தலைவர்களுக்குப் புதிதில்லை: ஹர்திக் பட்டேல்\nகுஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் அனல் கிளப்பி வரும் நிலையில் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேலின் மீது பாலியல் அவதூறு குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அவருக்கெதிராகப் செக்ஸ் சிடி ஒன்றை வெளியிட்டுள்ளது பாஜக தரப்பு. இந்த சிடி நேற்று தொலைக்காட்சிகளிலும் கூட வெளியானது. அதில், ஹர்திக், ஹோட்டல் அறை ஒன்றில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் ஹர்திக், தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டுவிட்ட பாஜக, தனது பயத்தைக் குறைக்க இப்படியெல்லாம் கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு மாஸ்டர் மைண்ட் பாஜக தேசியத் தலைவரான அமித்ஷா தான். குஜராத்தில் பாஜகவின் அசிங்கமான தோல்வியைத் தவிர்க்க அவர் இப்படியெல்லாம் கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.\nபட்டேல் சமூக நலனுக்காக துவங்கப்பட்ட அரசியல் கட்சியான PAAS ( Patidar Anamat Andolan Samiti ) தலைவர்களில் ஒருவரான அஸ்வின் பட்டேல் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, ஹர்திக், தனது பெண் தோழி ஒருவருடன் முஸோரிக்குச் சென்று தங்கியிருந்தமைக்குத் தன்னிடம் ஆடியோ பதிவுகள் மற்றும் டெலிஃபோன் அழைப்புப் பதிவுகள் அடங்கிய ஆதாரம் உண்டு எனவும், ஹர்திக்குக்கு 4 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம், அதற்குள் அவர், தன் மீதான குற்றச்சாட்டை இல்லையென நிரூபிக்காவிட்டால், தன்னிடமுள்ள ஆதாரங்களை தான் ��டகத்தின் முன் வைக்க வேண்டியதாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். அது மட்டுமல்ல, பட்டேல் இனத்தலைவர்கள், தங்களது அதிகாரத்தை இப்படி முறைகேடாகப் பயன்படுத்துவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவேலை நேரம் முடிந்து விட்டதால் பயணிகளைப் பாதியில் இறக்கி விட்டு கம்பி நீட்டிய விமானி\nதமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிடிக்காத கணவருக்கு மட்டுமல்ல அவரது மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து விஷம் வைத்துக் கொன்ற விபரீதப் பெண்\nசெல்லாது... செல்லாது இந்தக் ஆய்வுக்கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது\nஎலியைக் கட்டி வைத்து குரூரமாகப் பலி வாங்கிய மனிதன் விலங்கிட வருமா விலங்குகள் நல வாரியம்\nsex cd / Hardik patel/ BJP பாலியல் சிடி ஹர்திக் படேல் பாஜக\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.icschennai.com/QuranPages/TamilAppendixMain.aspx", "date_download": "2018-08-22T00:04:55Z", "digest": "sha1:UTLMXTFFZ2B4KE7G37CBOBREBMEKC5VW", "length": 4015, "nlines": 108, "source_domain": "www.icschennai.com", "title": "Submitters to God Alone Association | Welcomes You", "raw_content": "\nமாபெரும் அற்புதங்களில் ஒன்று [74:35]\nநாம் குர்ஆனை எளிதானதாக ஆக்கியுள்ளோம் (54:17)\nகுர்ஆன் அரபி மொழியில் வெளிப்படுத்தப்பட்டது ஏன்\nகடவுள் பன்மையைப் பயன்படுத்தும் முறை\nவேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதின் பங்கு\nமார்க்கக் கடமைகள்: கடவுளிடமிருந்து ஒரு பரிசு\nகுர் ஆன்: மீட்சிக்காக உங்கள் அனைவருக்கும் அவசியமானது\nஹதீஸ் மற்றும் சுன்னத்: சாத்தானியப் புதுமைகள\nகுர்ஆன்: வேறு எந்தப் புத்கத்தையும் போன்றதல்ல\nசாத்தான்: தாழ்ந்த நிலையை அடைந்த வானவர்\nகடவுளின் வார்த்தையோடு புகுந்து மாற்றம் உண்டு பண்ணுதல்\nகடவுளின் வெளிப்பாடுகளை முஹம்மது தனது சொந்தக் கரத்தினால் எழுதினார்\nபரிணாம வளர்ச்சி: கடவுளால் கட்டுப்படுத்தப் பட்டதே\nமுடிவைத் தீர்மானிக்கின்ற 40 வயது\nகடவுள் ஒரு தூதரை ஏன் இப்போது அனுப்பினார்\nபோதைப் பொருட்கள் & மதுபானம்\nஒரு சிறந்த தேசத்திற்கான விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_23.html", "date_download": "2018-08-21T23:23:08Z", "digest": "sha1:XJMZG3UTAMAPKQIUSNIA2246YTPIHQCZ", "length": 6717, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வேட்புரிமை கிடைக்குமா? கிடைக்காதா? குழப்பத்தில் மகிந்த! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் வேட்புரிமை கிடைக்குமா கிடைக்காதா\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்று கட்சி ஒன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏதோ ஒரு வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது போனால், மாற்று கட்சியின் ஒன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வரும் தரப்பினர் கொழும்பு விஜேராம மாவத்தை அலுவலகம் ஒன்றை திறந்துள்ளதாக கூறப்படுகிறது.\nதேவை ஏற்படும் பட்சத்தில் தனித்து போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களையும் அவர்கள் தயார் செய்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிக���ை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_52.html", "date_download": "2018-08-21T23:56:45Z", "digest": "sha1:HRNQTDYDJ77DD7AJB3GR3M3YILM3DZEK", "length": 11735, "nlines": 119, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நன்றாக வேக வைக்காத கோழிக்கறி சாப்பிட்டால் என்ன நடக்கும் என தெரியுமா..? | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தகவல் » நன்றாக வேக வைக்காத கோழிக்கறி சாப்பிட்டால் என்ன நடக்கும் என தெரியுமா..\nநன்றாக வேக வைக்காத கோழிக்கறி சாப்பிட்டால் என்ன நடக்கும் என தெரியுமா..\nTitle: நன்றாக வேக வைக்காத கோழிக்கறி சாப்பிட்டால் என்ன நடக்கும் என தெரியுமா..\nஉலக அளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியமாகி விட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகி...\nஉலக அளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியமாகி விட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர்.\nஇதனால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். மாறாக அரை வேக்காடு நிலையில் அதாவது அரை குறையாக வேகாமல் சமைத்து சாப்பிட்டால் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்படும்.\nஅதாவது பக்கவாதம் நோய் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நன்றாக வேக வைக்காத கோழிக்கறியில் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பேக்டீரியா உருவாகிறது.\nஅவை நரம்பு செல்களில் புகுந்து சிறிது சிறிதாக அவற்றை செயல் இழக்க செய்யும் தன்மை வாய்ந்தது. இது தீவிரம் அடைந்து நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதம் நோய் ஏற்படும். இத்தகவலை அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக நிபுணர் லிண்டா மேன்ஸ்பீல்டு தெரிவித்துள்ளார்.\non டிசம்பர் 17, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/617-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-08-21T23:19:30Z", "digest": "sha1:SHHIWEGXOLRA2VES2HX4TOPKI7TBX3GY", "length": 19024, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "தல ஆட்டம் ஆரம்பம்: ரசிகர்கள் உற்சாகம் - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்கு���ி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சினிமா சினி நியூஸ் தல ஆட்டம் ஆரம்பம்: ரசிகர்கள் உற்சாகம்\nதல ஆட்டம் ஆரம்பம்: ரசிகர்கள் உற்சாகம்\nஎன்னை அறிந்தால் படத்தையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் தல 56வது படத்தின் பூஜை இன்று தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் அலுவலகத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதன் பூஜை தமிழ் புத்தாண்டு அன்று துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர், சாய்பாபா மீதும் வைத்து பற்றின் காரணமாக அவருக்கு உகந்த நாளான வியாழக்கிழமையும் அதன் மீது வைத்துள்ள சென்டிமென்ட்டும்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல் இந்த படத்தின் பூஜைக்கு அஜித் வரவில்லை. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும் சந்தானம், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தல 56வது படத்தின் பூஜையில் அஜித்தை தவிர மற்ற அனிருத் உட்பட அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.\nமுந்தைய செய்திவாராணசி கோயில் விழாவில் பாகிஸ்தான் பாடகரின் நிகழ்ச்சி\nஅடுத்த செய்திதலைசுற்ற வைக்கும் வெயிலில் தலைக்கோணத்தில் புலி படக்குழு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் - 21 - செவ்வாய்கிழமை| இன்றைய ராசி பலன்கள்\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/page/8", "date_download": "2018-08-21T23:13:17Z", "digest": "sha1:JOYERJVVV2AEZ5VHJLU5FGBLLSQHPYP4", "length": 4865, "nlines": 95, "source_domain": "pillayar.dk", "title": "ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க் - Page 8 of 10 - Herning Vinayagar Temple - Herning, Denmark", "raw_content": "\nபெப்ரவரி 28, 2017 ஏப்ரல் 8, 2015\nபெப்ரவரி 28, 2017 மார்ச் 20, 2015\nபெப்ரவரி 28, 2017 மார்ச் 14, 2015\nபெப்ரவரி 28, 2017 பெப்ரவரி 18, 2015\nபெப்ரவரி 28, 2017 பெப்ரவரி 17, 2015\nபத்தாம் திருவிழா – தீர்த்தம் (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 17, 2014\nபத்தாம் திருவிழா – கொடியிறக்கம் (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 17, 2014\nஒன்பதாம் திருவிழா – தேர்த்திருவிழா (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 16, 2014\nஎட்டாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 15, 2014\nஎட்டாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 15, 2014\nஏழாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 14, 2014\n← முந்தையது 1 … 7 8 9 10 அடுத்தது →\nவேட்டைத்திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 16, 2018\n6ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 15, 2018\n5ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 15, 2018\n4ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 13, 2018\n3ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 12, 2018\n2ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 11, 2018\n1ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 11, 2018\nகொடியேற்றம் 2018 புகைப்படங்கள் ஆகஸ்ட் 10, 2018\n18 வது மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018 ஆகஸ்ட் 6, 2018\n18வது மஹோற்சவ ஆரம்பம் ஆகஸ்ட் 6, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3095", "date_download": "2018-08-21T23:28:26Z", "digest": "sha1:HGV5IJJZM3RWO34RTXVCDFSENCBQ5Y57", "length": 10784, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "கொழும்பு சென்றவயோதிபப் பெண்மணியிடம் இருந்து 10 பவுண் நகை களவு | Tamilan24.com", "raw_content": "\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nகொழும்பு சென்றவயோதிபப் பெண்மணியிடம் இருந்து 10 பவுண் நகை களவு\nயாழ்ப்பாணத்தில் இருந்துஅன்னைமுத்துமாரிசொகுசு பஸ்சில் கொழும்புசென்றவயோதிபப் பெண்மணியி;டம் இருந்து 10 பவுண் நகைகளவாடப்பட்டுள்ளதாகவெள்ளவத்தைப் பொலிஸில் முறைப்பாடுபதிவுசெய்யப்பட்டுள்ளது.\nநேற்று (11) இரவு இடம்பெற்ற இந்தசம்பவத்தில் இரு சோடிகாப்பு இரு சங்கிலிகள் போன்றனகளவாடப்பட்டுள்ளன. இந்தசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.\nவடமராட்சிதுன்னாலைப் பகுதியில் உள்ளஉறவினரின் நிகழ்வொன்றிற்குபெண்மணியும் அவரதுகணவரும் கொழும்பில் இருந்துஅன்னைமுத்துமாரி பஸ்சில் நேற்றுமுன்தினம் (10) இரவுசென்றுள்ளனர். நிகழ்வுமுடிந்துமறுநாள் இரவுஅதே பஸ்சில் ஏறிகொழும்புசென்றுவீட்டுக்குப் போய் நகைவைத்திருந்தபாக்கினைதிறந்துபார்த்திருக்கின்றார்கள் பாக்கில் நகைவைத்திருந்தபையினைக் காணவில்லை. உடனடியாகபொலிஸில் முறைப்பாடுபதிவுசெய்துள்ளனர்.\nஅதாவது பஸ்சில் பாக்கினைதனதுமடியில் வைத்திருந்ததாகவும் தூக்கத்தில் தான் பாக்கினைத் திறந்துநகைவைத்திருந்தபையினைஎடுத்திருக்கிறார்கள் என்றுபெண்மணிதெரிவித்துள்ளார். சொகுசு பஸ்சில் இருக்கைக்குஏற்றபயணிகளைத் தான் ஏற்றிச் செல்வார்கள். களவுபோகும் சந்தர்ப்பம் குறைவாக இருக்கும். பஸ்சில் இருந்து இறங்கியதும் பாக்கினைதிறந்துபார்த்திருந்தால் பஸ்சில் பயணம் செய்தவர்களைவிசாரித்தால் உண்மைதெரியவந்திருக்கும்.\nஆனால் இவர்���ள் இந்த பஸ்சிற்குள் எவர் களவுசெய்வார் என்றநம்பிக்கையில் இருந்ததால்களவுபோனதுபெரியஆச்சரியமாக இருக்கிறதுஎன்றுதெரிவிக்கின்றனர்.\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nமக்கள் போராட்டங்களை நாம் மழுங்கடித்தோமா\nஇராணுவ ஆக்கிரமிப்புக்குள் எப்போதும் இருக்க தமிழர்கள் எழுதி கொடுத்தார்களா\nமனோநிலையில் மாற்றம் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியமற்றது…\nமகாண கல்வி அமைச்சரின் மூலதன நன்கொடை நிதி வழங்கல்\nஇராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம்\nயாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் திறந்து வைத்தார்.\nமாவா நிலையம் யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/photo-gallery/event-gallery/thorati-movie-stills/", "date_download": "2018-08-21T23:41:04Z", "digest": "sha1:K2RLGYAIBEYXOY7DB4T4RC2PDOYPBXZC", "length": 5480, "nlines": 22, "source_domain": "nikkilcinema.com", "title": "Thorati Movie Stills | Nikkil Cinema", "raw_content": "\nவந்தனம் வந்தனம்.. நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோங்க …காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம்… தொரட்டிங்க எங்க படத்து பேரு பட்டுன்னு புரியலன்னா சொல்றோங்க விளக்கம்..கிடை போடும் கீதாரி கிடை காவல் காக்கும் ஆயுதம் தாங்க தொரட்டி .. வெட்டவெளி வாழ்க்கை வெள்ளந்தியான கூட்டம் ..ஆட்டோட ஆடா அலையும் அந்த அப்பாவி கூட்டம் ..கூட்டத்துல இளமறி ஒன்னு துள்ளிக்கிட்டு திசை மாறுது கண்ணு .. வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரயத்துக்காக வாழும் வஞ்சக கூட்டம்..வழி தப்பி வந்து அடைக்கலமாகும் இளமறி. கூறு போடும் கூட்டத்துக்கு சோறு போடும் சூது வாது அறியாத இளமறி…. விதி சொல்லும் கணக்கு விடை சொல்வது யாரு ….காத்திருக்கும் காலம் … கனியும் போது முடியும் இந்த கணக்கு … அறியாத `இளமறி மாயனாக ஷமன் மித்ரு.. நாயகியாக செம்பொன்னுவாக சத்யகலா வாழ்ந்திருக்க கறிக்கும் சாரயத்துக்கும் அலையும் காவாலி கூட்டமாக செந்தட்டி ஈப்புலி சோத்துமுட்டி கதாபாத்திரங்களாக புதுமுகங்கள் நடிக்க வாய்க்கா வரப்பு ஆடு பட்டி என பட்டிதொட்டி எங்கும் படமாக்க கலை அமைச்சு குடுத்த செல்லம் ஜெயசீலன்….காட்டுபயலுக சன்டைய சமரசம் இல்லாமல் இரத்தமும் சதையுமா அமைச்சு குடுத்த புயல் சேகர் .காக்கா குருவி காடை கவுதாரி மட்டுமில்லாமல் சில்லுவண்டு சத்தத்த கூட களத்துல இறங்கி பதிவு பண்னுன ஒலிவடிவமைப்பாளர் பரணிதரன்.. காடு மேடெல்லாம் அலைஞ்சு மொத்த கதையும் ஒத்த கேமராகுள்ள படம் புடிச்ச குமார் ஸ்ரீதர் ..பதறு வேற பயிறு வேறன்னு பதம் பார்த்து பிரிச்சு படம் தொகுத்த ராஜா முகமது மண்வாசனை மாறாம பாட்டெழுதிய சினேகன் பாட்டுக்கு மெட்டு போட்ட வேத் சங்கர் இசை பிண்ணனியை முண்னனியா பன்னுன ஜித்தின் ரோஷன் மொத்த கூட்டத்துக்கும் காவல காபந்தா நின்னு தயாரிச்ச ஷமன் மித்ரு.. பக்குவமா பதம் பார்த்து படைப்பாக்கி இயக்கிய பி.மாரிமுத்து. அத்தனைக்கும் மேல திருகுமரன் எண்டர்டெயின்மெண் தொரட்டி படத்தை வெளியிடுறாங்க .. இப்படி மொத்த பேரும் ஒன்னு கூடி வேர்வை சிந்தி விளைய வச்ச வெள்ளாமைய குந்துமணி சிந்தாம வீடு வந்து சேர்க்கும் விவசாயி கணக்கா…பாடுபட்டு உழைச்சத சாமிக்கு படைக்கிர மாதிரி நினைச்சு உங்க முன்ன படைக்கிறோங்க ..பாத்துட்டு சொல்லுங்க உங்க பாராட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/130141?ref=archive-feed", "date_download": "2018-08-21T23:23:44Z", "digest": "sha1:QUH65YVLEYLOP4WGKO7XFNHXQXMQQ4JE", "length": 6472, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சிறையில் சசிகலாவுக்கு ஆம்பூர் பிரியாணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நு���்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறையில் சசிகலாவுக்கு ஆம்பூர் பிரியாணி\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனிப்பட்ட முறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அவருக்கு கெடுபிடி அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த வாரம் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்த டிடிவி தினகரன், அவருக்கு ஆம்பூர் பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார்.\nஇதனையடுத்து தனது ஆதரவு எம்எல்ஏ பாலசுப்ரமணியனிடம் தினகரன் சொல்ல, மீண்டும் ஆம்பூர் பிரியாணி பெங்களூரு சிறைக்கு பார்சல் போகிறதாம்.\nவாரத்திற்கு 3 நாட்கள் பிரியாணி பார்சல் மீண்டும் ஆம்பூரில் இருந்து வருவதாக பெங்களூரு சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968885/tortures_online-game.html", "date_download": "2018-08-21T23:54:19Z", "digest": "sha1:X4CHMSTC5R6652MFGXLPZJRTNORBIWPD", "length": 9876, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வேதனை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வேதனை ஆன்லைன்:\nஅனைவரும் தோளில் வேண்டும் புலன்விசாரணை வேலை. ஆனால் உங்கள் பாதிக்கப்பட்ட அவரது உடல் பார்க்க முயற்சிக்கிறது, அந்த ஆரம்ப கொல்ல முடியாது. . விளையாட்டு விளையாட வேதனை ஆன்லைன்.\nவிளையாட்டு வேதனை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வேதனை சேர்க்கப்பட்டது: 02.11.2011\nவிளையாட்டு அளவு: 0.62 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.13 அவுட் 5 (1201 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வேதனை போன்ற விளையாட்டுகள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வேதனை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வேதனை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வேதனை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வேதனை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/gk?page=7", "date_download": "2018-08-21T23:28:15Z", "digest": "sha1:I4IN25POH5QHS7OYBRFPSVCLK37GIUXH", "length": 16371, "nlines": 198, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nvarun19 825 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபாதையில் பணி கிடந்தா... போகாதீங்க\npoonaikutti 826 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநல்லபாம்பு, கட்டுவிரியன் போன்றவை பிடுங்கித் தள்ளிவிட்டால், கபால மோட்சம் கன்ஃபார்ம் என்று கிராமங்களில் ... more\nMohan 830 நாட்கள் முன்பு (sivigai.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு\nE.Bhu.GnaanaPra 832 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதேர்தலில் சரியான தேர்வு யார் என்பதை ஆணித்தரமான வாதங்களோடு முன்வைக்கும் அலசல் படிக்கத் தவறாதீர்கள்\nஒத்தி, முசலி, வெளில், சசம்\npoonaikutti 832 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபச்சோந்திகள் யாரையும் காக்கா பிடிப்பதற்கோ, காரியம் சாதித்துக் கொள்வதற்காகவோ, காலை வாருவதற்காகவோ உடலின் ... more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.26\nvns369 838 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1967 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அன்றைய ... more\nஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் வேறுபாடு\nsenthilmsp 840 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு உடை, தலைமுடி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட மாறுபடுகிறது. உடலைப் ... more\nஒரு அகராதியும், சில யானைகளும்\npoonaikutti 843 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇளவட்டக்கல் சைஸூக்கு பிரமாண்டமாக இருந்த டிக்‌ஷனரிகள், இன்றைக்கு ஆன்ட்ராய்ட் ஆப்ஸாக வந்து, பட்டனைத் தட்டிய ... more\nசுசுந்தரி... கண்ணால் ஒரு சேதி...\npoonaikutti 849 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபொறியில் இது சிக்கிய சத்தம் கேட்டால், தமிழில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘சிக்கிருச்சிடா.... சுந்தரி\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.25\nvns369 851 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதி.மு. க. ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டக்குழுவில் இருந்த தீவிரவாத பிரிவைச் சேர்ந்தோர் ... more\nபா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 854 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பது சரியா படித்துப் பாருங்கள் இதை\nsenthilmsp 857 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமண்ணாங்கட்டி 'புக்'செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜர். \"யார் நீங்கள் உங்களுக்கு ... more\nதமிழ் வளர்த்த அமெரிக்க டாக்டர்\npoonaikutti 859 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகல்வி இல்லாமல், அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மருத்துவம் இல்லாமல், அந்த அர்த்தமற்ற ... more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24\nvns369 860 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போலவே பாராளுமன்றத் ... more\nvarun19 866 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n\"ஹிந்தி படிச்சிருந்தா இப்படி கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை, இதெல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்த வீண் ... more\nசீஸர் வழியில் ஸ்டிக்கர் அரசாங்கம்..\nsenthilmsp 867 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசரித்திரத்தில் மிக முக்கிய நாயகர்களில் ஒருவர் ஜுலியஸ் சீஸர். இவருக்கு எப்போதும் தன்னைப் பற்றி பெருமையாக ... more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.23\nvns369 867 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல் நடந்தபோது, கர்நாடக மாநிலம் ... more\nதீபம் + ஆவளி = என்ஜாய்\npoonaikutti 867 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகாட்டுப் பக்கம் காலாற நடந்து செல்கையில்... ‘கொக்கு வருது.... கொக்கு வருது...’ என்று யாராவது கூக்குரல் எழுப்பினால், ... more\nஇரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே மனிதர்\nsenthilmsp 868 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்த உலகம் தோன்றிய காலங்களில் இருந்து இன்று வரை இரண்டே இரண்டு அணுகுண்டுகள்தான் உலகில் பயன்படுத்தப் ... more\nபா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கும் இராசபக்சவுக்கு வாக்களிப்பதற்கும் என்ன வேறுபாடு | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 869 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதாழ்த்தப்பட்டோர் எக்கேடு கெட்டால் என்ன என்று நாம் அன்புமணியை முதல்வர் ஆக்கினால், தமிழர்கள் இருந்தால் என்ன, ... more\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\n���ந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/ERhymes.php?countID=Hush-a-bye%20baby", "date_download": "2018-08-21T23:18:27Z", "digest": "sha1:7OPS2YOOUTZJ4EUO7LGGT6PQESHMOQDU", "length": 2617, "nlines": 63, "source_domain": "tamilrhymes.com", "title": "ஆங்கலப் பாடல்கள் - English Rhymes - Hush-a-bye baby - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/kural14.asp", "date_download": "2018-08-22T00:20:22Z", "digest": "sha1:44AWK6VXSPCSZYZLLHS4NXQOWQDJ2S7Z", "length": 2703, "nlines": 38, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "ஒழுக்கமுடைமை - திருக்குறள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n14. ஒழுக்கமுடைமை - திருக்குறள்\n1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்\n2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்\n3. ஒழுக்கம் உடமை குடிமை: இழுக்கம்\n4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\n5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை\n6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்\n7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை: இழுக்கத்தின்\n8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்: தீயொழுக்கம்\n9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய\n10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-08-21T23:30:11Z", "digest": "sha1:J2Z5QOY4AAKPWMI56AK6OSY3VSBPYYEF", "length": 7625, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "ஹற்றனில் அதிசய முட்டையிடும் கோழி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nஹற்றனில் அதிசய முட்டையிடும் கோழி\nஹற்றனில் அதிசய முட்டையிடும் கோழி\nஹற்றன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து, கோழியொன்று ஒவ்வொன்றும் 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் மூர்த்தி தெரிவித்தார்.\nவழமையாக இந்தக் கோழி சுமார் அறுபது தொடக்கம் எழுபது கிராம் வரையான நிறை கொண்ட சாதாரண முட்டைகளை மாத்திரம் இட்டு வந்துள்ளது.\nகடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரட்டை கோதுடைய பெரிய முட்டையொன்றினை இட்டுள்ளதாகவும் கடந்த 14.01.2018 அன்று சுமார் 180 கிராம் கொண்ட அதிசயிக்கத்தக்க பாரிய முட்டை ஒன்றினை இட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சாதாரணமாக பெட்டை கோழி ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை முட்டை இடுவதாகவும், ஆனால் இந்த கோழி இரண்டு தடவைகள் வித்தியாசமான முட்டைகளை இட்டுள்ளதாகவும் பண்ணை உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேவையான பொருட்கள் முட்டை – 2, தேங்காய்த் துருவல் – அரை கப், மிளகாய்த் தூள் – கால்\nகண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் மிக முக்கியம். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்று\nஜேர்மனியில் ஈஸ்டர் விடுமுறையை சுவாரஸ்யமாகக் கழித்த மக்கள்\nஜேர்மனியிலுள்ள பெரும்பாலான மக்கள், தமது ஈஸ்டர் விடுமுறையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிகச் சுவாரஸ்யமாக\nமுட்டை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது\nநாட்டில் போதுமான அளவு முட்டைகள் சந்தையில் காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவைய\nபேரீச்சம்பழ கேக் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் பேரீச்சம்பழம் – 800 கிராம் கோதுமை மா – 500 கிராம் பட்டர் – 500 க\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அண���\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksbookshelf.com/DW/Elements/Elements-ta.html", "date_download": "2018-08-21T23:20:37Z", "digest": "sha1:H7MFWCUJ4WIDNIRP3ZVBDTYXJ5RTBD2L", "length": 5640, "nlines": 127, "source_domain": "ksbookshelf.com", "title": "K'sBookshelf 辞典・用語 化学元素 Chemical element 元素表 タミル語, Tamil, தமிழ்", "raw_content": "\n3 Li Lithium லித்தியம்\n8 O Oxygen ஆக்சிசன்\n14 Si Silicon சிலிக்கான்\n19 K Potassium பொட்டாசியம்\n21 Sc Scandium இசுக்காண்டியம்\n22 Ti Titanium டைட்டேனியம்\n30 Zn Zinc துத்தநாகம்\n32 Ge Germanium ஜேர்மானியம்\n36 Kr Krypton கிருப்டான்\n38 Sr Strontium இசுட்ரோன்சியம்\n39 Y Yttrium யிற்றியம்\n40 Zr Zirconium சிர்க்கோனியம்\n44 Ru Ruthenium ருத்தேனியம்\n47 Ag Silver வெள்ளி(மாழை)\n50 Sn Tin வெள்ளீயம்\n59 Pr Praseodymium பிரசியோடைமியம்\n60 Nd Neodymium நியோடைமியம்\n61 Pm Promethium புரோமித்தியம்\n63 Eu Europium யூரோப்பியம்\n66 Dy Dysprosium டிசிப்ரோசியம்\n70 Yb Ytterbium இட்டெர்பியம்\n71 Lu Lutetium லியுதேத்தியம்\n73 Ta Tantalum டாண்ட்டலம்\n74 W Tungsten டங்க்ஸ்டன்\n78 Pt Platinum பிளாட்டினம்\n85 At Astatine அசுட்டட்டைன்\n87 Fr Francium பிரான்சீயம்\n89 Ac Actinium அக்டினியம்\n91 Pa Protactinium புரோடாக்டினியம்\n92 U Uranium யுரேனியம்\n93 Np Neptunium நெப்டியூனியம்\n94 Pu Plutonium புளுட்டோனியம்\n96 Cm Curium கியூரியம்\n97 Bk Berkelium பெர்க்கிலியம்\n98 Cf Californium கலிபோர்னியம்\n99 Es Einsteinium ஐன்ஸ்டைனியம்\n103 Lr Lawrencium இலாரென்சியம்\n104 Rf Rutherfordium இரதர்ஃபோர்டியம்\n109 Mt Meitnerium மெய்ட்னீரியம்\n110 Ds Darmstadtium டார்ம்சிட்டாட்டியம்\n111 Rg Roentgenium இரோயன்ட்கெனியம்\n112 Cn Copernicium கோப்பர்நீசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news?page=1506", "date_download": "2018-08-21T23:22:26Z", "digest": "sha1:TIPKBWR4YNS7YPMGXJEBUA7ORC7UUIFH", "length": 10753, "nlines": 111, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nகோத்தாவை கைது செய்ய முடியாது- விஜேயதாஸ\nவியாழன் நவம்பர் 05, 2015\nஐக்­கிய நாடுகள் சபையின் கலப்பு விசா­ர­ணையையும் சர்­வ­தேச நீதி­ப­தி­களையும்.......\nவைத்தியசாலை தரப்பினரின் அசமந்தப்போக்கினால் நோயாளர்கள் பாதிப்ப��.\nபுதன் நவம்பர் 04, 2015\nவைத்தியசாலை தரப்பினர் தொடர்ந்தும் அசமந்தப்போக்குடன் செயற்பட்டு வருவதாக....\nகருணாவை சேர்த்துக் கொள்ளும் திட்டத்தை ஆனந்த சங்கரி பிற்போட்டுள்ளார்\nபுதன் நவம்பர் 04, 2015\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான தமது அணியின் கருணாவை இணைத்துக் கொள்ள....\nஅரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் இரா.சம்பந்தன் அக்கறையில்லை\nபுதன் நவம்பர் 04, 2015\nஅரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் இரா.சம்பந்தன் அக்கறையின்றி இருப்பதாக கூறப்படுகிறது.....\nதமிழ்-முஸ்லீம் மக்களிடையே நல்லுறவு ஏற்படாதிருக்க பணம் வாங்கிக்கொண்டு பாடுகின்றனர்\nபுதன் நவம்பர் 04, 2015\nமுஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றே...\nவிசர்நாய்க்கடிக்கு 5 ஆண்டுகளில் 1,755 மில்லிஎண்ரூபா அரச செலவு\nபுதன் நவம்பர் 04, 2015\n010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான 05 ஆண்டு காலப்பகுதிக்குள், விசர்நாய்க் கடி.....\nநெடுந்தீவுக்கும் குறிக்கட்டுவானுக்குமிடையிலான நோயாளர் காவு படகுச்சேவை\nபுதன் நவம்பர் 04, 2015\nநெடுந்தீவுக்கும் குறிக்கட்டுவானுக்குமிடையிலான நோயாளர் காவு படகுச்சேவை.....\nஊடகவியலாளர் நிமலராஜனை‬ படுகொலை செய்த நெப்போலியன் லண்டனில்\nபுதன் நவம்பர் 04, 2015\nபல நூற்றுக்கணக்கான கொலைகளைப் புரிந்த ஈபிடிபியின் முக்கிய புள்ளியாக விளங்கிய.......\nலஞ்சம் பெற்று காடு வெட்ட அனுமதிக்கும் பூவரசங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரி ராஜகுரு\nபுதன் நவம்பர் 04, 2015\nவவுனியா மாவட்டம் பூவரசங்குளம் வன்னிவிளாங்குளம் வீதியானது, வவுனியா ,மன்னார்,முல்லைத்தீவு........\nவிமானம் வீழ்ந்ததில் தெற்கு சூடானில் 40 பேர் பலி\nபுதன் நவம்பர் 04, 2015\nரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சரக்கு விமானம் ஒன்று தெற்கு சுடானின் தலைநகர் ஜுபாவில் விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய உடனேயே வீழ்ந்து நொறுங்கி யுள்ளது.\nடிசம்பர் 10 வரை பிள்ளையான் தடுப்புக்காவலில்\nபுதன் நவம்பர் 04, 2015\nமுன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் கைது.\nபுதன் நவம்பர் 04, 2015\nமுன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டுள்ளார்...\nவடகிழக்கில் ஆட்சி மொழியான தமிழை அமுல்படுத்த ப்படவில்லை\nபுதன் நவம்பர் 04, 2015\nஇனிவரும் நாட்களில் தமிழில் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்காவிட்டால் காவல்துறையின்....\nரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்க்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை\nபுதன் நவம்பர் 04, 2015\nநடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்....\nமரம் நடுகையை முன்னிட்டு கிட்டுப் பூங்காவில் மலர்க்கண்காட்சி.\nபுதன் நவம்பர் 04, 2015\nவடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...\nவவுனியா மயானத்தில் ஆயுத அகழ்வில் மானிப்பாய் பொலிஸார்\nபுதன் நவம்பர் 04, 2015\nவவுனியா, பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு.......\nஜப்பானிய தூதுவர் முதலமைச்சர் சந்திப்பு.\nபுதன் நவம்பர் 04, 2015\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான ஜப்பானிய...\nநீதியமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது -வடக்கு முதலமைச்சர் காட்டம்.[காணொளி]\nபுதன் நவம்பர் 04, 2015\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபரே முடிவெடுக்க வேண்டுமென...\nவிடுதலையில்லை எனின் மரணம் ஒன்றே வழி -தமிழ் அரசியல் கைதிகள்\nபுதன் நவம்பர் 04, 2015\nசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பில் சனாதிபதி விடுவிக்க வேண்டும்.......\nஅரசியல் கைதிகள் விடுதலை, சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டும் -யாழ்ப்பாணத்தில் கைவிரித்தார் நீதியமைச்சர்.\nபுதன் நவம்பர் 04, 2015\nஅரசியல் கைதிகளை மூன்று வகையாக பாகுபடுத்தி அவர்களில் முதலாவது பிரிவினரான...\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\nபொங்கு தமிழ்ப்பேரணியும், ஒன்று கூடலும்\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா\nசெஞ்சோலைப் படுகொலையும் செங்கொடியின் நினைவேந்தலும்\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா 2018\" - சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/gk?page=8", "date_download": "2018-08-21T23:28:10Z", "digest": "sha1:OZ3OEWXTBR3NPEXL6PN3UA7EINPYMHYV", "length": 16164, "nlines": 198, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nsenthilmsp 870 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅப்போது ஒருவன் கோலா அருகே வந்தான். \"உங்களை அவர் கூப்பிடுகிறார்.\" என்றான். அவனை முறைத்துப் பார்த்த அவள், கோபமாக, ... more\nsenthilmsp 872 நாட்கள் முன்ப�� (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎல்லாப் பெண்களுக்குமே குறிப்பிட்ட சில நாட்களில் சிறிதளவு வெள்ளைப்படுதல் இயற்கையே. பெரும்பாலும் மாத விலக்கு ... more\npoonaikutti 878 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதலைக்குள் பத்திரமாக இருக்கிற மூளையை பயன்படுத்தினால் ரைட்டு. பத்திரமாக மட்டுமே வைத்திருந்தால்... கஷ்டம்\nமக்களை நம்பி மீண்டும் வருகிறோம்..\nsenthilmsp 879 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஒரு பத்திரிக்கை நடத்துவது எத்தனை கஷ்டமானது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாக தெரியும். பத்திரிகைக்கான ... more\npoonaikutti 880 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகுரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கற்று வைத்திருக்கிறோம். ஒரு நிலையில்லாமல், கொள்கை, கோட்பாடுகள் ... more\nஇயேசுவின் சிலுவை மொழிகள் : 2\nwriterxavier 883 நாட்கள் முன்பு (writerxavier.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n\"என்னப்பா.. பெரிய மெசியா ந்னு சொன்னாங்க. இந்த சின்ன ஆணியை உதறிட்டு வெளியே வர தெரியலையா என்னய்யா பெரிய மெசியா ... more\nஎம்.எஸ். படிக்காமல் சர்ஜரி செய்தால் சரியா\npoonaikutti 887 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால், இன்றைக்கு தையல் போடுகிறார்கள் இல்லையா மக்களே... இன்றைக்கில்லை; இரண்டாயிரம் ... more\nஒரேயொரு மாணவிக்காக ஓடும் ரயில்\nsenthilmsp 888 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஒரேயொரு பள்ளி மாணவிக்காக ஒரு ரயில் இயங்குவது. நமது ஊரில் பள்ளி நிர்வாகம் கூட ஒரு மாணவிக்காக ஒரு சிறிய மினி ... more\nWriter Xavier » அன்பின்றி அமையாது உலகு\nwriterxavier 889 நாட்கள் முன்பு (writerxavier.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅவளுடைய பயத்துக்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. கடந்த ஆறு மாதங்களாக அவள் பல நிறுவனங்களில் நேர்முகத் ... more\nπ.. பை... π... கலாய்ச்சி பை\npoonaikutti 899 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபழம்பெருமைகளை பாழடித்து விட்டு, மெக்காலேவிடம் சிக்கி உடம்பில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டிருக்கிறோம்.... more\nஇரவில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும் எதற்காக\nanbuthil 899 நாட்கள் முன்பு (www.jobstamilan.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதேர்தல் - 2016 (1) | விஜயகாந்த் எனும் படச்சுருள் ஓட்டுபவர்கள் யார் - ஊடகங்கள் சொல்லாத உண்மைகள�� | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 901 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவிஜயகாந்த்தான் இன்று தமிழ்நாட்டு அரசியலுக்கே மையப் புள்ளி என்பது போல் படம் காட்டப்படுகிறது ஆனால், உண்மை ... more\nsenthilmsp 901 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபொதுவாக உறிஞ்சும் தன்மையுள்ள உயிரினங்களால்தான் நீர் போன்ற திரவ உணவுகளை உறிஞ்சி குடிக்க முடியும். பாம்புக்கு ... more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.18\nvns369 905 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமய்ய அரசின் இந்தி திணிப்பு பற்றி காங்கிரசிற்குள்ளும் தீவிர கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.1965 ஆம் ஆண்டு சனவரி 31 ... more\nஓ மானே.. மானே... மானே.... உன்னைத்தானே\npoonaikutti 906 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅழகான பெண்களை புள்ளிமான் என்று அந்தக்கால பொயட்ஸ் வர்ணிப்பார்கள். இப்போதும் கூட சிலர் செய்கிறார்கள். ... more\nதினம் ஒரு சட்டம் - பொய்யாக கணக்கு எழுதினால்\nதினம் ஒரு சட்டம் - பொய்யாக கணக்கு எழுதினால் more\nsenthilmsp 910 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஒரு காலத்தில் எது தவறு என்று போதிக்கப்பட்டதோ அதுவே இன்று விஞ்ஞானத்தின் துணையோடு நவீனம் என்ற பெயரில் ... more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.17\nvns369 910 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நசுக்க இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக நினைத்து அப்போதைய முதல்வர் ... more\n'கடவுளின் சொந்த பூமி' - கேரளா மட்டுமல்ல\nsenthilmsp 912 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n'கடவுளின் சொந்த பூமி' என்ற வார்த்தைகளை கேரளா மட்டும் பயன்படுத்தவில்லை. இன்னும் சில நாடுகள் பயன்படுத்துகின்றன. more\npoonaikutti 913 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபைபிள் இந்திய மொழிகளில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சேறியது தமிழ் மொழியில்தான். இது எத்தனை ... more\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/06/blog-post_23.html", "date_download": "2018-08-22T00:18:01Z", "digest": "sha1:KDOKTZUAYKFYS5EZK7RASHTSBI4ISBNK", "length": 35503, "nlines": 224, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்\nபி.பத்மநாபன், நிதி ஆலோசகர், Fortuneplanners.comவினை விதைத்தவன் வினை அறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பது பழமொழி. கையில் நிறைய பணம் இருக்கும்போது, அதை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல், பல தவறுகளை செய்கிறோம். எல்சிடி டிவி ஒன்று 30,000 ரூபாய் என்றாலும் அதிகம் யோசிக்காமல் வாங்குகிறோம். 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காருக்கு ஆசைப்படுகிறோம். ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என்று எதை எதையோ வாங்குகிறோம்.\nஆனால், கையில் உள்ள பணமெல்லாம் தீர்ந்தபிறகுதான், வாங்கிய பொருட்களினால் நமக்கு என்ன பிரயோஜனம் என்று யோசிக்கத் தொடங்குகிறோம். அப்போது வாங்க நினைக்கும் அத்தியாவசிய பொருளினை வாங்குவதற்கு பணமில்லாமல் தவிக்கிறோம். மீண்டும் கடன் வாங்கும் கட்டாயச் சூழலுக்குத் தள்ளப் படுகிறோம்.\nசிலர் வேடிக்கையாக இப்படிச் சொல்வார்கள்... பணக்காரர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டிய நிலையில் இல்லை; இருந்தாலும் அவர்களிடம் பணம் அதிகம் இருப்பதால், அவர்களால் ரிஸ்க் எடுக்க முடி கிறது. அதனால் அவர்களிடம் மேலும்மேலும் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. ஏழை எளியவர்களிடம் பணம் இல்லை; அதனால் அவர்களால் ரிஸ்க் எடுக்க முடிவதில்லை. எனவே, அவர்கள் மென்மேலும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சற்றே சிந்தித்தால், இது வேடிக்கை அல்ல; முற்றிலும் உண்மை என்று தெரியும்.\nநம் வாழ்கைக்குப் பணம் மிக முக்கியம். ஆனால், பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது, எதற்காக செலவழிப்பது, எதற்காக செலவழிக்கக் கூடாது, பணத்தை எப்படி பல மடங்காகப் பெருக்குவது என்பதைப் பற்றி நமக்கு பாடப் புத்தகத்திலோ அல்லது கல்லூரியிலோ யாரும் சொல்லித் தருவதில்லை. எனவேதான், அதிகமான பணம் நம் கையில் புரளும்போது அதை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல் பல தவறுகளை செய்கிறோம். நம் கையில் அதிகமான பணம் புரளும்போது நாம் என்னென்ன தவறுகளை செய்கிறோம், அந்தத் தவறுகளை செய்யாமல் இருப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.\nபணம் என்பது ஒரு மூலதனம். அது நம்முடைய கையில் இருக்கும்போது, நாம் அதை நன்றாகத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும் அல்லது சேமிக்கவோ முதலீடு செய்யவோ வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் எத்தனை பேர் அதைச் செய்கிறோம் பணம் கைக்கு எப்போது வரும் என்று காத்திருந்து, அதை உடனே தேவையில்லாத விஷயங்களுக்குச் செலவு செய்வதில் நாட்டத்தைச் செலுத்துகிறோம். இதனால் நம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பணத்தினை இழந்து நிற்கிறோம்.\nநம் வாழ்வில் இன்றியமையாத எதிர்கால இலக்குகள் எனில் நம்முடைய ஓய்வுக்காலத்துக் கான திட்டமிடல், நம்முடைய குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களது திருமணம்தான். இன்று கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில், நாம் விரும்பிய வற்றைப் படிக்க நமக்குப் பணம் தேவைப்படுகிறது.\nமேலும், திருமணம் என்பது மிகப்பெரிய அளவில் செலவு பிடிக்கும் விஷயமாக மாறிவிட்டது. அது ஒருவருடைய நீண்ட காலச் சேமிப்பை ஓரிரு நாட்களில் கரைத்துவிடும். ஆகையால், பணம் கையில் இருக்கும்போது மேலே குறிப்பிட்ட எதிர்காலத் தேவை களுக்குச் சரியாகத் திட்ட மிடுவதே முதல் கடமையாகும். திட்டமிடாமல் இருக்கும் தவறினை மட்டும் நாம் செய்யவே கூடாது.\nதங்கம் என்பது ஒரு உலோகம். அதை அணிந்துகொள்வது சமுதாயத்தில் அந்தஸ்து என்பது மட்டுமே. ஆனால், மக்கள் இதைக் கருத்தில்கொள்ளாமல், அதை முக்கியமான முதலீடாகக் கருதுகிறார்கள். இதனால் பணம் கைக்கு வரும் சமயங்களில் முதல் வேலையாக தங்கத்தை வாங்கி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nநம்முடைய இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சியினால்தான் தங்கத்தின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்துவருகிறது. ஆனால், கடந்த நான்கு ஆண்டு களில் ��ந்தவித லாபமும் தங்கத்தினால் கிடைக்கவில்லை. இருந்தாலும், தங்கத்தின் மேல் உள்ள மோகம் குறையவில்லை.\nநகையாக வாங்கும் சமயத்தில் நாம் செய்கூலி மற்றும் சேதாரத்தில் ஏறக்குறைய 20% இழக்கிறோம். எப்படிக் காய், கனிகளுக்கு ஏசி போடப்பட்டு விலை அதிகம் விற்கப்படுகிறதோ, அதேபோலத்தான் நகைக்கடைக் காரர்கள் விளம்பரம், கடைக் கான பராமரிப்பு என மற்ற அனைத்து செலவுகளுக்கும் நம்மிடம் இருந்தே வெவ்வேறு உருவத்தில் பணத்தைக் கறக்கிறார்கள். நம் வீட்டுக்குத் தேவையான அளவு கொஞ்சம் தங்கத்தை வாங்குவதில் தவறில்லை. ஆனால், கையில் இருக்கும் பணம் அனைத்துக்கும் தங்கம் வாங்கும் தவறை செய்யக் கூடாது.\nஒருவருக்கு ஒரு வீடு என்பது இன்றியமையாதது. ஆனால், இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்த்துக்கொண்டே போவது தவறான முதலீடாக முடிய வாய்ப்புண்டு. நம் பெற்றோரை விட நாம் இன்று வேலை மற்றும் பணம் சேர்ப்பதில் நன்றாகவே இருக்கிறோம். எதிர்காலத்தில் நம்மைவிட நம் குழந்தைகள் கண்டிப்பாக நன்றாக இருப்பார்கள். இந்த உண்மை நமக்கு தெரிந்திருந்தாலும் பிள்ளைகளின் நலனுக்காக என கையில் பணம் புரளும் போதெல்லாம் சில நூறு சதுர அடி இடத்தை வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம்.\nஇப்படி செய்வது தவறு என்பதற்குக் காரணம், கடந்த நான்கு வருடங்களில் ரியல் எஸ்டேட் மூலம் சொல்லும்படியான லாபம் எதுவும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால், மும்பை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு 15 முதல் 20 சதவிகிதம் குறைந்திருக்கிறது. சென்னை யிலும் ஏறக்குறைய அதே நிலைதான். என்றாலும் நம்மில் பலர் பணத்தை மண்ணிலோ அல்லது பொன்னிலோ போடத்தான் நினைக்கிறார்கள். இருப்பதற்கு ஒரு வீடு கிடைத்து விட்டால், அடுத்தடுத்து வீடுகளைச் சேர்க்க வேண்டிய தவறினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nஇன்ஷூரன்சின் முக்கியத் துவத்தை இன்றைக்கு பெரும்பாலான மக்கள் நன்கு உணரவே செய்திருக்கிறார்கள. ஆனால், தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே வேதனை. இதனால் கையில் பணம் கிடைக்கும்போதெல்லாம் தன் பெயரிலும், தன் வீட்டு உறுப்பினர்களின் பெயரிலும் பல வகையான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள்.\nகுறிப்பாக, குறைந்த கவரேஜ் கொண்ட, ஆனால் பிரீமியம் அதிகமுள்ள பாலிசிகளை எடுத்துவிடுகிறார்கள்.\nஒருவர் இன்ஷூரன்ஸ் எ���ுக்க வேண்டியது அவசியம்தான். அதுவும் கையில் பணம் இருக்கும்போது முதலில் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள் வோம் என்று நினைப்பது சரியான முடிவுதான். ஆனால், ஆயுள் காப்பீட்டு வகைகளில் உயிர் பாதுகாப்புக்கு மிகச் சரியான டேர்ம் இன்ஷூரன்ஸை யும், உடல் பாதுகாப்புக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸையும் எடுத்துக்கொள்வதுதான் நல்லது. குறிப்பாக, குழந்தைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் பென்ஷன் பாலிசி திட்டங்கள் வேண்டவே வேண்டாம். இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பாதுகாப்புக்கே தவிர, ஒரு போதும் முதலீடாகிவிட முடி யாது. தயவுசெய்து குழப்பி கொள்ளாதீர்கள்.\nசெலவு எனும் மாய வலை\nஇன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சேமிப்ப தற்காகச் சம்பாதிப்பதில்லை. செலவு செய்வதற்காகவே சம்பாதிக்கிறார்கள். ஆடம்பர மான இந்த உலகத்தில் அவர்கள் தங்களைப் பொருத்திக் கொண்டு, அதில் கிடைக்கும் மாயச் சுகத்தை அனுபவிப்ப தற்காகச் சம்பாதிக்கும் சம்பளம் அனைத்தையும் செலவுசெய்து சீரழிகிறார்கள்.\nபணம் கையில் புரளும் இந்த நேரத்தில் இவர்கள் மட்டுமல்ல, வயதில் மூத்தவர்கள்கூடச் சற்று தடம்மாறி செலவுசெய்யும் ஆசைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். ஆனால், அனாவசியமாக செலவு செய்வதைத் தவிர்த்து, சம்பாதிக்கத் தொடங்கிய காலத்திலேயே சேமிக்கவும் முதலீடு செய்யவும் தொடங்கி னால், ஓய்வுக்காலத்தின்போது பெரிய தொகை நம்மிடம் சேர்ந்திருக்கும். தவிர, இடை யிடையே ஏற்படும் தேவை களுக்கும் இந்த முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தவறையும் நாம் செய்யக் கூடாது.\nபணவீக்கத்தை நம் கண்ணுக்குத் தெரியாத எதிரி என்று சொல்லலாம். ஏனெனில் பணத்துக்கென்று எந்தவொரு நிலையான மதிப்பும் கிடையாது. அதற்கு பர்ச்சேஸிங் பவர் மட்டுமே உண்டு. அது நாள் ஆக ஆகக் குறையும். இதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. எனக்கு வங்கியில் உத்தரவாதமாக 8% வட்டி கிடைக்கிறது. அது எனக்குப் போதும் என்றே பலரும் சொல்கிறார்கள்.\nஆனால், உண்மையான பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு 8 சதவிகித மாக இருக்கும்போது, வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வருமானம் விலைவாசி உயர்வுக்கே சரியாகப் போய் விடும் என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. எனவே, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் நமக்குக் கிடைக்கும் முதலீட்டினை நாம் தேர்வு செய்தா�� வேண்டும். உத்தர வாதம் தரும் முதலீடு என்று நினைத்து, பணவீக்கம் என்னும் எதிரியிடம் நாம் தோற்றுப் போகும் தவறினை செய்யவே கூடாது. அப்படிச் செய்தால், எதிர்காலத்தில் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது.\nபணம் கையில் இருக்கும் போது முதலீடு செய்ய ஒருவர் நினைத்தாலும், எதில் முதலீடு செய்கிறோம், தற்போது அந்த முதலீட்டுத் திட்டத்தின் வருமானம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், இதைப் பார்க்காமல் பணம்தான் கையில் இருக்கிறதே, ரிஸ்க் அதிகமுள்ள திட்டத்தில் போட்டால்தான் என்ன என்று நினைக்கும் தவறினை செய்து பிரச்னையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.\nஇன்றைக்கும் தமிழகம் முழுக்க பல பொன்சி திட்டங்கள் கனஜோராக நடந்து வருகின்றன. இந்தத் திட்டங்களில் பணத்தைப் போட்டால், சில ஆண்டுகளில் இரு மடங்காகும், மூன்று மடங்காகும் என்று கவர்ச்சி காட்டுகிறார்கள். அட, இவ்வளவு லாபம் கிடைக்குமா என்று மயங்கும் மக்களும் சற்றும் யோசிக்காமல் இந்தத் திட்டங்களில் பணத்தை போடு கிறார்கள். சில நகரங்களில் உள்ள அப்பாவி மக்கள் தங்கள் வீட்டை விற்றுக்கூட இது மாதிரியான திட்டங்களில் பணத்தைப் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஆனால், ரிசர்வ் வங்கியிடமோ அல்லது அரசிடமோ எந்த வகையிலும் முறையாக அனுமதி வாங்காமல் நடத்தப்படும் இந்த நிறுவனங்களில் பணத்தைப் போடுவது கஷ்டப்பட்டு சம்பாதித்த நம் பணத்தை சாலையில் வீசி எறிவதற்கு சமம்.\nஎந்தவொரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் அதில் நாம் பணத்தைப் போடும்முன், அந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது, இரு மடங்கு, மூன்று மடங்கு லாபம் தரும் என்கிறார்களே, எப்படி சாத்தியம், அரசிடம் முறைப்படி எல்லா அனுமதி களையும் வாங்கி இருக்கிறார்களா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்காமல் விட்டுவிட்டு, பிற்பாடு பணத்தை இழந்து விட்டோமே என்று வருத்தப் படக்கூடாது.\nபங்குச் சந்தை என்றால் பலரிடமும் தேவையற்ற பயம் இருக்கிறது. அதை சரியாக புரிந்து கொள்ளாமல் அதில் முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு சூதாட்டம் என்று புலம்புகிறவர் கள் அதிகம்.\nபங்குச் சந்தை முதலீடு என்பது நாம் ஒரு சொந்த தொழிலுடன் இணைந்தி ருப்பதற்குச் சமமானது. சொந்த தொழிலில் வருமானத்தைத் தொடர்ச்சியாகப் பெற கால அவகாசம் எடுத்து��்கொள்வது போல, பங்குச் சந்தை முதலீட்டுக்கும் கால அவகாசம் தரவேண்டும். குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் முதலீடு செய்து காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அதன் மதிப்பு குறைந்தால் நம் கையில் பணமிருக்கும் பட்சத்தில் அதில் முதலீடு செய்வது நல்லது.\nஎல்லா மக்களும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஏற்ற இறக்கம் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக அதில் முதலீடு செய்வதில்லை. ஏற்ற இறக்கம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம். ஆனால் நீண்ட காலம் இருப்பதன் மூலம் அந்த ஏற்ற இறக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.\nதவிர, ஒரு முதலீட்டில் நீண்ட காலத்துக்கு இருக்கும்போது, கூட்டு வட்டியினால் ஏற்படும் பலன் நமக்குக் கிடைக்கிறது. எனவேதான், உலகின் மிகப் பெரிய விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், \"கூட்டு வட்டியானது உலகின் எட்டாவது அதிசயம்'' என்றார். இந்த உண்மையைப் புரிந்துகொண்டவர்கள் பணத்தைப் பெருக்குகிறார்கள். புரியாதவர்கள் பணத்தை இழக்்கிறார்கள்.\nகையில் அதிக பணம் இருக்கும்போது செய்யக்கூடாத தவறுகளை சொல்லிவிட்டோம். இனியாவது இந்தத் தவறுகளை நீங்கள் செய்யாமல் இருப்பீர்கள் அல்லவா\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nவீட்டை குத்தகைக்கு விடும்போது எதையெல்லாம் கவனிக்க ...\nநிதி... மதி... நிம்மதி –\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nபணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்\nசுன்னத்தான தொழுகைகள் – 01\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாம...\nசுன்னத்தான தொழுகைகள் – 02\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன...\nபெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்க��ம் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/736847171/adventures-of-cupid_online-game.html", "date_download": "2018-08-21T23:54:12Z", "digest": "sha1:O63PQX7ZHPC4UVGKOV63UNXI5A2MJ2DQ", "length": 10633, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையா��்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ்\nவிளையாட்டு விளையாட ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ்\nநீங்கள் ஒரு நீண்ட நேரம் முடிக்க முடியும் மோசமான வாக்கர் அல்ல. அன்பை நிலத்தடி உலக மூலம் இயங்கும் மற்றும் பல்வேறு பிசாசுகள் அனைத்து வகையான சுட்டுவிடுகிறான். . விளையாட்டு விளையாட ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் சேர்க்கப்பட்டது: 10.01.2011\nவிளையாட்டு அளவு: 0.63 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.93 அவுட் 5 (337 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் போன்ற விளையாட்டுகள்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nமிஷன் இம்பாசிபிள் - 2\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nFluttershy தான் பன்னி மீட்பு\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nவிளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nமிஷன் இம்பாசிபிள் - 2\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nFluttershy தான் பன்னி மீட்பு\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/7851", "date_download": "2018-08-21T23:21:38Z", "digest": "sha1:K7RV6TKATJLMTB2YF3666DD62F5QE5SN", "length": 10742, "nlines": 200, "source_domain": "tamilcookery.com", "title": "Omelet Quesadilla Recipe - Instant Breakfast Ideas - Tamil Cookery", "raw_content": "\nஎளிதில் செய்ய கூடிய சத்தான காலை நேர உணவு. இதில் காய்கள் , முட்டை , Tortilla எல்லாம் சேர்த்து செய்வதால் உடலிற்கு தேவையான Carbs, Protein, Vitamins & Minerals கிடைக்கின்றது.\nஎப்பொழுதும் பச்சை குடைமிளகாய் மட்டும் சேர்க்காமல் அனைத்து கலர் குடைமிளகாயினையும் சேர்த்து கொள்ளவும். கலர் குடைமிளகாயில் சத்துகள் கூடுதலாக இருக்கின்றது.\nMultigrain Tortilla பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கு\nநீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.,..\nசமைக்க தேவைப்படும் நேரம் :8 – 10 நிமிடங்கள்\n. Tortilla – 1 பெரியது / 2 சிறியது\n. முட்டை – 2\n. குடைமிளகாய் – 2 – 3 மேஜை கரண்டி பொடியாக நறுக்கியது\n. வெங்காய தாள் – 1 பொடியாக நறுக்கியது\n. உப்பு , Cheese – சிறிதளவு\n. எண்ணெய் – தேவையான அளவு\n. குடைமிளகாய் + வெங்காய தாளினை சுத்தமாக கழுவி கொண்டு அதனை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.\n(நான் இதில் அனைத்து வித கலர் குடைமிளகாயினையும் சேர்த்து செய்து இருக்கின்றேன். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காய்கள் சேர்த்து கொள்ளவும். )\n. முட்டையினை உடைத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் 1 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து, Fork வைத்து நன்றாக அடித்து கொள்ளவும்.\n(கவனிக்க : கண்டிப்பாக தண்ணீர் / பால் சேர்த்து Fork வைத்து கலக்கினால் தான் Omelet மிகவும் Fluffyயாக நன்றாக வரும். )\n. இத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கள் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\n. Omelet Panயினை சூடுபடுத்தி கொண்டு அதில் சிறிது எண்ணெயினை Brush செய்து கொள்ளவும்.\n. அதில் கலந்து வைத்து இருக்கும் கலவையினை ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும்.\n. ஒரு பக்கம் வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் 1 நிமிடம் வேகவிடவும். இப்பொழுது ஆம்லெட் ரெடி.\n. தோசை கல்லினை காயவைத்து கொள்ளவும். அதில் சிறிது எண்ணெயினை Brush செய்து அதில் Tortillaவினை வைக்கவும்.\n. அதன் ஒரு பகுதியில் ஆம்லெட், சீஸ் என்று வைத்து அப்படியே 30 Seconds வைக்கவும்.\n. பிறகு Tortillaவினை மடக்கிவிட்டு மேலும் 30 Seconds வேகவிடவும்.\n. இப்பொழுது Omelet Quesadilla ரெடி. இதனை வெட்டி சிறிய துண்டுகளாக பறிமாறலாம்.\nமாலை நேர டிபன் சேமியா கிச்சடி\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராஜ் கச்சோரி\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/60.html", "date_download": "2018-08-21T23:49:10Z", "digest": "sha1:U3JU2KPCGKXN3PN5ZZCOMLMIRMLTODNZ", "length": 39522, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மீள்குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட, நிதியில் 60 வீதம் செலவளிக்கப்படவில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமீள்குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட, நிதியில் 60 வீதம் செலவளிக்கப்படவில்லை\nமீள்குடியேற்றத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதமான நிதியே செலவளிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய நிதி பயன்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.\nபிமல் ரத்நாயக்க தவறான தகவல்களை முன்வைத்ததாக அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் பதில் வழங்கினார்.\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் ஆகிய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, மலையகத்தில் ஆசிரியர் உதவியாளர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.\nஅதற்கு அமைச்சர் மனோ கணேஷன் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் என பதில் வழங்கினார்.\nவடபகுதியில் இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் சுட்டிக்காட்ட அதற்கு அமைச்சர் மனோ கணேஷன் பதில் வழங்கினார்.\nஇதேவேளை, தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் தனியான கூட்டங்களை நடத்த வேண்டும் என ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்தார்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அது தொடர்பில் ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nஇலங்கையின் அரச கரும மொழியே சிங்களமும் தமிழும் ஒருங்கே அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் த���வானந்த வலியுறுத்த அதற்கு ஆவணம் செய்யப்படும் என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார்.\nஆகக் குறைந்தது, நாடளாவிய ரீதியில் பகிரங்கமாக வைக்கப்பட்டிருக்கும் அரச பெயர்ப் பலகைகளில் உள்ள தமிழ்க் கொலைகளை அகற்றுவதற்கான வீரியம் இந்த அரசாங்கத்திடம் இருக்கிறதா\nமுடிந்தால் இதனைச் செய்து பாருங்கள்: தமிழ் பேசும் மக்களின் ஐம்பது வீதமான வெறுப்பினை அந்நடவடிக்கை அகற்றும்; ஐம்பது வீதமான ஆதரவை அது கொண்டு வரும்.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nபாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப��பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமண���்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/10185610/1183030/Off-the-record-RS-deletes-remarks-made-by-PM-Modi.vpf", "date_download": "2018-08-21T23:31:59Z", "digest": "sha1:DS2SM6W55IWMLQ4NZ4HB3ECQGLB3ONDL", "length": 14605, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாநிலங்களவையில் காங். குறித்த பிரதமர் மோடியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் || Off the record RS deletes remarks made by PM Modi on Congress leader", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாநிலங்களவையில் காங். குறித்த பிரதமர் மோடியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்\nமாநிலங்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார். #PMModi #MonsoonSession #RajyaSabha\nமாநிலங்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார். #PMModi #MonsoonSession #RajyaSabha\nமாநிலங்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஹரிவனாஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.\nதுணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பாக அவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.\nஇதற்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஹரிபிரசாத் எம்.பி சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டார். உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இத்தகைய தரம் தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பது அழகல்ல என ஹரி பிரச்சாத் குறிப்பிட்டிருந்தார்.\nஹரி பிரசாத்தின் முறையீட்��ை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடியின் அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.\nபாராளுமன்றத்தில் பிரதமரின் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது அரிதான நிகழ்வாகும்.\nபாராளுமன்றம் | பிரதமர் மோடி | காங்கிரஸ் | வெங்கையா நாயுடு | மாநிலங்களவை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\n5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஜஸ்பிரித் பும்ரா\nகேரள கனமழை பாதிப்புக்கு விளாடிமிர் புடின் இரங்கல் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் கடிதம்\nசுங்க வரி, ஜி.எஸ்.டி. ரத்து - கேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவிப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nநிரவ் மோடி, மெகுல் சோக்சியின் சட்டவிரோத பங்களா இடிக்கப்படும் - மராட்டிய மந்திரி தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nமுத்தலாக் மசோதா இன்று தாக்கல் இல்லை - தேர்வுக் குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\nரபேல் ஒப்பந்தத்தை எனக்கு தாருங்கள்- மக்களவையில் பேப்பர் பிளைட் காட்டிய காங். எம்.பி\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தும் மசோதா மேல்சபையில் நிறைவேறியது\nமாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு - 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்\nஜம்மு காஷ்மீருக்குள் இந்த ஆண்டு 69 பயங்கரவாதிகள் ஊடுருவல் - மக்களவையில் மத்திய மந்திரி தகவல்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கி��� பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/6501/", "date_download": "2018-08-21T23:14:24Z", "digest": "sha1:AAQASDVX5GKSH47W3EOLIJBXUFTB76NR", "length": 34296, "nlines": 244, "source_domain": "www.savukkuonline.com", "title": "மறக்க முடியுமா ? – Savukku", "raw_content": "\nமே 18. மொழியால் இணக்கமாக இணைந்திருந்த ஈழத் தமிழர்களை, விலங்குகளை சுடுவது போல அழித்த நாள். வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.\n ஆனால், இந்தியா சிங்கள அரசுக்கு போரை நடத்த செய்த உதவிகளை ஒரு போதும் நிறுத்தவில்லை. உணர்வாளர்களால் அந்தப் போராட்டங்களைத் தவிர வேறு எதுவுமே செய்ய இயலவில்லை.\nஅந்த படுகொலைகளுக்குப் பிறகு இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்கள், அடுக்கடுக்காக வெளியாகிக் கொண்டே இருந்த பின்னாலும் சர்வதேச விசாரணையை உருவாக்க முடியவில்லை. இலங்கை அரசின் தந்திரமான நடவடிக்கைகளாலும், இந்திய அரசின் துரோகத்தாலும், ஐ.நா மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராக எடுத்து வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் தோல்வியையே தழுவின. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக, எந்த சிங்கள அரசின் மீது குற்ற்சசாட்டோ, அதே சிங்கள அரசு தன் மீதான குற்றச்சாட்டுகளை தானே விசாரித்துக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கத்திய நாடுகள் நிபந்தனையாக விதித்தன. அதைக்கூட செய்ய மறுத்தது ராஜபட்சே அரசு.\nசேனல் 4 நிறுவனம் வீடியோ ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்ட பின்னரும் உலக நாடுகள் அதன் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இல்லை. உக்ரைனில் ரஷ்யா தலையிடுகிறது என்ற ஒரே காரணத்துக்காக உலக நாடுகள் அனைத்தும் இணைந்து, அவ்வளவு பெரிய நாடான ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்றன. ஆனால், வெளிப்படையான மனித உர���மை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களான ஆதாரங்கள் அனைத்தும் உலக சமுதாயத்தின் முன்னால் வைக்கப்பட்ட பிறகும், இலங்கையை கண்டிக்க எந்த நாடும் முன் வரவில்லை. உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த பின்னரும் கூட, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் சம்பிரதாயமான கண்டிப்புகளோடு நிறுத்திக் கொள்கின்றன. இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்குக் கூட இல்லாத வலிமை, இலங்கை போன்ற ஒரு சாதாரண நாட்டுக்கு எங்கணம் வந்தது என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.\nதற்போது முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட தமிழர்கள் விடிவுகாலம் எப்போது என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது தப்பித்து ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு அகதியாக சென்று விடலாமா என்று மன்றாடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்வை அமைத்துத் தரலாம் என்று கள்ளத்தோணிகளில் கடலுக்குள் சென்று மாட்டிக் கொள்கிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள அகதிகளாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்றால் இல்லை. சிறப்பு முகாம் என்ற பெயரில், வயதில் இளையவர்களாக இருப்பவர்களை புலிகள் என்று சந்தேகப்பட்டு அடைத்து வைத்துள்ளது அதிமுக, திமுக இரு அரசுகளும்.\n2009ல் ஈழப்போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தபோது, ஆட்சியில் இருந்த திமுக, மத்திய கூட்ணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியோட சேர்ந்து இழைத்த துரோகங்களைப் பற்றி பல முறை எழுதியாயிற்று. மீண்டும் மீண்டும் அதை எழுதுவதால் எரிச்சல்தான் மேலிடுகிறது. மரணம் நம் அனைவருக்கும்தான் வருமென்றாலும், குண்டுகள் நம் மீது வீசப்பட்டு, கையிழந்து, காலிழந்து துடிதுடித்துச் சாவதென்பதை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது.\nஅப்படி சொந்தங்களையெல்லாம் இழந்து குற்றுயிராக இருப்பவர்களும் முகாம்களுக்குள் இரண்டாந்தர குடிமக்களாக இருத்தி வைக்கப்பட்டு இருக்கின்றனர். இலங்கையில் உள்ளவர்களை காப்பாற்றுவதை விடுங்கள். குறைந்தபட்சம், தமிழகத்தில் சிறப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டவர்களைக் கூட விடுவிக்க நம்மால் முடியவில்லை.\n2009ல் நடந்து முடிந்த குற்றங்களுக்காக ஒவ்வொருவராக குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் காலம் கடந்து விட்டது. மாற்றி மாற்றி குறை சொல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.\nஇந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி ஈழத் தமிழர்களின் நலனுக்காக ஏதாவது செய்யுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. மோடி வெற்றிபெற்றதும், முதலில் உரையாடுவது ராஜபட்சேவாகத்தான் இருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறையில் இருக்கும் அதிகாரிகளை மீறி, மோடி ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்து விடுவார் என்றும் நம்பிக்கை இல்லை. மோடி வந்தால் ஈழத் தமிழர்கள் வாழ்வு வளம் பெறும் என்று வைகோ, அவருக்கு அளிக்கப்பட்ட ஆறு சீட்டுகளுக்காக கூறிக்கொண்டு இருக்கலாமே தவிர, அது எந்த விதத்திலும் இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதில்லை.\nகொல்லப்பட்டவர்களின் நினைவு தினத்தைக் கூட அனுசரிக்கமுடியாமல் மஹிந்தா அரசு தடை விதிக்கிறது. தனி ஈழப் போராட்டங்கள் தொடர்வதற்கு முன்னர் இருந்ததைவிடவும் படுமோசமான நிலையில் அங்கே தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவும், உலக நாடுகளும் கைவிரித்தாகிவிட்டது. ஆயுதப்போராட்டங்களை இனி கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது. இந்நிலையில் அங்கிருக்கும் சிங்கள முற்போக்காளர்களுடன் இணைந்து, கொடுங்கோல் அரசிற்கெதிராக ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுப்பதுதான், அந்நாட்டு அரசியல் சட்டம் உறுதிசெய்யும் அடிப்படை உரிமைகளுடனாவது தமிழர்கள் வாழ ஒரே வழி. குறிப்பாக இங்கே தோள் தட்டும், மீசை முறுக்கும், வெட்டிப்பேச்சு வீரர்களை ஈழத் தமிழர்கள் நம்பவே கூடாது.\n2009ல் பா ஜ க ஆட்சிக்கு வரும், சமரசத்திற்குச் செல்லாதீர்கள் என நம்பிக்கையளித்தது யார், இரட்டை கோபுரத்தகர்ப்பிற்குப் பின்னர் உலகளாவிய அளவில் ஆயுதப் போராட்டங்கள் குறித்தான அணுகுமுறை தலைகீழாக மாறிவிட்டது என்பதை எடுத்துச் சொல்லத் தவறியது யார் இங்கே நாள் தோறும் கர்ஜிக்கும் தமிழுணர்வாளர்களே.\nஇந்நிலையில் அங்குள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தங்கள் எதிர்காலம் குறித்து ஆய்வுசெய்து உரிய முடிவெடுக்கட்டும். இந்நாட்டுத் தமிழுணர்வாளர்கள் இந்திய அரசும் மற்ற பன்னாட்டு அரசுகளும் ஈழத்தமிழர்களுக்கு அனைத்து தளங்களிலும் நீதி வேண்டும், தற்போதைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தட்டும் . பாகிஸ்தானையும் சீனத்தையும் மிகப் பெரிய எதிரிகளாக பாவிக்கும் பாஜ��� அரசு உருவாகும் வேளையில், மோடியோ உடனிருப்பவர்களோ இலங்கையில் எங்கே அந்நாடுகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைத்துவிடுமோ என்றஞ்சி ராஜபக்சேயை தாஜா செய்யவே விரும்புவர். இவ்வாறு மாறியிருக்கும் சூழலில் வட இந்திய சக்திகளுக்கும் நிலைமையினை சரிவர உணர்த்தவேண்டும். இனியும் தனிக்கச்சேரி செய்து பயனில்லை\nகூடங்குளம் அணு உலைக்கெதிராக புலம் பெயர் படைப்பாளர்கள் கூட்டறிக்கை\n2ஜி பேச்சு… ஒட்டுக் கேட்டது யார் \nஇந்தியாவில் நல்லாட்சி மலர போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.நல்லது நடக்கும் என நம்பவும். தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக திரு பொன் ராதாவும்,உலக நாயகன் நம்ம அன்புவும் கண்டிப்பாக வலியுறுத்துவார்கள் சவுக்கு இனைய நண்பர்களே….\nஈழத்தில் விதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கு என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன்.. மே பதினாறு இந்தியாவில் காங்கிரசுக்கு சவக்குழி வெட்டியாச்சி..இனி இனபடுகொலைகளுக்கு காரணமான அந்நிய சோனியாவின் கண்கிராச்ஸ் அழிந்து போகும்.அதற்க்கு துணைபோன திமுக வும் அழிந்து போகும்.\nஒரு சுனாமியின் தயார் நிலையில்\nநவீன நரபலியான இனப் படுகொலை,\nகொண்டு வர தடைகள் பல இருந்தாலும்\nஈழத் தமிழ் இனத்தின் ஒரு பகுதி\nசிங்களவன் அகலக் கால் வைத்து\nமறு வாசிப்பே இந்த பதிவு.\nஅவன் சண்டைக்கு வந்தது வியப்பல்ல,\nஅவனுடன் தலைவன் சமர் புரிந்ததும்\nநாடு கடத்தப்பட்ட ஒரு கூட்டம்\nபுத்தன், காந்தி பிறந்த மண்ணென்று\nநூட்டிமையில் நிறம் மாறும் பச்சோந்தி\nஅவை காட்டு மிராண்டிகளை விடவும்\nஇந்திய அரசியல் சாக்கடைக்கு வெளியே\nவல்லரசு என்று வயிறு வளர்க்கும்\nயாருக்கும் எந்த தயக்கமும் இருக்காது.\nஒன்றுக்கும் ஒன்பதுக்கும் உள்ள இடைவெளி\nஇனப்படுகொலை செய்த பின்னும் கூட\nஅதிக பட்ஷம் இந்தியாவை தொங்கலாம்\nகுடை பிடித்து காவல் காக்க முடியாது.\nஈழத்து மக்களின் சுதந்திர தாகம்\nஐந்தாம் ஆண்டு கறுப்பு நாள்\n சற்று வேகமாகவும், அதே சமயம் விவேகமாகவும் செயல்படுவோம்.முதலில் புகையில்லா இந்தியாவை தந்த அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிக்கொண்டு, மீண்டும் அவருக்கு சுகாதாரத்துறை கிடைக்கப்பெற்று மதுவில்லா இந்தியா படைக்க அனைத்து தமிழர்களும் ஒருங்கே குரல்கொடுப்போம். 2009-ல் ரணமாகிய எங்கள் மனம் தமிழ் ஈழம் மலர்ந்த பின்தான் கொண்டாட்டங்களில் நாட்டம் கொ��்ளும் என சூளுரைப்போம்.\ndmk,admk மீது மாறிமாறி சவாரிசெய்து இலவசங்களிலும்,டாஸ்மாக்கிலும் மதிமயங்கிய நாம் மண்ணின் மைந்தர்களுக்கு வாய்பளிபோம். அது 2g புகழ் ராஜா வே ஆனாலும் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2016/04/blog-post_15.html", "date_download": "2018-08-21T23:43:52Z", "digest": "sha1:PTMPBKSBCY4DLPPM33XDRZXBDIE4GO2N", "length": 23669, "nlines": 139, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: ஊடகங்கள் திணித்த கறைகள்.", "raw_content": "\nவெள்ளி, 15 ஏப்ரல், 2016\nசென்ற 2011 தேர்தலில் திமுகழக ஆட்சிக்கு எதிராக அதிகம் பேசப்பட்டவை ஈழப்படுகொலைகளை கருணாநிதி தடுக்கவில்லை,அறிவிக்கப்பட்ட நான்குமணி நேர மின்வெட்டு,2 ஜி ஊழல்.\nஇவைகள்தான் திமுகவை எதிர் கட்சித் தலைவர் பதவியை கூட தட்டிப்பறித்தவை.\nஇதற்கு முன்னரும் கூட திமுக எதிர்க் கட்சித்தலைவர் பதவியை இழந்திருக்கிறது.4 இடங்கள் மட்டுமே வென்ற காலங்களும் உண்டு.ஏன் திமுகவை உருவாக்கிய அறிஞர் அண்ணாவே திமுக சந்தித்த முதல் தேர்தலில் தோற்றிருக்கிறார்.\nஆனால் அங்கிருந்துதான் கலைஞர் தனது இன்றையவரையுலுமான வெற்றிக்கணக்கை துவக்கினார்.\nஈழப் போரில் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப் பட்ட போது கலைஞர் முதல்வர் அவ்வளவுதான் .இந்திய அரசு,மட்டுமல்ல சர்வ வல்லமை படைத்த அமெரிக்கா ,பிரிட்டன் ஏன் ஐ.நா சபையே அக்கொலைகளை எதிர்த்தும் தடுத்து நிறுத்த முடியாத நிலை வெறும் ஒரு மாநில முதலமைச்சர் எப்படி நிறுத்த முடியும்\nதமிழ் நாடு முதல்வர் கட்டுப்பட்டிலா இந்திய அரசின் வெளிநாட்டு உறவுத்துறை,பாதுகாப்புத்துறை இருக்கிறது.\nஆனாலும் தமிழக மக்கள் கலைஞர் ஈழப்படுகொலைகளை தடுக்காத துரோகத்தை மட்டுமல்ல ஜெயலலிதாவை ஈழத்தாய் என்றும் நம்ம வைக்கப்பட்டார்கள்.அதற்கு கடுமையாக உழைத்தவர்கள் நெடுமாறன்,வைகோ,சீமான் போன்ற ஈழப் போராளிகள்.இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள்.\nஆனால் அந்த போராளிகள் சாயம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாள்களில் முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தை ஈழத்தாய் ஜெயலலிதா இடித்தவுடனே வெளிறி விட்டது.\nமின் வெட்டு ஜெயலலிதா ஆட்சிசெய்த ஐந்தாண்டு காலமும் தீர்க்கப்படவே இல்லை.அதிகரித்து கோவை,திருப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பைத்தான் தந்தது.\nதிமுக ஆரம்பித்த மின் உற்பத்தி திட்டங்கள் சத்தமே இல்லாமல் மூடப்பட்டன.\nஐந்தாண்டுகள���க அதிக விலைக்கு வெளியில் தனியாரிடம் மின்சாரம் வாங்கி ஆயிரக்கணக்கான கோடிகள் மின்துறைக்கு இழப்பை ஏற்படுத்தி வைத்ததுடன்.ஆயிரக்கணக்கான கோடிகள் ஆட்சியாளர்கள் ஊழல் செய்யவும் வாய்ப்புகள் உருவானது.\nவெளியில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி விட்டு தமிழ் நாடு மின் மிகை மாநிலம் என்று ஜெயலலிதா அறிவித்த வேடிக்கைதான் நடந்துள்ளது.\nஅடுத்து வருவது 2ஜி .அதை பற்றி அய்யா சுப,வீரபாண்டியன் அவர்கள் சொல்வதை கீழே தருகிறோம்.\nதவறான கணக்குகளால் சிலர் தற்காலிகமாகத் தப்பித்தனர் - அது பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு. தவறான கணக்குகளால் சிலர் சிறை சென்றனர் -அது 2ஜி வழக்கு\nதேவை ஏற்படும் போதெல்லாம் அல்லது தேர்தல் வரும் போதெல்லாம் சிலர் 2ஜி வழக்கு பற்றிப் பேசுவார்கள்.\nஇப்போது அந்த ‘சீசன்’ தொடங்கியுள்ளது.\n2ஜி வழக்கு பற்றிப் பேசுகின்றவர்கள் மிகுதி. அந்த வழக்கு பற்றிய உண்மைகள் அறிந்தவர்கள் சிலர், மிக மிகச் சிலர். 2ஜி பற்றி நெடு நேரம் பேசுகின்றவர்களிடம் ஒரே ஒரு சின்னக் கேள்வியை முன்வையுங்கள். அவர்களின் அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். வேறொன்றுமில்லை, 1.76 லட்சம் கோடி என்று தொடர்ந்து இந்த வழக்கில் ஒரு தொகை பேசப்படுகிறதே அது எப்படி வந்தது என்று மட்டும் கேளுங்கள். அடுத்தததாக, அந்தத் தொகை அந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் எங்கும் காணப்பட வில்லையே ஏன் என்று கேளுங்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரியாதவர்கள்தாம் 2ஜி பற்றி நிறையப் பேசிக் கொண்டுள்ளனர்.\nபணிவோடு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், 2ஜி குறித்துக் காரசாரமாக மேடைகளில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருக்கே கூட இந்த விளக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nசரி, அந்த உண்மைகளைச் சின்னக் கணக்குகளின் மூலம் நாம் பார்த்து விடுவோம். ஆ. ராசா அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைக்கற்றைகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டன. இன்றிருப்பது போல் அன்று பலரிடம் கைத் தொலைபேசி இல்லை. எனவே 52.75 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே விலை போயின. ஒரு மெகா ஹெட்ஸ் 276 கோடிக்குப் போயிற்று. அதன்மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 14,559 கோடி.\nதலைமைத் தணிக்கைக் கணக்காளராக அன்று இருந்த வினோத் ராய் கற்பனையில் ஒரு கணக்குப் போட்டார். அவர் 2008 முதல் 2013 வரை அப்பதவியில் இருந்தார். ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்று இல்லாமல் அலைக்கற்றைகளை ஏலத்துக்கு விட்டிருந்தால் ஒரு மெகா ஹெட்ஸ் 3350 கோடிக்கு விற்பனையாகி இருக்கும் என்பது அவர் கணக்கு. அது அவருடைய கற்பனைக் கணக்கு. அதன்படி பார்த்தால், 1,76,712 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும் என்றாகிறது. போனால் போகிறது என்று 712 கோடியை விட்டுவிட்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டுள்ளனர். இப்படித்தான் அந்த 1.76 என்னும் தொகை வந்தது.\nஇங்கும் கூட இரண்டு செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. வினோத் ராய் கணக்குப் படியும் அது ஊழல் அன்று, அரசுக்கான இழப்புத் தொகை. அவ்வளவே. இரண்டாவது, 1.76 இல் வரப்பெற்ற 14ஆயிரம் கோடியைக் கழிக்க வேண்டும் இல்லையா அதனைக் கழித்துவிட்டு 1.62 லட்சம் கோடி என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.\nஇந்த வழக்கில் ஆ. ராசா, 2011 பிப்ரவரி 2 ஆம் நாள் கைது செய்யப்பாட்டார். அதாவது, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 2011 ஏப்ரல் 2 ஆம் தேதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1.76 லட்சம் கோடி என்ற தொகை எங்கும் குறிக்கப்படவில்லை. தணிக்கையாளரின் கணக்கை சி.பி.அய் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஒரு கணக்குப் போட்டு 32 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.\nதணிக்கையாளர் கூறியது போல், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகள், ஏலத்துக்கே விடப்பட்டன. 2008ஆம் ஆண்டே ஒரு மெகா ஹெட்ஸ் 3350கோடிக்கு விற்றிருக்க வேண்டுமென்றால், 6 ஆண்டுகளுக்குப் பின் எவ்வளவு கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை ஆகியிருக்க வேண்டும் ஆனால் 367.2 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. அதாவது ஒரு மெகா ஹெட்ஸ் 297 கோடி ரூபாய். அவ்வளவுதான்.\nஏலத்துக்கு விட்டும், 6 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மெகா ஹெட்ஸ் 21 கோடி ரூபாய்தான் கூடுதல் விலைக்குப் போயுள்ளது. வினோத் ராய் கணக்குப்படி 3350 கோடிக்கே விற்பனை ஆகியிருந்தால், 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் வந்ததோ வெறும் ஒரு லட்சத்து ஒன்பது ஆயிரம் கோடிதான். அப்படியானால் இப்போது 10 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறலாமா மோடி உட்பட எல்லோரையும் கைது செய்யலாமா\nதலைமைத் தணிக்கைக் கணக்காளர் போன்ற மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றபின், அவர்களுக்கு வேறு அரசு பதவிகள் வழங்கக்கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் இப்போது ஓய்வு பெற்றபின், வினோத் ராய், இன்னொரு பெரிய பொறுப்பில் (UN panel of external auditors and honorary advisor to the railways) அமர்த்தப்பட்டுள்ளார்.\nபுரிய வேண்டிய கணக்குகள் இப்போது புரிந்திருக்கும்\nஆக திட்டமிட்டே மக்களுக்கான ஆட்சியை நடத்திய திமுக,திமுகத்தலைவர் மீது அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பழி வாங்கப்பட்டுள்ளார்.\nகலைஞர் ,திமுக மீதான குற்றச்சாட்டுகள் என்றால் எட்டுகாலச்செய்திகளாக வெளியிடும் இந்திய ஊடகங்கள் அதற்கு திமுக தரப்பில் இருந்து வரும் விளக்கங்களை மட்டும் வெளியிடுவதில்லை.\nஇதில் வட மாநில,தமிழக ஊடகங்கள் அனைத்தையும் கலைஞர் எதிர்ப்பு ஒன்றுமட்டுமே இணைக்கிறது.\nஅதற்கு சாதியியல் மட்டுமே காரணமாக இருக்கிறது.இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய ஊடகங்கள்,தொலைக்காட்சிகள் அனைத்துமே குறிப்பிட்ட மேல் சாதியினர் கையில் மட்டும்தான் உள்ளது.\nதப்பித்தவறி மற்ற இனத்தவர்கள் நடத்தும் புகழ் பெற்ற ஊடகங்களிலும் தலைமை பொறுப்பில் அந்த வகையினரே உள்ளனர்.[உதாரணமாக :தந்தியில் பாண்டே,ஹரிஹரன் ]\nஆனாலும் மாயாவதி,பாஸ்வான்,இவர்களைப்போல் கலைஞரை இந்த ஊடகங்கள் ஓரங்கட்ட முடியவில்லை.\n93 வயதிலும் இவர்களை ஒரு கை பார்த்து வருகிறார்.\nகலைஞர் .திமுக இல்லாமல் தமிழ் நாட்டில் அரசியல் இருந்ததில்லை.இனி இருக்கப் போவதும் இல்லை.கலைஞர் தனக்கு சரியான வாரிசை கைகாட்டியுள்ளார்.\nநேரம் ஏப்ரல் 15, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n– ஒரு முழுமையான பார்வை 1999- இல் ஏற்பட்ட கார்கில் போருக்குப்பிறகு பாதுகாப்பு ஆலோசகர் சுப்ரமணியம் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கார்கில் மறுப...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பல���ன் தற்போது க...\nதிரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியை...\nவிக்கிலீக்ஸ் அடுத்து பனாமா லீக்ஸ்\nநீதியரசர் மகேந்திர பூபதி .\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesot.org/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:27:36Z", "digest": "sha1:7RGXOT4F57RBWVX6O4Q2ITQNSJNFUFJB", "length": 18894, "nlines": 139, "source_domain": "pesot.org", "title": "ராபேல் போர் விமானம்-கொள்முதல் | Pesot", "raw_content": "\nகடந்த மாதம் பிரான்ஸ், கனடா,ஜெர்மனி சுற்றுப் பயணத்தின்போது பல ஒப்பந்தங்களை பிரதமர் மோடி இந்தியா சார்பாக தீர்மானித்துள்ளார். அதில் பிரான்ஸ் உடனான ராபேல் போர்விமானக் கொள்முதலும், கனடாவுடனான அணுஉலைக்கான எரிபொருள் ஒப்பந்தமும் முக்கியமானது. இரண்டு ஒப்பந்தங்களும் நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்தவை என்பது இதன் முக்கியத்துவமாகும்.1974 பொக்காரன் அணுகுண்டு வெடிப்புக்கு பின், கனடா, தாரப்பூரி நிலையத்திற்கு அளித்து வந்த யுரேனியம் எரி பொருளை நிறுத்தியது. இந்த ஒப்பந்தம், ஏதோ கனடாவுடன் ஏற்பட்ட உறவு நிலைக்காக வரவில்லை. ஜனவரியில் ஒபாமாவுடனான அணு உலை ஒப்பந்தத்தை யொட்டி வந்திருக்கும் ஒட்டுஒப்பந்தம் தான் இது பற்றி வேறுதனத்தில் விவரிக்கலாம். ஆனால் 36 போல் விமானங்களுக்கான ஒப்பந்தமென்பது, பிரான்ஸையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய வியப்புக்குறியதாகும்.\n2007லிருந்து தீர்மானிக்கப்படாமல் பேசு வார்த்தையிலேயே இருந்த இந்த கொள்முதலைத் தான் மோடி முடிவுக்குக் கொண்டு வந்தது புதிய சர்சையை கிளப்பியுள்ளது. 126 நடுத்தர பலதர வேவுவிமானங்களுக்கான ஒப்பந்தம் 2007-ல் கோரப்பட்டது. ஒப்பந்த��்தில், விமானங்கள் தயாரிப்புக்கான தொழில் நுட்பமும் மாற்றப்பட வேண்டுமன்பதாகும். இந்த பிரச்சனையில் தான், இது நீண்டு கொண்டே வந்தது. ராபேல் விமானத்துடன், ஐரோப்பாவின், டைபோன் விமானமும் பேச்சுவார்த்தையில் இருந்தது. இதில் தான் மோடி (G 2G Government to Government) என்ற முறையில் 36 ராபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை யேற்றுக் கொண்டார். இது ஏறத்தாழ 4.5 பில்லியின் டாலர்க்கான ஒப்பந்தமாகலாம். 36 விமானங்களுடன், மேலும் 18 விமானங்கள் வாங்குவதும் எதிர்காலத்தில் முடிவெடுக்க படுமெனப்தும் ஒப்பந்த வடிவமாகும். 1980 களில் தேஜ் விமானங்களை இந்திய அரசு கொள்முதல் செய்தது. 1996-ல் ரஷ்யாவிடமிருந்தும் (SukoiMki) வாங்கியிருந்தது. பிரான்ஸுடனான ராபேல் விமானக் கொள்முதல், இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. ஆக “மேக் இன் பிரான்ஸ்”ஆகும். ராபேல் விமானத்தை விட ஐரோப்பாவின் “டைபோன்” விமானங்குறித்து விலைபேரம் பேசியிருக்க முடியும். எல்லாவகையிலும் டைபோன் ராபேலைவிட ஏற்றுக்கொள்ளப்பட்ட விமானமே. ஒப்பந்த புள்ளிக்காக நிறுவனங்கள் 50 மில்லியன் டாலர் வரை செலவழித்து இருக்கும் நிலையில், இது மற்ற ஒப்பந்த புள்ளிதாரர்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.\nராபேல் விமானம் தயாரிக்கும் டஸ்ஸால்ட (Dassault) நிறுவனம், கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து முடிவெடுக்கும் கூட்டத்தில் அனில் அம்பானியும் உடனிருந்தார் என்பது கூடுதல் தகவலாகும். ஒரு தலைப்பட்சமான இந்த ஒப்பந்தத்திற்கு, இந்தியாவின் நெருக்கடி தேவையிருப்பதாலேயே இந்தக் கொள்முதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்தியஎல்லை சீனாவின் கண்காணிப்பிலிருக்க காக்கப்பட வேண்டிய அவசரநிலை இருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. ஆனால் 36 விமானங்களை தருவதற்கு பிரான்ஸ் நிறுவனத்திற்கு எவ்வளவு காலமாகும் என்பதனை பார்த்தால் இந்த வாதம் ஏற்க முடிந்ததாக இல்லை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அன்றை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெட்லி ராபேல் விமானம் வழங்க 3 லிருந்து 4 ஆண்டுகள் ஆகுமென பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மூன்று நான்கு ஆண்டுகாளும், விமானம் உடனடியாக நெருக்கடிக்கு எப்படி பயன்பட முடியும். டஸ் ஸால்ட் நிறுவனம், மாதத்திற்கு ஒரு விமானத்தையே தயாரிக்க முடியும். இதனையும், பிரான்ஸ் அரசுக்கு அ���ு தயாரிக்கிறது. இதன் தயாரிப்புத் திறனைக் கூட்டுவதானாலும், அது 500க்கும் மேற்பட் பலதொழிற் சாலைகளின் திறனையும் உடன் அதிகரிக்க வேண்டியிருக்கும். இது உடனடி சாத்தியமல்ல. 36 விமானங்கள் என்பது இரண்டு விமான “ஸ்குவாட்ரன்” ஆகும்.\nஇதே இனத்தைச் சேர்ந்த ரஷ்யாவின் Sukoi விமானங்கள் ராபேலின் விலையில் பாதிதான் ஆகும். அத்துடன் அதன் பராமரிப்புச் செலவும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. மிரேஜ் விமானப்பராமரிப்பு 486. கோடியாக இருக்கும் பொழுது Sukoi க்கு 170 கோடியே ஆகிறது மிரேஜ்க்கு 9.5 கோடியென்றால் Sukoi 5.2 கோடியே செலவாகிறது என்பது GAG யின் அறிக்கை ஆக ராபேல் விமானக் கொள்முதல் இந்தியாவின் தேவைக்கானதல்ல 31,000 கோடிக்கான கொள் முதல், பாதுகாப்புத்துறை மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 94000யில் மூன்றில் ஒரு பகுதி, ராணுவ கொள்முதல் என்பது எப்பொழுதுமே பிரச்சனைகளைத்தான் கொண்டு வந்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, மேக் இன் இந்தியா என்ற முழக்கங்களையெல்லாம் முடக்கி வைத்து விட்டு, இந்த கொள்முதல் கையெழுத்தாயிருக்கிறது.\nஜப்பானுடனான ஒப்பந்தத்தில், இந்திய “பர்மா” நிறுவனங்கள் பற்றிய பிரச்சனையில் முடிவு எட்டப்படாமலேயே இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.\nஆஸ்திலேலியாவுடனான அணுஉலை எரி பொருள் ஒப்பந்தம் உப்புசப்பற்றதாக இருந்தது. என்றாலும் அதானி ஒரு பில்லியனுக்கு மூலதனமிட ஏற்கப்பட்டது.\nஅமெரிக்காவுடன், அணுஉலை இழப்பீட்டு ஒப்பந்தத்தை நீர்த்து போக செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்ஸுடன், ராபேல் ஒப்பந்தம் பிரான்ஸை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nகனடாவின் அணுஉலைக்கான எரிபொருள் ஒப்பந்தம், இந்திய அணு உலைகளின் கனடாவைச் சார்ந்திருக்க செய்கிறது.\nஇந்திய மக்களுக்கு மேக் இன் இந்தியா, “அச்சாபின்”, ஸ்வாத்பாரத், எனபல முழக்கங்களுடன் நிலகையகப்படுத்துதல், தொழிலாளர் நலச் சட்டங்கள் நிர்வாக ஆதரவாக திருத்தம், மின்சார வினியோகம் தனியார் மயப்படுத்துதல் என பல கார்பரேட் திட்டங்களுக்கு சட்டதிருத்தம் இன்னமும் நான்காண்டுகள் உள்ளன.\nநடுவன அரசும் – விவசாயக் கடனும்\nசீனாவின் AIIB வங்கியும், அமெரிக்காவின் Woods சகோதரிகளும்\nஇங்கிலாந்து வெளியேற்றமும்***உலக மயமாக்கல் கொள்கையும்.\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/ERhymes.php?countID=Old%20King%20Cole", "date_download": "2018-08-21T23:18:19Z", "digest": "sha1:A74T2K4UX37R7VTDAFX4JVW27P2OSVUY", "length": 2798, "nlines": 68, "source_domain": "tamilrhymes.com", "title": "ஆங்கலப் பாடல்கள் - English Rhymes - Old King Cole - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168207.html", "date_download": "2018-08-22T00:25:56Z", "digest": "sha1:XGIV7G6CR7RTBHGTN7FMZFUGCJGQ2MII", "length": 13356, "nlines": 163, "source_domain": "www.athirady.com", "title": "‘கலக்கப் போவது யாரு’ புகழ் நவீனின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n‘கலக்கப் போவது யாரு’ புகழ் நவீனின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்..\n‘கலக்கப் போவது யாரு’ புகழ் நவீனின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்..\nகலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் மிமிக்ரி கலைஞர் நவீனின் 2வது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து பிரபலமானவர் சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த நவீன்(35). கமல் ஹாஸன், அஜித், விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று பேசி அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அவர் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை நேற்று திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nதிவ்யா நவீன் தன்னை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக திவ்யா(28) என்ற பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் தங்களுக்கு முறைப்படி பதிவுத் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் அளித்தார். நவீன் திவ்யா அளித்த ஆதாரங்களை பார்த்த போலீசார் நவீனின் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்த ரிசார்டுக்கு உடனே கிளம்பிச் சென்றனர்.\nதிருமணத்தை நிறுத்திவிட்டு நவீனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதிர்ச்சி முதல் மனைவி இருக்கும்போதே நவீன் 2வது திருமணம் செய்ய முயன்று போலீசில் சிக்கியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி பிரபலம் சுனிதா கார் விபத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில் நவீனும் பிரச்சனையில் சிக்கியுள்ளார். தம்பதி நவீனுக்கும், திவ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்களாம். இந்நிலையில் தான் நவீன் 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.\nமிஸ்டர் சந்திரமௌலி உருவான விதம்..\nபுதிய பிரதி அமைச்சர்கள் 6 பேர் இன்று பதவியேற்பு..\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர செயல்…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்ப���ணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..\nதிருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் – பல மாநில கவர்னர்கள்…\nஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு – அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய…\nஅறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த…\nஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்..\nஅரசு பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dawahfm.com/2018/02/08-Four-Leg-Hen.html", "date_download": "2018-08-21T23:58:59Z", "digest": "sha1:HZKXMOV6OB55JFMB3LEVNK6AZZQQTZ5H", "length": 9110, "nlines": 81, "source_domain": "www.dawahfm.com", "title": "இலங்கை நாத்தாண்டிய பகுதியில் நான்கு கால்களும் அதிசயக் கோழி! | Dawah FM தமிழ்", "raw_content": "\nஇலங்கை நாத்தாண்டிய பகுதியில் நான்கு கால்களும் அதிசயக் கோழி\nநாத்­தாண்­டியா பிர­தே­சத்­தி­லுள்ள கோழிப் பண்ணை ஒன்றில் நான்கு கால்­க­ளை­யு­டைய கோழி ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இது சாதா­ரண கோழியைப் போன்று, இரண்டு கால்­களில் நடந்து செல்­வ­துடன், மேல­திக கால்­களை பின்­பு­ற­மாக வைத்­தி­ருக்­கின்­றமை சிறப்­பம்­ச­மாகும்.\nஇவ்­வா­றான கோழி­களை காண்­பது மிகவும் அரிது என அக்­கோழிப் பண்ணை உரி­மை­யாளர் தெரி­வித்தார்.\nதிகன - வீடியோ காட்சிகள்\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான்\nசவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான். ...\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது.\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீதும் ஆத்திரகாரர்க...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு சில தினங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதி...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு ..\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது இல்லத்தில் அகில இலங்கை ஜம்மியதுல்...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nபொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமியா நாடாக மாற்றி வருவாயை மீண்டும் வரவழைத்து கொள்ளும் சவுதி இளவரசரின் தூரநோ...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் (வீடியோ இணைப்பு)\n– மப்றூக் – அ ம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம...\nவெலிமடை நகரில் ��லிகான் முஹம்மட் என்பவரின் காணியில் புத்தர்சிலை\nநேற்றிரவு வெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் பலவந்தமாக புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக அவரது உறவினர் அத்னான் முஹம்மட்...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் அரசிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வ...\nசியம்பலாண்டுவையில் கறுப்பு கொடி கட்டி பெரும்பான்மை...\nஅம்பாறை ஜும்மாபள்ளிவாசல்மீது இனவாதிகள் பலத்த தாக்க...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nஅதிவேக நெடுஞ்சாலையில் வேக அளவீட்டு இயந்திரக்கட்டமை...\nஇலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அரசியலுக்குள் நுழைந...\n​வாட்ஸ் அப் செயலியின் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமா...\nவாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் அதிகமான வாக்க...\nஇலங்கை நாத்தாண்டிய பகுதியில் நான்கு கால்களும் அதிச...\nகத்தாரில் குட்டி இலங்கை சகோதரர் வபாத்தானார்\nஅமீரகத்தில் 1 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுத்தவருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/12/10.html", "date_download": "2018-08-22T00:16:19Z", "digest": "sha1:HVCJDEQBMGJPDOC5YIMGQ2RONSS4A2XT", "length": 25130, "nlines": 206, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ் கணேஷும் ராஜனும் கல்லூரி காலத்தில் நெருங்கிய நண்பர்கள். ஆனால், படித்து முடித்தபிறகு இருவரும் இருவேறு பாதையில் சென்றுவிட்டார்கள். தினப்படி வேலைகளில் இருவருமே பிஸியாக இருக்க, பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மீண்டும் இருவரும் இணைய, சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தார்கள். கணேஷ் தன்னுடைய பைக்கில் போய் ஹோட்டலில் இறங்கினான்.\nராஜன் தன்னுடைய புதிய காரில் ஹோட்டலுக்கு வந்தான். கார் மட்டுமல்ல, அவன் வாங்கியிருந்த வீடு, அவன் அணிந்திருந்த ஆடை, சேர்த்திருந்த சொத்து என எல்லாமே கணேஷைவிட மிக மிக அதிக மதிப்புடையவையாக இருந்��து. இத்தனைக்கும் படிப்பு விஷயத்தில் கணேஷைவிட ராஜன் பெரிய புத்திசாலியல்ல. பிறகு எப்படி ராஜன் இந்த அளவுக்கு முன்னேறினான்\nஅடுத்தடுத்த சந்திப்பில் ராஜனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டான் கணேஷ். ''பெரிய அற்புதம் எதையும் நான் செய்துவிடவில்லை. நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது தான். நம் எல்லோருக்கும் ஒருநாளில் கிடைக்கும் 24 மணி நேரமானது பொன் போன்றது. அதைக் கண்ணும் கருத்துமாக நிர்வகித்து, ஒரு மணித் துளியைக்கூட வீணாக்காமல், நமது வேலைகளைத் திறனோடு முடித்தால், நம் வாழ்க்கையில் நாம் வெற்றியடைவது நிச்சயம். வெற்றியாளர்களால் செய்ய முடிந்த விஷயத்தை; இன்னொருவரால் செய்ய முடிவதில்லை என்றால், அதற்கு மிக முக்கிய மூலகாரணம் வெற்றியாளர் களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரிந்திருப்பதே'' என்று சொன்னான்.\nவீடு திரும்பும் வழியில் ராஜன் சொன்னதை நினைத்துப் பார்த்தான் கணேஷ். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், நல்ல வேலையில் இருந்தாலும், அந்த வேலையை நன்றாகச் செய்து, உயர்பதவி களை அடைய வேண்டும் என்கிற லட்சியம் எதுவும் இல்லாமல், காதல், சினிமா, பீச் எனப் பலநாட்கள் அலைந்தது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான் கணேஷ். இந்த கணேஷைப்போல, நீங்களும் நேரத்தின் அருமையை உணர்ந்து வெற்றியுடன் செயல்பட 10 எளிமை யான டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக...\n1 உங்களுடைய பொன்னான நேரம் எங்கு வீணாகச் செலவாகிறது என்பதைக் கண்டறிய உங்களின் ஒருவார கால நடவடிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்து ஆராயுங்கள். உதாரணத்துக்கு, தேவையில்லாமல் நீங்கள் பேசும் செல்போன் உரையாடல் கள், டிவி பார்ப்பதில் நேரம் கழித்தல், இணையத்தில் மிகுந்த நேரத்தைச் செலவிடுதல் ஆகியவைகளைக் கண்ட றிந்து அவைகளைத் தவிர்க்க முயற்சி எடுங்கள்.\n2 வெற்றிக்கு முக்கியமான ஒவ்வொரு நடவடிக்கையும் உரையாடலும் சரியான கால அளவைப் பின்பற்றி இருப்பது மிக அவசியம். உங்கள் மிக முக்கியமான வேலைகளைத் தொடங்கும் நேரத்தையும்; முடியும் நேரத்தையும் அளவிட்டு, அதைக் கச்சிதமாக அமைத்துக்கொள்வது அவசியம். இதை மற்றவர்கள் விமர்சித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையைக் குறிப்பிட்ட நேரத்���ில் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுத்தினால், எந்த வேலையிலும் தோல்வி என்பது இருக்கவே இருக்காது.\n3 உங்களை வாழ்க்கையில் முன்னேற்றும் எண்ணங்கள், நடவடிக்கைகள் மற்றும் உரையாடல் களுக்கு உங்களது 50 சதவிகித நேரத்தையாவது செலவிடுங்கள். தேவையற்ற வேலைகளில் கவனம் சிதறாமல் இருத்தல் மிகவும் நல்லது.\n4 தினமும் அலுவலகத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்து உங்களது அன்றைய பணிகளை முழுமையாகப் பட்டியலிடுங்கள். இதை ஒரு முக்கியமான முதல் பணியாக உங்களின் ஒவ்வொருநாள் தொடக்கத்திலும் மேற்கொள்ளுங்கள். அன்றாடப் பணிகளைப் பட்டியலிடும் போது முக்கியமான பணிகளை முதன்மைப்படுத்துதல் அவசியம்.\n5 வேலையையும் வாழ்க்கையையும் சமன்படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். தினமும் எழும் நேரம் மற்றும் தூங்கச் செல்லும் நேரம் இரண்டையும் சரியாக வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கமும், தினசரி உடற்பயிற்சியும் புத்துணர்ச்சியுடன் நாம் வேலையில் ஈடுபட இன்றியமையாததாகும்.\n6 மிகவும் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்தும்போது, மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமாதிரியான சமயங்களில் 'do not disturb' என்று உங்கள் அறை அல்லது மேஜையின் மீது எழுதிவைத்துவிட்டு, வேலை பார்க்கலாம். அப்படி செய்யும்போது மற்றவர்கள் நீங்கள் செய்யும் வேலை யின் முக்கியத்துவத்தைச் சரியாகவே புரிந்துகொள்வார்கள்.\nஇதுமாதிரியான சமயங்களில் எந்தவித சமூக வலைதளங்களிலும் கவனம் சிதறாமல் இருத்தல் அவசியம். உங்களின் வேலைக்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய வலைதளங்களை உபயோகிக்கலாம். தொலைபேசி / கைப்பேசி அழைப்பு களுக்கும் மெயில்களுக்கும் தனியாக நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வேலை நேரத்தில் வரும் அழைப்புகளையோ, மெயில்களையோ மிக முக்கியமான தாக இருந்தால் மட்டுமே பதிலளியுங் கள். அவற்றுக்குப் பிற்பாடு, அதாவது நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பதில் அளித்துக்கொள்ளலாம்.\n7 சிலர் காலை நேரங்களில் வேலைகளைச் சிறப்பாகச் செய்வார்கள்; இன்னும் சிலர் மாலை நேரங்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். அவரவருக்கு ஏற்றமாதிரி முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை அந்தந்த நேரங்களில் செய்யலாம். கடிகாரத்துடன் போட்டி��ோட்டு வேலை செய்வது நம்பிக்கையைக் கொடுக்கும்.\nஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பத்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கும் மனதுக்கும் மிக, மிக அவசியம். ஏனென்றால், உடலும் மனதும் தொடர்ச்சியாக உழைக்க ஒத்துழைக்காது. ஆனால், இடைவேளைவிட்டு முக்கியமான வேலைக்குத் திரும்பும்போது அதை மட்டும் செய்தால், கவனம் சிதறாமலும் தடம் மாறாமலும் வேலையைச் செய்துமுடிக்கலாம்.\n8 எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய முடியாமல் திணறுவதைத் தவிர்க்க வேண்டும். நேரத்தை திறம்பட நிர்வகித்து வேலைகளைச் செய்து முடிக்க, தேவையில்லாத வேலைகளைப் பக்குவமாக நிராகரிக்கவும், சரியானவர்களிடம் ஒப்படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இது உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செயல்படுத்தவும் மற்றவர்களின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு இடம் பெறவும் உதவும்.\n9 நீங்கள் பட்டியலிட்டுள்ள வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்கும்போது அதை 'டிக்' செய்து கொள்ளுங்கள். இது உங்களின் வேலைகளைச் சிறப்பாக விரைந்து முடிக்க ஊக்குவிக்கும். அது மட்டுமல்லாமல், இது நாம் தயாரித்து வைத்திருக்கும் வேலை முதன்மை பட்டியலை மாற்றியமைக்கவும், புது வேலைகளைச் சேர்க்கவும் உதவும்.\n10 உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பிலும் சரி, நீங்கள் உபயோகிக்கும் பணி மேஜையானாலும் சரி, அதில் பராமரிக்கும் கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைப்பது நீங்கள் அவைகளைத் தேடும் நேரத்தை மிச்சமாக்கும். இதனால் மற்ற வேலைகளை விரைந்து முடிக்க முடியும். நமக்குக் கிடைக்கும் காலநேரத்தின் அருமையை உணர்ந்து நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகவும் துரிதமாகவும் சரியான நேரத்தில் செய்து முடித்து எல்லோரது பாராட்டுக்களைப் பெற்று முன்னேறுவதே இன்றைய புரஃபஷனல் வாழ்க்கைக்கு அவசியம்.\nமுடிவுகளை உங்கள் நிறுவனத்தின் நன்மைக் காகவும் உங்களின் வேலையின் தேவைக்காவும் சரியான நேரத்தில் எடுக்கத் தெரிந்திருப்பது உங்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான சூட்சுமம். நேரத்தை நிர்வகிக்கும் திறனை கற்றுக் கொண்டால், வெற்றி நிச்சயம்.\nஹெச்ஆர் பிரிவின் மேலாளர் எம்சிஸ் டென்னாஜிஸ்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதரமான சானிட்டரி பேட் பயன்படுத்துங்கள்\nகார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் ச���ய்ய சில ஐடியாக...\nநெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்\nபறந்து போகுமே உடல் வலிகள் \nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=421", "date_download": "2018-08-21T23:16:09Z", "digest": "sha1:5RCOXZLC34JEHHVZPPBQOYBBMZKEVVSV", "length": 42926, "nlines": 96, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nஆச்சி மனோரமாவை கடந்த மார்ச் மாதம் சந்தித்தேன் . நீண்ட நாட்களாகவே அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைத்தவர் நண்பர் திருவாரூர் குணா. மனோரமா யாரையும் சந்திக்கும் நிலையில் இல்லை என்னும் நிலையில் குணா ஏற்பாடு செய்திருந்த அந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்டிருந்தது.\nநைட்டி அணிந்திருந்தார், சற்றே நீளமான கைக்குட்டையை கழுத்தைச் சுற்றி தோள்பட்டை வரை போட்டிருந்தார்… ஷோபாவில் அமர்ந்தவரிடம் பேட்டி என்றால்…\n’’என்ன பேட்டி என்ன பேசுறது எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லியே….. என்று தலையைக் குனிந்து கைகளைப் பிசைந்தார் ஒரு குழந்தையைப் போல…..\nஅந்த உரையாடலை நான் இப்படி துவங்கினேன்….\n‘’என்ன சாப்ட்டேன் ஓட்ஸ் குடிச்சேன்…. இப்படியே பேசினேன் சில பல நிமிடங்களில் அவர் எவை எல்லாம் மறந்து போனது என்றாரோ அதெல்லாம் நினைவுக்கு வர உற்சாகமாக பேசினார்…\nதலைமுறைகளின் சாட்சியமாக வாழ்கிறார் ஆச்சி மனோரமா. சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலம் குன்றிய ஆச்சி இப்போது வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை ஒரு சில பொது நிகழ்ச்சிகளைத் தவிற, அவ்வப்போது மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக கழிந்து கொண்டிருக்கும் வாழ்வில் அவ்வப்போது அவர் பற்றிய வதந்திகளும் வந்து போகிறது. ‘’நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்” என்று அவரே சொல்லும் அளவுக்குச் சென்றது. எப்படி இருக்கிறார் ஆச்சி என்று பார்த்து வரப் போனோம்.\nஷூட்டிங்க் இருந்தா அதிகாலையே எழுந்திரிச்சு, குளிச்சு முருகனை கும்பிட்டு கிளம்பிடுவேன், காலைல போய் விடிய விடிய எல்லாம் நடிச்சிருக்கேன், களைச்சுப் போய் வந்தா வீட்ல அவ்வளவு வேலை இருக்கும். இப்போ காலையில எந்திரிச்சா, கொஞ்சம் ஓட்ஸ் குடிக்கிறேன். அப்புறம் மதியம் வரை பொழுது போக்கணும். பல்லைக் கடிச்சுட்டே உக்கார்ந்திருந்தா, ராத்திரி டிபன் வந்துரும். நடு நடுவுல மருந்து மாத்திரை. எதையோ பிடிக்கப்போறதா நினைச்சு ஓடிட்டே இருந்த என்னோட வாழ்க்கை, இப்போ பத்து பதினைஞ்சு மாத்திரையில சுருங்கிருச்சு.நான் பெருசா கோவிலுக்கு போறதில்லை. சாமியை மனசுல நினைச்சுப்பேன். எங்களோட ஊர்ல சோலையாண்டவர் கோவில் இருக்கு அங்க வயசுக்கு வந்த பெண்கள் உள்ளே போக முடியாது. அதுவும், பக்கத்துலையே பூமாத்தம்மன் கோவில் இருக்கு அது எனக்கு ஸ்பெஷல் எனக்கு மகன் பிறந்த போது அந்த தெய்வத்தோட பெயரைத்தான் இவனுக்���ு பூபதிணு வைச்சேன். பள்ளத்தூர் பக்கம் போய் நாளாச்சு போகணும் ஒரு தடவையாவது கோவில் பக்கம் போய் விட்டு வரணும்.\nஎனக்கு நல்லா பாட வரும். நான் இசை கத்துக்கல்ல, கேள்வி ஞானம்தான் ஆனாலும் நன்றாக பாடுவேன். செட்டிநாடு பகுதில கோவில் பண்டிகையப்போ நாடகம் போடுவாங்க. அப்பவெல்லாம் ஆண்கள்தான் பெண் வேடம் கட்டி ஆடுவாங்க. நடிப்பாங்க, மேடையில் பெண்கள் ஏறும் வழக்கம் அந்தக் காலத்தில் இல்லை, மேடைக்கு பின்னால் இருந்து குரல் கொடுக்கவும் பாடவும் பெண்கள் தேவைப்படும் போது அதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்போ எனக்கு பதினைந்து வயதிருக்கும் ‘அந்தமான் கைதி’ அப்படீணு ஒரு நாடகம் போட்டப்போ மேடைக்குப் பின்னால் இருந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது.அப்போ தியாகராஜன்ணு ஒரு அண்ணன் ஆர்மோனியம் வாசிப்பார் அவர் நான் பாடுவதை கேட்டு விட்டு ‘’நல்லா பாடுற பொண்ணே”ணு பாராட்டி மேலும் பாட வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார். மேடைக்கு பின்னால் பாடிப் பாடி சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து மேடைக்கு முன்னால் வந்தேன். பெண்கள் மேடைக்கு வந்து பாடுவது அருகி இருந்த அந்தக் காலத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்று என்னை புக் பண்ணி நாடகம் போட்ட திருவிழாக்கள் அநேகம். முதன் முதலாக ‘யார் மகன்” என்ற நாடகத்தில் ஹிரோயினாக அறிமுகம் ஆன போது அந்த நாடக அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கியவர் வீணை எஸ். பாலச்சந்தர்.அப்போவெல்லாம் நல்லா நடிச்சா எதாச்சும் ஒரு பரிசு கொடுப்பாங்க. அந்த நாடகத்தில் என் கூட நடிச்ச ஒரு நடிகைக்கு ஒருவர் வீனை பாலச்சந்தர் கையால் பரிசு கொடுக்கச் சொன்ன போது அவர் சொன்னார். ‘’நான் இந்தப் பரிசைக் கொடுப்பதாக இருந்தால் இதில் ஹிரோயினாக நடித்த பொண்ணுக்குத்தான் பரிசு கொடுப்பேன். நீங்கள் கேட்டுக் கொண்டதால் இந்த பொண்ணுக்கு கொடுக்கிறேன் “ என்று என்னை பாராட்டி விட்டு பரிசை என்னுடம் நடித்த நடிகைக்குக் கொடுத்தார். அதுதான் முதல் பாராட்டு.அதுல தொடங்குன பயணம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டைணு போகாத ஊர் இல்லை, ஏறாத மேடையில்லை. மைக் செட்டே இல்லாமல் உச்சக் குரலில் கத்தி நடிச்ச அந்த அனுபவங்கள்தான் எனக்கு பிடித்தமானவை. ஏனென்றால் மேடைக்கும் பார்வையாளர்களுக்கும் நேரடியான நெருக்கத்தை நாடகத்தில்தான் நான் உணர்ந்தேன்.\nமுதல் பு���ைப்படம் 15 வயதில்…\nநாடகங்களில் நடித்து கொஞ்சம் புகழ் பெற்றிருந்தேன். ஆரம்பத்தில் ஒரு நாடகத்திற்கு பத்து ரூபாய் ஊதியம் வாங்கிய நான் 30, 40 ரூபாய் ஊதியம் வாங்கத் துவங்கிய காலத்தில் புதுக்கோட்டையில் குமார் என்றொரு தயாரிப்பாளர் படம் எடுக்க முன் வந்தார். அவரே இயக்கி திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டு என்னையும் புதுக்கோட்டைக்கு அழைத்தார். நான் தேவிகா. எஸ். எஸ். ராஜேந்திரன் அண்ணன், என எல்லோரும் அவரது வீட்டில் தங்கியிருந்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு மேக்கப் போட்டு அவர் எடுத்ததுதான் இந்த முதல் புகைப்படம். என் பதினைந்தாவது வயதில் எடுத்த இந்த புகைப்படத்தை புதுக்கோட்டை ரம்பா ஸ்டுடியோவில் பார்த்த போது எனக்கே பொறாமையாக இருந்தது. அவர்களிடம் கேட்டு வாங்கி எடுத்து வந்தேன். அப்புறம் குமார் எடுக்க விரும்பிய அந்த சினிமா என்ன ஆச்சுண்ணா, அவர் வீட்டு மொட்டை மாடியில் ஒரு ஓலை குடிசை மாதிரி போட்டிருந்தாங்க. அந்த வீட்டுக்காரம்மா காடா விளக்கை மாடில வைச்சவங்க அதை அணைக்காமல் விட காற்றில் ஆடி அந்த ஓலைக் குடிசை தீப்பிடித்து எரிந்து போக அவர் ‘’நான் சினிமாவே எடுக்கவில்லை நீங்கள் எல்லாம் கிளம்புங்க” என்று எங்களை எல்லாம் அனுப்பி விட்டார்.\nநல்லா பாடுவேன் முறையாக சங்கீதம் கத்துக்கிட்டது இல்லை என்றாலும் எப்படியோ பாடக் கற்றுக் கொண்டேன். அப்போவெல்லாம் மீரா படத்தில் வரும் ‘காற்றினிலே வரும் கீதம்” பாட்டுதான் எப்பவும் பாடுவேன். அது என்னை ரொம்ப வசீகரிச்ச பாடலாக இருந்துச்சு. அப்போ நான் பள்ளத்தூர் ஸ்கூல்ல நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளியில் பாரதியார் விழா நடந்தது. அதில் ‘’பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற பாட்டை பாடுமாறு மேடை ஏற்றி விட்டார்கள்.பாட்டைச் சொன்னவர்கள் எப்படிப் பாட வேண்டும் என்று சொல்லவில்லை. நான் எனக்குத் தெரிந்த மாதிரி ‘காற்றினிலே வரும் கீதம்’ மெட்டில் பாருக்குள்ளே நல்லா நாடு என்ற பாரதியார் பாடலை முழுமையாக பாடி முடித்த போது மொத்த பள்ளியும் ஆசியர்களும் எழுந்து நின்று கைதட்டினார்கள். எவ்வளவோ பட்டங்களும் பாராட்டுகளும் கைதட்டல்களும் பின்னர் கிடைத்தாலும் கூட முதன் முதலாக மேடை ஏறிப் பாடிய போது கிடைத்த அந்த கைதட்டல்தான் இன்னை வரைக்கும் பசுமையா இருக்க��. ஆனால் அந்தப் பள்ளியில் ஐந்தாம் வரை மட்டும்தான் என்னால் படிக்க முடிந்தது. அதன் பிறகு வாழ்க்கை திசை மாறி விட்டது. அம்மாவும் நானும் அங்கிருந்து இன்னொரு பயணத்தை துவங்கியிருந்தோம்.\nநிழல் தந்த அண்ணன் எஸ். எஸ். ராஜேந்திரன்.\nசென்னையில் இருந்த அண்ணன் எஸ், எஸ், ராஜேந்திரன் கலைஞர் எழுதிய மணிமகுடம் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அதில் எம்.என். ராஜம்தான் ஹிரோயின் அவங்க திரைப்படத்துக்கு போய் பிஸியானதால அந்த கேரக்டலில் நடிக்க ஆளில்லாமல் ராஜேந்திரன் இருந்த போது ஆர்மோனிஸ்ட் சுந்தர்ராஜன் ‘’மனோரமாணு ஒரு பொண்ணு இருக்கு” என்று சொல்ல அவரும் தெரியும் என்றிருக்கிறார். உடனே சென்னைக்கு வர அழைப்பு வந்தது நானும் குழந்தை பூபதியை தூக்கிக் கொண்டு சென்னைக்கு கிளம்பி வந்த போது அவரது வீட்டு மாடியில் தங்க வைத்தார். நான் அங்கிருந்து கொண்டே மணிமகுடத்தில் ஹிரோயினாக நடித்து வந்தேன். சேலம், வேலூர், குடியாத்தம்ணு மாசக் கணக்கில் நாடகம் போட்டோம். பின்னாடி நான் சினிமாவுக்கு வந்து கொஞ்ச வருடங்களிலேயே ஜானகிராம் தெருவில் 22,000 ரூபாய்க்கு மூன்று கிரவுண்ட் நிலத்தோடு ஒரு வீட்டை முதன் முதலாக வாங்கவும். சினிமாவில் சம்பாதித்து மனோரமாவும் ஒரு உச்ச நட்சத்திரம் என்று புகழ் அடையவும் காரணமாக இருந்தது அண்ணன் எஸ். எஸ். ராஜேந்திரன் அதனால்தான் அண்ணன் இறந்த போது என்னுடைய உண்மையான சகோதரன் இறந்து போல கதறி அழுதேன். அது பெரிய இழப்பு.\nஇந்தியவுக்கும் சீனாவுக்கும் போர் வந்தப்போ எல்லா நடிகர்களும் நிதி உதவி செஞ்சாங்க. மொதல்ல பவுன் 50 ரூபாய்க்கு வித்துச்சு. அதுக்கு பிறகு நூறு ரூபாய் ஆச்சு நான் ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு போய் பத்து பவுன் நகை வாங்கி எங்கிட்ட இருந்த நகைகளையும் சேர்த்து போட்டு ஒரு 30 பவுன் நகையை அந்த போருக்கு நிதியாக கொடுத்தேன். நம்மள வாழ வைச்ச நாடுல்ல எதுனாச்சும் செய்யணும்ல அதான் அப்படிச் செஞ்சேன். கடவுள் புண்ணியத்துல நல்லாத்தான் சம்பாதிச்சேன். ஆரம்பத்துல ஆயிரம் இரண்டாயிம்ணுதான் சம்பளம் கொடுத்தாங்க, தேவர் பிலிம்ஸ்காரங்க ‘வேட்டைக்காரன்’ படம் எடுத்தாங்க பாருங்க அதுலதான் முதன் முதலாக பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அப்போ அது பெரிய சம்பளம். ஒரு கட்டத்துல ஒரே நாள்ல இரண்டு மூணு படங்களுக்கு கூட நடிக்கவும், டப்பிங் பேசவும், போவேன். அவ்ளோ பிஸியா இருந்திருக்கேன். (தலையை கவிழ்ந்து கைகளைப் பிசைகிறார்)\nராதா அண்ணன்ணாலே ஒரு பயம்.\nராதா அண்ணன் நாடகம் போடுறாருண்ணாலே ஒரு பீதி. போலீஸ் வரும் பஞ்சாயத்து வரும். ஆனா அவருக்கு மக்கள் கிட்ட அவளவு செல்வாக்கும் மதிப்பும் இருந்துச்சு. எல்லோரையும் சினிமாவுல முரட்டுத் தனமா நடிப்பாரே தவிற ரொம்ப மென்மையான மனுஷன்.நான் நடிச்ச மணிமகுடம் நாடத்தைப் பார்த்துட்டு பள்ளதூருக்கே நேரடியாக வந்து ‘’நீ என் நாடகக் கம்பெனில சேர்ந்துடு என்ன சம்பளம் வேணுமோ வாங்கிக்க” ண்ணார். அவர் கூட சினிமாவில் நடிச்சிருக்கேனே தவிற கடைசி வரை அவர் மேல இருந்த பயம் போகல்ல.அதனாலதான் அவரோட நாடகக் கம்பெனிக்கு கடைசி வரை போக முடியாமப் போச்சு.\nஹிரோயினை நகைச்சுவை நடிகை ஆக்கி விட்டார்கள்\nஅண்ணாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன், கலைஞருக்கு உதயசூரியன் நாடகத்தில் ஹிரோயினாக நடித்தேன்.அப்போவெல்லாம் நாடக்தில் நாகேஷ் நகைச்சுவை நடிகராக இருந்தார்.நான் ஹிரோயினாக மட்டுமே நடித்தேன். நாடகத்தில் நான் ஹிரோயின் என்பதால் சினிமாவிலும் நான் ஹிரோயின் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மணிமகுடம் நாடகத்தைப் பார்த்து விட்டு கவிஞர் கண்ணதாசன் அழைத்து, ’மாலையிட்ட மங்கை’ படத்தில் நடிக்கச் சொன்னார். ஆனால் ஹிரோயினாக அல்ல காமெடி ரோலில், அதுலதான் நடிக்க ஆள் தேவைப்பட்டிருக்கு அதில் என்னை நடிக்கச் சொன்னார்கள். ‘’நான் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் எனக்கு காமெடி வராது” என்றேன். அப்போதுதான் கண்ணதாசன் சொன்னார் ‘’நீ ஹிரோயினாக நடித்தால் இரண்டு மூன்று வருடம்தான் நடிக்க முடியும். ஆனால் காமெடி நடிகையாக நடித்தால் ஆயுள் முழுக்க நடிக்கலாம்” என்றார். நான் சம்தித்தேன். அப்போவெல்லாம் நகைச்சுவை நடிகர்கள் என்றால் என்.எஸ்.கிருஷ்ணன், டி. எம் ,மதுரம், டி.பி. ,முத்துலெட்சுமி, எம். சரோஜா, தங்கவேலு. எம்.என் ராஜன். எம்.ஆர். ராதா. ராமபிரபா. என ஒரு பெரிய பட்டாளமே இருந்துச்சு. இந்த போட்டிக்குள் நானும் காமெடி நடிகையாக களமிரங்கி என்கென்று ஒரு இடத்தை பிடிச்சி வந்திருக்கிறேன். இப்போது யோசித்துப் பார்த்தால் ஆயிரம் படங்களுக்கு மேல் நடிக்க முடிந்திருக்கிறது என்றால் அது நான் ஒரு குணச்சித்திர., நடிகையாகவும் காமெடி நடிகையாகவும், நடித்ததால்தான் இதை சாதிக்க முடிந்தது. நடித்தால் ஹிரோயினாகத்தான் நடிப்பேன் என்று அன்று அடம் பிடித்திருந்தால் காணாமல் போயிருப்பேன்.\nஎன்னோட உடல் நலம் பற்றி வெளில என்னென்னமோ பேசுறாங்க, சமீபத்தில் ஒரு மனோரமாங்கிற மும்பை நடிகை ஒருத்தங்க இறந்திருக்காங்க. ஆனால் நடிகை மனோரமா இறந்து போனதாக தவறான செய்தியை பரப்பிட்டாங்க. அதன் பிறகு நானே ஊடகங்களை அழைத்து ‘’நான் உயிரோடுதான் இருக்கேன். நான் நல்லாத்தான் இருக்கேணு” சொல்ல வேண்டியதாப் போச்சு. (சிரிக்கிறார்) நான் உயிரோடதான் இருக்கேணு நாமளே சொல்றதுதான் கொடுமை இல்ல.. இடையில, கொஞ்சம் நாள் உடம்பு சரியில்லாமல் இருந்தது உண்மைதான். என்னோட பதினைஞ்சாவது வயசுல இருந்து ஓடத் தொடங்குன காலுப்பா இது. எத்தனை வருஷம் ஓட்டம். என்னா உழைப்பு. இப்போ என்னோட இரண்டு மூட்டுகளும் தேய்ஞ்சு போனதால செய்ற்கை மூட்டு பொருத்திருக்காங்க. மற்றபடி நான் நல்லா இருக்கேன், ’பேராண்டி’ அப்படீணு ஒரு படத்துல என்னை புக் பண்ணியிருக்காங்க. இன்னும் நான் நடிப்பேணு நம்புறேன்.\n. என்னோட அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட காசி கிளாக்குடையாருக்கு என்னோட அம்மாவோட தங்கையையும் கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க. அப்பாவும், சின்னம்மாவும் சேர்ந்து என்னோட அம்மாவை துரத்தி விட்டுட்டாங்க. எனக்கு கூடப்பிறந்த இரண்டு அண்ணனுங்க இருந்தாங்க. அவங்க இரண்டு பேருமே அம்மாவை விட்டுட்டு அப்பாவோட போயிட்டாங்க. இல்ல்…இல்ல…. அவங்க சின்னப்பசங்களா இருந்த என் அண்ணனுங்களை கூட்டிட்டுப் போயிட்டாங்க. அப்புறம் என்னையும் ஒரு தடவ தூக்கிட்டுப் போக வந்தப்போ நான் அம்மாவை விட்டுட்டு போக மாட்டேணு அழுதேனாம். பத்து மாசமா இருந்த என்னை அம்மா தூக்கிட்டி செட்டிநாடு பக்கம் இருந்த பள்ளத்தூருக்கு வந்துச்சு. பின்னாடி அதுவே எங்க ஊர்ணு ஆகிப் போச்சு.\nஅம்மா பள்ளத்தூர்ல இருந்த செட்டியாருங்க வீடுகள்ள வேலை செஞ்சு என்னை படிக்க வைச்சுச்சு. நானும் வேலைக்கு வர்றம்மாணு சொன்னா ‘’ படிக்கிற புள்ள படிக்கிற வேலையைப் பாருங்கும்” என்னை மாதிரி பாத்திரம் கழுவிட்டு அலையாதேணு கத்தும். ஆனா அதுக்கும் ஒரு கட்டத்துல உடம்பு முடியாமப் போச்சு. இன்னும் அவங்களுக்கு உடம்பு முடிஞ்சிருந்தா என்னை நல்லா படிக்க வைச்சிருப்பாங்க. அப்புறம் நானும் பாத்திரம் கழுவப் போவேன். பின்னாடி ரொம்ப முடியாமல் போனதால ராம்நாட்டில் இருக்கிற ஆஸ்பத்திரில் அவங்களுக்கு சிகிச்சை எடுக்க பள்ளத்தூர்ல இருந்து கிளம்பி ராமநாதபுரம் வந்தோம்.அம்மா சாகுற வரைக்கும் நான் எங்கயெல்லாம் போனேனோ அங்கே எல்லாம் என் கூடவே வந்தாங்க…. அம்மா இல்லியா…அம்மா கடைசி வரை என்னோடதான் இருந்தாங்க. அவங்களுக்கு உடம்பு முடியாமல் போன போது டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் வந்து அம்மாவை பார்ப்பார். அப்படியே சிவாஜி அண்ணன் வீட்டுக்கும் போவார். ஒரு நாள் அதிகாலையில் ஷூட்டிங் கிளம்பிட்டிருக்கும் போதுதான் அம்மா இறந்து போனாங்க. டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்து பார்த்து விட்டு அதை உறுதி செய்து விட்டு அப்படியே சிவாஜி அண்ணன் வீட்டுக்கு போய் மனோரமா அம்மா இறந்துட்டாங்கணு சொல்லிட்டு போய் விட்டார். உடனே சிவாஜி அண்ணன் கிளம்பி வந்துட்டார். அவருக்கு என்னோட குடும்ப வாழ்க்கை எல்லாம் தெரியும். ‘’ இங்கபாரு புள்ள, நீ எதுக்கும் கவலைப்படாதே. எப்போ எடுக்குறேணு சொல்லு எல்லாம் நான் பாத்துக்குறேன்ண்ணார்.” போனவர் ஒரு வெண் பட்டுப்புடவையும், துளசி மாலையும் வாங்கி வந்தார். தலைப்பாகையை கட்டிக் கொண்டு என் அம்மாவின் உடலை குளிப்பாட்டி அதற்கு பட்டுப்புடவை போர்த்தி ஒரு மகனாக எனக்கு அண்ணனாக நின்று என் தாயின் இறுதிச் சடங்கை செய்து முடித்தார் சிவாஜி. அந்த வகையில் எங்கம்மாவுக்கு நல்ல சாவு அது. இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞனின் கையால் இறுதி மரியாதை கிடைத்தது எங்கம்மா செய்த பாக்கியம்.\nதிருமண வாழ்வு – புயலும் – போராட்டமும்.\nஎன் கூட நாடகங்களில் வில்லனாக நடித்தவருக்கு பெயர் எஸ். எம். ராமநாதன் நன்றாக நடிப்பார் என்றாலும் பாடத் தெரியாது. ஹிரோயினாக நடித்த எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதை காதல்ணு நான் நம்பினேன். திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைத்து எங்களுக்கு திருமணம் நடந்தது. என் பக்கம் அண்ணன் என்று சாட்சிக் கையெழுத்து போட்டது நடிகர் எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி. அப்புறம் நான் கர்ப்பமாகி ஒன்பது மாதம் வரைக்கும் நாடகத்தில் நடித்து விட்டு டெலிவரிக்காக பள்ளுத்தூர் வந்தேன். குழந்தை பிறந்து 16 -வது நாள் வந்து என்னை பார்த்தார். அன்று வந்தவர்தான் அதன் பிறகு நான் வரவே இல்லை. நான் சென்னை வந்து சினிமாவில் நடிக்கத் துவங்க��ய பின்னர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். என்னோட திருமண வாழ்வு எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது எனக்கு சாட்சிக் கையெழுத்து போட்டார் இல்லையா எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி அவரோட தங்கையை, அவரே அவருடைய தங்கையை என் கணவருக்கு திருமணம் செய்து வைத்தார். நானும் விலகி வந்து அம்மாவுடன் வாழப் பழகி விட்டேன். அவர் இறந்து போன செய்தி கிடைத்த போது நானும் பூபதியும் கிளம்பினோம் அம்மா சொன்னாங்க ‘’என்ன பெருசா அந்த ஆளோட வாழ்ந்து கிழிச்சேணு கிளம்புற” ணு சொன்னாங்க. எனக்கு மனசு கேட்கவில்லை. நான் போனேன். ஏனென்றால் அவருக்கு குழந்தை இல்லாததால் என் மகன் பூபதிதான் அவருக்கு கொள்ளி போட வேண்டும். பூபதியை அவர் வளர்க்கவும் , இல்லை படிக்கவும் வைக்கவில்லை. ஆனால் அவருக்கு கொள்ளி போட ஒரு மகனைப் பெற்றும் கொடுத்தேன். எனக்கும் அவருக்குமான பந்தமாக இருந்தது அது ஒன்றுதான்.\n« யுவராஜ் – அவுட் ஆப்ஃ சிலபஸ் அல்ல\nடேவிட் அய்யா -1924 – 2015 – வாழ்வும் பயணமும்… »\nஇது பேட்டி இல்லீங்க,ஒரு அபிமானமான தூரத்து சொந்தக்காரங்க கிட்ட பகிர்ந்துட்ட மாதிரி இருக்கு. குறிப்பா அவங்களோட இல்லற வாழ்க்கையைப்பத்தி அவங்க வாயாலயே சொல்லவச்சி அதை நாகரீகமான முறையில் பதிவு பன்னியிருக்கிங்க.\nஇந்தக்கட்டுரையிலிருந்து ஆச்சியின் சரிதையை தொடங்குமளவுக்கு அவரின் தகவல் நிறைந்திருக்கிறது\nஅம்மா ‘’என்ன பெருசா அந்த ஆளோட வாழ்ந்து கிழிச்சேணு கிளம்புற” ணு சொன்னாங்க. எனக்கு மனசு கேட்கவில்லை. நான் போனேன். ஏனென்றால் அவருக்கு குழந்தை இல்லாததால் என் மகன் பூபதிதான் அவருக்கு கொள்ளி போட வேண்டும்.\nசராசரி பெண்ணாகவே ஆச்சி வாழ்ந்திருக்கிறார்கள்.\nஆச்சியின் அருமையான வாழ்க்கைப் பதிவு…\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathikumar.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-08-22T00:21:44Z", "digest": "sha1:5MLQLE7JP5VLB4AUVTQCXLAFITK5U4JO", "length": 37023, "nlines": 272, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "வில்லோடும், அம்போடும் விளையாடிய அல்லூரி ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nசனி, 6 ஜூலை, 2013\nவில்லோடும், அம்போடும் விளையாடிய அல்லூரி\nமுற்பகல் 11:20 மறக்கப்பட்ட மறவர்கள் 4 comments\nவனப்பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தும்போதும், அமுல் படுத்தும்போதும் இன்றைக்கு மனித உரிமை அமைப்புகள், பழங்குடி இன ஆதரவு இயக்கங்கள் அச்சட்டங்களை எதிர்த்து வலுவாக குரல் கொடுத்து வருகின்றன. கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்கு முன்னதாக வனப்பாதுகாப்புச் சட்டம் பிரிட்டிஷ் அரசால் முதன் முறையாக கொண்டுவரப்பட்டு, மிகக் கடுமையாக ஈவு இரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதற்காக வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி தன் உயிரையும் தந்தவர் அல்லூரி சீதாராம ராஜு. கோண்ட் இன பழங்குடி மக்களால் அன்போடு ‘வன ராஜா' அன்று அழைக்கப்பட்ட ராஜுவுக்கு அல்லூரி ரெம்பா ராமராஜு, ராமச் சந்திர ராஜு என்ற வேறு பெயர்களும் உண்டு. அல்லூரி ராமராஜு என்பதுதான் அவரது இயற்பெயர். சீதாம்மா என்ற பெண்ணை அவர் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண் இளம் வயதிலேயே ஏதோ ஒரு கொடிய நோய் காரணமாக இறந்துவிட்டதால் அவரது பெயரை தனது பெயரோடு இணைத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுவதும் உண்டு.\nஇந்தியாவின் அதிகபட்சமான தட்பவெப்பச்சூழலை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள், மலைப்பகுதிகளில் தங்கள் ஓய்வு நாட்களைக் கழிக்க உல்லாச வீடுகளை கட்ட பரபரத்தனர். அவர்களது களியாட்டங்களுக்கு இடைஞ்சலாக பழங்குடி இன மக்களின் நடமாட்டம் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. 1882-ல் பிரிட்டிஷ் அரசு வனங்களை பாதுகாப்பதற்காக ‘மதறாஸ் வனப் பாதுகாப்புச் சட்டம்' என்ற பெயரில் ஒரு வன்முறையான சட்டத்தை அமுல்படுத்தியது. அதன்படி காடுகளில் சுதந்திரமாக இயங்கியும், வேளாண்தொழிலில் ஈடுபட்டும் வந்த பழங்குடி இன மக்களின் நடமாட்டம் பல இடங்களில் தடை செய்யப்பட்டது.\nபொதுவாக சமதளமான நிலப்பகுதிகளில் குறிப்பிட்ட விவசாய நிலங்களில் பருவநிலையை பொருத்து வெவ்வேறு வகையான பயிர்களை விதைத்து அறுவடை செய்வது நம் மக்களின் இயல்பு. ஆனால் மலைப் பகுதிகளில் உ��்ள பயிர் நிலங்களில் அன்றைய காலகட்டத்தில் ‘பொடு' எனப்படும் ‘இடமாற்ற விவசாயம்' என்ற முறையை பழங்குடி இன மக்கள் நடைமுறைப் படுத்தி வந்தனர். அதன்படி எவருக்கும் எந்த நிலமும் சொந்தமாய் இருக்காது. குழுவாக இருக்கும் பழங்குடியினர் ஒரு இடத்தின் சூழல், மண் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நாட்கள் அதற்கேற்ற பயிர்வகைகளை விளைவிப்பர். பின்னர் அந்த மண்ணின் வளத்தைப் பெருக்க அதனை அப்படியே விட்டுவிட்டு வேறு ஒரு இடத்துக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள நிலத்தில் பயிர் செய்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றில் 1920 வரைகூட இந்த நடைமுறை இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாகத்தான் பழங்குடி இன மக்களிடம் அவர்களுக்குச் சொந்தமென சொல்லும்படியான சட்டரீதியான ஆவணங்கள் இருப்பதில்லை. காலச்சூழலலுக்கு ஏற்ப நகர்தலும், அதற்கு தக்க தொழில்களை ( பயிரிடுதல், வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல்) தற்காலிகமாகவும் நிர்ணயித்துக் கொள்வார்கள்.\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள பழங்குடி மக்கள் (குறிப்பாக கோண்ட் இனத்தவர்கள்) நிலங்களை தேர்வு செய்வதிலும், மண்வளத்தை ஆய்வு செய்வதிலும் அனுபவ ரீதியான திறமைசாலிகள் என்று கூறப்படுவதுண்டு. மதறாஸ் வனப்பாதுகாப்புச்சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம், அவர்களது வாழ்வாதாரப்பகுதிகள் கையகபடுத்தப்பட்டன. அவர்களது சுதந்திரமான நடமாட்டம் தடை செய்யப்பட்டது. காடுகளில் சுற்றிச் சுழன்றவர்களை, வீடுகளுக்குள் முடக்கிப்போட்டது பிரிட்டிஷ் அரசு.\nஇந்த கொடுமைகளை எதிர்த்தும், வனப்பாதுகாப்புச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அந்த மக்களை ஒருங்கிணைத்து ஆயுத வழிப்போராட்டங்களை முன்னிறுத்தியவர் அல்லூரி சீதாராம ராஜு. ஆயுதம் என்றால் துப்பாக்கிகளோ, வெடிகுண்டுகளோ, பீரங்கிகளோ அல்ல.. அவர்களது பாரம்பரிய வில், அம்பு, ஈட்டி ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி வெள்ளையர்களை கதிகலங்கச் செய்தவர் அல்லூரி.\nபிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஆந்திராவின் பலபகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் பல புரட்சிகள் வெடித்திருக்கின்றன. குறிப்பாக 1800-ல் ராயல சீமா போராட்டம், 1919-ல் செரலா மற்றும் பெரலா ஆகிய இடங்களில் நடைபெற்ற வரிகொடா இயக்கம், 1921-ல் அல்லூரி ராஜு தலைமையில் நடந்த ‘ரெம்பா பு���ட்சி', விஜயவாடா மற்றும் ஓங்கோல் மாவட்டங்களில் 1927-ல் நிகழ்ந்த ‘சைமனே திரும்பிப் போ' போராட்டம், 1930-ல் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இடதுசாரிகள் முன்னிறுத்திய ‘தெனாலி போராட்டம்' ஆகியவற்றை சொல்லலாம்.\nரெம்பா கோதாவரம் என்ற பகுதியில் தீர்மானிக்கப்பட்டு, வெற்றிகரமாக அல்லூரி ராஜுவால் வடிவமைக்கப்பட்டு பிரிட்டிஷ் இராணுவத்தை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிரளவைத்தது ‘ரெம்பா புரட்சி'.\nவிசாகப்பட்டினம் மாவட்டத்தில் பாண்டுரங்கி கிராமத்தில் 1897 ஆம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி ஆந்திராவின் சத்ரிய குலத்தில் பிறந்தவர் அல்லூரி. அவரது தந்தை ராஜமுந்திரியிலுள்ள சிறைச்சாலையின் அதிகாரப்பூர்வ அரசு புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர். தந்தையின் ஊரான மாகெல்லுவில் பங்காரய்யா பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியை முடித்தார். அல்லூரியின் இளம் வயதிலேயே அவரது தந்தை திடீரென மரணமடைந்தார். அல்லூரியி தாய்மாமன் ராமகிருஷ்ண ராஜு மேற்கு கோதாவரி மாவட்டத்தின் நரசப்பூரில் தாசில்தாராக பணிபுரிந்துவந்தார். அவர்தான் அல்லூரிக்கு ஆதரவளித்து நரசப்பூரில் படிக்க வைத்தார். அல்லூரியின் 15- வது வயதில் தாயின் ஊரான விசாகப்பட்டினத்துக்கு வந்து அங்குள்ள ஏவிஎன் கல்லூரியில் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில்தான் நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திரப்போர் அவருள்ளும் பற்றியது.\nஒன்பதாம் வகுப்பில் தோல்வியுற்ற அல்லூரி அத்துடன் படிப்பை மூட்டைகட்டி வைத்துவிட்டு, போராட்ட இயக்கங்களின் கூட்டங்களில் கலந்துகொண்டுவிட்டு அவர்களின் தீர்மானங்களின்படி செயல்படத்துவங்கினார். அப்பொழுதுதான் ஆந்திராவின் புகழ்பெற்ற போராட்டக்காரர்களான மத்தூரி அன்னப்பூர்ணய்யா மற்றும் அச்சுத ராமய்யா ஆகியோரின் தொடர்புகள் கிடைத்தன.\n1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தின் விளைவாக கோண்ட் இன பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட அராஜகமான சித்திரவதைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை அடிக்கடி சந்தித்து வந்தார் அல்லூரி. அவர்களது பரிதாபகரமான நிலை பரவலாக இந்தியா முழுவதும் அறியப்படவில்லை என்று உணர்ந்தார். 1916-ல் கயாவில் நடந்த காங்கிரஸ் தேசிய மாகாண சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். தேசிய தலைவர்களின் அறிமுகத்தின் மூலம் அந்த மக்களின் பிரச்சினைகளை பரவலாக கொண்டு செல்ல முடியும் என அவர் ��ம்பினார். ஆனால் அது அவர் எதிர்பார்த்த அளவு நிறைவேறவில்லை. வங்காளத்தில் ஆங்காங்கே நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களப்பற்றிக் கேள்விப்பட்ட அல்லூரி அதே போன்றதொரு இயக்கத்தை முன்னெடுத்து, தமது மக்களின் வலிகளை தாமே உணரச்செய்வோம் என முடிவெடுத்தார்.\nகிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மலைவாழ் மக்களை பல்வேறு சாம, தான, பேத, தண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கிட்டதட்ட 500 பேர் கொண்ட அமைப்பை ஆரம்பித்தார்.\nபாஸ்டியன் என்ற ஆங்கிலேய அதிகாரி மலையின மக்களில் சிலரை விலங்குகளைப்போல வேலை வாங்கிவிட்டு, உரிய ஊதியத்தை கொடுக்க மறுத்ததோடு மிருகத்தனமாக அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினான். அவனால் பாதிக்கப்பட்ட கம்மல்லு தோரா மற்றும் அவரது சகோதரர் கந்தம் தோரா ஆகியோர் அல்லூரியோடு இணைந்து இயக்கத்துக்கு வலு சேர்த்தனர். அல்லூரி ராஜுவின் துணிச்சலான நடவடிக்கைகளால் கவரப்பட்டு அவரை குருவாக மதித்து இணைந்த சூரிய நாராயண ராஜு என்கிற அக்கி ராஜு என்பவர் அல்லூரியின் முக்கிய தளகர்த்தர் ஆனார்.\n1922 ஆம் வருடம் ஆகஸ்டு 22 ந் தேதி முதலில் சிந்தாபள்ளி காவல் நிலையத்தின் மீது தாக்கி அங்குள்ள ஆயுதங்களைக் கைப்பற்றினர். அடுத்த நாளே கிருஷ்ணதேவிப் பேட்டா காவல் நிலயத்தையும், 24-ந்தேதி ராஜவம்மங்கி காவல் நிலையம் ஆகியவற்றைத் தாக்கி பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். கைப்பற்றிய துப்பாக்கிகளை அல்லூரியும் அவரது தோழர்களும் அதிகம் பயன்படுத்தவில்லை. வெறும் வில், அம்பு, ஈட்டி கொண்டுதான் எல்லாவற்றையும் அவர்கள் சாதித்தனர். பிரிட்டிஷ் அரசை இச்செயல் நிலைகுலையச் செய்ததோடு, அவர்கள் இதனை அவமானகரமான தோல்வியாக கருதினர். அல்லூரியின் தலைக்கு 10,000 ரூபாய் அறிவித்தனர். அன்றைய தேதிக்கு இது பெரிய தொகைதான்.\nடிசம்பர் 1922-ல் அல்லூரியையும் அவரது குழுவினரையும் பிடிக்க அஸ்ஸாமிலிருந்து ரைபிள் பிரிவுப்படை தருவிக்கப்பட்டது. பெடாபள்ளி என்னும் இடத்தில் அல்லூரி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து சுற்றி வளைத்தனர். ஆனால் தோரா சகோதரர்கள் சமயோசிதமாக அவர்களை திசைதிருப்பி அல்லூரி மற்றும் குழுவினரை தப்பிக்க வைத்து அவர்களும் தப்பிவிட்டனர். மீண்டும் ஒரு அவமானகரமான தோல்வியை சந்தித்தது பிரிட்டிஷ் படை.\nபிரிட்டிஷ் அதிகாரி பாஸ்டியன் மற்றும் அவனோடு சில உயரதிகாரிகள் வரும் வழியில் இடைமறித்து அல்லூரி குழுவினர் தாக்கினர். அதில் பாஸ்டியன் படுகாயமடைந்தான். அவனோடு வந்த மற்றொரு அதிகாரி பலியானார். இந்த நிகழ்ச்சி பிரிட்டிஷாரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூடுதல் படைகளை வரவழைத்து தேடுதல் வேட்டையை நடத்தியது. ஆனாலும் அவர்கள் இருக்குமிடத்தை செப்டெம்பர் 1923 வரை நெருங்க முடியவில்லை. பழங்குடி மக்களின் இஷ்ட தெய்வமான காளி பூஜைக்கு அல்லூரி வருவதாக தகவல் கிடைத்து அங்கு போலீஸார் ரகசியமாக போனார்கள் ஆனால் எப்படியோ செய்தி தெரிந்து அங்கு அல்லூரி வரவில்லை. உக்கிரத்தின் எல்லைக்கேப் போனார்கள் பிரிட்டிஷார்.\n1923- செப்டம்பர் 18 ஆம் தேதி தோரா சகோதரர்களும், பின்னர் ஒரு மாதம் கழித்து அக்கிராஜுவும் கைதானர்கள். ஆனால் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த அல்லூரியை அவ்வளவு எளிதாக பிடிக்க முடியவில்லை. நீண்ட தேடுதலுக்குப் பிறகு யாரோ ஒருவன் அவர் இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுக்க 1924 ஆம் வருடம் மே மாதம் 7-ந்தேதி அவரைச் சுற்றி வளைத்து பிடித்த பிரிட்டிஷ் போலிஸார் அவரை மரத்தில் கட்டி வைத்து அங்கேயே சுட்டுக்கொன்றனர்.\nசேகுவேரா போல் வனங்களில் சுற்றித் திரிந்து அந்த மக்களுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து, அவரைப்போலவே சுட்டுக்கொல்லப்பட்டார் அல்லூரி. அவரை சுட்டுக்கொன்றதற்காக கணேஷ்வர ராவ் என்ற காவல்துறை அதிகாரிக்கு ‘ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது.\nஅவரது மரணத்துக்குப்பின் எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம் ஒன்று ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர அரசின் மாநிலக் காப்பகத்தில் வைக்கப்ப்ட்டுள்ளது. அல்லூரியின் உருவச்சிலை விசாகப்பட்டினம் சீதம்மா ஜங்ஷனிலும், கடற்கரை சாலையிலுள்ள பார்க் ஹோட்டல் அருகே நிறுவப்பட்டுள்ளன. அவரது புகைப்படம் இடம் பெற்ற சிறப்பு தபால் தலை ஒன்றும் அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டிருக்கிறது. அல்லூரியி வாழ்க்கை வரலாறு தெலுங்குத் திரை உலகின் பிரபலமான நடிகர் கிருஷ்ணா நடிக்க திரைப்படமாக வெளியாகி உள்ளது.\nஅல்லூரியைச் சுடுவதற்கு முன் “ நன்றாகச் சுடுங்கள். ஆனால் எனக்கு மரணம் என்பதே கிடையாது. எம் மக்கள் விடுதலை ஆகும் வரை, நீங்கள் இங்கிருந்து துரத்தப்படும் வரை நான் மீண்டும், மீண்டும் பிறந்து கொண்டே இருப்பேன்” என்று சொன்னாராம். உண்மைதான் போராட்ட��்காரர்கள் எந்த தேசத்திலும் புதைக்கப்படுவதில்லை... விதைக்கப்படுகிறார்கள். அல்லூரி மிக உயர்ந்த மலைப்பிரதேச மக்களின் எளிய இதயங்களில் விதைக்கப் பட்டிருக்கிறார்.\nநன்றி: 'காக்கை சிறகினிலே' ஜூலை - 2013.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதிண்டுக்கல் தனபாலன் 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:52\nபாரதிக்குமார் 9 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:32\nமிக்க நன்றி சார் உங்கள் வலைப் பூ மிக வனப்புடன் அனுதினமும் புத்தம்புதிதாக இருக்கிறது வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 7 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:35\nஒரு போராளி பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.\nபாரதிக்குமார் 9 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:33\nமிக்க நன்றி சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\nமரண பூமி விழுங்கிய ஒரு மகத்தான கலைஞன்\nபஸ்ஸல் அல் - ஷாடே ( சிரியா ) “ யுத்த பூமியில் ஒரு துப்பாக்கியையோ நீண்ட வாளையோ தூக்கிச்...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nகாகோரி சதிவழக்கும் கொலையுண்ட மறவர்களும்\nவில்லோடும், அம்போடும் விளையாடிய அல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2018-08-21T23:26:27Z", "digest": "sha1:2BVYS55F2RKEM5ZLJWBV4AIQH5LUB32U", "length": 15872, "nlines": 118, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: ஒரு மருத்துவரின் மனப்போராட்டம்...!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nமுன்னொரு காலத்தில் மக்களின் உயிர்காக்க தன்னலமற்று வேலை செய்த ஒரு மருத்துவ குழுவின் பெயர் தான் Apothecary. ஆனால், முழுக்க முழுக்க கல்லா கட்டுவதிலேயே கவனமாய் இருக்கும் ரமணா டைப் மருத்துவமனைக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். படத்தின் பெயரும் அதுவே\nஇந்த மருத்துவமனையில் சீனியர் நரம்பியல் மருத்துவராக பணிபுரிகிறார் சுரேஷ் கோபி. நல்லவர். நிர்வாகம் கொடுக்கும் தொடர் நெருக்கடியில் சில நோயாளிகளை வைத்து சிக்கலான ‘சில ஆய்வுகள்’ செய்ய ஒத்துழைக்கிறார். அந்த ஆய்வுகளின் விளைவாக சிலர் இறக்கிறார்கள். சிலர் நடைபிணமாகின்றனர்.\nநாளாக, நாளாக மருத்துவருக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. இறந்து போனவர்களும், உயிரோடிருப்பவர்களும் இவருடைய கண்களுக்கு மட்டும் தெரிந்து “தலைவலி எங்களை சித்திரவதை செய்கிறது. எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள்”. இதன் தொடர்ச்சியில், ஒரு சாலை விபத்தில் சிக்கி கோமாவில் விழுகிறார்.\nகனவில் ’ஆய்வில்’ இறந்து போனவர்கள் அவர்கள் தங்கள் ’உலகத்துக்கு’ மருத்துவரை தள்ளிக்கொண்டு போக பார்க்கிறார்கள். :) மருத்துவரால் உயிர் பிழைத்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, வாதாடி அவரை விடுவிக்கப் பார்க்கிறார்கள். இறுதியில் ஜெயித்தது யார்\nநமது ”மக்கள் நல அரசு” மக்களுக்கு சுகாதாரம் தருவது தனது கடமை இல்லை என கழட்டிவிட்டபிறகு, கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல நகர்ப்புறங்களில் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.\nமதுரையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் விசம் குடித்து வரும் நோயாளிகளை தைரியமாக டீல் செய்வார். நிறைய மருந்து மாத்திரைகளை எழுதி வாங்கிக்கொண்டு, காப்பாற்றிய பிறகோ அல்லது இறந்த பிறகோ மீதி இருக்கும் நிறைய மருந்துகளை மருந்து கடையில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்வார். மருந்து கடையில் வேலை செய்த என் தோழி இதை சொன்னார்.\nஇன்னொரு தோழி ஒருவர் மதுரையில் புகழ்பெற்ற ஸ்கேன் மையத்தில் வேலை செய்தார். அங்கு ஒரு ஸ்கேனுக்கு 5000 பணம் வாங்கினால், எழுதிக்கொடுத்த மருத்துவருக்கு ரூ. 2500யை கமிசனாக கொடுத்துவிடுவார்கள். இந்த கமிசன் குறித்து பேசி மருத்துவர்களை ஸ்கேன் எடுக்க சொல்லி அனுப்புவதற்கும், ஸ்கேன் எடுத்த பிறகு மாதம் ஒருமுறை பல ஆயிரங்கள் சேர்ந்த கமிசனை போய்க்கொடுப்பதற்கும் நிறைய பி.ஆர்.ஓக்கள் வேலை செய்தார்கள். அங்கு வேலை செய்த ஒரு மருத்துவர் இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்து போய் எந்த நாட்டில் மருத்துவ துறையில் லஞ்சம் இல்லை என தேடினார். லண்டனில் போய் செட்டிலாகிவிட்டார். லண்டனில் அரசு இலவச மருத்துவம் தருகிறது.\nமேலும், நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் வளர்ந்த நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நிறைய மருத்துவ ஆய்வுகளை செய்கிறார்கள். நம்மை சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லி செய்கிறார்கள். கொடுமை.\nபடத்தில் காட்டப்படுகிற சுரேஷ்கோபி போன்ற நல்ல மருத்துவர்கள் அபூர்வமாகிவருகிறார்கள் என்பது யதார்த்த உண்மை.\nசொர்க்க நாடாக சிலர் கருதும் அமெரிக்காவில் மருத்துவம் முழுக்க தனியார்மயம் தான். 2008ல் மிகப்பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட பொழுது, 15% பேருக்கு வேலையில்லை. மொத்த மக்கள் தொகையான 30 கோடியில் 15 கோடி பேர் வேலை செய்கிறார்கள் என்றால் 15% என்றால் 2 கோடி பேருக்கு மேல் வேலையில்லை. அங்கு வேலை செய்கிற நிறுவனத்தினர் தான் இன்சூரன்ஸ் எடுத்து தருவார்கள். 2 கோடி பேருக்கு வேலை இல்லை. அப்படியென்றால், அடுத்து அவர்களுக்கு நோய் வந்தால் என்ன ஆவார்கள் அவர்களின் கதி அதோ கதி தான். இதனால் தான் ஒபாமா பதவி ஏற்ற பொழுது வெளிப்படையாக ”நம் நாட்டில் மருத்துவம் என்பது எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது” என்றார்.\nஇன்னும் மருத்துவத்துறை சீர்கேடுகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். லாபம் என்று ஆனபிறகு, எல்லா கோளாறுகளும் தானாய் வந்துவிடும். கியூபா, கனடா, லண்டன் என இன்னும் சில நாடுகளில் இருப்பது போல அரசே மருத்துவம் தந்தால் தான், இந்த பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.\nபடத்தைப் பொறுத்தவரையில், இரண்டு மருத்துவர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அதற்காகவே பாராட்டலாம்.\nஎடுத்துக்கொண்ட தலைப்பில் சின்சியராக படம் எடுத்திருக்கிறார்கள். பாடல், சண்��ை என்கிற வணிக அம்சங்கள் இல்லை. படம் மெதுவாக நகருவது ஒரு குறை. தெளிவான ஒளிப்பதிவு. மற்றபடி படத்தில் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்\nLabels: அனுபவம், உணர்ச்சி, உண்மை சம்பவம், சமூகம், சினிமா, மலையாளம், ரசித்தது, விமர்சனம்\nராத்திரில தூங்குனா சிக்ஸ்பேக் வருமா..\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\nApothecary (2014) முன்னொரு காலத்தில் மக்களின் உயிர்காக்க தன்னலமற்று வேலை செய்த ஒரு மருத்துவ குழுவின் பெயர் தான் Apothecary. ஆனால...\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\nநாட்டின் மக்கள் தொகையில் பாதியளவு பெண்கள் உள்ளனர். அவர்களுக்கும், அரசியல் ரீதியாக உரிய அதிகாரம் அளிக்கப்பட வேண்டியது, மிக அவசியம்.அப்ப...\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nமனஅழுத்தம், மனநோய் போக்கும் மங்குஸ்தான்\nபழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை . தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப...\nயார் வேண்டுமானாலும் டாக்டர் ஆயிடலாம் போல...\nநம் நாட்டின், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காக, எம்.பி.பி.எஸ்., படிப்பில், \"ஹவுஸ் சர்ஜன்&#...\nகன்னடன், மெண்டல், குடிகாரன், கஞ்சன் இன்னும் பல கற்களை வசவாளர்கள் வீசினாலும் ரஜினி என்கிற மலையில் சிறு பிசிரை கூட அகற்ற முடியவில்லை. ஏன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/nov/14/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2807582.html", "date_download": "2018-08-21T23:07:25Z", "digest": "sha1:4YAPGWK7EISFMPAWVMI65U5YXPIHV6PI", "length": 6412, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஒசூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு\nஒசூர் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு\nஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில், கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இனிப்புகளை ���லி சாப்பிடுவது போன்ற விடியோ காட்சி கட்செவி அஞ்சலில் பரவியது. இதைப் பார்த்த நகராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.2,000 அபராதம் விதித்தது. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர். இந்நிலையில் கடைகளில், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது தரமில்லாதஇனிப்புகள், 300 சிப்ஸ் பாக்கெட்டுகள், முன்தேதியிட்டு விற்பனைக்கு வந்த தண்ணீர் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1571/", "date_download": "2018-08-21T23:12:50Z", "digest": "sha1:DOLXXEN4TF554SMUGOYDBMFXNZDDI4FM", "length": 7582, "nlines": 59, "source_domain": "www.savukkuonline.com", "title": "அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு புத்தகம். – Savukku", "raw_content": "\nஅதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு புத்தகம்.\nராஜீவ் காந்தி. இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது. இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் \nமேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள்” என்ற புத்தகம் வெளிவருகிறது. இந்த புத்தகத்தை எழுதியவர், ராஜீவ் சர்மா என்ற டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்���ையாளர். கடும் உழைப்பைச் செலவிட்டு, மென் பொறியாளரான அன்புத் தோழர் ஆனந்தராஜ், இதை மொழி பெயர்த்திருக்கிறார்.\nஇந்தப் புத்தககத்தை சவுக்கு பதிப்பகம் சார்பாக முதல் நூலாக வெளிக் கொணர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nவரும் ஜுன் 4, சனிக்கிழமை அன்று, வெங்கட்நாராயணா சாலை, தியாகராய நகரில் உள்ள செ.நாயகம் தியாகராயர் மேல்நிலைப் பள்ளியில் மாலை 5 மணிக்கு இந்நூல் வெளியிடப் படுகிறது.\nஇந்த நூலை சவுக்கு வாசகர்கள் அனைவருக்கும் சவுக்கு, சமர்ப்பிக்கிறது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிப்பீர்கள் தானே \nNext story ஏன் இப்படிச் செய்தீர்கள் போலா நாத் \nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 4\nஅரசியலும் விளையாட்டும் 2013 IPL 20 -20 கிரிக்கெட் போட்டியை முன் வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/140262945/proekt-orion_online-game.html", "date_download": "2018-08-21T23:55:03Z", "digest": "sha1:XALM7U5ZHDDW4Z6UFT3M7X25OGMHYOIK", "length": 9605, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இந்த திட்டம் ஓரியன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு இந்த திட்டம் ஓரியன்\nவிளையாட்டு விளையாட இந்த திட்டம் ஓரியன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இந்த திட்டம் ஓரியன்\nவிண்வெளி வாழ எளிதானது அல்ல இது உங்கள் கைகளில் ஸ்டார்பைட்டர், மீண்டும் மீண்டும் உலகளாவிய போர். . விளையாட்டு விளையாட இந்த திட்டம் ஓரியன் ஆன்லைன்.\nவிளையாட்டு இந்த திட்டம் ஓரியன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இந்த திட்டம் ஓரியன் சேர்க்கப்பட்டது: 13.12.2010\nவிளையாட்டு அளவு: 0.09 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இந்த திட்டம் ஓரியன் போன்ற விளையாட்டுகள்\nமண் மற்றும் இரத்த 2\nகட்டளை & amp; பாதுகாக்க\nவிளையாட்டு இந்த திட்டம் ஓரியன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இந்த திட்டம் ஓரியன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இந்த திட்டம் ஓரியன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இந்த திட்டம் ஓரியன் , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இந்த திட்டம் ஓரியன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமண் மற்றும் இரத்த 2\nகட்டளை & amp; பாதுகாக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/08/blog-post.html", "date_download": "2018-08-22T00:16:12Z", "digest": "sha1:NO47K44N5CAR3SFOCXMFJPOZEYJCGALU", "length": 26781, "nlines": 225, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\n\"காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு\" என ஒரு பழமொழி உண்டு. காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்டு விடுகிறோம். பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின் இரவு உணவு. எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் உள்ளே வருவதற்கும் முக்கியக் காரணமே இந்த உணவுமுறைதான்.\nஆரோக்கியமான, எளிதான உணவை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும். அப்படியான உணவு வகைகள் சிலவற்றை டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி சொல்லித்தர, அவற்றை செய்து காட்டியிருக்கிறார் ச���ையல் கலை நிபுணர் பத்மா.\nஉப்புமா, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.\nநூடுல்ஸ், பரோட்டா, அசைவ உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றைத் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.\nஇரவு 7 8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். லேட் நைட்டில் சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்னை வரலாம். காலையில் பசி எடுக்காது. இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. தூங்கச் செல்கையில், அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும், ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம்.\nசப்பாத்திக்குத் தேவையானவை: கோதுமை மாவு 200 கிராம், வெண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.\nசெய்முறை: கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு மிதமான வெப்பத்தில் சுட்டு எடுக்கவும். வெண்ணெய்க்குப் பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். இதனால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.\nதேவையானவை: பாசிப்பருப்பு 100 கிராம், இஞ்சி ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய், தக்காளிப்பழம் தலா 1, எண்ணெய் ஒரு டீஸ்பூன். கடுகு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி சிறிதளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, ஒரு டீஸ்பூன் கடுகு போட்டுத் தாளித்து, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.\nஜவ்வரிசி உப்புமா வெங்காயச் சட்னி\nதேவையானவை: ஜவ்வரிசி 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், வறுத்த வேர்க்கடலை தலா ஒரு கப், பச்சைமிளகாய் 1, துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொ��்டுக்கடலை 2 டீஸ்பூன், கொத்தமல்லி சிறிதளவு, விருப்பப்பட்டால் நெய் 1 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் அரை மூடி.\nசெய்முறை: ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.\nவெங்காயச் சட்னி: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்துச் சேர்த்து வதக்கவும். 2 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு தாளித்து நன்றாகக் கலக்கவும்.\nஅவல் தோசை தேங்காய் சட்னி\nதேவையானவை: அவல் 200 கிராம், அரிசி 100 கிராம், உப்பு தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல் சிறிது, மிளகாய் 1.\nசெய்முறை: அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.\nதேங்காய் சட்னி: ஒரு கப் தேங்காய்த் துருவலுடன், 1 பச்சை மிளகாய், 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும். அவல் தோசைக்கு அருமையான சைடுடிஷ்.\nதேவையானவை: இட்லி அரிசி கால் கிலோ, எண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு, கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மாவை, தோசைமாவுப் பதத்தில் கரைத்து உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறவும். ஆறியதும் நீளவாக்கில் மாவை நன்றாகப் பிசைந்து உருட்டிவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் (உருண்டைகள் மூழ்கும் அளவுக்கு) விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். உருண்டைகளைப் போட்டு நன்றாக வெந்ததும், இடியாப்ப அச்சில் ஒவ்வொன்றாகப் போட்டுப் பிழிந்துகொள்ளவும்.\nசொதி: 6 பீன்ஸ், 1 கேரட், 1 குடமிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி, சி���ிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் 100 மி.லி தேங்காய்ப்பால் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும்.\nதேவையானவை: இட்லி அரிசி 200 கிராம், வெந்தயம் 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் 100 மி.லி, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 1, கடுகு ஒரு ஸ்பூன், எண்ணெய், உப்பு தேவையான அளவு.\nசெய்முறை: இட்லி அரிசியுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான\nஉப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து, தேங்காய்ப் பால் விடவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றிப் பொன்னிறமாக இருபுறமும் திருப்பி வேகவிடவும். புதினா, தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி என இதற்குத் தொட்டுக்கொள்ள எல்லா வகைச் சட்னியும் அருமையாக இருக்கும்.\nதேவையானவை: கேழ்வரகு மாவு 200 கிராம், கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் 100 மி.லி\nசெய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள்,கடுகு சேர்த்துத் தாளித்து, தோசைமாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மிதமான வெப்பத்தில் தோசை மாவைப் பரவலாக ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு வெந்ததும் எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.\nஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி\nதேவையானவை: கோதுமை மாவு 200 கிராம், வெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, சிறிய உருளைக்கிழங்கு 3, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்.\nசெய்முறை: உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து நன்றாக மசிக்கவும். இதில், கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதைச் சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்.\nகொத்தமல்லி சட்னி: கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து, கடுகு தாளித்துக் கலக்கவும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nநமக்கு நாமே நலம் காப்போம்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நே...\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/09/ola-its-journey-from-1bhk-worth-rs-32-500cr-011651.html", "date_download": "2018-08-21T23:05:35Z", "digest": "sha1:SXAHQLQHE426BQEX5QEJCWQCAH6GGH66", "length": 23148, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மும்பையில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் துவங்கப்பட்ட ஓலா-ன் இன்றை மதிப்பு என்ன தெரியுமா? | Ola in its journey from 1BHK to worth Rs 32,500cr - Tamil Goodreturns", "raw_content": "\n» மும்பையில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் துவங்கப்பட்ட ஓலா-ன் இன்றை மதிப்பு என்ன தெரியுமா\nமும்பையில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் துவங்கப்பட்ட ஓலா-ன் இன்றை மதிப்பு என்ன தெரியுமா\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் ஓலா..\nபங்குச்சந்தையில் களமிறங்கும் ஓலா.. இந்திய முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nஒவ்வொரு பயணத்திலும் லாபம்.. ஒலா-வின் புதிய பயணம்..\nஎலக்ட்ரிக் கார்களுக்கு இனி மானியம் கிடையாது.. ஆனா ஓலா, உபர் நிறுவனங்களுக்கு உண்டு\nகோயமுத்தூர் நிறுவனத்துடன் டாடா கூட்டணி.. கொங்கு மண்டலத்தில் புதிய புரட்சி..\nஆஸ்திரேலியாவில் அதிரடி விரிவாக்கம்.. ஓலா அசத்தல்..\nமும்பை: இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் டாக்சி நிறுவனமாக வளர்ந்துள்ள ஓலா நிறுவனம் 2010-ம் ஆண்டு மும்பையில் 1 படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டில் துவங்கப்பட்டது. ஐஐடி மும்பை பட்டதாரிகளான பாவிஷ் அகர்வால் மற்றும் அங்கிட் பாட்டி என்பவர்களால் துவங்கப்பட்டு இந்திய டாக்சி சந்தையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஓலா நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 32,500 கோடி ரூபாய் ஆகும்.\nஇந்திய ஆன்லைன் டாக்சி சந்தையில் 65 சதவீதத்தினைத் தன் வசம் வைத்துள்ள ஓலாவின் பயணம் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nஓலா நிறுவனத்தின் வருவாய் என்பது கார் ஓட்டுநர்களிடம் இருந்து பெறப்படும் கமிஷன் திகையாகும். வாடிக்கையாளர்களைக் கார் ஓட்டுநர்களுக்கு அளிப்பதற்காக இந்தக் கமிஷன் திகையினை ஓலா பெறுகிறது.\nஒலா நிறுவனம் 2013-2014 நிதி ஆண்டில் 51.05 கோடி ரூபாயும், 2014-2015-ல் 418.25 கோடி ரூபாயும், 2015-2016-ல் 758.23 கோடி ரூபாயும் பெற்று இருந்தது. இதுவே 2016-2017 நிதி ஆண்டில் 2013-2014 நிதி ஆண்டினை விட 2,400 சதவீதம் கூடுதல் வருவாய் உடன் 1,286 கோடி ரூபாயினை வருவாய் ஆக ஓலா பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக வருவாய் பெற்று இருந்த அதே நேரம் மிகப் பெரிய நட்டங்களைக் கடந்த சில ஆண்டுகளாக ஓலா பெற்றுள்ளது.\nஓலா 2013-2014 நிதி ஆண்டில் 34.21 கோடி ரூபாயும், 2014-2015 நிதி ஆண்டில் 754.87 கோடி ரூபாயும் நட்டம் அடைந்து இருந்தது. இதுவே 2015-2016 நிதி ஆண்டில் லாபத்தில் 2,313 கோஇ ரூபாயினை நட்டம் அடைந்தது. இது 2013-2014 உடன் ஒப்பிடும் போது 6,600% நட்டம் ஆகும்.\nகடந்த 8 ஆண்டுகளில் ஓலா நிறுவனம் 14 முறை நிதி திரட்ட முயன்று 20,104.5 கோடி ரூபாயினை முதலீடாகப் பெற்றுள்ளது. அதிலும் 2017-2018 நிதி ஆண்டில் மட்டும் 9,396 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. ஓலா நிறுவனத்தில் 25 முதலீட்டாளர்கள் உள்ள நிலையில் அவர்களில் சாப்ட்பாங்க், டென்செண்ட் ஹோல்டிங்ஸ் உள்ளிட்டவை முக்கிய முதலீட்டாளர்கள் ஆவர்.\n2016-ம் ஆண்டு ஓலாவில் 4.5 லட்சம் வாகனங்கள் மட்டுமே இணைக்கப்பட்ட நிலையில் தற்போது 50 முதல் 60 லட்சம் வாகனங்கள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் 1 லட்சத்திற்கும் அதிகமாக ஆட்டோக்களும் அடங்கும்.\nஓலா நிறுவனம் 50 லட்சம் வாகனங்களுடன் 110 நகரங்களில் டாக்சி சேவை அளிப்பது மட்டும் இல்லாமல் தற்போது ஆஸ்திரேலியாவிலும் தனது சேவையினைத் துவங்கியுள்ளது.\nஓலா டாக்சி சேவை துவங்கப்பட்ட இந்த 8 ஆண்டுகளில் பல்வேறு தொழில்நுட்பங்களைத் தங்களது சேவையில் இணைத்துள்ளது. ஜிபிஎஸ், நேவ்கேஷன் என்பது மட்டும் இல்லாமல் பயணத்தின் போது வைஃபை சேவை, யூபிஐ பணம் செலுத்தும் முறை, எஸ்ஓஎஸ் அவசர சேவை போன்றவை எல்லாம் அளிக்கிறது.\nஇவ்வளவு பெரிய டாக்சி நிறுவனத்தினைக் கட்டமைத்துள்ள பாவிஷ்க்குத் தற்போது வரை சொந்தமாகக் கார் கிடையாது. அது மட்டும் இல்லாமல் கார் வாங்கவே மாட்டேன் என்று சபதமும் எடுத்துள்ளார்.\nஓலா நிறுவனம் வார இறுதி பேக்கேஜ் பயணங்களையும் செயலி மற்றும் இணையதளம் வாயிலாக அளிக்கிறது.\nஓலா நிறுவனத்தின் வாகனங்களைக் கன்னியாகுமரி முதல் காஷ்மிர் வரையில் 3,895 கிலோ மீட்டர் தொலைவிலும் வரிசையாக நிறுத்தக்கூடிய அளவிலான வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nஒலா நிறுவனம் ஒரு நாளைக்குச் சராசரியாக 43.4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலான பயணச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இது பூமி - நிலா இடையிலான தொலைவினை விட 10 மடங்கு அதிகம் ஆகும்.\nஓலா நிறுவனத்திற்குப் போட்டியாகப் பல நிறுவனங்கள் இருந்தாலும் முக்கியப் போட்டி நிறுவனமாக இருப்பது என்றால் அது உபர் மட்டுமே ஆகும்.\nஓலா நிறுவனம் ஃபுட் பாண்டா உணவு டெலிவர�� செய்யும் நிறுவனம் மற்றும் ரிட்லர் போக்குவரத்து செயலி நிறுவனத்தினையும் கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nவறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/14/telecom-companies-are-ready-pay-rs-1-crore-plus-salaries-these-professionals-011712.html", "date_download": "2018-08-21T23:05:57Z", "digest": "sha1:OKU4KSKRV23W2LD3Z4JZ7VUKOG7GSOWK", "length": 18910, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..! | Telecom companies are ready to pay Rs 1 crore plus salaries to these professionals - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..\nஇந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடாபோனின் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்\nடாடா டெலிசர்வீசஸ் விற்பனை.. அரசுக்குச் செலுத்த வேண்டிய 1.3 பில்லியன் டாலர் என்ன ஆனது\nலாபத்தில் 74 சதவீத சரிவில் ஏர்டெல்.. காரணம் ஜியோ..\nஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் புதிய திட்டம்.. அமேசான் ஆட்டம் ஆரம்பம்..\n1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ஜியோ சோகம்..\nஇந்திய வர்த்தகச் சந்தை தற்போது மந்தமாக இருக்கும் காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையான சிறப்புத் திறன், முக்கியத் தொழில்நுட்பம் எனத் தனித்துவமாக ஊழியர்களைத் தேடி வருகிறது.\nஅப்படிப்ப���்ட வேலை தான் தற்போது டெலிகாம் சந்தையில் புதிதாக உருவாகியுள்ளது.\nஇந்திய டெலிகாம் சந்தையில் போட்டி அதிகரித்துள்ள நிலையில் தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை வழங்க வேண்டும் என்பதில் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனங்கள் தங்களது கவனத்தைச் செலுத்தி வருகிறது.\nஇதன் காரணமாகவே கன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட் என்னும் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளது.\nதற்போது இந்தியாவில் இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவு மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் வாடிக்கையாளர்களுக்கு இசை, வீடியோ, செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு எனப் பல வகையில் சிறப்பாகச் சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது டெலிகாம் நிறுவனங்கள்.\nவாடிக்கையாளர்களுக்கு விரும்பும் வகையில் செய்திகளை அளிப்பதன் மூலம் அவர்களின் டேட்டா பயன்பாட்டு அளவு அதிகரிப்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து நெட்வொர்க்கை விட்டு வெளியேறாமல் இருப்பார்கள்.\nஇதைச் சரியாகச் செய்யக் கண்டிப்பாகக் கன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட் தேவை.\n1 கோடி ரூபாய் சம்பளம்\nகன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட் என்னும் பணியில் ஆட்களை நிரப்ப சிலிக்கான் வேலி முதல் ஐஐடி வரையில் டெலிகாம் நிறுவனங்கள் ஊழியர்களைத் தேடி வருகிறது.\nஇப்பதவியில் அமர்த்தப்படும் நபருக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரையில் சம்பளம் அளிக்க டெலிகாம் நிறுவனங்கள் தயாராக உள்ளது.\nஇந்த வருடத்தின் இறுதிக்குள் இந்திய டெலிகாம் நிறுவனங்களில் சுமார் 2,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nஆன் லைன் வர்த்தகராக ஆசையா - இந்த பத்தும் இருந்தால் போதும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/03/blog-post.html", "date_download": "2018-08-21T23:11:44Z", "digest": "sha1:SSF6IFM5R6RYNGI3VL7ANWQHYQNTCBLA", "length": 10088, "nlines": 128, "source_domain": "www.tamilcc.com", "title": "தொலைபேசியில் தமிழில் உடனடி செய்திகள் இலவசமாக பெறுதல்", "raw_content": "\nHome » » தொலைபேசியில் தமிழில் உடனடி செய்திகள் இலவசமாக பெறுதல்\nதொலைபேசியில் தமிழில் உடனடி செய்திகள் இலவசமாக பெறுதல்\n'ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி பற்றிய தொகுப்பை அதை நேரில் அனுபவிக்காதவர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துவது ' என்பது பெரும் பான்மையாக செய்தி பற்றி வரை விலக்கணப்படுத்துகின்றது. இச்செய்தியை கையடக்க தொலைபேசியில் பெற பல வழிகள் உள்ளன. சில தொலைதொடர்பு வழங்குனர்கள் மாதம் அல்லது நாள் அடிப்படையில் கட்டணம் அறவிட்டு வழங்குகிறார்கள். அதுவும் குறித்த செய்தி நிறுவனத்தினை சார்ந்தது. அத்துடன் ஆங்கிலத்தில் அல்லது தமிழை தமிங்கிலத்தில் வழங்குகிறார்கள். உலக செய்திகளை தமிழிலேயே படிப்பது எவ்வாறு\nஇதற்கு என Newshunt என்ற தொலைபேசிக்கான மென்பொருள் உண்டு. இந்தியாவை சேர்ந்த eternoinfotech நிறுவனமே இச்சேவையை வழங்குகிறது. இதற்கு உங்களிடம் JAVA இயங்கு தளம் கொண்ட கையடக்க தொலைபேசி மட்டுமே போதும். அத்துடன் இணைய இணைப்பும் அவசியம் (GPRS / EGPRS / WIFI). மெதுவானது என்றாலும் பரவாய் இல்லை.\nவார இதழ்கள், சினிமா, மாவட்டங்கள் என பல தொகுதியாக செய்திகள் வெளியிடப்படுகின்றன.\nஇதன் சிறப்பு என்னவென்றால் உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் font நிறுவப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது. பாவனை கூட இலவசம் தான். அவர்கள் விளம்பரம் மூலம் சம்பாதிக்கிறார்கள் . உங்களுக்கு GPRS/ 3G/ Wifi / EGPRS கட்டணங்கள் மட்டுமே செலவு. அதுவும் சொற்ப சதங்களே.\nஎந்த இணைப்பில் இருந்தும் ' newshunt ' என்று 57333 க்கு அனுப்புங்கள்\n'08039193998' க்கு ஒரு மிஸ்டுகால் அடிங்க , உடனடியாக இணைப்பு SMS அனுப்பப்படும்\nஏனைய முறைகளுக்கு இங்கு செல்லுங்கள்\nGetjarஇல் பெற இங்கு செல்லுங்கள் கணணி ஊடான தரவிறக்கம்\novi storeஇல் பெற இங்கு செல்லுங்கள் கணணி ஊடான தரவிறக்கம்\nகுறிப்பிட்ட மென்பொருளை தொலைபேசியில் பயன்படுத்தும் நிலையை நாம் இங்கு ஏற்படுத்தி உள்ளோம். தரவிறக்க முதல் பயன்படுத்தி பாருங்கள்.\nஉங்கள் கருத்துக்கள் எங்களை ஊக்கப்படுத்தும்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்��ொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nபூமி நேரம் 2012 -கணணி விளையாட்டு ஊடான பிரசாரம்\nபூமி நேரம் 2012- அறிந்துகொள்ளுங்கள்\nமூளையை ஆளும் உணர்வுகளை நாமே உருவாக்குவோம்\nஒரு இயங்குதளத்தில் வேறு ஒரு இயங்குதளத்தை ஒரேசமயம் ...\nஇலவசமாக புகைப்படங்களை ஆச்சரியமானதாக மாற்றுங்கள்\nஉங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை முகத்தை இங்கே பா...\nஉலகில் வெளிவிடப்படும் Carbon Di Oxide அளவு இங்கே\nகை முறிவுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி\nஉணவு கால்வாயில் கணனியில் ஒரு பயணம்..\nவிண்வெளியில் Angry Birds விளையாடுவோம்\nUser Nameக்கும் Passwordக்கும் விடை அளிப்போம்\nஇலவச Online PhotoShop தொகுப்பி\nதமிழ் ஆன்லைன் பரீட்சையை எழுதுங்கள்\nஇரத்த பரிசோதனை- மெய்நிகர் விளையாட்டு\nஇணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 5 (நிகழ்நேர பராமரிப்ப...\nபாதுகாப்பான விரைவான இணைய பாவனைக்கு OPEN DNS பயன்பட...\nதொலைபேசியில் தமிழில் உடனடி செய்திகள் இலவசமாக பெறுத...\nவீட்டிற்கு வரும் இலவச DVD- Updated\nகப்பல் ஓட்டி உலகம் சுற்றுவோம்- Ship Simulator\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-21T23:27:46Z", "digest": "sha1:KT5PIN25462FIX25FQRHPH3HI62ZU5SY", "length": 9588, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "லஞ்சம் கொடுக்க முற்பட்ட ஆணையாளர் கைது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஆணையாளர் கைது\nலஞ்சம் கொ���ுக்க முற்பட்ட ஆணையாளர் கைது\nலஞ்சம் கொடுக்க முற்பட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nதஞ்சாவூரில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.\n75 ஆயிரம் ரூபாவை லஞ்சமாக வாங்க முற்பட்டதாக கூறி, வரதராஜன் மற்றும் அவருக்கு தரகராக செயற்பட்ட நாகராஜன் ஆகிய இருவரையும் லஞ்ச ஊழல் தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர்.\nபொதுமகன் ஒருவர் குறித்த மாநகராட்சி ஆணையரிடம் தனது தனிப்பட்ட விடத்தை தீர்த்துவைக்க மனு சமர்பித்துள்ளார்.\nபலமுறை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தரகரான நாகராஜா என்பவர் பணம் இருந்தால் இலகுவாக பிரச்சினையை தீர்க்க முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதற்காக ஒருலட்சம் ரூபாய் பணத்தை குறித்த பொதுமகனிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுத்த பொதுமகன் 75ஆயிரிம் ரூபா தான் கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.\nஅதற்கு சம்மதித்த நாகராஜன் இன்று அவரை ஆணையர் அலுவலகத்திற்கு பணத்தோடு வரும்படி கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இன்று பணம் கொடுக்க உள்ளதை ரகசியத தகவல் மூலம் அறிந்த லஞ்ச ஊழல் பிரிவினர் அலுவலகத்திற்கு வந்து பணம் கொடுக்க முற்படும் வேளையில் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇறக்குமதி, ஏற்றுமதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்\nஇலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இறக்குமதி, ஏற்றுமதி திணைக்\nசீனாவிடம் லஞ்சம் பெற்று நாட்டின் இறையாண்மையை மஹிந்த மீறியுள்ளார்: கபீர் ஹாசிம்\nசீனாவிடம் லஞ்சம் பெற்றதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாக,\nஎட்டுவழிச்சாலை விவகாரம்: முதல்வருக்கு சவால் விடுத்தார் ஸ்டாலின்\nஅனைவரது சம்மதத்தைப் பெற்று 8 வழிச்சாலை அமைக்கப்படுவதென்றால், அதனை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வந்\nதஞ்சாவூர் மக்களை நெகிழ வைத்த ஓவியா\nபிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகை ஓவ���யா, களவாணி 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு தஞ்சாவூர் மக\nஜனாதிபதி செயலகத்தின் பிரதானிகள் அதிரடியாக பதவி நீக்கம்\nஇலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானிகள் இருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜ\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\nSLC T-20 லீக்கின் முதல் போட்டி: தரங்கவின் சதத்துடன் கொழும்பு அணி வெற்றி\nகொழும்பில் இருந்து சென்ற பேருந்தை மறித்து அதிரடி படையினர் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathikumar.blogspot.com/2013/07/blog-post_10.html", "date_download": "2018-08-22T00:21:06Z", "digest": "sha1:NYIDZATO5GEUWBSBBR6AUEZXN7CHTYHM", "length": 46976, "nlines": 286, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "காகோரி சதிவழக்கும் கொலையுண்ட மறவர்களும் ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nபுதன், 10 ஜூலை, 2013\nகாகோரி சதிவழக்கும் கொலையுண்ட மறவர்களும்\nமுற்பகல் 9:52 மறக்கப்பட்ட மறவர்கள் 6 comments\n1925-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஷாஜஹான்பூர் செல்லும் புகைவண்டி காகோரி இரயில் நிலையத்தை அடையும் நேரம் அலம் நகர் என்ற பகுதியை கடக்கும் சமயம் திடீரென அவ்வண்டி ஒரு பயணியால் அவசர சங்கிலி பிடித்திழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. வண்டியின் கார்டு தனது பெட்டியிலிருந்து இறங்கி வந்து இழுக்கப் பட்ட பெட்டியை நோக்கி நகர்கிறார். அவர் மீது இரு இளைஞர்கள் வண்டியிலிருந்து குதித்து அமுக்குகிறார்கள். வலுவான உடலும் முரட்டுத் தோற்றமும் கொண்ட அஷஃபுல்லாகான் பாய்ந்து கார்டு இருந்த பெட்டிக்குள் நுழைகிறார். அங்கிருந்த இரும்புப் பெட்டியை வெளியே எடுத்து வந்து அதன் பூட்டை உடைக்க முயல்கிறார். அவரது தோழர்கள் புகைவண்டி��ின் இரு முனைகளிலும் நின்று கொண்டு பயணிகளை எச்சரிக்கிறார்கள், “அன்பார்ந்த இந்திய சகோதரர்களே, நாங்கள் உங்கள் தோழர்கள். நாங்கள் உங்களை எதுவும் செய்து விட மாட்டோம். இங்கு நடப்பவை பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான போராட்டம். தயவு செய்து இரயில் பெட்டிகளிலிருந்து வெளியே வந்து விடாதீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்திருங்கள்.” என்கிறார்கள்.\nஅந்த நேரம் அடுத்த இருப்புப் பாதையில் ஒரு இரயில் வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் அவர்கள் அந்தப் பெட்டியை உடைத்து அதிலிருந்த பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமான பணப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, அவசரமாகப் பூட்டை உடைக்க முயல்கிறார்கள்.\nபெட்டியை உடைக்க இரயிலில் வந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை மிரட்டுவதற்காக வானை நோக்கிச் சுடுகிறார்கள். H.R.A. எனப்படும் இந்துஸ்தான் ரெவில்யூஷனரி அசோஷியேஷன் என்ற அமைப்பின் உறுப்பினர்களான அந்த இளைஞர்கள். பயத்தின் காரணமாக வெளியே வந்த ஒருவர் மீது எதேச்சையாக குண்டு பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே மரணமடைகிறார். இறுதியாக பெட்டி உடைக்கப்பட்டு அதிலுள்ள பண மூட்டைகளை எடுத்துக் கொண்டு தோழர்களுடன் பறக்கிறார் அஷஃபுல்லா கான்.\nகாக்கோரி இரயில் கொள்ளை சதி வழக்கு என்று சுதந்திரப்போராட்ட காலத்தில், பரபரப்பாக பேசப்பட காரணமாயிருந்த இந்த சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டவர் இராம்ப்ரசாத் பிஸ்மல்.\nகாந்தியடிகள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரவலாக அதற்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தன. 1922-ம் வருடம், செளரிசோரா எனுமிடத்தில் விவசாயிகள் மீது பலத்த தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டதால் பலர் காயமுற்றனர், ஊனமுற்றனர். இதற்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் புறப்பட்டு, செளரிசோரா காவல் நிலையத்தை தீயிட்டு எரித்தனர். இதில் சில காவலர்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் காந்தியின் மனதில் பெரும் கசப்பை ஏற்படுத்தியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமில்லை என்றாலும் பிஸ்மல், அஷஃபுல்லா கான் போன்றோரின் உணர்ச்சிகரமான உரைகள், செயல்பாடுகள் காரணமாகத் தான் மக்கள் அந்த கட்டுப்பாடற்ற நடவடிக்கையில் இறங்கியதாக காந்தி நினைத்தார்.\nஎனவே, காந்தி தனது போராட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தார். 1922-ல் நடந்த கயா-காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக காந்திக்கு எதிரான குரல்கள் எழும்பின. பிஸ்மல் மற்றும், அவரது தோழர்கள் மாநாட்டை விட்டு வெளியேறினர்.\nஇனி, அஹிம்சாவழிப் போராட்டத்தின் மூலம், பிரிட்டிஷ் அரசைப் பணிய வைக்க முடியாது. அநீதியான, அடக்குமுறைக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்துவது அவசியம் என்று புறப்பட்ட இராம் ப்ரசாத் பிஸ்மல் அன்றைக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் இருந்தபடி இந்திய சுதந்திரத்துக்கான அடித்தளமான வேலைகளை செய்துக்கொண்டிருந்த லாலா ஹர்தயாளின் அறிவுரைப்படி இந்துஸ்தான் புரட்சிகரக் கழகம் (H.R.A.) வை துவக்கினார். பின்னாளில் HSRA என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இந்த அமைப்பில் தான் பகத்சிங் இயங்கினார்.\nHRA அமைப்பை முன்னெடுக்கும் போராட்ட நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்பட்டது. எனவே, அநியாயமாக இந்தியரிடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் வசூலித்த பணத்தையே எடுத்து, அவர்களுக்கெதிரான பணிகளை செய்வது என முடிவெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, சிட்டகாங்கில் உள்ள தபால் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த பணத்தைக் கவர்ந்தனர். ஒரு முறை பிஸ்மல் ஷாஜஹான்பூரிலிருந்து லக்னோ செல்லும் போது ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் அரசாங்கப் பணியாளர்கள் சிறு மூட்டைகளில் பணத்தை எடுத்து வந்து குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மேல் துவாரம் வழியே போட்டுச் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக அந்தப் பெட்டியையே களவாடி விட்டால் அது அமைப்பைப் பலப்படுத்த உதவும் என்று நினைத்த பிஸ்மில் அதற்காகத் தீட்டிய திட்டத்தின் செயல்வடிவமே காகோரி இரயில் சம்பவம்.\nபிரிட்டிஷ் அரசு இந்திய இளைஞர்களின் உத்வேகத்தை குறிப்பாக H.R.A. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பெரிதும் அஞ்சியது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், பிரிட்டீஷ் அரசு விரைவில் வலு இழந்து வெளியேற நேரிடும் என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ஸ்கார்ட்லாண்ட் யார்டிலிருந்து பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவை வரவழைத்து காகோரி இரயில் சம்பவம் குறித்து விசாரிக்க நியமித்தனர்.\nசெப்டம்பர் 16, 1925-ல் பிஸ்மில் மற்றும் அவரது தோழர்கள் ரோஷன் சிங், சச்சீந்திர பக்ஷ், சந்திரசேகர ஆசாத், கேசாப் சக்ர��ர்த்தி, பன்வாரிலால், முகுந்தி லால், மன்மத் நாத் குப்தா ஆகியோரையும் இன்னும் வழக்குக்கு சம்பந்தப்படாத சிலரையும் என மொத்தம் 42 பேரைக் கைது செய்தது. அஷஃபுல்லா கான் மட்டும் சமயோசிதமாக கரும்புக் கொல்லையில் பதுங்கி பின், காசிக்குத் தப்பிச் சென்று விட்டார். அங்கு பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் அவரைக் காப்பாற்றி வந்தனர். அங்கிருந்து பீகாருக்குச் சென்ற அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்தார். என்றாலும், சுதந்திர வேட்கை தணியாத அஷஃபுல்லா தோழர்களைக்காப்பாற்றவும், அமைப்பை மறுகட்டமைப்பு செய்யவும் தில்லி வந்து சேர்ந்தார். எப்படியாவது அமெரிக்காவிலுள்ள லாலா ஹர்தயாளை சந்தித்து விட்டால் அமைப்பை வலுப்படுத்தி விடலாம் என்பதற்காக சில நண்பர்களை சந்தித்தார். அதில் அவருடைய ஊரைச் சேர்ந்த ஒரு வகையில் அவருடைய உறவினரான ஒருவன் காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் போலீஸிடம் சிக்கிக் கொண்டார். வழக்கு தீவிரமடைந்து இராம் ப்ரசாத் பிஸ்மல், அஷஃபுல்லா கான், இராஜேந்திர லகரி, ரோஷன் சிங் ஆகிய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையோருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது. பிரிவி கவுன்சில் வரை தாக்கல் செய்யப்பட்ட அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. 1927-ம் வருடம் டிசம்பர் மாதம் அவர்கள் நால்வரும் வெவ்வேறு நாட்களில் தூக்கிலிடப்பட்டனர்.\n1897-ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ம் தேதி உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர். தந்தை முரளீதர், தாய் மூல்மதி. சிறு வயது முதல் இலக்கியம், கவிதை எழுதுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட பிஸ்மல், அமெரிக்காவிலிருந்த லாலா ஹர்தயாளின் ஆன்மீக மற்றும் அரசியல் உரைகளால் பெரிதும் கவரப்பட்டார். ஆரிய சமாஜ் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினராக இயங்கிய அவர் இராம், அக்லத், பிஸ்மல் என்ற புனைப்பெயர்களில் எழுதிய கவிதைகள் அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் பிரபலமாயிருந்தன. வங்காளி மற்றும் ஆங்கிலத்திலிருந்து பல படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார்.\nலாகூரில் பரமானந்த் என்கிற நண்பருடன் சேர்ந்து அரசுக்கு எதிரான தடைசெய்யப்பட்ட, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பொதுக்கருணை ஆணைப்படி விடுதலை செய்யப்பட்டார். சுவாமி சோமதேவ் மூலம் பண்டிட் ஜண்டாலால��� தீட்சித்தின் அறிமுகம் கிடைத்தது. தீட்சித் சிவாஜி சமிதி என்ற பெயரில் ஒரு தீவிர அமைப்பை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடத்தி வந்தார். 1918-ல் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்ற தலைப்பில் அந்த அமைப்பின் துண்டுப்பிரசுரங்களைப் பதிப்பித்து தில்லி முதல் ஆக்ரா வரை மறைந்து கொண்டே பொதுமக்களிடம் கொடுத்து வந்தார். அதுபற்றி அறிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்த போது யமுனை நதியில் குதித்து தலைமறைவானார். அவர் இறந்து விட்டாரென நினைத்து பிரிட்டிஷ் போலிஸ் அங்கிருந்து வெளியேறியது. ஆனால், தண்ணீருக்குள்ளேயே நீந்தி, வேறிடத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.\nதன் வாழ்நாள் முழுக்க சாகச செயல்களால் பிரிட்டிஷ் அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்த பிஸ்மில்லைப் பற்றி தனது அண்ணன் ரியா ராத் உல்லாகான் மூலமறிந்த அஷஃபுல்லா கான் வலியச் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ஆனால், பிஸ்மல் தனது நண்பரின் இளைய சகோதரனை ஆபத்துகள் நிறைந்த இந்தப் பணிகளில் ஈடுபடுத்த விரும்பவில்லை. எனவே, அஷஃபுல்லா கானை முடிந்தவரை தவிர்த்தபடியிருந்தார். இருந்தாலும், அஷஃபுல்லா தனது விடாமுயற்சியால் பிஸ்மல்லுடன் சுதந்திரப்போராட்ட வேள்வியில் இணைந்து கொண்டார்.\n1900 வருடம், அக்டோபர் 20-ல் உ.பி.யிலுள்ள ஷாஜஹான்பூரில் பிறந்த அஷஃபுல்லா கானின் தந்தை ஷஃபீஸ் உல்லா கான்.தாய் மஸூர் உன்னிசா. நான்கு மகன்களில் இளையவரான அஷஃபுல்லா அடிப்படையில் கவிஞர். வார்சி, மற்றும் ஹஸரத் என்கிற புனைப்பெயர்களில் கவிதைகளை எழுதிவந்தார். ஆரம்பகாலங்களில் பிஸ்மல்லிடம் கவிதைகளைக் காண்பித்து அதில் திருத்தங்கள் பெறுபவராக அவரிடம் நட்பு பாராட்டினார். போகப்போக பிஸ்மல்லின் நம்பிக்கைக்குரிய தோழனாக மாறினார். காகோரி இரயில் கொள்ளை வழக்கில் பிரிட்டிஷ் போலிசார் இவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்ற ஒரு இஸ்லாமிய போலீஸ்காரரை அனுப்பி ‘பிஸ்மல் நம்பிக்கைக்குரிய நபரல்ல; அவரால் கிடைக்கும் சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது' என்றெல்லாம் சொல்ல வைத்து அஷஃபுல்லா கானை பணிய வைக்க முயற்சித்தனர். எந்த சூழலிலும் பிஸ்மல்லையும் தோழர்களையும் காட்டிக் கொடுக்க மறுத்த அஷஃபுல்லா அதன் காரணமாகவே தூக்கிலிடப்பட்ட பட்டியலில் நால்வரில் ஒருவரானார்.\n1901-ஆம் ��ண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வங்காளத்தின் பாப்னா மாவட்டத்திலுள்ள மோகன்பூர் கிராமத்தில் பிறந்தார். ( தற்சமயம் இது பங்களாதேஷில் உள்ளது). அவரது தந்தை சிதிஷ் மோகன் லஹரி ஊரிலேயே மிகுந்த செல்வந்தர். பனாரஸ் உட்பட பல்வேறு ஊர்களில் அவருக்கு விலை மதிப்புமிக்க சொத்துக்கள் இருந்தன. எம்.ஏ வரை பனாரஸ்-ல் பாடித்த ராஜேந்திர லஹரி சுகபோகமாக வாழ சல வசதிகளும் உடையவராக வளர்ந்தார். ஆனால் அவற்றையெல்லாம் உதறி எறிந்துவிட்டு இந்திய சுதந்திர போருக்காக போராடிய தீவிர அமைப்புகளில் இணைந்து இயங்கினார். தக்ஷினேஷ்வர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.\nகாகோரி ரயில் கொள்ளை சம்பவத்தில் அவரும் இருந்தார் என்றாலும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அளவு பெரும் தவறுகள் எதுவும் செய்யவில்லை. சாட்சியங்களையும், வாதங்களையும் அவருக்கு எதிராக திருப்பிவிட்டு தனது வெறியை தீர்த்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி கோண்டா மாவட்டச் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.\n1892-ம் வருடம் ஜனவரி மாதம் 23-ந் தேதி ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நவதா எனும் கிராமத்தில் பிறந்த ரோஷன்சிங்-கின் தந்தை ஜாங்கி சிங் தாய் கௌசல்யா தேவி. துப்பாக்கி சுடுதலிலும், மல்யுத்தத்திலும் திறன் பெற்ற ரோஷன் சிங் ஆர்ய சமாஜம் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினர். இந்திய தேசிய காங்கிரசின் தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கிய ரோஷன் சிங் உ.பி அரசுக்கு எதிரான போராட்டங்களில் இயங்கிவந்தார். 1921 ஆம் வருடம் இதன் காரணமாக கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.\nசிறையிலிருந்து வெளிவந்ததும் ஷாஜகான்பூர் சென்று பிஸ்மல்லை சந்தித்து தன்னை H.R.A. அமைப்பின் உறுப்பினாராக இணைத்துக் கொண்டார். அமைப்பின் நிதி திரட்டலுக்காக உள்ளூரில் கந்து வட்டி தொழில் செய்து கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பால்தியா பிரசாத் என்பவனைத் தாக்கினார். இதன் காரணமாக அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. திடீரென எந்த முகாந்திரமும் இல்லாமல் அவரது பெயர் காகோரி இரயில் கொள்ளை வழக்கில் சேர்க்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டது.\nஅதிகார மையம் நினைத்தால் எவரையும் தூக்கு மேடையில் நிற��த்திவிட முடியும் என்பதற்கு ராஜேந்திர லஹரி ,ரோஷன்சிங், ராம் பிரசாத் பிஸ்மல், அஷஃபுல்லா கான் ஆகியோரின் மரணமே சாட்சி.\nஇன்னொரு மறுவிசாரணை செய்யப்பட்டால் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது தவறு என்று நிரூபிக்கப்படலாம். ஆனால் தூக்குக் கயிறு தின்ற உயிர்களை திரும்ப வரவழைத்து அவர்கள் இன்னொரு முறை இந்த் உலக வாழ்வை அனுபவிக்க வைக்க முடியுமா என்ன\nமரண தண்டனையை ஆதரிப்பவர்கள் ஒரு கணம் வரலாற்றை புரட்டினால், எத்தனை உயிர்கள் நியாயமற்ற முறையில், காழ்ப்புணர்ச்சி மற்றும் துவேஷங்கள் காரணமாக, உணர்ச்சி வசப்பட்ட சூழலின் பொருட்டு பலியாகியிருக்கும் என்பதை உணரமுடியும்.\nரோஷன் சிங் தனது இறுதி காலத்தில் அலகாபாத் சிறையிலிருந்தபடி தனது மாமாவுக்கு எழுதிய கடிதத்தில் “ கடவுளின் படைப்பில் அதி உன்னதமானது மனிதப்பிறவி. சக மனிதர்களின் சுதந்திரத்துக்காக தன்னையே தியாகம் செய்ய இயலுமெனில், அதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமிதம் அடைகிறேன். என் மரணத்துக்காக வருந்த வேண்டாம். நான் கடவுளின் மடியில் உறங்கப்போகிறேன்” என்று எழுதியிருந்தார்.\nகடவுளின் மடியில்தான் அழிக்கமுடியாமல் இப்படி எத்தனை இரத்தக்கறைகள் ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகோவை2தில்லி 10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:58\n//கடவுளின் படைப்பில் அதி உன்னதமானது மனிதப்பிறவி. சக மனிதர்களின் சுதந்திரத்துக்காக தன்னையே தியாகம் செய்ய இயலுமெனில், அதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமிதம் அடைகிறேன். என் மரணத்துக்காக வருந்த வேண்டாம். நான் கடவுளின் மடியில் உறங்கப்போகிறேன்//\n”சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களின் வரலாறு... பகிர்வுக்கு நன்றி சார்.\nவெங்கட் நாகராஜ் 10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:24\n//கடவுளின் மடியில்தான் அழிக்கமுடியாமல் இப்படி எத்தனை இரத்தக்கறைகள் ..\nஅப்பப்பா... ஒவ்வொருவரின் சரித்திரத்தினையும் படிக்கும்போது உணர்ச்சி மிகுந்தது.....\nநமது சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை மனிதர்கள் போராடி இருக்கிறார்கள்... எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறார்கள்.... எத்தனை மனிதர்கள் மாண்டிருக்கிறார்கள்.....\nபாரதிக்குமார் 12 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 9:02\nமிக்க நன்றி சகோதரி .. சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் மட்டுமல்ல .. சர��த்திரத்தில் மறக்கப்பட்டவர்களும் கூட ... தொடர்ந்து காக்கைச் சிறகினிலே இதழில் இப்படியானவர்களைப்பற்றி எழுதிவருகிறேன் உங்கள் ஆதரவான பதிவு என் எழுத்துக்கு உரமஊட்டுகிறது .. மிக்க நன்றி\nபாரதிக்குமார் 12 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 9:05\nமிக்க நன்றி சார் .. இன்னும் கண்ணில் ரத்தம் வருமளவு சில தியாகச்சீலர்களின் வரலாறு இருக்கிறது வரிசையாக எழுத உள்ளேன் . உங்கள் உணர்வுக்கும் கருத்துக்கும் நன்றி\nகிருஷ்ணப்ரியா 16 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:54\n படிக்கும் போதே மனது துடிக்கிறது எனக்கு.... சின்ன சின்ன பிள்ளைகள், வரலாற்றில் மறக்கப்பட்ட பிள்ளைகள் செய்த ஈடு செய்ய முடியாத தியாகத்தால் தான் இப்போது நாம் சுதந்திரமாக வாழ்கிறோம் என்று நினைக்கவே செஞ்சு வலிக்கிறது.... மீண்டும் மீண்டும் அந்த பிள்ளைகளைப் பார்க்கிறேன்.... அழகான இளங்குருத்துகள், வளர்ந்து ஆளாகி எத்தனையோ சாதனைகளைச் செய்து இருக்க கூடிய கண்மணிகள்...... தாய்த் திரு நாட்டிற்காக நெஞ்சுரத்துடன் உயிர்த் தியாகம் செய்த அந்த வீரர்களைக் கண்கள் பனிக்க வணங்குகிறேன்.....\nஇப்படிப் பட்ட மறைந்து போன தியாகிகளின் மறைக்கப் பட்ட வரலாற்றைத் தேடி எழுதி அவர்களுக்கு பெருமை சேர்க்கும் உங்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள் பாரதி.....\nபாரதிக்குமார் 17 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:55\nமிக்க நன்றி ப்ரியா ... தினமணிகதிர் சிறுகதைப்போட்டியில் பரிசு வென்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள் .. காக்கையில் தொடர்ந்து இப்படியான தியாகிகளைப்ப்றி எழுதுகிறேன் வரும் ஆகஸ்ட் இதழில் வரப்போகும் கட்டுரை இன்னும் பல அபூர்வமான தகவல்கள் அடங்கியது . அவசியம் வாசியுங்கள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\nமரண பூமி விழுங்கிய ஒரு மகத்தான கலைஞன்\nபஸ்ஸல் அல் - ஷாடே ( சிரியா ) “ யுத்த பூமியில�� ஒரு துப்பாக்கியையோ நீண்ட வாளையோ தூக்கிச்...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nகாகோரி சதிவழக்கும் கொலையுண்ட மறவர்களும்\nவில்லோடும், அம்போடும் விளையாடிய அல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calvarytabernacle.in/sermons_aug2018.html", "date_download": "2018-08-22T00:05:44Z", "digest": "sha1:LJOKWDGYXVC7IVQJIEZUW5XBMKAHGNPI", "length": 2738, "nlines": 126, "source_domain": "calvarytabernacle.in", "title": "Calvary Tabernancle - Sermons", "raw_content": "\n07 19 Aug 2018 - காலை மரக்காலில் இருக்கிற ஸ்திரீ Listen Download View\n06 17 Aug 2018 - காலை கிறிஸ்துதாஸ் எஸ்தர் - நிச்சயதார்த்த ஆராதனை Listen Download\n04 12 Aug 2018 - காலை புத்திரசுவிகாரத்தின் காலம் - பகுதி 2 Listen Download View\n03 10 Aug 2018 - விழிப்பு ஜெபம் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தோடும் விசுவாசத்தைக் கூட்டுங்கள் Listen Download View\n01 05 Aug 2018 - காலை புத்திரசுவிகாரத்தின் காலம் - பகுதி 1 Listen Download View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2006/07/9.html", "date_download": "2018-08-22T00:13:20Z", "digest": "sha1:FYWBSXSSBQO3SJFM27GFYAZKZUHZMK6G", "length": 21139, "nlines": 166, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: சில முயற்சிகள் சில அனுபவங்கள் -9", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nபுதன், ஜூலை 12, 2006\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -9\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8\nஊருக்குத் திரும்பும்முன்பே ஆட்சேபகரமான மறுமொழிகள் பிரச்னை ஆரம்பமாகிவிட்டதென நினைவு. ஆனாலும் அதுபற்றி தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை. அனைவரும் ப்ளாக்கர்.காம்-க்கு இதன் தீவிரத்தைக் குறிப்பிட்டு எழுதினால் அவர்கள் ஏதேனும் செய்யலாம் என்ற ஒன்று மட்டுமே சொல்லமுடிந்தது. இந்தப் பிரச்னை அருணா ஸ்ரீனிவாசன் அவர்கள் பதிவில் ���ருமுறை ஒருவன் ஆபாச மறுமொழியை இட்டதால் வெளிச்சத்துக்கு வந்தது என நினைக்கிறேன்.\nஊருக்கு வந்தபின் 'பிடுங்கி நடப்பட்ட மரமாக' பல சிரமங்கள். எனவே பலநாட்கள் இணையத்திலிருந்தே விலகியிருந்தேன். எனவே பதிவுகளில் நடப்பதை முழுதுமாக அறிவது சாத்தியப்படவில்லை. இதனால் இந்த ஆபாசத் தாக்குதல்கள், போலி மறுமொழிகள் பற்றிய முழுமையாக என்னால் பின் தொடரவியலவில்லை. ஊர் திரும்பி சில வாரங்கள் கழித்து அலுவலக வேலையாக சென்னை சென்றேன். முன்பாகத் திட்டமிடாததால் முறையாக அறிவிக்காவிட்டாலும், கிடைப்பவர்களை வைத்து ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்ற ஆசையில் ஐகாரஸ் பிரகாஷைத் தொடர்புகொள்ள அவர் அடித்துப்பிடித்து (அவர்களுக்கு) வழக்கமான இடமான உட்லண்ட்ஸ் டிரைவ்-இன்னில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அசத்தினார். உண்மையில் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டு மழைகாரணமாகவே இங்கு மாற்றப்பட்டது அது.\nசெல்வராஜுடன் பல முறை தொலைபேசியிருந்தாலும் நேரில் சந்திக்க வாய்ப்பு வந்ததில்லை. இத்தனைக்கும் அவர் நாங்கள் வசித்த ரோச்சஸ்டரிலிருந்து சில மணி நேரத்தில் சென்றுவிடும் தூரத்திலேதான் வசித்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியமாக நான் சென்னை வந்திருந்த அன்று அவரும் அலுவலக வேலையாக இந்தியா வந்து சென்னையிலிருந்தார். மாலையில் பெங்களூர் கிளம்பவேண்டியவரை இழுத்துப்பிடித்து சந்திப்புக்கு வரச்சொல்லிக்கேட்க அவரும் ஆர்வத்துடன் சம்மத்தித்தார். அன்றுதான் அவரையும் சந்தித்தேன்.\nஅந்த சந்திப்பு பலரையும் நேரில் காணும் வாய்ப்பை அளித்தது. மிகுந்த நிறைவாய் இருந்தது. அன்று அனைவரும் இந்த போலியன் பிரச்னையைப் பற்றிப் பேசினோம். மீண்டும் தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை என்று விளக்கிவிட்டு, ஒரு யோசனையாக அப்போது 'கொஞ்ச நாள் மறுமொழி திரட்டுவதை நிறுத்தி வைக்கலாமா' என்றும் தோன்றியதை முன்வைத்தேன். பலரும் ஆமோதித்தார்கள். ஆனால், பிறகு வீடு திரும்பி ஆழமாக யோசித்துப்பார்த்ததில் இதனால் மட்டும் போலிப்பிரச்னை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை வராததாலும், எலிக்குப்பயந்து வீட்டைக்கொளுத்திய கதையாக இத்தனை சிரமப்பட்டு ஏற்படுத்திய வசதியை விலக்குவது சரியல்ல என்று தோன்றியதாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவ���்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்று பின்னால் உணர்ந்துகொண்டேன். என்ன செய்வது, என் நம்பிக்கைகள்தானே தமிழ்மணத்தில் என்னை இத்தனைதூரம் செலுத்தின, அவற்றுக்கு எதிராக என்னால் இயங்கமுடியவில்லை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.\nஅந்த சந்திப்பில் ராமச்சந்திரன் உஷா, பெருமாள் முருகனின் 'கூள மாதாரி' புத்தகத்தைப் பரிசளித்தார். அவர் பரிசளித்தபின் தான் ஒன்று நினைவுக்கு வந்தது.\nதமிழ்மணம் மூலம் நான் அளித்துவந்த சேவையை இலவசமாகப் பெறுவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்றைக்கு வலைப்பதிவர்களாக இருந்த சிலர் சேர்ந்து எனக்கு எதேனும் நன்கொடை அளிக்க வேண்டும் என்று பரிமேலழகர் முன்பு ஒரு யோசனையை முன்வைத்திருந்தார். http://pari.kirukkalgal.com/p=130 நன்கொடையாக எதையும் பெறுவதில் எனக்கு விருப்பமில்லை, என் சுதந்திரத்துக்கு அது கேடுவிளைக்கும் என்று சுட்டிக்காட்டி, 'கொடுத்தே ஆக வேண்டும் என்றால் ஆளுக்கு ஒரு புத்தகம் பரிசளியுங்கள். முடிந்தால் உங்கள் கையொப்பத்துடன் அளியுங்கள். ஊர்திரும்பியவுடன் என் இல்லத்தில் அவற்றைச் சேர்த்துவைத்து பெருமைப்பட்டுக்கொள்வேன்' என்று சொல்லியிருந்தேன். நான் இந்தியா திரும்பிய பின்னரே புத்தகங்களைப் பெற்றுக்கொள்வேன் என்றும் சொல்லியிருந்தேன். உஷா அதை நினைவில் வைத்துக் கொடுத்தாரா என்று அறியேன். எதுவானாலும் அருமையான புத்தகத்தைப் பரிசளித்த அவருக்கு என் நன்றி.\nஅன்று வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த இன்னொரு நண்பர் தமிழ்மணம் திரட்டி இயங்கும் நுட்பம் குறித்து சில கேள்விகளை என்னுடன் தனியாகக் கேட்டுக்கொண்டார். அதன் பின்னரும் அஞ்சல் தொடர்பில்/தொலைபேசியில் எங்களுக்குள் பரிமாற்றம் இருந்தது. அவர் இன்று தேன்கூடு நடத்தும் அன்பர்.\nநேரம் ஜூலை 12, 2006\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல சுவாரசியமாகப் போகிறது தொடர். (என்னோட கஷ்டம் உனக்கு சுவாரசியமாப் போச்சான்னு திட்ட வேண்டாம்). ஆனாலும் ஒவ்வொரு பாகத்தையும் கோவணத்துண்டு (வார்த்தை பிரயோகத்துக்கு ஸாரி) மாதிரி தம்மாத்தூண்டு முடிப்பது ஏன்\nபுத. ஜூலை 12, 09:43:00 பிற்பகல் IST\n ரொம்ப நாள் கழிச்சு தொடர்ந்து எழுதறீங்க. நல்லது.\nஒரு விஷயம் குறித்து அப்புறம் தனி மடல் போடறேன்.\nபுத. ஜூலை 12, 10:06:00 பிற்பகல் IST\nவியா. ஜூலை 13, 02:34:00 பிற்பகல் IST\nமாயவரத்தான், சுருக்கம���க எழுதுவதால்தான் சுவாரசியமாக இருக்கிறது :-)\nஇத்தொடர் தமிழ்மணத்தை உபயோகப்படுத்தும் அனைவருமே படிக்க வேண்டிய தொடர்.. உங்கள் உழைப்பிற்கும், அக்கறைக்கும் மிகுந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள், காசி \nவியா. ஜூலை 13, 06:06:00 பிற்பகல் IST\nதங்களது நல்ல முயற்சியான தமிழ்மணம் சமீபமாகப் பயன்படுத்துபவன் நான். என் நன்றிகள் தங்களுக்கு உரித்தாகுக.\nகடல் கடந்து வாழும் தமிழன் தமிழ்மணம் மூலமாக புதிய நட்பு, உறவுகளைப் பெறும் அதே இனிய வேளையில் \"கூடுதல் உரிமையோடு\" கருத்துப் போர் செய்யவும் தமிழ்மணமே தளமுமாகிறது.\nதமிழ் மணம் உருவான விதம் தங்கள் தொடர் மூலம் ஒரு எதிர்கால 'சென்சேஷனல்' வெற்றி உருவானதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.\nமீண்டும் நன்றிகள் பல தங்களுக்கு.\nஞாயி. ஜூலை 16, 03:05:00 பிற்பகல் IST\nகாசி, நினைவுகளை இவ்வாறு பதிந்து வைப்பது பின்னொருநாள் பயனுள்ளதாக இருக்கும். நான் தமிழ்மணத்தை தொடர்ந்து கவனிக்காத சில மாதங்களில் நடந்த விஷயங்களை அறிய உதவுகிறது. தொடரட்டும்.\nதிங். ஜூலை 17, 07:51:00 முற்பகல் IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -12\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -11\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -10\nஉமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர்\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -9\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -8\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -7\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -6\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -5\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -4\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -3\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -2\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -1\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999984892/fast-knife_online-game.html", "date_download": "2018-08-21T23:54:22Z", "digest": "sha1:XOP44ORZWQ45FLS3F4O4COBAD2JDZV2D", "length": 11041, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விரைவு கத்தி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விரைவு கத்தி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விரைவு கத்தி\nமாறாக, சமையலறை சென்று கூர்மையான கத்தி எடுத்து வேலை கிடைக்கும் நீங்கள் எந்த ஒரு காத்திருக்க மாட்டேன், அதனால் நீங்கள் விரைவில் உணவு குறைக்க முயற்சிக்க வேண்டும். தக்காளி, வெள்ளரிகள், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, மிளகுத்தூள், கத்திரிக்காய், peaches, ஆப்பிள், pears, அவர்கள் மற்றும் பலர் உங்கள் தண்டனை காத்திருக்கிறார்கள். மேலும் உணவு ஆடினார், அதிக அளவில் கிடைக்கும். . விளையாட்டு விளையாட விரைவு கத்தி ஆன்லைன்.\nவிளையாட்டு விரைவு கத்தி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விரைவு கத்தி சேர்க்கப்பட்டது: 26.03.2013\nவிளையாட்டு அளவு: 4.67 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.26 அவுட் 5 (1009 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விரைவு கத்தி போன்ற விளையாட்டுகள்\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nLILO மற்றும் தைத்து - தானிய ப\nசமையலறை அறை: Hiden பொருள்\nமான்ஸ்டர் உயர். காவிய சாக்லேட் பை\nஸ்கூபி கட்சியின் கிரீம் சீஸ் சர்க்கரை குக்கீகளை\nவிளையாட்டு விரைவு கத்தி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்த���ல் விளையாட்டு விரைவு கத்தி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விரைவு கத்தி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விரைவு கத்தி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விரைவு கத்தி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nLILO மற்றும் தைத்து - தானிய ப\nசமையலறை அறை: Hiden பொருள்\nமான்ஸ்டர் உயர். காவிய சாக்லேட் பை\nஸ்கூபி கட்சியின் கிரீம் சீஸ் சர்க்கரை குக்கீகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvikovai.in/2012/09/blog-post.html", "date_download": "2018-08-21T23:27:06Z", "digest": "sha1:IOJCYAFQPMUSNK5M3IZGX3QXQTUMOM4Q", "length": 78692, "nlines": 240, "source_domain": "www.aruvikovai.in", "title": "கைப்பள்ளத்தில் தேக்கிய நீர் ~ அருவி", "raw_content": "\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை...\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். தங்கள...\nதிரு ஸ்ரீனிவாசன் . “ கரவாஜியோ ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால...\nநை. ச .சுரேஷ்குமார் (1)\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nTamil Heritage தமிழ் பாரம்பரியம்\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்ராமானுஜம்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]\nஇ��க்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். […]\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]\nபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]\nதிரு ஸ்ரீனிவாசன். “கரவாஜியோ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால் கவிதைகளை வாசிப்பவர்களும் கவிதை பற்றி பேசுபவர்களும் மிகக் குறைவு என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு. நவீன கவிதைத்தளத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து விரிவான பல தளங்களில் இயங்கி வரும் வெகு சிலரில் முக்கியமானவர் திரு சுகுமாரன் அவர்கள். முத்திரை பதிக்கும் மொழிபெயர்ப்புகள் கட்டுரைகள் என தொடர்கிறது இவர் பயணம் என்றார்.\n“இவரது சிறப்பம்சங்களாக நேர்மைத் தன்மையும் கறார்த் தன்மையும் குறிப்பிடுவேன்” என்று சொல்லும் வா மணிகண்டனின் கூற்றை முழுமையாக ”அருவி” வழி மொழிவதாகச் சொன்னார். தொடர்ந்து பேசிய சுகுமாரன் அவர்களின் உரை, மலையாள இலக்கியக் குறிப்புகளைக் கொண்டு உட்பொருளை விளங்கிக்கொள்ளும் முயற்சியாகவும், தனது தேடலின் விரிவான தளத்தில் அவர் சென்றடையும் அல்லது சென்றடைந்துள்ளதாக நம்பும் பாங்கினை நம்மை நெருங்கி வந்து ஒரு தோழனின் வாஞ்ஜையுடன் பகிந்து கொண்டார். தற்கால மலையாள சிந்தனைப் போக்குகளை ஒருங்கு நோக்கிய அனுபவ பூர்வமான வெளிப்பாடாய் இருந்தது இவரது உரை. எந்த சித்தாந்தமும் கட்டுப்படுத்தாத தனது எழுத்துகள் மூலம் தமிழில் ஒரு நிலையான இடத்தினை தனக்கென தக்க வைத்துக்கொண்டுள்ள சுகுமாரன் அவர்களது உரையின் வரி வடிவத்தினை கீழே தந்துள்ளோம்.\nசமகால மலையாள இலக்கியம் - ஒரு பார்வை\nஇந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புக்குச் செல்வதற்கு முன்னால் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை தலைப்புக்கு நேரடித் தொடர்பில்லாதவையாகவும் இருக்கலாம். எனினும் இந்த அரங்கில் அவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் தேர்ந்த சொற்பொழிவாளன் அல்லன். அப்படி இருந்தும் நிறைய மேடைகளில் பேசியிருக்கிறேன். முப்பது முப்பதைந்து வருடங்களாக சீரிய இலக்கியத் தளத்தில் இயங்கி வருகிறவன் என்பதற்கு அளிக்கப்படும் சலுகையாக இருக்கலாம். அல்லது இவ்வளவு காலம் உழன்று கொண்டிருப்பதனால் பொருட்படுத்தக் கூடிய கருத்துகளைச் சொல்ல முயற்சி செய்கிறேன் என்ற கண்ணோட்டமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இலக்கியம் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி இருக்கிறது. 'அருவி' அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் அளித்திருக்கும் இந்த வாய்ப்பு அதிகப்படியான மகிழ்ச்சியைத் தருகிறது. இது என் ஊர். நான் பிறந்து வளர்ந்து இலக்கியம் பயின்ற ஊர். என்னுடைய ஊரில் நான் அதிகக் கூட்டங்களில் பேசியதில்லை. பேச வாய்த்த ஓரிரு கூட்டங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பேச்சாளர்களில் நானும் ஒருவன் என்ற வகையில்தான் பேசியிருக்கிறேன். கிட்டத்தட்ட பக்க வாத்தியக் கலைஞன்போல. ஆக என் சொந்த ஊரில் நான் செய்கிற முதல் தனிக் கச்சேரி இது.இப்படிப் பட்ட வாய்ப்புத் தருகிற மகிழ்ச்சி அலாதியானதுதான். அதற்காக 'அருவி' அமைப்பின் நண்பர்களுக்கு என்னுடைய நன்றி.\nஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். அந்தப் புரிந்து கொள்ளல் மூலம் நட்புகள் சாத்தியமாகும் என்று உறுதியாக நம்புகிறேன். அதற்கு இந்தக் கூட்டமும் ஓர் உதாரணம். 'அருவி' அமைப்பின் நண்பர்கள் முன்பே அறிமுகமானவர்கள் என்பது இந்த நிகழ்ச்சிக்காக அழைத்தபோது தெரியவந்தது. எண்பதுகளின் காலப் பகுதியில் இதே நண்பர்கள் 'உயிர்மெய்' என்று ஒரு சிற்றிதழைக் கொண்டு வந்தார்கள். அந்தப் பத்திரிகையின் உள்ளடக்கத்தை விட அதன் முகப்பே நினைவில் தங��கி இருக்கிறது. 'ர்' எழுத்துக்கு வைக்கப்பட்டிருந்த பொட்டு வடிவப் புள்ளியை வைத்தே பத்திரிகையை அடையாளம் காண்கிறேன். அந்த இதழில் எழுதியிருப்பதாகவும் ஞாபகம். கவிதையா மொழிபெயர்ப்பா எது என்று நினைவில்லை. அன்று பத்திரிகை நடத்திய அதே ஆர்வத்துடன் இப்போது இந்தக் கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்த இலக்கியப் பிடிவாதம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுடன் அந்தப் பிடிவாதத்தில் பங்கு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த நண்பர்களைச் சந்திக்கிறேன். முன்பிருந்த அதே ஆர்வத்துடன் அவர்கள் செயல்படுவதைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறது. என்ன,இருபதை ஒட்டிய வயதில் பார்த்த இளைஞர்கள், நாற்பது ஐம்பது வயதான இளைஞர்களாகப் பார்த்துக் கொள்கிறோம்.சரி, இளமை ஆண்டுக் கணக்கிலா இருக்கிறது\nஇன்று நான் பேச வேண்டிய பொருள் 'சம கால மலையாள இலக்கியம்'. நண்பர் சீனிவாசன் இந்தத் தலைப்பைச் சொன்னபோது சரியென்று ஒப்புக் கொண்டேன். தமிழ் இலக்க்கியங்களைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கிய அதே காலத்தில் மலையாள நவீன இலக்கியத்தையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தத் தலைப்பில் பேசுவது எளிது என்று தோன்றியது. ஆனால் இதற்காக உட்கார்ந்தபோதுதான் என்னுடைய இயலாமை புரிந்தது. பிரசித்தமான மலையாளப் பழமொழி சொல்வதுபோல 'தும்பியைக் கொண்டு கல்லெடுப்பிக்குன்ன பணி' என்று புரிந்தது. ஆக என்னுடைய பேச்சு வரையறைகளுக்கு உட்பட்டது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.இதை என்னுடைய முன் ஜாமீனாகவும் எடுத்துக் கொள்ளலாம். எச்சரிக்கை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nசம கால மலையாள இலக்கியம் என்பதை எப்படி வரையறுப்பது என்பது முதல் சிக்கல். ஆங்கிலத்தில் சொல்லிப் பார்த்தால் Contemporary Literature. உலகப் புகழ் பெற்ற வின்டேஜ் பதிப்பகம் 'சமகால உலக இலக்கியம்' என்ற பெயரில் ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியக் கடல்பகுதி நாடுகள் என்று விரிவாகத் தொகுக்கப்பட்ட நூல். அதில் இடம் பெறும் அந்தந்த நாடுகளின் முதல் கவிஞர்களே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்கள். தமிழில் சமகாலக் கவிதைகளைத் தொகுத்து நண்பர் ராஜ மார்த்தாண்டன் ��ரு தொகுப்பை வெளியிட்டார். 'கொங்குதேர் வாழ்க்கை' .அதன் முதல் கவிஞர் இன்றைக்கு இருந்தால் நூறு வயதைக் கடந்திருக்கும் ந.பிச்சமூர்த்தி. இதிலிருந்து ஒரு செய்தியை அடையலாம்.இலக்கியத்தில் சமகாலம் என்பது இன்றைச் சார்ந்ததல்ல. அல்லது அந்த இன்று நாள் கணக்கிலோ மாதக் கணக்கிலோ சுருக்கப்படுவதல்ல. ஒரு மொழியில் நிகழும் புதிய உணர்வு நிலையைச் சார்ந்தது. புதிய மாறுதல்கள் சார்ந்தது.அப்படியான ஒரு திசை மாற்றம் மலையாளத்தில் ஏற்பட்ட புள்ளியிலிருந்து தொடங்கி இன்றுவரை எழுதப்பட்டவற்றையே சம கால இலக்கியம் என்று சொல்ல விரும்புகிறேன். மலையாளக் கவிதையில் குமாரன் ஆசானிடமிருந்தும் உரைநடையில் சி.வி.ராமன் பிள்ளையிடமிருந்தும் புதிய உணர்வுநிலைகள் தொடங்குவதாக எண்ணுகிறேன். இவர்களின் தொடர்ச்சியாகவே சமகால மலையாள இலக்கியம் முன் நகர்ந்திருக்கிறது. குமாரன் ஆசானை முன்னிலைப் படுத்தாமல் மலையாளக் கவிதையையோ 'மார்த்தாண்ட வர்மா' என்ற நாவலை எழுதிய சி.வி.ராமன் பிள்ளையை பொருட்படுத்தாமல் மலையாள உரை நடையையோ மதிப்பிட முடியாது. ஆனால் இவர்களிடமிருந்து தொடங்கி சமகால மலையாள இலக்கியம் பற்றி அதிகார பூர்வமாகப் பேச என்னால் முடியுமா என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது.ஏனெனில் மலையாள இலக்கியத்துடனுனான என்னுடைய உறவு ஒரு தீவிர வாசகன் என்ற நிலையில் மட்டுமே. அது மட்டுமல்ல, அவ்வளவு நீண்ட காலத்தை விரிவாகப் பேச இந்த கூட்டம் அனுமதிக்காது. எனவே சமகால மலையாள இலக்கியம் என்று நான் எடுத்துக் கொள்வது நவீனத்துவம். பின் நவீனத்துவம் என்று விமர்சகர்கள் குறிப்பிடும் எழுத்துகளைத்தான். 1970 கள் முதல் 2010 வரையிலான காலப் பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எழுத்துகளைத்தான். இது என்னுடைய முதல் வரையறை.\nநான் விமர்சகனல்லன். இலக்கியத்தைக் கையாளுவதற்கு விமர்சகர்கள் பயன்படுத்தும் எந்தக் கருவிகளும் கோட்பாடுகளும் என்வசம்இல்லை. எனது வாசிப்பு, அவற்றிலிருந்து பெறும் அவதானிப்பு, அதன் மூலம் நான் அடையும் உணர்வு நிலை இவைதாம் என் அணுகுமுறையின் அலகுகள். இவை முற்றிலும் என்னுடைய ரசனை சார்ந்தவை. இந்த ரசனையில் தமிழிலக்கியம் சார்ந்த வழிகளும் திசைகளும்தான் முதன்மைபெற்றிருப்பவை. மலையாள வாசகனாக எனக்கு முக்கியமானது என்று தோன்றும் ஒரு படைப்பு தமிழ் வாசகன��க அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றாமல் இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது.வி.கே.என்னை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். விகேஎன் என்ற பெயரில் எழுதிய வடக்கே கூட்டால நாராயணன் குட்டி நாயர் மலையாளப் புனைவெழுத்தில் தனித்த உதாரணம். பையன் கதைகள் என்ற பெயரில் அவர் எழுதிய சிறுகதைகளும் ஆரோஹணம் என்ற நாவலும் முக்கியமானவை.மலையாள வாசகன் என்ற நிலையில் எனக்கு வி.கே.என். முக்கியமானவர். மலையாளப் பண்பாட்டின் கூறுகளை - கதகளி, வட்டார வழக்கு, மலையாளி உளவியல் - மிகத் தேர்ச்சியாக முன்வைத்தவர். எள்ளலும் அங்கதமும் பகடியும் நிரம்பிய நடை அவருடையது. ஆனால் அதைத் தமிழில் பயின்ற ஒரு மனதால் உள்வாங்கிக் கொள்வது சிரமம். இந்த நிலையில் நான் விகேஎன்னின் படைப்பு முக்கியத்தைப் பற்றித்தான் பேச முடியுமே தவிர தமிழ் வாசகனாக அதை முன்னிருத்தவோ அதை மொழிபெயர்க்கவோ விரும்பமாட்டேன். அப்படிச் செய்வது விகேஎன் படைப்புகளின் உயிரோட்டத்தை இல்லாமல் செய்து விடும் என்று பயப்படுகிறேன். வெறும் மலையாள வார்த்தைகளை வைத்துக் கொண்டு அவர் செய்யும் ஜாலத்தைத் தமிழில் செய்வது அவரைப் பகடி செய்வதாகும் என்று நம்புகிறேன். இது என் ரசனை சார்ந்த இரண்டாவது வரையறை.\nதமிழில் நவீன இலக்கியச் சூழலில் ஒரு போலி நம்பிக்கை உலவுகிறது. தமிழை விட மலையாளம் புதிய போக்குகளில் மிகவும் முன்னணியில் இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை எனக்கும் இந்த மூட நம்பிக்கை இருந்தது. இன்று இல்லை.அன்றாடம் மலையாளம் ஒலிக்கும் ஒரு சூழலில் வாழ்கிறேன்.மலையாள வாசகர்களுடனும் இலக்கியவாதிகளுடனும் தொடர்பில் இருக்கிறேன். மலையாள ஊடகத்தில் பணியாற்றியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாகத் தொடர்ந்து மலையாளத்தில் வாசிக்கிறேன். இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது இந்தக் கருத்தை மூட நம்பிக்கை என்றுதான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் அதன் பின்னணி சார்ந்த மேலான படைப்புகளும் சராசரிப் படைப்புகளும் இருக்கின்றன. அது அந்த மொழி வேரூன்றியிருக்கும் வாழ்வியல் பின்புலத்தையையும் கலாச்சார மதிப்பீடுகளையும் பொறுத்தே உருவாகிறது. நம்மிடம் ஒரு வைக்கம் முகம்மது பஷீர் இல்லை. அரபி மலையாளத்தின் தொடர்ச்சியான ஒரு பண்பாட்டுப் பின்னணியிலிருந்தே பஷீரின் எழுத்���ுகள் பிறப்பெடுத்திருக்கின்றன. அதைத் தன்னுடைய ஆன்மீகத் தேடலின் அடையாளமாக அவர் காண்கிறார். தான் பார்த்த வாழ்க்கையையொட்டியே தனது பார்வையை அவர் உருவாக்கிக் கொள்கிறார்.அந்த மரபு நம்முஇடம் இல்லை. எனவே நமக்கு ஒரு பஷீர் இல்லை. இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இதன் மறுபக்கமாக மலையாள இலக்கியப் பின்னணியில் ஒரு புதுமைப் பித்தன் இல்லை என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் மனத்தில் இறுகிப் போயிருந்த மேட்டிமைக் குணங்களை இரக்கமில்லாமல் கேள்விக்குட்படுத்திய ஓர் ஆளுமைக்கு மலையாளப் பின்புலத்தில் வாய்ப்பில்லை என்பதனால் மலையாளத்துக்கு ஒரு புதுமைப்பித்தன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை.\nமலையாள எழுத்தாளர் சக்கரியா அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ‘ நவீனத்துவம் என்ற பெயரில் நாங்கள் எதையெல்லாமோ செய்து கொண்டிருந்தோம். எந்தப் பகட்டும் ஆர்ப்பாட்டமுமில்லாமல் இந்த நாவல் வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் முன் வைத்திருக்கிறது. ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாவலைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருந்தால்\nஎன்னுடைய இலக்கியப் பார்வையும் வாழ்க்கைப் பார்வையுமே மாறியிருக்கும்.’ இந்த வார்த்தைகள்தான் தழ்மிலக்கியத்தையும் மலையாள இலக்கியத்தையும் சமநோக்கில் பார்க்கும் பார்வையை எனக்குத் தந்தது. அந்தத் தெளிவிலிருந்துதான் சமகால மலையாள இலக்கியத்தை வாசிக்கிறேன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nஇன்னொரு முறை என் வரையறைகளைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். ஒன்று - சமகால மலையால இலக்கியம் என்று நான் பேசஎடுத்துக் கொண்டிருப்பது நவீனத்துவம், பின் நவீனத்துவம், தற்காலம் ஆகிய காலப் பகுதிகளைச் சேர்ந்த\nஎழுத்துகளைத்தான். இரண்டு - என்னுடைய பார்வை ரசனை சார்ந்தது.எனவே விடுபடல்கள் உண்டு. மூன்று - மலையாள இலக்கியத்தை ஒரு தமிழ் வாசகனாக, சம நோக்கில்தான் பார்க்கிறேன்.\nஇந்தப் பேச்சில் நான் இரண்டு துறைகளைத் தவிர்க்கிறேன். விமர்சனத்தையும் நாடகத்தையும். இரண்டும் மலையாள இலக்கியத்தில் செழுமையான பங்களிப்புச் செய்த துறைகள். கேசரி இதழை நடத்திய ஏ. பாலகிருஷ்ணப் பிள்ளையை மலையாள இலக்கிய விமர்சனத்தின் முதல்வரென்று சொல்லலாம். அவர் மூலம்தான் புதிய நவீன இலக்கியங்களும் விமர்சனப் போக்குகளும் அறிமுகமாயின. குட்டிக் கிருஷ்ணமாரார் இன்னொரு விமர்சகர். இந்திய மரபிலிருந்து பெற்ற உத்திகளைக் கொண்டு மலையாள இலக்கியத்தை மதிப்பிட்டவர். இலக்கியம் ஒரு சமூக விமர்சனமல்ல; தன்னளவில் அதுவே ஒரு கலை என்ற கருத்தை முன்வைத்தவர். கேசரி தொடங்கிய விமர்சனம் ஒரு படைப்பை முழுமையாகப் பார்ப்பது. அதன் சமூக விமர்சனத் தளத்தை வலியுறுத்திய முற்போக்கு விமர்சனமும் அவரிடமிருந்தே தொடங்கியது. இந்த இரண்டு பெரும்போக்குகளிலிருந்துதான் மலையாள இலக்கிய விமர்சனம் தொடர்ந்து முன்னேறியது. நவீனத்துவம் - ஆதுனிகத - உருவான கால அளவில் படைப்புகளுக்குச் சமமான எழுச்சியையும் வீச்சையும் விமர்சனமும்கொண்டிருந்தது. ஒரு நாவலோ சிறுகதையோ படிக்கும் அதே தீவிரத்துடன் விமர்சனங்களும் வாசிக்கப்படது நவீனத்துவ யுகத்தில்தான். நவீனத்துவப் புனைவெழுத்துகளுக்கும் கவிதைக்கும் மேற்கத்தியத் தத்துவக் கருத்துகளின் தாக்கம் இருந்தது போலவே விமர்சனத்துக்கும் அதே தாக்கமும் பாதிப்புகளும் இருந்தன. ஆனால் அந்த விமர்சன உத்திகள் மலையாளப் பின் புலத்துக்கு ஏற்றதாகக் கையாளப் பட்டன. எம்.தாமஸ் மாத்யூ, ஆர்.நரேந்திர பிரசாத், வி.ராஜகிருஷ்ணன், கே.பி.அப்பன் ஆகியவர்களை நவீனத்துவ காலத்தின் முக்கியமான விமர்சகர்களாகக் குறிப்பிடலாம். ஓ.வி.விஜயனின் கசாக்கிண்டெ இதிகாசம் நாவல் வாசிக்கப்பட்ட அதே ஆர்வத்துடனும் சுவாரசியத்துடனும் இவர்களின் விமர்சன நூல்கள் வாசிக்கப்பட்டன. மேற்கத்தியக் கருத்தாக்கங்களை இவர்களுடைய விமர்சனம் மலையாளமயமாக்கியது. ஓர் உதாரணம் - வி,ராஜகிருஷ்ணனின் ‘ரோகத்திண்டெ பூக்கள்’ என்ற விமர்சன நூல். மனிதனுக்கு வரும் நோய் எல்லாக் காலத்திலும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுத்தான் வருகிறது. நோயாகவும் அதன் துன்பமாகவும். ராஜகிருஷ்ணன் அதை ஓர் இலக்கியப் படிமமாக மாற்றினார். உலக இலக்கியங்களிலும் மலையாளப் புனைகதைகளிலும் நோய் எப்படி மனிதச் செயல்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை அந்த நூல் விரிவாகப் பேசுகிறது. காலம் என்ற பிரபஞ்ச அலகை நவீன மலையாளப் படைப்பு எப்படிக் கையாளுகிறது என்பதை கே.பி.அப்பன் தன்னுடைய விமர்சனக் கட்டுரையொன்றில் வி��க்கியிருந்தார். இந்த உத்தி அல்லது கருவி மேற்கத்தியப் பட்டறையில் செய்யப்பட்டது. ஆனால் அதன் மலையாளிப் பிரயோகம் புதிய விளைவுகளை ஏபடுத்தியது. அப்பனின் கட்டுரை தரும் விளக்கத்தின் அடிப்படையை உள்வாங்கிக் கொண்டு வாசித்தபோது, அதுவரை கூட்டுக் குடும்பச் சிதைவைப் பற்றிச் சொல்லும் கதை என்று சாதாரணமாக நினைத்திருந்த எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’ என்ற நாவல் விரிவான அர்த்தத்தில் துலங்கியது. இன்று அதுபோன்ற விமர்சங்கள் இல்லை என்பது என் கருத்து. நவீனத்துவ கால விமர்சனங்கள் அந்தக் காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளுக்கு ஒரு பொதுத்தன்மையை அளித்தன. இன்று அவ்வாறான விமர்சங்கள் இல்லை. ஏனெனில் இன்று எழுதப்படும் படைப்புகள் மேற்கத்திய அல்லது பிற உலக இலக்கியப் பாதிப்புகளிருந்து வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொள்ள எத்தனிப்பவை. ஆனால் அவற்றை விளக்கவரும் விமர்சனமோ பிற கருத்துகளை அப்படியே அவற்றின் மீது பொருத்திப் பார்ப்பவை. படைப்புக்கும் விமர்சனத்துக்கும் இடையிலிருக்கும் இந்த ஒவ்வாமை விமர்சனத்தை நகல் எடுப்பாக மாற்றுகிறது. செயற்கையானதாக மாற்றுகிறது. இந்தப் போக்கில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். இந்தக் கருத்தின் விளைவாக விமர்சனத்தைப் பற்றி அதிகம் பேச முடியாமல் போகிறது.\nமலையாள நவீன இலக்கியத்தில் செழுமை சேர்த்த இன்னொரு துறை நாடகம். இடதுசாரி சிந்தனைப் பரவல் காரணமாக நாடகங்கள் மலையாளிகளின் கலாச்சார வாழ்வில் தவிர்க்க இயலாத இடம் பெற்றிருந்தன. கம்யூனிஸ்ட் அறிக்கையைப் படித்து கட்சி உறுப்பினரானவர்களை விட தோப்பில் பாசி எழுதிய ‘நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கி’ நாடகம் பார்த்து கம்யூனிஸ்டானவர்கள் அதிகம் என்று சொல்லப்படுவது உண்டு. நிகழ்த்துவதற்காகவே எழுதப்பட்ட நாடகங்கள் கூட அவற்றின் வாசக வரவேற்பு காரணமாக நூல் வடிவம் பெற்றன.இந்த சுமுகமான சூழல் புதிய நாடக முயற்சிகளுக்கும் நாடக எழுத்துக்கும் இடம் கொடுத்தன.அவற்றில் இலக்கியத்தன்மையும் இருந்தன. என்.என்.பிள்ளை. ஸ்ரீகண்டன் நாயர், சி.ஜே.தாமஸ், ஜி.சங்கர பிள்ளை ஆகியோர் நடிப்பதற்காக எழுதிய நாடகங்கள் இலக்கியப் பிரதிகளாகவும் இருந்தன. இன்று அந்தச் சூழல் இல்லை. கவிஞராக அறிமுகமாகி நாடகச் செயல்பாட்டாளராக மாறிய காவாலம் நாராயணப் பணிக்கர்தான் மலையாள நாடகத்தின் இன்றைய முகம். நாட்டார் மரபிலிருந்த கூறுகளை வைத்து அவர் உருவம் கொடுத்த தனது நாடகம்தான் நவீன நாடகமாகக் கருதப்படுகிறது. இவை நிகழ்த்துவதற்காக எழுதப்பட்டவை. வாசிப்புக்கு ஈடு கொடுக்க மறுப்பவை. எல்லாருக்கும் எந்த முன் தீர்மானமும் இல்லாமல் அணுகத் தகுதியான நாட்டார் கலை எப்படி ஒரு புதிரான கலையாக மாறியது என்பதே எனக்குப் புதிராக இருக்கிறது. அந்தப் புதிர்த்தன்மைக்கான சலுகையில் நாடகத்தை விடுவிக்கிறேன்.\nஆக, நாவல், சிறுகதை ஆகிய புனைவெழுத்துகளையும் கவிதையையும் மட்டுமே ‘சம கால மலையாள இலக்கியமாக’ மிஞ்சுகிறது. சில ஆண்டுகள் முன்புவரை இலக்கியப் பிரதிகளை வாசிப்பது மட்டுமே வாசிப்பு என்று கருதப்பட்டு வந்தது. மலையாளத்தில் மட்டுமல்ல; அநேகமாக எல்லா மொழிகளிலும். இன்று வாசிப்பின் எல்லை விரிவாகியிருக்கிறது. இலக்கிய வாசிப்பு மட்டுமல்ல;அறிவுத்துறை நூல்களின் வாசிப்பும் அதிகரித்திருக்கிறது. அவை இலக்கியத்தையும் பாதிக்கின்றன. சூழலியல் சார்ந்த வாசிப்பு ஓர் உதாரணம். மலையாளத்தில் வெளிவந்த ஒரு நூலின் பொருள் - கதையும் சுற்றுச் சூழலும் (கதையும் பரிஸ்திதியும்). இதுவரை ஒடுக்கப்பட்டு வந்த மனிதர்களின் வாழ்க்கை வாசிப்பின் பொருளாகிறது. ஆதிவாசிப் பெண்ணான சி.கே.ஜானுவின் வாழ்க்கையும், பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலாவின் அனுபவங்களும் திருடனான மணியன் பிள்ளையின் சாகசங்களும் வாசிப்பின் பொருளாகின்றன. இந்தத் திருப்பு முனையான பின்புலத்தில் புனைவுகளையும் கவிதையையும் மட்டுமே சம கால இலக்கியம் என்று சொல்வதில் ஒரு பொருத்தமின்மை இருப்பதாகத் தோன்றுகிறது. இதை ஒரு தகவலாக மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nஉரையாடல் வசதிக்காக சம கால மலையாள இலக்கியத்தை ஆரம்பக் காலம், மறுமலர்ச்சிக் காலம், நவீனத்துவம். பின் நவீனத்துவம், தற்காலம் என்று வகைப்படுத்தலாம். ஆரம்பக் காலப் படைப்புகளில் ஒரு புதிய இலக்கிய உணர்வுக்கும் வாழ்க்கைப் பார்வைக்குமான கரட்டு வடிவத்தைப் பார்க்கலாம். இவை பெரும்பான்மையும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. வேங்ஙயில் குஞ்ஞிராமன் நாயரால் எழுதப்பட்ட முதல் மலையாளச் சிறுகதையான ‘ வாசனா விக்ருதி’ என்ற கதை இன்றைய வாசகப் பார்வையில் எந்த சலனத்தையும் உண்டாக்குவதில்லை. மாறாக ஆரம்பக் கால நாவல்களில் ஒ��்றான மார்த்தாண்ட வர்மா ( சி.வி.ராமன் பிள்ளை) இன்றும் அதன் மொழி நடைக்காகவும் அது வெளிப்படுத்தும் மனிதச் சூழலுக்காகவும் இலக்கிய முக்கியத்துவம் பெறுகிறது.\nமறுமலர்ச்சிக் கால எழுத்துக்கள்தாம் இலக்கியம் என்ற தகுதியைப் பெறுபவை. தகழி சிவசங்கரப் பிள்ளை,வைக்கம் முகம்மது பஷீர், பொன்குன்னம் வர்க்கி,பி.கேசவதேவ், எஸ்.கே.பொற்றேக்காடு, லலிதாம்பிகா அந்தர்ஜனம் ஆகியவர்களை மறுமலர்ச்சி எழுத்தின் நடைமுறையாளர்கள் எனலாம். அன்று நடைமுறையிலிருந்த கற்பனாவாதக் கதைகளுக்கு மாற்றாக எழுதப்பட்டவை இவர்களுடைய கதைகள். ஜீவன் சாகித்ய பிரஸ்தானம் என்ற பெயரில் அறியப்பட்ட வாழ்விலிருந்து இலக்கியம் என்ற போக்கை அடையாளப்படுத்தியவை இந்தக் கதைகளும் நாவல்களும். சரியாகச் சொன்னால் பிரச்சாரத் தொனியோ முன் தீர்மானமோ இல்லாத முற்போக்கு எழுத்தின் வகை மாதிரிகள் இவை. இந்த எழுத்தாளர்களின் நோக்கும் கலையும் வேறுபட்டவை. ஆனால் ஒரு பொது இயல்பில் இவை இணைந்தன. மனிதனை சமூக உறுப்பாகவும் பொருளாதாரத்தால் வரையறுக்கப்படுபவனாகவும் சித்தரித்தவை. இதில் விதி விலக்கு பஷீர். பஷீரின் கதை மாந்தர்கள் இந்த இயல்பைக் கொண்டவர்களாக இருந்த அதே சமயம் தனித்துவமான குணாம்சம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ‘ஏசு நாதர் மரச் சிலுவையில்தானே அறையப்பட்டு மரித்தார். அவருக்கு எதற்காக தங்கச் சிலுவை’ என்று பஷீரின் தோமா பாதிரியாரிடம் கேள்வி கேட்கிறான்.தோமா ஒரு திருடன். தேவாலயத்தில் தங்கச் சிலுவையைத் திருடிய திருடன். அவனிடமிருந்து வரும் இந்தக் கேள்விதான் பஷீரை தனிக் கலைஞராகக் காட்டியது. மலையாளப் புனைவெழுத்தில் இன்றும் புதுமை மாறாத எழுத்துக்கள் பஷீருடையதாக இருப்பதும் இந்தத் தனித்தன்மையால்தான். பஷீரின் கதை மாந்தர்கள் சமூகப் பண்டங்களாகவும் பொருளாதார சிக்கல்களில் தவிப்பவர்களாகவும் இருக்கும் அதே சூழ்நிலையில் தனி மனித இயல்பு கொண்டவர்காகவும் இருந்தனர். தனி உளவியல் கொண்டவர்களாகவும் இருந்தனர். மற்ற எழுத்தாளர்கள் படைத்த மாந்தர்கள் சமூகம் சார்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்களைத் தனி மனிதர்களாகக் காண்பது கடினம். தகழியை ஓர் உதாரணமாகக் காட்டலாம். அவரது ஆரம்ப நாவல்களில் இடம் பெறும் மாந்தர்கள் சமூக மனத்தின் வடிவங்களாகவே இருப்பதைப் பார்க்கலாம். தோட்ட���யின் மகன் நாவலில் வரும் இசக்கிமுத்து அவன் சமூகத்தின் பிரதிநிதி. அவனுக்கு தனித்த உளவியல் இல்லை. பிற்காலத்தில் அவர் எழுதிய ‘செம்மீனில்’தான் கதை மாந்தர்கள் அவரவருக்குரிய உளவியலின் வடிவங்களாகச் சித்தரிப்புப் பெறுகிறார்கள்.\nஇதற்கு பிந்தைய எழுத்துகளில் சமூக வாழ்க்கையின் சித்தரிப்புக்கு இணையாக தனி மனித நெருக்கடிகளும் காட்டப்பட்டன. எம்.டி. வாசுதேவன் நாயர். டி.பத்மநாபன், மாதவிக் குட்டி, காரூர் ஆகியவர்களின் கதைகளில் மனிதனின் அந்தரங்க சிக்கல்களே முதன்மையாகப் பேசப்பட்டன.அந்தச் சிக்கல்களுக்குக் காரணமான சமூகப் பின்னணி மங்கலாகவே தீட்டப்பட்டது. பெரும்பான்மையான பாத்திரங்கள் அவர்களது வாழ்நிலைகளிலிருந்து அந்நியமானவர்கள். கூட்டுக் குடும்பத்தின் சிக்கல்களால் அந்நியப்பட்டவை எம்.டியின் பாத்திரங்கள். சொந்தத் தனிமையில் உழல்பவர்கள் டி.பத்மநாபனின் மனிதர்கள். சாதி உயர்வின் சிறைக் கம்பிகளைப் பிடித்து ஓயாமல் உலுக்கிக் கொண்டிருந்தவர்கள் லலிதாம்பிகாவின் ஆண்களும் பெண்களும். பெண்என்பதால் மறுக்கப்படும் உரிமைகளுக்காக வதைபட்டவர்கள் மாதவிக் குட்டியின் பாத்திரங்கள். மனித நன்மையில் நம்பிக்கை வைத்ததால்தனிமைப் பட்டவர்கள் காரூரின், உரூபின் மனிதர்கள். இதன் அப்பட்டமான உதாரணமாக உரூப் எழுதிய நாவல் ‘சுந்தரிகளும் சுந்தரன்மாரும்’. இந்தப் படைப்புகளில் சமூக ரீதியாகவும் மனம் சார்ந்தும் சித்தரிக்கப்பட்ட மனித அனுபவங்கள் நவீனத்துவ எழுத்துகளில் இருப்பு சார்ந்து பேசப்பட்டன. மனிதனின் தனி இருப்பு, சமூக இருப்பு, உளவியல் இருப்பை விட இவ்வளவு பெரிய உலகில் அவன் இருப்பது பற்றிய கவலையும் விசாரணையும்தான் நவீனத்துவ சிறுகதைகளிலும் நாவல்களும் இடம் பெற்றன. இந்தவகை சார்ந்த எழுத்துகள்தாம் சமகால மலையாள இலக்கியத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தின. ஓ.வி.விஜயன், எம்.முகுந்தன், காக்கநாடன்,சேது, ஆனந்த், பி.பத்மராஜன், புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆகியோரது படைப்புகளை நவீனத்துவ எழுத்துகள் என்று வகைப்படுத்தலாம். ஒரு பெரும் பிரபஞ்சத்தின் நடுவில் நிராதரவாக நிற்க விதிக்கப்பட்ட மனிதர்களின் கையறு நிலையை இந்தப் படைப்புகள் முன் வைத்தன. இந்தஎழுத்தாளர்களின் வரிசையில் பேசப்படவேண்டியவர்கள் சக்கரியாவும் எம்.சுகுமாரனும்.ஆ���ால் நவீனத்துவம் கைக்கொண்டிருந்த பொதுத் தன்மையிலிருந்து விலகி நின்றவர்கள். சக்கரியா மிகப் புதிய நடையாலும் சுகுமாரன் பிரச்சாரத் தொனியில்லாத சமூகப் பார்வையாலும் தம்மை வேறு படுத்திக் கொண்டார்கள். நவீனத்துவம் -ஆதுனீகத - ஓர் இயக்கமல்ல; ஆனால் அதற்கு ஒரு பொது இயல்பு இருந்தது. சம கால மலையாள இலக்கியத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய இலக்கியப் போக்கு இதுதான் என்று என்ணுகிறேன். ஒரு முக்கியமான அம்சத்தையும் இந்தப் பொது இயல்பில் வாசகனாகக் காண முடிகிறது. ஆதுனீகதா என்ற நவீனத்துவ எழுத்தில் ஒரு பெண் படைப்பாளி கூட இல்லை.\nஅறுபதுகளின் இறுதியில் தொடங்கிய நவீனத்துவத்தின் வீச்சு எண்பதுகளின் நடுப் பகுதியில் வலு விழக்கத் தொடங்கியது. நவீனத்துவம் முன்வைத்த இருப்பின் பிரச்சனைகளை வேறு ஒரு பார்வையில் பார்க்கும் எழுத்துகளை பின் நவீனத்துவம் வெளிப்படுத்தியது. நவீனத்துவம் இருப்பின் பொதுக் கேள்விகளைக் கொண்டிருந்தது. பின் நவீனத்துவம் அதே கேள்விகளைப் பிரத்தியேகமானவையாக மாற்றியது. மனிதர்களுக்கு ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று நவீனத்துவம் கேட்டது. எனக்கு அல்லது திருவாளர் இன்னாருக்கு ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று கேட்டது பின் நவீனத்துவம். நவீனத்துவ எழுத்தாளர்கள் பலர் தொடர்ந்து எழுதியும் புதிய எழுத்தாளர்கள் என்ற நிலையில் கெ.பி.ராமனுண்ணி, சி.வி.பாலகிருஷ்ணன், என்.பிரபாகரன், கே.பி.நிர்மல்குமார், சி.ஆர்.பரமேஸ்வரன்,டி.வி.கொச்சுபாவா, வி.பி.சிவகுமார், விக்டர் லீனஸ், எம்.ராஜீவ்குமார், எஸ்.வி. வேணுகோபன் நாயர் என்ற பெரிய பட்டியல் இருந்தும் இந்தக் கதைகள் மலையாள இலக்கியத்தைத் திசை மாற்றவில்லை என்று தோன்றுகிறது. மாறாக இந்தக் காலப் பகுதியில் எழுதப்பட்ட சில நாவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இன்றும் நிலைபெறுகின்றன. சி.ஆர்.பரமேஸ்வரனின் ‘பிரகிருதி நியமம்’,கே.பி.ராமனுண்ணியின் ’சூஃபி பறஞ்ஞ கத’, கே.ஜே.பேபியின் ’மாவேலி மன்றம்’ சி.வி.பாலகிருஷ்ணனின் ‘ஆயுசிண்டெ புஸ்தகம்’ ஆகியவை முக்கியமானவை. பிரகிருதி நியமம் - சூழலியல் சார்ந்தும் சூஃபி பறஞ்ஞ கத தொன்மையைச் சார்ந்தும் மாவேலி மன்றம் ஆதிவாசி வாழ்க்கை சார்ந்தும் ஆயிசிண்டே புஸ்தகம் ஆண் பெண் உறவின் புதிய புதிரைச் சார்ந்தும் எழுதப்பட்டவை. நேரடியாக அல்லாமல் இவை பின் வந்த நாவல்களுக்கான புதிய கதைக் களத்துக்கு வழிகோலின. பின் நவீனத்துவ காலத்திலும் பெண் படைப்பாளிகள் இல்லை என்பதைக் கவனித்திருக்கிறேன்.\nதொண்ணூறுகளுக்குப் பின்னர் வந்த தலைமுறைதான் சமகால இலக்கியத்தில் மீண்டும் புதிய உணர்வையும் எழுச்சியையும் கிளறச் செய்தவை. அதே சமயத்தில் உருவான பெண்ணெழுத்தும் ஆதி வாசி தலித் எழுத்துகளும் இந்த எழுச்சிக்கு வலுவைஅதிகரிக்கச் செய்தன. பாபத் தரை என்ற சிறுகதை மூலம் சாரா ஜோசப்பும் படியிறங்கிய பார்கவி என்ற சிறுகதை மூலம் கிரேசியும் பெண் எழுத்தின் வருகையை அறிவித்தார்கள். ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த நாராயண் ‘கொச்சரயத்தி’ நாவல் மூலம் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தினார். ஆனால் தற்காலத்தின் பெரும் வரவு சிறுகதைகள்தான். சுபாஷ் சந்திரன், பி.முரளி,சந்தோஷ் எச்சிக்கானம், தாமஸ் ஜோசப், உண்ணி ஆர். கே.ஏ.செபாஸ்டியன், இ.சந்தோஷ் குமார் ஆகியோரைக் கொண்ட புதிய தலைமுறை புனைவு எழுத்துக்குப் புது நுண்ணுணர்வுகளை அளித்தது. எஸ்.சிதாரா, கே.ஆர்.மீரா, இந்து மேனோன், கே.ரேகா,தனுஜா பட்டதிரிப்பாடு, ப்ரியா ஏ எஸ் போன்ற பெண் படைப்பாளிகள் பெண் நோக்கில் உலகைக் காட்டினார்கள். அதுவரை எதற்காக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்த இலக்கியம் இந்தத் தலைமுறையின் மூலம் எப்படி இருக்கிறோம் என்ற நிலையை விளக்குவதாக மாறியது. இந்த அடிப்படையான மாற்றம் எழுத்து முறையையே மாற்றியது. என்ன எழுதுகிறோம் என்பதல்ல; எப்படி எழுதுகிறோம் என்பதே படைப்பின் நோக்கம் என்று மாற்றியது. தகழியின் புகழ் பெற்ற நாவலான ‘ தோட்டியின் மகன்’ ஒரு தோட்டி ஏன் தோட்டியாக இருக்கிறான் என்பதை ஆராய்ந்தது. சாரா ஜோசப்பின் ‘ஆலாஹயுடெ பெண் மக்கள்’ நாவல் விளிம்புநிலைக் கிறித்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அலசுகிறது. இந்த வேறுபாடுதான் தற்கால மலையாளப் புனைவெழுத்து வந்து சேர்ந்திருக்கும் மையம் என்று தோன்றுகிறது.\nஇன்றைய மலையாள கவிதையின் போக்கினை புரிந்து கொள்ளும் விதத்தில் அவர் மொழி பெயர்த்து இக்கூட்டத்தில் நம்மிடையே பகிர்ந்து கொண்ட சில கவிதைகள்…….\nதையல் விட்ட ரேஷன் கார்டு\nகுட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்\nஒரு நூறு ரூபாய் நோட்டு\nஎஸ் எஸ் எல் சி புத்தகம்.\nபழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு\nமீன்காரன்/ பக் 20/ 2003\nஇவ்வளவு உரக்க அலற வேண்டுமா என்று\nஜிம்மி என்ற நாய் கேட்டது\nநந்தினிக் குட்டி என்ற பசு கேட்டது\nபஞ்சவர்ணம் என்ற கிளி கேட்டது\nஇடுப்பு முழுக்கப் பலாக் குழந்தைகளுடன்\nதென்னங்கீற்றில் தொங்கும் காற்று கேட்டது\nதேங்காய் எண்ணெய் தடவிய வெயில் கேட்டது\nகுளித்துத் துவைத்து மாதவிலக்குப் போர்வையை\nபாய்க்குள் சுருட்டி வரும் தங்கமணி கேட்டாள்.\nஆம்லெட் தயாரிக்க எடுத்துப் போன\nநாளை முதல் முட்டையிடுவதிலிருந்து விடுதலை கிடைக்குமா\nஉன்னுடைய தியாக உணர்வைப் புரிந்து கொண்டு\nஉன்னுடைய அலறலை ஓர் அழைப்பாக ஏற்று\nநான் போட்ட அலறல் என்று\nஇரத்தம் கசியும் கறுத்த நிலவாக...நான்.\nதிரு சுகுமாரன் அவர்களின் உரையின் ஒலி வடிவம்\nஇந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில ஒளித்துண்டுகள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-dsc-w710-point-shoot-digital-camera-black-price-prFWU.html", "date_download": "2018-08-21T23:33:45Z", "digest": "sha1:IOSQ7C7H6X7WGJIZZJ7L3ARQVAMORR6F", "length": 28628, "nlines": 568, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளி��் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 30, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்அமேசான், ஹோமேஷோப்௧௮, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 6,490))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 542 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony Lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 2 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 19 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 2.0 EV in increments of 1/3 EV\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230400 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels (Full HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nஇமேஜ் போர்மட் JPEG (DCF, DPOF)\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nஇன்புஇலட் மெமரி 20 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4.1/5 (542 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115725-perambalur-pesticide-kills-3-farmers.html", "date_download": "2018-08-21T23:15:33Z", "digest": "sha1:JTHRN2ZBY4TEQ4HIJJTKWUI7P67ZVZXW", "length": 22086, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "`அபாயக் குறியீடுகள் மறைப்பு' - பூச்சிக்கொல்லி மருந்தால் பறிபோகும் உயிர்கள் | Perambalur: Pesticide kills 3 farmers", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n`அபாயக் குறியீடுகள் மறைப்பு' - பூச்சிக்கொல்லி மருந்தால் பறிபோகும் உயிர்கள்\n`பருத்தி வயலில் பூச்சிக்கொல்லியைத் தெளித்து உயிரிழந்த விவசாயிகளுக்கு, பூச்சிக்கொல்லி நிறுவனங்களே இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணம் கொடுக்கவில்லையென்றால், நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்' என்று கொந்தளிக்கிறார்கள் தேசியக் கூட்டமைப்பினர்.\nபூச்சிக்கொல்லி விஷத்தைப் பருத்தி வயலில் தெளித்தபோது, அதன் வீரியம் தாங்க முடியாமல் கூத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம், சித்தளி ராஜா, ஒதியத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் பசும்பலூரைச் சேர்ந்த அர்ஜுனன், தேவேந்திரன் என 5 விவசாயிகள், அரியலூரில் ராமன், திருப்பதி, லோகநாதன் என்ற 3 விவசாயிகள். சேலத்தில் சுரேஷ் குமார் இதுவரையிலும் 9 பேர் இறந்திருக்கிறார்கள். இன்று வரையிலும், 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.\nஆந்திர மாநிலம் ஹைதராபாத்திலிருந்து, பூச்சிக்கொல்லிக்கு எதிரான தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி பாதிப்புகளைக் கண்டறிய வேப்பூர் பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பூச்சிக்கொல்லிகளின் தீமைகள் இந்திய அளவில் நடந்துவரும் பாதிப்புகள் குறித்து விரிவாக விவசாயிகளிடம் எடுத்துக்கூறினார்.\nபின்பு, குன்னம் பகுதிகளில் பூச்சிக்கொல்லி தாக்கத்தால் மருத்துவமனைக்குச் சென்று உயிர்பிழைத்த பருத்தி விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்பு பூச்சிக்கொல்லி இல்லாமல் பயிரிடப்படும் நாட்டுப் பருத்தி விளைச்சலையும் பார்வையிட்ட பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். பூச்சிக்கொல்லி பாதிப்பால் இறந்தவர்களுக்கு இதுவரை எவ்வித நஷ்ட ஈடும் வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. பாதிப்பு அடைந்தவர்களுக்கும் தேவையான மருத்துவ உதவியும் பொருள் உதவியும் வழங்கப்பட வேண்டும். ஆனால், இவர்கள் செய்யவில்லை. பூச்சிக்கொல்லி டப்பாக்களில் உள்ள மேல் உரைகளில், பூச்சிக்கொல்லி குறித்து சரியான தகவல்கள் இல்லாமல் தவறான தகவல்கள் இருக்கின்றன. மிகவும் கொடிய மோனோ குரோடபாஸ் எனும் பூச்சிக்கொல்லி, 'அபாயம்’ என சில நிறுவனங்களால், குறிக்கப்பட்டு சிவப்பு நிறத்தில் உள்ள குறியீடுகள், சில பூச்சிக்கொல்லி டப்பாக்களில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது.\nபல பூச்சிக்கொல்லி டப்பாக்களில், படித்து புரிந்துகொள்ள இயலாத வகையில் மிகச்சிறிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதே போன்று பல நிறுவனங்கள் தமிழ் மொழியில் குறிக்காமல், வேறு மொழியில் குறிக்கப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி அடிக்கும் எவரிடமும் முறையான பாதுகாப்பு உடையில்லை. உயிர் காக்கக்கூடிய சிகிச்சை வழங்கபடவில்லை. பூச்சிக்கொல்லி பாதிப்பால் இறந்தவர்களு���்கு இழப்பீடு சம்பந்தப்பட்ட பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் வழங்க வேண்டும். நிவாரணம் கொடுக்காத நிறுவனம் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பூச்சிக்கொல்லியைப் படிப்படியாகக் குறைத்து, தடை செய்ய வேண்டும்'' என்று முடித்தார்.\nசாதி மறுப்புத் திருமணத்துக்கு ரூ.2.50 லட்சம் நிதி - தமிழர்களைத் தவிக்கவிடும் மத்திய அரசு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n`அபாயக் குறியீடுகள் மறைப்பு' - பூச்சிக்கொல்லி மருந்தால் பறிபோகும் உயிர்கள்\nமீண்டும் போராட்டத்துக்குத் தயாராகும் நல்லாண்டார்கொல்லை - சூடுபிடிக்கும் ஹைட்ரோ கார்பன் விவகாரம்\nகணிதத்தில் சென்டம் எடுக்க சில சிம்பிள் பார்முலாக்கள்\n`தனி மாநில அந்தஸ்துதான் எங்கள் குறிக்கோள்' - கட்சித் தொடக்க விழாவில் ரங்கசாமி முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-381-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-08-22T00:23:05Z", "digest": "sha1:GC6YKVWV3MJWYBEIYSB3PFCX53M5ORGG", "length": 9425, "nlines": 140, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "யாருக்குள்ள யாரு? ரஜினி பாதி கமல் பாதி on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n ரஜினி பாதி கமல் பாதி\n ரஜினி பாதி கமல் பாதி\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nராதிகா ஆப்தே - ரஜினியின் புதிய நாயகி\nரஜினி முருகனில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் | Keerthi Suresh\nராகவேந்திரா மடத்தில் superstar ரஜினிகாந் தரிசனம்\nவிருது விழாவில் விஜய்,கமல்,நயன்,விஜய் சேதுபதி,ரஹ்மான்\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள��� \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=2515633049fbeb36e6d4a8ea21419c1d", "date_download": "2018-08-22T00:10:32Z", "digest": "sha1:CHXNUDOHFE7BGSJPTQBPWVA2TUEH67P6", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெ��்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வரு��� பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/12/blog-post_81.html", "date_download": "2018-08-22T00:19:36Z", "digest": "sha1:UDSKPYQFO7BDVPRN4UEBWHY5KDOE2TF5", "length": 28231, "nlines": 222, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': டாக்சி தொழில் நுழையும் கார்பரேட்கள்.!", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசனி, 30 டிசம்பர், 2017\nடாக்சி தொழில் நுழையும் கார்பரேட்கள்.\nசென்னை, தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் மக்களின் நலன் கருதி பஸ், மின்சார இரயில், மெட்ரோ என அரசாங்கத்தால் சேவை வழங்கப்பட்டு வருகிறது.\nஇப்படிப்பட்ட சேவை வழங்கினாலும் இந்த பெரு நகரங்களில் நாம் நினைத்த இடத்திற்கு நாம் நினைத்த நேரத்தில் செல்ல ஆட்டோ, டாக்ஸி போன்ற சேவையை நாம் பயன்படுத்துவது உண்டு.\nஇன்றைக்கு ஆட்டோவை காட்டிலும் டாக்ஸியின் பயன்பாடு என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது.\nகுறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2016ல் டாக்ஸியின் சேவை இந்தியாவில் 60 சதவிகிதமாக இருந்தது. இந்த வளர்ச்சி என்பது கடந்த மூன்று வருடத்தில் ஏற்பட்டது தான்.\nஇந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன\nடாக்ஸி சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தை மதிப்பில் ஏற்றத்துடன் இருப்பதை கண்டு பல நாடுகளில் ஆச்சரியப்படுகின்றனர்.\nஇதற்கான விடையை நாம் தேடுவதற்கு முன்பு டாக்ஸி என்ற சேவை பற்றிய வரலாற்றை பார்ப்போம்.\nடாக்ஸி அல்லது கேப் என்று நாம் இன்று பயன்படுத்தும் சொல்லிற்கான அர்த்தம் 18ஆம் நூற்றாண்டுகளில் காப்ரியோலெட் ( CABRIOLET) எனப்படும் இரண்டு சக்கரங்களுடன் கூடிய குதிரை வண்டி பயன்பாட்டில் இருந்தது.\nஅன்றைய காலக் கட்டத்தில் இந்த குதிரை வண்டியை மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்ல பயன்படுத்தி வந்தனர். அப்படி பயன்படுத்துவதற்கு சேவை கட்டணமாக அந்த வண்டியை இயக்குபவர் குறிப்பிட்ட தொகையை வசூலிப்பார்.\nநாளடைவில் சேவை கட்டணத்தை மிக அதிகமாக வசூல் செய்வதாக குற்றச்சாட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 1891ல் ஜெர்மனைச் சேர்ந்த ப்ரீட்ரிச் வில்ஹெல்ம் குஸ்டாவ் ப்ரூன் என்பவர், முதல் டாக்ஸி மீட்டர் எனப்படும் கருவியை கண்டுபிடித்தார்.\nஇந்த கருவி மூலம் எவ்வளவு கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளோம் என்பதை கணித்து அதன் அடிப்படையில் சேவை கட்டணத்தை பெறுவார்கள்.\nஇந்த பெயரே நாளடைவில் கேப் டாக்ஸி, டாக்ஸி, கேப் என பல வகையில் மாறியது. அதன் பிறகு இந்த டாக்ஸி மீட்டர் நவீன தொழில் நுட்பத்துடன் கார்களில் பொருத்தப்பட்டு டாக்ஸி, கேப் என சேவைகளை வழங்கத் தொடங்கியது.\nஇந்தியாவில் டாக்ஸி என்ற சேவை ஆரம்பத்தில் விமான நிலையங்களில் தொடங்கியது. காரணம் வெளி நாடுகளில் இந்த சேவை என்பது நமது ஊர் ஆட்டோவை போல அனைவராலும் பயன்படுத்தும் வாகனமாக இருந்தது.\nவெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை உள்நாட்டு மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.\nடாக்சிகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் பெரு நகரங்களில் அவைகளை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கங்கள் செய்யாத நிலையில் எப்போதும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் தான் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தி உள்ளன.\nவாகனத்தில் பயணம் செய்பவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாகனத்தைவரவழைக்க நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இன்றைக்கு தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவானதோடு பெரும் தொழில் நிறுவனங்களாகவும் வளர்ச்சி பெற்றன.\nஓலா, உபேர் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த நிறுவனங்கள் பயன்படுத்திய வியாபார யுக்தி தான். ஜப்பானின் சாப்ட் பேங்க், டிஎஸ்டி குளோபல், டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஓலா, உபேர் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன.\nகூடவே எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுடன் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு கார் வாங்க கடன் உதவி உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து தங்கள் நிறுவனத்தில் டாக்ஸி ஓட்டுநர்களை இணைப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதன் மூலம் இந்த நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் இணைந்தனர்.\nசமீபத்தில் தில்லி அரசாங்கம் ஒரு அறிவிப்பை அறிவித்தது. தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனங்கள் டாக்ஸி சேவையை அளிக்க டெண்டர் கோரப்பட்டது.\nஇந்த டெண்டரில் பங்கு கொள்பவர் குறைந்தது 66 கார்கள் வைத்திருக்க வேண்டும் எனநிபந்தனை விதித்தது. ஓலா, உபேர் போன்ற பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டவே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதைப் போல ஆந்திரா சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு துறைக்கும், ஓலா நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் 2022க்குள் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பினை ஓலா டாக்ஸி நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தை கடந்த சில மாதத்திற்கு முன்பாக மாநில முதல் அமைச்சர் சந்திர பாபு நாயுடு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இந்தியாவில் தில்லிக்கு அடுத்தபடியான முக்கிய வர்த்தக நகரமான மும்பையில் ஓலா நிறுவனம் பேருந்து சேவை தொடங்க போவதாக அறிவித்தது.\nஇந்த அறிவிப்பை அடுத்து ஓலா நிறுவனம் எப்படி பேருந்து சேவையை தொடங்க முடியும் என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது மும்பை போக்குவரத்துக் கழக நிர்வாகம். குறிப்பிட்ட பாதைகளில் பயணிகளுக்கு சேவையை வழங்க அரசுக்கு மட்டும் தான் சட்டப்படி அனுமதி உள்ளது. ஆனால் சட்டத்தை மீறி ஓலா நிறுவனம் செயல்படுகிறது.\nதற்போது மத்திய அரசாங்கம் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் மூலம் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.\nநமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில் படித்து வேலை கிடைக்காத, படிக்க வசதியில்லாத இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிலாக சாலைப் போக்குவரத்து தொழில் உள்ளது.\nஅதையும் பன்னாட்டு நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து வாழ்வாதாரத்தை பறிக்க நினைக்கிறது மத்திய அரசு.\nபிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது. இதற்கான காரணம் உபேர் டாக்ஸி நிறுவனத்தின் செயல்பாடே. தற்போது இந்தியாவில் எப்படி இந்த நிறுவனங்கள் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு உரிய பணத்தை தராமல், பல்வேறு காரணங்களை சொல்லி கிலோ மீட்டர் கட்டணத்தை குறைத்து வியாபாரம் நடத்தி வருவது போல் செயல்பட்டதால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர்.\nஇதை அடுத்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உபேர் நிறுவனத்திற்கு தடை விதித்தார். இதை போல பல நாடுகளில் உபேர் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகின்றது. இப்போது இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கான எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது.\nசென்னை நகரம் இதில் முன்னிலையில் இருக்கின்றது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனங்களுக்கு எதிராக 30,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.\nஅதன் தொடர்ச்சியாக ஜனவரி 3ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.\nமத்திய, மாநில அரசுகள் உரிய காலத்தில் தலையிடாவிட்டால் நாடு தழுவிய அளவில் மிக பெரிய போராட்டமாக மாறும் என்பதற்கு மற்ற நாடுகளில் நடந்ததே முன் உதாரணம்.\nஇதுவரை இந்திய மாநில வங்கி( எஸ்.பி.ஐ.), வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் குறைந்த அளவு இருப்பு இல்லாதவர்களிடமிருந்து, அபராதமாக மொத்தம் ரூ.1,771 கோடிகளை வசூல் செய்துள்ளது.\nநாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5,000 வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.\nஇதன்படி பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000-மும்,\nபுறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000-மும்,\nகிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000-மும் வைத்திருக்க வேண்டும்.\nஇந்நடைமுறையை கடந்த ஏப்ரல் 1 (முட்டாள்கள் தினம் )முதல் கொண்டுவந்தது .\nஅதன்படி இருப்புப் பணம் வைத்திராத பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் என்ற பெயரில் இதுவரை 1,771.77 கோடி ரூபாயை எஸ்.பி.ஐ., தன்னிசையாக எடுத்திருப்பதாக நிதித்துறை மக்களவையில் அறிவித்துள்ளது.\n3000 கூட இருப்பில் வைக்க இயலாதவர்களிடமிருந்து பணத்தை கறாராக கந்து வட்டிக்காரன் போல் வசூலிக்கும் இந்த வங்கிகள்தான் 30000கோடிகள் கடன் விஜய் மல்லையாவிடம் மண்டியிட்டு நிற்கின்றன.\nசோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)\nசுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)\nஉலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)\n'இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை' என அழைக்கப்படும், விக்ரம் சாராபாய்,காலமானார் (1971)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி\nஇரு பெரும் ஊழல்கள் . 1. போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nசுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை தே ச துரோகிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நாட்டின் நாலாபுறமும் எல்லா ந...\n2 017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓர...\nபன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் தயாரிப்பான கிளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் ந...\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadha...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வ��ுத்தற் கூலி தரும். - 'சுரன்'\nபோர் துவங்கியதும் விளங்கி விடும்,\nடாக்சி தொழில் நுழையும் கார்பரேட்கள்.\nகூகுளின் மை ஆக்டிவிட்டி(My activity)\nவெண்மணியின் உண்மைகளை மூடி மறைத்த பத்திரிகைகள்\nதேர்தல் ஆணையத்தின் படு தோல்வி.\nஅதிரடி அலை எழுப்பிய தீர்ப்பு\nமோடி பிரச்சாரம் செய்த 12 தொகுதிகள் \nதேர்தல் ஒத்திவைப்பு யாருக்கு அவமானம்\nவீக்கம் அதிகம் , மதிப்பு சரிவு\nஉம் பணம் .... இனி எம் பணம்....\nதோல்வி பயத்தில் பாக் பீதி கிளப்பும் மோடி \nபத்துக்கு ஒன்று தவறு .\nபிரதமரின் குஜராத்தி உணர்வு ....,/\nமறக்க முடியுமா டிசம்பர் 5யை\nமுதலாண்டு,இருபத்தைந்தாம் ஆண்டுகள் நிறைவு நாள் .\nஓக்கி போய் சாகர் .\nவெற்றி எல்லாம் வெற்றி அல்ல\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29210", "date_download": "2018-08-21T23:41:46Z", "digest": "sha1:JSWNWOUW37O5N73GNQPNYASW5DNLP4PF", "length": 9344, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங", "raw_content": "\nபா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள் - காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கூட்டணி\nஇந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து தனது செல்வாக்கை பல மாநிலங்களில் இழந்து வருகிறது. அதே சமயம் பா.ஜ.க 2014-க்கு பிறகு நாட்டின் பல மாநிலங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.\nபா.ஜ.க.வின் பலத்தில் மோத முடியாமல் பல கட்சிகள் தோல்வியை தழுவின. மேலும், பல மாநிலங்களில் கூட்டணி மூலமே ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. பண பலத்தாலும், பதவி பலத்தாலுமே ஆட்சியை பிடித்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுகிறது.\nநாட்டின் தலைநகரான டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க அம்மாநில பா.ஜ.க. பல வழிகளில் முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவை அரியானா மாநில பா.ஜ.க. அரசு குறைத்து அறிவித்தது.\nஇதனால் அதிருப்தி அடைந்த டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. அசுத்தமான அரசியல் செய்வதாகவும், மக்களை வஞ்சிக்க வேண்டாம் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியுட��் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசமீபத்தில், மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருவதாக டெல்லி முதல்மந்திரி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/", "date_download": "2018-08-21T23:13:50Z", "digest": "sha1:MKY6RTYPOJRPNTYMZ2C3Y3WQVD6BYSWB", "length": 4329, "nlines": 94, "source_domain": "pillayar.dk", "title": "ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க் - Herning Vinayagar Temple - Herning, Denmark", "raw_content": "\n18 வது மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nஆகஸ்ட் 6, 2018 ஆகஸ்ட் 6, 2018\nஆகஸ்ட் 6, 2018 ஆகஸ்ட் 6, 2018\n1 2 … 10 அடுத்தது →\nவேட்டைத்திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 16, 2018\n6ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 15, 2018\n5ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 15, 2018\n4ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 13, 2018\n3ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 12, 2018\n2ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 11, 2018\n1ம் திருவிழா புகைப்படங்கள் ஆகஸ்ட் 11, 2018\nகொடியேற்றம் 2018 புகைப்படங்கள் ஆகஸ்ட் 10, 2018\n18 வது மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018 ஆகஸ்ட் 6, 2018\n18வது மஹோற்சவ ஆரம்பம் ஆகஸ்ட் 6, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1628/", "date_download": "2018-08-21T23:13:28Z", "digest": "sha1:M3U25BG3CFKZ2NRY5W4CM2KWRZESL4JX", "length": 23108, "nlines": 72, "source_domain": "www.savukkuonline.com", "title": "வரவேற்கிறோம் தயாநிதி மாறன். தினமணி அழைப்பு – Savukku", "raw_content": "\nவரவேற்கிறோம் தயாநிதி மாறன். தினமணி அழைப்பு\n“தூங்குகிறது சிபிஐ அறிக்கை’ (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐஎஸ்டிஎன் இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.\nதயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சிபிஐ அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சிபிஐ-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சிபிஐ தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.\nமூன்றாவதாக, மத்திய அரசின் சிபிஐ அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட தினமணி மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.\nதான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன்.\nஇந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பிஎஸ்என்எல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐஎஸ்டிஎன்-பிஆர்ஏ என்றும் வேறு எந்த பிஎஸ்என்எல் இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள் வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் தினமணியில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பிஎஸ்என்எல் இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.\nசிபிஐ அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பிஎஸ்என்எல், ஐஎஸ்டிஎன் இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.\nசென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய ட்ற்ற்ல்://210.212.240.244:8181/ஸ்ரீண்ல்க்வ்.ஹள்ல்ஷ் என்ற முகவரி உள்ள இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம். ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை.\nஇதே இணைய பக்கத்தில் சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை – 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரியவருகிறது.\n24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடித தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.\n24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சிபிஐ பட்டியலிட்டுள்ளது.\nசோதனை அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.\n48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சிபிஐ ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம்.\nமேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையதளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி ஏனெனில் இந்த எண் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா ஏனெனில் இந்த எண் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா\n“2437′ என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சிபிஐ முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துட��் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.\nசென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.\nஅல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.\nமேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.\nமேலும் சிபிஐ அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.\nஆனால் அவை எங்கே இருக்கின்றன தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது.\nஇந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.\nஇனி, தயாநிதி மாறன் தாராளமாக “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.\nNext story ராதாகிருஷ்ணன் நாயுடுவுக்கு மீண்டும் அதிகாரம் மிக்க பதவி\nPrevious story மௌனமே பார்வையால்……\nபோபால் .. … …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:27:16Z", "digest": "sha1:BVYEKGN3SS3FQMPQ3TULMDUX6RTJROFS", "length": 8182, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஏறாவூரில் பெண் வேட்பாளர்களை தாக்கிய சந்தேகநபர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nஏறாவூரில் பெண் வேட்பாளர்களை தாக்கிய சந்தேகநபர் கைது\nஏறாவூரில் பெண் வேட்பாளர்களை தாக்கிய சந்தேகநபர் கைது\nஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடும் பெண் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று (புதன்கிழமை) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியின் தாமரை மொட்டு சின்னத்தில் பொதுப் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளரும், ஆதரவாளர்களுமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தில் மூன்று பெண்கள் காயமடைந்த நிலையில், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களுள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வ���டி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட\nகொழும்பில் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு: 2 பேர் கைது\nகொழும்பில் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 2 பேர் கைத\nலிந்துலை நகரசபையின் உபதலைவர் கைது\nதலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபதலைவர் பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய\nகிருஷ்ணாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது\nகொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா என்றழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தனை கொலை செய்வதற்காக உ\nபிரதி பொலிஸ்மா அதிபரின் கூற்றை பொய்யாக்கிய வாள்வெட்டுக் குழுவினர்\nவடக்கில் வாள்வெட்டு வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்ற வட மாகாண சிரேஸ்ட பிரதி\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesot.org/category/energy/", "date_download": "2018-08-21T23:24:37Z", "digest": "sha1:NUHFYXM5AKNIUIWF6Y3YYQ4DPY2BQAVG", "length": 9942, "nlines": 148, "source_domain": "pesot.org", "title": "Energy | Pesot", "raw_content": "\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு வாக்களித்தபடி *எல்லா* வீடுகளுக்கும் முதல் 100 யூனிடி மின்சாரம் இலவசம் …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nமின்சாரம் தனிப்பெரும் ஊழலுக்கான வழியாகத்தான் தனியாருக்கு திறந்து விடப்பட்டது. தனியாருக்கு எதிரான எந்த …\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nமின்வாரியம் ஒருலட்சம் கோடிக்கு மேலனா நட்டத்தில் இருக்கிறது. தனியாரிடம் வாங்கிய மின்சாரமும், அதில் நடந்திருக்கும் …\nமின் உற்பத்தியில் நுழைந்த தனியார், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் …\nமின்சாரம் முடிந்தது —இனி தண்ணீர் தொடங்குகிறது\nமின்சாரம் முடிந்தது —இனி தண்ணீர் தொடங்குகிறது *** இம் மாதம் 6 ந் தேதி கொச்சியில் நடைபெற்ற அனைத்து மாநில …\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபத்திரிக்கைச் செய்தி 1*நீண்ட கால கொள்முதல் அரசு தெடர்ந்து அறிவித்து வரும்3300 மெகா வாட் மின்சாரக் கொள்முதலில்— 2479.5 …\n648 மெகாவாட் அல்ல__848 மெகா வாட் கொள்முதல் அதானியுடனான சூரிய மின்சாரம் கொள்முதல் பற்றி தமிழக அரசியல் களம் சூடாக …\nஅதானி குழுமத்துடன் 648 மெகாவாட் சூரியஒளி மின்சாரத்தினைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தினை அரசு செய்து …\nஅசாதாரணமான அரசியல் சூழல் நிலவும் தமிழகத்தில், அடுத்தாண்டு தேர்தலை நோக்கியே அனைத்து கட்சிகளும் விமர்சனங்களை அள்ளி …\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2018/02/2018-2017.html", "date_download": "2018-08-22T00:18:33Z", "digest": "sha1:DEAP4PYFFQWAGZL6V4VFAIVIHOO37YCY", "length": 28072, "nlines": 213, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': நன்கொடை அரசியல்.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 5 பிப்ரவரி, 2018\n“எவ்விதமான பதிவுருக்களும் ஆதாரமு மின்றி அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்களும், அந்நிய நிறுவனங்களும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நன்கொடைகள் கொடுக்கலாம்” என்கிற முறையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தையும், 2017ஆம் ஆண்டு நிதிச்சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தங்களையும் ரத்துசெய்திட வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nஅதனை உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.சீத்தாராம் யெச்சூரி தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வாயம் அனுமதித்து,மத்திய அரசு, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவை இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇது தொடர்பாக விளக்கிட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலு வலகத்தில் சனியன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.\nஅப்போது சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:\n\"நாட்டில் நடைபெறும் ஊழலுக்கான ஊற்றுக்கண்ணே கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடையிலிருந்துதான் துவங்குகிறது.\nவெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஏராளமாக நன்கொடை பெறுகின்றன.\nஇந்த இரு கட்சி களும் அந்நிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவராமல் இருந்துஇருந்தால், இரு கட்சிகளும் வழக்குகளை எதிர்கொள்ள நேரிட்டு இருக்கும்.\nஅந்த சட்டத்தில் திருத்தம் கொ��்டு வந்ததன் மூலம் இரு கட்சிகளும் தங்களை பாதுகாத்துக் கொண்டன.\nஆளும் பாஜக அரசு, நிதிச்சட்டம் 2017ன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, வருமான வரிச் சட்டம் 1961, கம்பெனிச் சட்டம் 2013 ஆகியவற்றில் திருத்தம் செய்து, தேர்தல் நிதிப்பத்தி ரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் கடந்த மாதம் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டன.\nகாங்கிரஸ், பாஜக கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் கொள்கை களை வடிவமைத்துக் கொள்கின்றன.\nஎனவே, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளிப்பது தடை செய்யப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதிபெறும் அரசியல் கட்சிகள், அவர்களுக்கு ஏற்றாற்போல் நட்புறவோடு இருக்க கொள்கைகளை உருவாக்குகிறார்கள்.\nஇந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஊழலின் ஊற்றுக்கண், நம்முடைய முறையையே அழிக்கிறார்கள். கார்ப்பரேட் நன்கொடையை தடை செய்யாதவரை ஊழல் பிரச்சனையை தீர்க்க முடியாது.\nகடந்த 2004ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ், பாஜக-வுக்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளமாக நிதி உதவி அளித்துள்ளன.\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல்.\nஇது மத்தியில் ஆளும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. இதுவும் தடுக்கப் பட்டாக வேண்டும் என்றார்.\nயெச்சூரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம்:“தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, 2017ஆம் ஆண்டு நிதிச்சட்டத்தின்கீழ் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், வருமான வரிச்சட்டம் மற்றும்கம்பெனிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்துள்ளது.\nமத்திய அரசு இதற்காக ஓர் அறிவிக்கையை வெளியிட்டு, 2.1.2018 முதல் தேர்தல் பத்திரங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படை சாராம்சம் என்ன வெனில், தனிநபர் எவருமோ அல்லது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனமோ இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடைகள் அளிக்கலாம் என்பதேயாகும்.\nஅவ்வாறு நன்கொடை அளித்துவிட்டு அதனை பொது வெளியில் கூற வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இவ்வாறு ஆட��சிப் பொறுப்பில் உள்ளஅரசியல் கட்சி சகலவிதங்களிலும் பணத்தைத் திரட்டுவதற்கு ஒரு வழியாகவே தேர்தல் பத்திரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(ய)பிரிவானது, நாட்டில் ஜனநாயக ரீதியாகச் செயல்படும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைத் “தெரிந்து கொள்ளும் உரிமை” அனைவருக்கும் உண்டு. இதனை இப்போது கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் பத்திரம் தொடர்பான விதிகள் மீறியுள்ளன.\nஎனவே இது அரசமைப்புச்சட்டம் 14ஆவது பிரிவிற்கு விரோதமானதாகும்.\nமேலும் மத்திய அரசு இதனை ஒரு நிதிச் சட்டமுன்வடிவு என்று கூறி மோசடி செய்து, நிறைவேற்றியுள்ளது.\nஏனெனில் இது அரசமைப்புச்சட்டம் 110ஆவது பிரிவின்கீழ் நிதிச் சட்டமுன்வடிவாகக் கருதிட முடியாது.\nஇவ்வாறு சட்டத்தைத் திருத்திக்கொண்டு விட்டு, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் அந்நிய நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை நன்கொடைகளாகப் பெற்றிருக் க்கின்றன. பாஜகவும் காங்கிரசும் பெற்ற நன்கொடை களும், அவற்றை அளித்த அந்நிய நிறுவனங்களும் பட்டியலில் தரப்பட்டுள்ளது.\nதான் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்டு அனுமதித்துள்ள நீதிமன்றம் மத்தியஅரசுக்கும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.\nராமர் கோவில் கட்டும் அதிகாரி.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என உத்தரபிரதேச ஊர்க்காவல் படை தலைமை இயக்குநர் சூர்ய குமார் சுக்லா உறுதி ஏற்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகடந்த 28-ஆம் தேதி லக்னோ பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகம் துறையில், ராமர் கோவில் குறித்த நிகழ்ச்சி ஒன்று இந்து அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சூர்ய குமார் சுக்லா இவ்வாறு உறுதிமொழி ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ”அயோத்தியில் ராமர் கோவிலை விரைவில் கட்டுவோம் என இன்றைய தினத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம். ஜெய் ஸ்ரீராம்”, என கூறுகிறார்.\nஇவர் வரும் ஆகஸ்டு மாதம் ஓய்வு பெற உள்ளார். சூர்ய குமார் அவ்வாறு உறுதி ஏற்றது, காவல் துறை சேவைக்கும் நடுநிலை, நேர்மை ஆகியவற்றிற்கு எதிரானது எனவும், ஐபிஎஸ் சங்கம் தெரிவித்துள்ளது.\n“இச்சம்பவம் சிக்கலாக்கப்���டுகிறது. ஆனால், ராமர் கோவில் குறித்து இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினரிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்வதில் எந்தவித தவறும் உள்ளது என நான் கருதவில்லை. நான் உறுதியேற்றதிலும் எந்த தவறும் இல்லை”, என சூர்யகுமார் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.\nஉறுதியேற்றதோடில்லாமல் \" ராமர் கோவில் கட்டுவது முக்கியம்\" என அவர் வக்காலத்து வாங்கியும் அறிக்கை வெளியிட்டுள்ளார் .\nஇந்நிலையில், சூர்ய குமாரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச முதன்மை செயலாளர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.\nஆர்.எஸ்.எஸ் தனது அடியாட்களை உயர் அரசுப் பதவிகளில் உட்காரவைத்து வருவதுதான் இது போன்ற செயல்கள் நடக்க காரணம்.இவர்களிடமிருந்து இந்திய மக்கள் என்ன சமூக நீதியைபெற முடியும்.\nதென் கரோலினா, அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலமானது(1778)\nரீடர்ஸ் பைஜஸ்ட், மாத இதழின் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது(1922)\nரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது(1960)\n11 ரூபாய்\"கழிவு பார்சல்' ஒன்னேய் .\nஈரோட்டில் உள்ள உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம்.\nமார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும்போது, கழிவறையை உபயோகிக்க வேண்டும் என எண்ணினால், ஏதேனும் பொது கழிவறை அருகில் உள்ளதா என தேடுவோம்.\nஅப்படி இல்லையென்றால், அருகிலுள்ள உணவகங்களுக்கு சென்று அங்குள்ள கழிவறையை பலரும் பயன்படுத்துவர். இதற்கு உணவகங்களில் கட்டணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள்.\nஆனால், இனிமேல் உணவகங்களுக்கு சென்று கழிவறையை பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் போல.\nஏனென்றால், சமீபத்தில் ஈரோட்டில் உள்ள ’ருக்மணி அம்மாள் ஃபுட்ஸ்’ எனும் உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி, பார்சல் கட்டணம் எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம்.\nஅந்த கட்டணத்தின் புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.\nஅந்த கட்டணத்தில், கட்டணம் ரூ.10, பார்சல் கட்டணம் 50 பைசா, மாநில ஜிஎஸ்டி 26 பைசா, மத்திய ஜிஎஸ்டி 26 பைசா, என மொத்த கட்டணம் 11 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகழிவறையை உபயோகித்ததற்காக ஜிஎஸ்டி வரியுடன் பில் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிர்வை தந்துள்ளது.\nஅவரது கழிவையா பார்சல் செய்து கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி\nஇரு பெரும் ஊழல்கள் . 1. போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nசுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை தே ச துரோகிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நாட்டின் நாலாபுறமும் எல்லா ந...\n2 017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓர...\nபன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் தயாரிப்பான கிளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் ந...\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadha...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஇந்தியாவே முதன்மை எலும்பு சந்தை\nமோடி ஆட்சியும் ,இன்றைய ஊழலும் \nஐ.டி துறையின் ஒப்பந்த கூலிகள்\nகாவேரி வாரியம் அமைக்குமா மோடி அரசு\nபோட்டுத் தாக்கு, போட்டுத் தள்ளு.\nமோடியுடன் உள்ள படம் மட்டும்போதும்\n\"காசு\" கொடு கடவுளைக் கொண்டாடு\nதமிழக ரயில் திட்டங்கள் அம்போ\nஒன்­றரை லட்­சம் கோடிகள் தனி­யா­ருக்கு தாரை வார்க்க...\nபட் \"ஜெட்(லி )\"யால் பயனடைவது யார்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_983.html", "date_download": "2018-08-21T23:50:27Z", "digest": "sha1:QIMTENTP7757K6TJMCM34ZEGPIOCAVZQ", "length": 21032, "nlines": 135, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நபி(ஸல்) அவர்கள் தனித்துவமான முதல் இராணுவ தளபதி!-அமெரிக்க இராணுவம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » சமுதாய செய்திகள் » நபிகள் நாயகம் » நபி(ஸல்) அவர்கள் தனித்துவமான முதல் இராணுவ தளபதி\nநபி(ஸல்) அவர்கள் தனித்துவமான முதல் இராணுவ தளபதி\nTitle: நபி(ஸல்) அவர்கள் தனித்துவமான முதல் இராணுவ தளபதி\nமுஸ்லிம்களாகிய நாம் எமது உயிரிலும் மேலான நபிகள் நாயகத்தை ஒரு மார்க்கப் போதகராக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அமேரிக்க இராணுவ வரலாற்றாசிரியர்கள...\nமுஸ்லிம்களாகிய நாம் எமது உயிரிலும் மேலான நபிகள் நாயகத்தை ஒரு மார்க்கப் போதகராக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அமேரிக்க இராணுவ வரலாற்றாசிரியர்கள் அல்லாஹ்வின் தூதரை ஒரு இராணுவ தளபதியாக அவருடைய வரலாற்றை எழுத ஆரம்பித்துள்ளது என்பதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nஅமேரிக்க இராணுவத்துறையின் முக்கியஸ்தளமான பென்டகனில் உள்ள இராணுவ வரலாற்றாசிரியர்கள், கடந்த கால போர்முறைகளை, அவைகளில் உள்ள யுத்த தந்திரங்கள், போர் தளபதிகளின் வாழ்க்கை போன்றவற்றை தொகுத்து, அமேரிக்க இராணுவ வீரர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் அவைகளை நூல்களாக அல்லது சஞ்சிகைகளாக வெளியிடுவார்கள்.\nஅப்படியான ஒரு சஞ்சிகையே எம்.எச்.கியு என அழைக்கப்படும் “இராணுவ வரலாறு” என்பதாகும். இது இராணுவ வரலாற்று ஆய்வுகளுக்கான சஞ்சிகை. இச்சஞ்சிகையின் வாசகர்கள் பிரதானமாக அமெரிக்கப் படைப்பிரிவினர்களாவர். 22,000 பிரதிகள் விற்பனையாகும் இச்சஞ்சிகையில் அமெரிக்காவைச் சேர்ந்த இராணுவ வரலாற்றாய்வாளர்களே எழுதுவர். அப்பத்திரிகையில் அண்மையில் வெளிவந்த ஆய்வுத் தலைப்பு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\n“முஹம்மத் - ஒரு தனித்துவ மிக்க இராணுவ அறிவு ஆளுமை” இதுவே அந்த தலைப்பு\nஇந்த ஆய்வை ரிட்ஷட் கப்ரீல் என்ற வரலாற்றாசிரியர் எழுதியுள்ளார். கப்ரீல் அமெரிக்க மத்திய உளவு ஸ்தாபனத்தில் பணி புரிந்தார். அவர் நான்கு நூல்களின் ஆசிரியர். இப்போது கனடாவில் அரச இராணுவக் கல்லூரியில் “வரலாறும் அரசியலும்” என்ற துறையில் விரிவுரையாளராக உள்ளார்.\nஇதில் பல நபிகள் நாயகத்தை பற்றி தவறான கருத்துகள் உள்ளன. இருந்தாலும் அமேரிக்க இராணுவம் முஸ்லிம்களை கொள்வதற்கு பயன்படுத்தும் யுத்த தந்திரங்கள் இஸ்லாத்தில் இருந்தே பிரதி செய்யப்படுகின���றன என்பது உண்மையாகும்.\nஅதில் குறித்த ஆய்வாளர் “இறை தூதர் (ஸல்) அவர்களின் தனித்துவமான இராணுவ நோக்கும், சாணக்கியமும் இல்லாதிருந்தால் இஸ்லாம் நிலைத்திருப்பதோ, எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி கொண்டிருப்பதோ, பரவியிருப்பதோ சாத்தியமற்றுப் போயிருக்கும்.”\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் இராணுவத் தளபதி என்றவகையில் வெற்றிகரமானவராக இருந்திராவிட்டால் அவர்களது மரணத்தின் பின்னர் பாரசீக, ரோம் என்ற இரு பெரும் சாம்ராஜ்யங்களை வெற்றி கொண்டிருப்பது சாத்தியமில்லை.”\n“இறை தூதர் (ஸல்) ஒரு முதல் தரமான இராணுவத் தளபதி. அவர்கள் ஒரு தசாப்த காலத்திற்குள் யுத்தங்களுக்குத் தலைமை தாங்கினார்கள். 18 படையெடுப்புக்கள் நடாத்தினார்கள். வரையறுத்த 38 இராணுவ நடவடிக்ககைகளுக்குத் திட்டம் வரைந்தார்கள்.\n'இறைத் தூதர் அவர்கள் வெறும் சாணக்கியம் மிக்க இராணுவத் தளபதியாக மட்டுமன்றி, இராணுவக் கொள்கை வகுப்பாளராகவும், புரட்சிப் போராளியாகவும், நீண்டகால திட்டவரைவு(Strategy) சிந்தனையாளராகவும் இருந்தார்கள். இறைத் தூதர் (ஸல்) உருவாக்கிய உளவுப் பிரிவை விவரிக்கும் ஆய்வு அது அக்காலப் பிரிவில் காணப்பட்ட ரோம, பாரசீக சாம்ராஜ்யங்களின் உளவுப் பிரிவையும் விட மேம்பட்டுக் காணப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.\nஅறபிகளுக்கு மத்தியில் பிரதான நகர்களுக்கு வெளியே சிறு சிறு பாலைவனச்\nசோலைகளை அண்டி வாழ்ந்தோரும், நகர்களில் வாழ்ந்தோரும் காணப்பட்டனர். முதற் பிரிவினர் சாதாரண போராளிகளைக் கொண்டிருந்தனர். அடுத்த பிரிவினர் திறமைமிக்க போராளிகளைக் கொண்டிருந்தனர். இறைத்தூதர் அவர்கள் முதற் பிரிவினரை சிறந்த காலாற் படையினராகவும், இரண்டாம் பிரிவினரை தலைசிறந்த குதிரைப் படையினராகவும் அமைப்பதில் வெற்றி கண்டார்கள்.\nஇஸ்லாத்திற்கு முன்னர் அரபிகள் தம் நேரடி குறுகிய நலன்களில் கவனம் செலுத்துபவர்களாகவே காணப்பட்டனர். எனவே மிகச் சிறு படையெடுப்புகளே\nகாணப்பட்டன. பொருட்களை சூறையாடிச் செல்லும் சிறு தாக்குதல் நடவடிக்கைகளே காணப்பட்டன. இறைத்தூதர் அவர்களே முதலில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடான இராணுவமாக அமைத்தார்கள்.\nகோத்திரம் என்ற குறுகிய எல்லையினுள் அந்த நலன்களுக்காகப் போராடி வந்த அரபிகளை 'உம்மா என்ற கொள்கைவாத விரிந்த எல்லையுள் போராடும் இராணுவமாக இறைத்தூதர் மாற்றினார்கள். இந்த வகையில் அரபிகளின் போர் முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை இறைதூதர் அவர்கள் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார்கள்.\n“இறைத்தூதர் அவர்கள் எட்டு இராணுவ சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைத்தார்கள். அவை அரபிகளின் இராணுவப் படையணியின் அமைப்பிலும் கொள்கையிலும் பாரிய மாற்றங்களை உருவாக்குவதில் பாரிய\nஎன அந்த எட்டு இராணுவ சீர்திருத்தங்களையும் அழகாக விளக்கி, இராணுவ வீரர்களுக்கு பாடம் நடத்துகிறார் ரிட்ஷட் கப்ரீல்.\nமுஹம்மது (ஸல்) அவர்களின் வரலாறு எமது எதிரிக்கு இராணுவ பாடம் நடத்துகிறது. ஆனால் நாம் இன்னும் கையில் தஸ்பீஹ் மணியை உருட்டிக்கொண்டும், நபிகள் நாயகத்துக்கு பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டும் இருக்கிறோம்.\nநபிகள் நாயகத்தை, போர் உபாயங்களை அறிந்து கொள்ளும் ஓர் இராணுவ பயிற்சியாளராகவும் முஸ்லிம் சமூகம் பார்ப்பது காலத்தின் தேவை.\nLabels: உலக செய்தி, சமுதாய செய்திகள், நபிகள் நாயகம்\non டிசம்பர் 27, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதி���ால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-21T23:32:47Z", "digest": "sha1:H7NGMZPEQ5GE4SMGVEU7GEQ6SXJCEVAV", "length": 6818, "nlines": 112, "source_domain": "ta.wikibooks.org", "title": "நிரலாக்கம் அறிமுகம் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇது நிரலாக்கம் பற்றிய ஒரு பொது அறிமுக நூல். உங்களுக்கு குறிப்பிட்ட மொழிகளில் தேர்ச்சி இருக்குமாயின் அந்த மொழியில் இருந்து எடுத்துக்காட்டுக்களை அல்லது செய்முறைகளை சேர்த்து உதவுங்கள். எ.கா மாறிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட மொழியின் நோக்கில் விளக்கலாம். தமிழிலும் தற்போது எழில் என்ற மொழியில் நிரல்கள் எழுதலாம்.\nமென்பொருள் விருத்திச் சுழல் வட்டம்\nஉருக் கணம், சிறப்புச் சொற்கள், இனங்காட்டிகள்\nஇயங்கு தளம் வாரியாக நிரலாக்கம்\nஇப்பக்கம் கடைசியாக 14 சூலை 2016, 20:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1443_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:31:40Z", "digest": "sha1:QZG2O7IHEJGP6WVNK5NLBSTMEK7TG4L4", "length": 5872, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1443 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1443 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1443 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1443 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/medical-admission-general-counselling-starts-today/", "date_download": "2018-08-22T00:28:10Z", "digest": "sha1:UBVEBLTEW5RNDWK3K5ALRJ6YXVXPB7SW", "length": 14635, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம் - Medical admission general counselling starts today", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்\nதமிழக அரசின் மருத்துவத் துறை இணையதளத்தை மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.\nநாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்த���்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டதால், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பின்னடைவை சந்தித்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.\nஎனவே, நீட் தேர்வில் இருந்து இந்த ஓர் ஆண்டுக்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானமத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. அதையடுத்து, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், இதனை எதிர்த்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நீதிமன்றம் சென்றனர். பலகட்ட சட்டப் போராட்டங்களுக்கு பின், நீட் அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு தனது வாதத்தின் போது, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது என்பது கவனிக்கத்தக்கது.\nநீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.\nஇந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. விடுமுறை நாட்களிலும், மருத்துவ கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், விடுமுறை காரணமாக டிடி எடுக்க முடியாதவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை பணமாக செலுத்தலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழக அரசின் மருத்துவத் துறை இணையதளத்தை மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nவருகிற செப்டம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nமதுரை காமராஜர் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்: கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை\nநீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி அனைத்தும் விற்பனைக்கு அசர வைக்கும் ஆன்-லைன் மோசடி\nபசு பாதுகாப்பு மற்றும் வதந்திகளால் அரங்கேறும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி : மாநில அரசுகளுக்கு சுப்ரிம் கோர்ட் உத்தரவு\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nநிர்பயா வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nநீட் விதிவிலக்கை கடைசி நேரத்தில் நிராகரித்ததை ஏற்க முடியாது : நீதிபதி கிருபாகரன்\nபாலியல் பலாத்காரம்: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் வழக்கில் இன்று தீர்ப்பு\nதக்க சமயத்தில் 700 கோடி… எமிரேட்டை என்றும் மறக்க மாட்டோம்: பினராயி விஜயன் உருக்கம்\nஎன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nகேரளா வெள்ளம் : வீட்டு மேற்கூரையில் சிக்கிக் கொண்ட குழந்தை மீட்கப்படும் பரபரப்பு காட்சிகள்\nகுழந்தையை கண்டதும் அதன் தாய் பெருமகிழ்ச்சி அடைந்து குழந்தையை உச்சி முகர்கிறார்.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள��வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=139673", "date_download": "2018-08-22T00:19:52Z", "digest": "sha1:YDGBWGJVKGCKTBBP47KHWWD3GGOSQWOB", "length": 7589, "nlines": 84, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்.. – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / நிகழ்வுகள் / தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nசிறி July 16, 2018\tநிகழ்வுகள் Comments Off on தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்.. 948 Views\nPrevious மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்\nNext வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவ��……………(காணொளி)\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115701-transport-workers-wage-hike-speech-to-begin-from-february-9.html", "date_download": "2018-08-21T23:15:12Z", "digest": "sha1:FFQE5O3AWQJ4W7IFWIJMJL7FNSK5SAY4", "length": 18162, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "ஊதிய உயர்வு தொடர்பாகப் பிப்ரவரி 9-ல் பேச்சுவார்த்தை! - போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு | Transport workers wage hike speech to begin from February 9", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nஊதிய உயர்வு தொடர்பாகப் பிப்ரவரி 9-ல் பேச்சுவார்த்தை - போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, நீதிபதி பத்மநாபன் தலைமையில், வரும் 9-ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்களை உடனடியாக அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் 8 நாள்களாக நடத்திய போராட்டம், உயர் நீதிமன்றம் தலையீட்டின் பேரில் முடிவுபெற்றது. இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில், ஊதிய உயர்வு தொடர்பாக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பத்மநாபனை நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து, போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தங்கள் போராட்டத்தைத் திரும்பப்பெற்று பணிக்குத் திரும்பினர்.\nஇந்த நிலையில், ஊதிய உயர்வு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை, வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி பத்மநாபன் தலைமையில், சென்னையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதினேஷ் ராமையா Follow Following\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஊதிய உயர்வு தொடர்பாகப் பிப்ரவரி 9-ல் பேச்சுவார்த்தை - போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு\n’’குல்தீப், சஹால் இருவரில் இவர் பந���துவீச்சை சந்திப்பது கடினம்’’ - ஷிகர் தவான் சொல்லும் காரணம்\nஆங்ரி சின்னம்மா, தெறி பி.ஜே.பி., தியாகச்செம்மல் ஓ.பன்னீர்செல்வம் தியான நாள் சிறப்புப் பதிவு #OneYearOfDharmayutham\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamilcooking.blogspot.com/2012/06/rava-puttu.html", "date_download": "2018-08-21T23:32:46Z", "digest": "sha1:BOVZ2ZP2FN5YEZI55NIWRY5DL4IQKJNS", "length": 2069, "nlines": 30, "source_domain": "etamilcooking.blogspot.com", "title": "ரவா புட்டு (Rava Puttu) | Eelanila Cooking", "raw_content": "\nநீங்கள் எளிதாய் சமையல் கற்றுக்கொள்ள\nரவை - 3/4 கிலோ\nசர்க்கரை - 1/2 கிலோ\nதேங்காய் துருவல் - 1 கப்\nஏலக்காய் - 5 (பொடி செய்தது)\nநெய் - 50 கிராம்\nரவாவை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். வறுத்த ரவாவை சிறிதளவு உப்பு கலந்த தண்ணீரில் கிளறிக் கொள்ளவும். இக்கலவையை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேக விடவும்.\nரவா வெந்தவுடன் சூடாக இருக்கும்போதே சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் சிறிது நேரம் ஆவியில் வேக விடவும்.\nபிறகு தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம். இந்த ஸ்வீட் வகைக்கு ரவா சிறிது பெரியதாக இருந்தால் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9474/2018/01/helth.html", "date_download": "2018-08-22T00:24:37Z", "digest": "sha1:Q27HRS2LIEEBXMAQXZL3I3JUMN4BHNLK", "length": 14486, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "புற்று நோய் செல்களை அழிக்கும் அற்புத வழி இதோ...!! - Helth - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபுற்று நோய் செல்களை அழிக்கும் அற்புத வழி இதோ...\nhelth - புற்று நோய் செல்களை அழிக்கும் அற்புத வழி இதோ...\nஉலகில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக மக்கள் அவதியுறும் ஒரு நோய் புற்று நோயாகும். இத்தகைய புற்றுநோயில் பல வகைகள் உள்ளன.\nஒவ்வொரு வகை புற்றுநோயும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் அனைத்தும் சாதாரணமாக நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். அதை ஆரம்பத்திலேயே கவனித்து, முறையாக சிகிச்சை பெற்று வந்தால், புற்றுநோயினால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம்.\nஆனால் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து ஒருசில உணவுகள் நம்மைப் பாதுகாக்கும் என்பதை கட்டாயம் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.\nகேல் என்பது ஒருவகை கீரை. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது புற்றுநோயைக் கட்டுப்படுத்துவத��டு, தடுக்கவும் செய்யும். இது முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்ததாகும்.\nக்ரீன் டீ அதிகமாக புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள், கருப்பை, கணையம் மற்றும் வயிற்றுப் புற்றுநோயைத் தடுப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் ஒரு கப் க்ரீன் டீயை குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nஅன்றாடம் நாம் பயன்படுத்தும் கடுகு, புற்றுநேயைத் தடுக்கும். சமீபத்திய ஆய்வில் கடுகில் பித்தப்பை புற்றுநோயை தடுக்கும் திறன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கடுகில் உள்ள டீசோதியோசையனேட்டுகள் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஎலுமிச்சையில் உள்ள பெக்டின் மற்றும் லெமோனாய்டுகள் புற்றுநோய் செல்களை அழிக்கும் சத்துக்களாகும். எனவே தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் வாய், தொண்டை, வயிற்று புற்றுநோயின் அபாயம் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த இல்லை மட்டும் இருந்தால்.......\nதாயொருவரின் சந்தேகம் - தாய்ப்பால் ஊட்டுவது அவசியம்தானா\nகுழந்தைகள் மீது அதிக அக்கறைக் கொண்ட பெற்றோர்களே....\nஉங்களுக்கு நாக தோஷம் உள்ளதா\nஇந்த வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுப் பாருங்கள்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\nவயது கூடிய ஆண்களை பெண்கள் விரும்ப காரணம் இதுதான்\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஅளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால் மூளை வீக்கம் உண்டாகும்\nவிரல் நகத்தைக் கொண்டு உங்களை அறியலாம்\nகற்பழிப்புக்கு இனி மரண தண்டனை\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில��� இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gossipnews/index-page197.html", "date_download": "2018-08-22T00:23:57Z", "digest": "sha1:XJGOAVHNLJBI7DCTCWDFR2BKPIZHKI2A", "length": 19325, "nlines": 223, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதாம்பத்தியத்தில் திளைத்தால் தலா வருவாய் கூடுமாம் ......\nவாரத்தில் இருமுறை தாம்பத்தியம் கொள்வோரின் வருவாய் அவ்வாறு இல்லாதவர்களைக் காட்டிலும் 4.5 வீதம் அதிகமானது என அண்மைய ஆய்வு ஒன்று வெளிப்படுத்துகிறது ...\nஅமெரிக்காவிலும் வசூலை அள்ளும் ‘ஓ காதல் கண்மணி’…\nமீடியாக்களிடம் ஒட்டாமல் ஒதுங்கியே இருப்பார் மணிரத்னம்.\nஇது பற்றி அவர் சொல்லும் போது “நான் பே��ுவதைவிட என் படைப்பு பேச வேண்டும்” என்று பதில் சொன்னார் மணிரத்னம்.\nகாஞ்சனா – 2 படத்தின் மெகா ஹிட்…. – ராகவா லாரன்சைப் பாராட்டிய விஜய்\nராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பே நடன இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர்.\nகவிதைக்கு பொய் அழகு என்ற வைரமுத்து. இப்போது தற்பெருமைக்கு ஒரு பொய்யை கட்டவிழுத்து விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார்.\nஹாட்ரிக் அடித்த ராகவா லாரன்ஸ்\nஒரு படத்தின் தொடர்ச்சியாய் அடுத்த பாகம் எடுப்பது என்பது புதிய விஷயமல்ல, புதுமையும் அல்ல…\nபுலி பட புகைப்படங்கள் கசிந்தன\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலிப்படத்தின் படப்பிடிப்பு வேகமாகவும் மிகவும் ரகசியமாகவும் நடைபெற்று வருகிறது . இந்தப்படம் பற்றி நாளுக்கொரு செய்தி புதிது புதிதாக வந்தாலும் இந்த படத்திற்காக விஜய் சில வித்யாசமான ஹெட்டப்புகளில் தோன்றுகிறார் என்பதைப்பற்றியே அதிக பேச்சும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது .\nதாலியும் மணி ரத்னமும் - பரபரப்பாகும் புதிய ஆராய்ச்சி\nதமிழ் சினிமாவுக்கும் தாலிக்கும் பிரிக்க முடியாத பந்தமே இருக்கு.\nதாலி சென்டிமென்ட் இருந்தாலே படம் வெற்றி என்னும் நிலை இன்னமுமே இருக்கிறது.\nஇந்த நேரத்தில் தான் அண்மையில் வெளிவந்த மணி ரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தில் தாலி கட்டாமல் வாழும் லிவிங் டுகெதர் கலாச்சாரம் பற்றிய கதை வருகிறது.\nவம்பு சண்டைக்காக வாயில் பிளாஸ்டர் போடவில்லை-கிரண் பொல்லார்ட் .\nவம்பு சண்டைக்காக வாயில் பிளாஸ்டர் போடவில்லை-கிரண் பொல்லார்ட் .\nநேற்று இடம்பெற்ற IPL போட்டியில் மும்பாய் அணியின் அதிரடி வீரர் கிரண் பொல்லார்ட் வாயில் பிளாஸ்டர் ஒட்டிக்க்கொண்டு சிறிது நேரம் களத்தடுப்பு செய்தார்.\nஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள், அணிக்கு 500 ஓட்ட வெற்றி \nஉலகக்கிண்ணப் போட்டிகளின்போதே இரட்டை சத்தங்கள் குவிக்கப்பட்டபோது ஒருநாள் போட்டிகளில் 300 ஓட்டங்கள் பெறப்படும் என்று ஆரூடம் கூறப்பட்டது.\nநேற்று இங்கிலாந்தின் கழக மட்டப் போட்டியொன்றில் லயம் லிவிங்க்ஸ்டன் Liam Livingstone என்ற இளம் வீரர் 350 ஓட்டங்களை விளாசித் தள்ளியிருக்கிறார்.\n1 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடு… – இமான், அனிரூத் மீது ‘டண் டணக்கா…ணக்கா… ணக்கா…’டி. ராஜேந்தர் வழக்கு…\nஜெயம்ரவி நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ��டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது.\nஇந்தப் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிரூத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ் (அனேகனில் ‘டங்கா மாரி ஊதாரி…’ பாடலை எழுதியவர்), தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி. ராஜேந்தர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஐந்தாவது ஆசிய விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவுக்கு விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான நிதி வழங்கல் இடைநிறுத்தம்\nஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான நிதி வழங்கலை சர்வதேச கிரிக்கட் பேரவை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.\n'தல' அஜித் மீண்டும் முதல் இடத்தில் முடி சூடுகிறார் \nநாளாந்தம் 'தல' அஜித் பற்றி ஏதாவதொரு பரபரப்பு செய்தி வெளியாகிய வண்ணமே இருப்பது தான் அஜித்தின் ஸ்பெஷல்.\nஇதனால் தான் எப்போதாவது இருந்துவிட்டு ஒரு படம் நடித்தாலும் இன்னமும் உச்ச நட்சத்திரமாக அஜித் விளங்கி வருகிறார்.\n31 ஓட்டங்கள் All out, ஆனால் வெற்றி - அதிசயம் & அதிர்ச்சி\n31 ஓட்டங்களுக்கு சகல விகேட்டுக்களையும் இழந்தும் ஒரு அணி போட்டியில் வென்றுள்ளது.\nஇந்த அதிசயமும் அதிர்ச்சியும் தந்த கிரிக்கெட் போட்டி இலங்கையிலேயே நடந்துள்ளது.\nபோதைப்பொருள் பாவனை - பாகிஸ்தானிய சுழல்பந்து வீச்சாளர் தடை\nபாகிஸ்தானிய சுழல்பந்து வீச்சாளரான ராஸா ஹசன் கொக்கேய்ன் போதைப்பொருளை உட்கொண்டது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதனால் இரண்டு வருடங்கள் போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ளார்.\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/photo-gallery/event-gallery/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2018-08-21T23:40:29Z", "digest": "sha1:TVOOREPRVHAOVSQBLIKLPJWUCTYLOTKL", "length": 3086, "nlines": 55, "source_domain": "nikkilcinema.com", "title": "விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன் | Nikkil Cinema", "raw_content": "\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போத��� நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.\nஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nதற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=38&sid=325ba21086309fdc3bfe6cab2516ca71", "date_download": "2018-08-21T23:49:29Z", "digest": "sha1:E2WW5KYHQMIFUWWJR7YDEAB3PFRG7KM7", "length": 9391, "nlines": 322, "source_domain": "www.padugai.com", "title": "உதவிக் களம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\n2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது\nபடுகை இல் topic create செய்து post போடுவது எப்படி \nவங்கிகளில் பணத்தினை வைக்காதீர்கள் - எச்சரிக்கை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_76.html", "date_download": "2018-08-21T23:23:21Z", "digest": "sha1:ACQICB4LD6SITTTWN2QO7L2P6L2V7QNU", "length": 8904, "nlines": 127, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்.. (கவிதை) வித்யாசாகர்! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோ���ையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest கவிதைகள் வேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்.. (கவிதை) வித்யாசாகர்\nவேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்.. (கவிதை) வித்யாசாகர்\nமரணம் சொல்லாமல் அமரும் நிலம்\nஆதரவற்ற நிலம், இந்த வேனல் நிலம்..\nபாதகநிலமிது எங்கள் வேனல் நிலம்..\nஉப்பு கரிக்கும் வியர்வையாய் ஒழுகுமென்\nவெடிப்பூரிய நிலமிது, இந்த வேனல் நிலம்..\nடவுசர் முடிபோட்டப் பொடியன்களுக்கு விளையாட\nபெரிய மனிதரெல்லாம் குளிரூட்டியக் காரில்\nநாங்கள் எல்லோரும் வாழுமிந்த வேனல் நிலம்..\nநாய் குடிக்க நீர்நிலை அமைத்து\nகோழி காகம் அருந்த சட்டி வைத்து\nநாளும் வாழ்ந்த என் பாட்டன் மண்ணை\nஇரக்கமொழிந்த நிலமிது, இந்த வேனல் நிலம்..\nவெப்பத்தை வெளியே உமிழும் எந்திரத்துச்\nவறுமைக் கோட்டின் மீதேறி -\nபோராடாதத்தெரியாத நிலமிது, இந்த வேனல் நிலம்..\nபுதையுண்டுப் போகும் விவசாயி பற்றி\nமாத்திரைகளோடு வாழும் நிலமிது, இந்த\nமனம் வறண்ட வேனல் நிலம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_36.html", "date_download": "2018-08-21T23:59:58Z", "digest": "sha1:F4CZR6EPRWCKAZVZNL2V4T6652C7RJ53", "length": 13562, "nlines": 138, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "டிஜிட்டல் மயம் – பட்டினியில் வாடும் மக்கள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » டிஜிட்டல் மயம் – பட்டினியில் வாடும் மக்கள்\nடிஜிட்டல் மயம் – பட்டினியில் வாடும் மக்கள்\nTitle: டிஜிட்டல் மயம் – பட்டினியில் வாடும் மக்கள்\nபிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு, 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த நிமிடத்தில் இருந்து, மொத்த இந்...\nபிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு, 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற��� அறிவித்தார். அந்த நிமிடத்தில் இருந்து, மொத்த இந்தியாவும் வங்கிகளிலும், ஏடிஎம்\nமையங்களின் வாசலிலும் நீண்ட வரிசையில்\nஅதிபர்களின் வீடுகளில், ரகசிய அறைகளில் கட்டுக்கட்டாக பல கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. மத்திய அரசே, ’தொழில் அதிபர்களும் வங்கி அதிகாரிகளும் இணைந்து பணத்தை மாற்றி ஊழல் செய்துள்ளனர்’ என்பதை\nஇந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக வங்கிகள் மூடப்பட்டுள்ளன. எந்த ஏடிஎம்\nமையங்களிலும் பணம் இல்லை. இதனால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து\nஆனால், எங்கும் பணம் கிடைக்காத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களைக் கூட, வாங்கமுடியாமல் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி, ’டிஜிட்டல் மயமாகிவிட்டால் இந்திய பொருளாதாரம் வளர்ந்துவிடும்’ என்று தொடர்ந்து பாராளுமன்றம் தவிர மற்ற இடங்களிலும் கூட்டங்களிலும் பேசி வருகிறார்.\nஆனால், சென்னையில் வர்தா புயலின் பாதிப்பின் காரணமாக மின்சாரம் முற்றிலும்\nதுண்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கடைகளில் ஸ்வைப் இயந்திரம் இருந்தாலும் அது\nசெயல்படவில்லை. அதனால், மக்களிடம் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு இருந்தாலும் அது பயன்படாத நிலையில்\nசெய்வதென்று புரியாமல் தவித்து வருகின்றனர்.\nமக்கள் அவதிப்பட்டு வந்தாலும், கடந்த நான்கு நாட்களாக\nஅனுபவித்து வருகின்றனர். வங்கிக் கணக்கில் தன் பெயரில் பணம் இருந்தாலும் அதைப்\nபயன்படுத்த முடியாமல் பட்டினி கிடக்கின்றனர்.\nஇந்த நிலைக்கு யார் காரணம்\non டிசம்பர் 20, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/01/blog-post_57.html", "date_download": "2018-08-21T23:58:20Z", "digest": "sha1:3TFAMJIZQ2WJXNZYETZ3PLCNYVAQDNYG", "length": 10927, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நடை, உடை, பாவனை ஜெ.,யை ஜெராக்ஸ் எடுக்கும் சசி.,! தொண்டர்களிடம் எடுபடுமா..! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தமிழகம் » நடை, உடை, பாவனை ஜெ.,யை ஜெராக்ஸ் எடுக்கும் சசி.,\nநடை, உடை, பாவனை ஜெ.,யை ஜெராக்ஸ் எடுக்கும் சசி.,\nTitle: நடை, உடை, பாவனை ஜெ.,யை ஜெராக்ஸ் எடுக்கும் சசி.,\nசசிகலா அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஆன பிறகு அவரது நடை, உடை, பாவனைகளையும் ஜெ.,போன்று மாற்றி வருகிறார். ஜெ.,உடன் 30 ஆண்டுகள் இருந்ததால், அவரது...\nசசிகலா அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஆன பிறகு அவரது நடை, உடை, பாவனைகளையும் ஜெ.,போன்று மாற்றி வருகிறார்.\nஜெ.,உடன் 30 ஆண்டுகள் இருந்ததால், அவரது நடை, உடை பாவனை அனைத்தும் சசி.,க்கு அத்துபிடி. அ.தி.மு.க.,அடிமட்ட தொண்டகள்\nவருவதால், ஜெ.,போன்று நடை உடை மாற்றினால் ஏற்று கொள்வார்கள் என தப்பு கணக்கு போட்டு இப்படி செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஅ.தி.மு.க.,தொண்டர்கள் அதை ஏற்று கொள்வார்களா என்பதை\nகாத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/04/fire-accident-mumbai-income-tax-office-what-happened-nirav-modi-mehul-chokse-documents-011593.html", "date_download": "2018-08-21T23:06:31Z", "digest": "sha1:X7QIKFZBANZB754OWSY7AOMVLW225XL2", "length": 16834, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மும்பை வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து.. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆவணங்கள் என்ன ஆனது? | Fire Accident in Mumbai Income Tax Office. What happened to Nirav Modi and Mehul Chokse documents? - Tamil Goodreturns", "raw_content": "\n» மும்பை வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து.. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆவணங்கள் என்ன ஆனது\nமும்பை வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து.. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆவணங்கள் என்ன ஆனது\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nவருமான வரித் துறை அதிரடி.. இன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம்..\nவருமான வரி துறைக்கு ரூ.5 கோடி பரிசு திட்டத்தால் வந்த புதிய தலைவலி\nஒரு இ-மெயில் அனுப்பினால் ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்\nமும்பை: சிந்தியா இல்லத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் சோக்ஸி நிறுவனங்களில் நடத்தப்பட்ட புலனாய்வு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக, சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nஆனால், இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதோடு, தவறாகப் பரப்பப்பட்ட தகவல்கள் என்றும், இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.\nமேலும், நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட புலனாய்வு தொடர்பான ஆவணங்கள், பல்வேறு கட்டடங்களில் செயல்படும் சம்பந்தப்பட்ட வரி மதிப்பீட்டு அலுவலகங்களுக்கு, வரி மதிப்பீடு பணிகளுக்காக ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.\nஎனவே, மும்பை வருமான வரி அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி விசாரணை தொடர்பான ஆவணங்கள் எரிந்துபோனதாகவோ, சேதமடைந்ததாகவோ வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறாகச் சித்தரிக்கப்பட்டவையாகும் என்று பத்திரிக்கை தகவல் அலுவலகம் மூலம் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nவாஜ்பாயை பற்றி நேரு சொன்னது என்ன வாஜ்பாய் ஆட்சியைப் பிடித்த கதை\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்க��ில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/kodaikanal-still-wont-sofia-ashraf-tm-krishna-amrit-rao-call-out-unilever-for-environmental-racism/", "date_download": "2018-08-22T00:29:47Z", "digest": "sha1:R6LEL5YGB5F4JYI6PWR3KHRI2Z7YPW26", "length": 13173, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொடைக்கானல் சர்ச்சை: மீண்டும் படையெடுத்த ராப்பர் சோஃபியா! - ‘Kodaikanal Still Won’t’: Sofia Ashraf, TM Krishna, Amrit Rao call out Unilever for ‘environmental racism’", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nகொடைக்கானல் சர்ச்சை: மீண்டும் படையெடுத்த ராப்பர் சோஃபியா\nகொடைக்கானல் சர்ச்சை: மீண்டும் படையெடுத்த ராப்பர் சோஃபியா\nசுற்றுச்சூழல் பிரச்சனையை அதிரடியாக பாடல் வரி மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.\nகொடைக்கானலில் வெடித்த யூனிலீவர் நிறுவனத்தின் சர்ச்சையை மீண்டும் உலகறிய செய்ய கர்நாடக பாடகர் டி.எம்.கிருஷ்ணா, ராப்பர் , சோஃபியா அஷ்ரஃப் ஆகியோர் இணைந்து ‘கொடைக்கானல் ஸ்டில் வோண்ட்’ எனும் பாடலை வெளியிட்டுள்ளனர்.\nசர்ச்சைக்கு இடமாகி கொடைக்கானலில் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்ட ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பாதரச தெர்மாமீட்டர் நிறுவனம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு, அப்பகுதி மக்களை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனையை உலகறிய செய்யும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ராப் பாடகி சோஃபியா அஷ்ரஃப் பாடிய ‘கோடைக்கானல் வோன்ட்’ இணையத்தை பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது.\nஇந்த விழிப்புணர்வு பாடல் ஏற்படுத்திய தாக்கம் இணையவாசிகள் நன்கு அறிவார்கள். அதன் பின்பு, பாதரச ஆலை இருந்த பகுதியில் மண்ணில் பாதரசக் கழிவு கலந்திருந்த விகிதம் பிரிட்டனில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அளவைப்போல 20 மடங்கு அதிகம் என்ற தகவல், யுனிலீவர் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்தே தெரிய வந்தது அந்த பாடலுக்கு கிடைத்த வெற்றி மட்டுமில்லை நாள் தோறும் பிரச்சனையை சந்திக்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று வரை முடிவுக்கு வராத கொடைக்கானல் பாதரச கழிவு சர்ச்சை மீண்டும் உருவெடுக்க ஆரம்பமாக டி.எம்.கிருஷ்ணா, ராப்பர் , சோஃபியா அஷ்ரஃப் , அமிர்த் ராவோ ஆகியோர் இணைந்து ���டுத்த வெர்ஷனாக ‘கொடைக்கானல் ஸ்டில் வோண்ட்’ எனும் பாடலை வெளியிட்டுள்ளனர். முந்தைய பாடல் போலவே இதிலும் கொடைக்கானல் சந்திக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனையை அதிரடியாக பாடல் வரி மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.\nமுகத்தை மூடிக் கொண்டு தாய்ப்பால் ஊட்டிய பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஇனியும் இந்த வேலையில் என்னால் நீடிக்க முடியாது : அர்ச்சனா திடீர் ராஜினாமா\nஒரு ஃபேஸ்புக் பதிவினால் தலைப்பு செய்தியாக மாறிய பெண்.. தெருவில் மீன் விற்றது தவறா\nநடு வழியில் நின்ற ரயில்.. கர்ப்பிணி பெண்ணை முதுகில் சுமந்து தரையிறக்கிய காவலர்கள்\nஓவர் நைட்டில் ஓபாமா ஆகிய பாகிஸ்தான் இளைஞர்… என்ன ஒரு ஆட்டம்\n66 ஆண்டுகளாக நகத்தை வெட்டாமல் வாழ்ந்த இந்தியர்\nஆபாசமாக நடனம் ஆடி மாட்டிக்கொண்ட மகள்கள்… செருப்படி கொடுத்த தாய்\nநிஜ ஹீரோ, நிதின் நாயர்: மழையில் தவித்தவர்களை காப்பாற்றினார், அதற்கு அபராதமும் கட்டினார்\nதண்ணீருக்குள் நடனம்… உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண்\nFIFA world cup 2018: ஸ்வீடன், இங்கிலாந்து அணிகள் கால் இறுதியில் பலப்பரீட்சை\nஇரவோடு இரவாக கைது செய்யப்பட்ட பிக் பாஸ் பங்கேற்பாளர்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் : 125 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார் ஹரிவன்ஷ் நாராயண சிங்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் live updates : இன்று மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 07/08/2018 அன்று அறிவித்திருந்தார். இரண்டு முறை மாநிலங்களவை துணைத் தலைவராக பணியாற்றிய பி.ஜே. குரியன் அவர்களின் பதவி காலம் ஜூலை 2ல் முடிவிற்கு வந்ததால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் வெங்கையா நாயுடு. கலைஞரின் மறைவால் தேர்தலை ஒத்திவைக்க கேட்டுக் கொண்ட காங்கிரஸ் இத்தகைய சூழலில் திமுக தலைவர் […]\nடெல்லி பட்டினிச் சாவு வழக்கு – குழந்தைகளின் அம்மா பற்றிய புதிய தகவல்களை வெளியுட்டுள்ள காவல்துறை\nகுழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவான மனநிலையில் அவர் இருந்ததே இல்லை என மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு ச���ல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1357", "date_download": "2018-08-21T23:06:01Z", "digest": "sha1:SHCW7ELE22XPXAE4K5V764YSPM7GJ736", "length": 8153, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபூப்பந்து விளையாட்டில் இருந்து தற்போதைக்கு ஓய்வில்லை\nசெவ்வாய் 11 ஏப்ரல் 2017 19:05:18\nபூப்பந்து விளையாட்டில் இருந்து தற்போதைக்கு ஓய்வில்லை என்று உலக ஜாம்பவான்களான டத்தோ லீ சோங் வெய், லின் டான் ஆகியோர் நேற்று அறிவித்தனர்.மலேசிய பொது பூப்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு பின் இவ்விரு வீரர்களும் செய்தியாளர்களிடம் பேசினர். எனக்கும் லின் டானுக்கும் 34, 33 வயதாகிய நிலையிலும் பூப்பந்து விளையாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். இவ்விளையாட்டில் இன்னும் பல சாதனைகளை படைப்பதற்காக காத்துக் கொண்டி ருக்கிறோம். நிச்சயம் அச்சாதனைகளை நாங்கள் அடைவோம். அதுவரை பூப்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நாங்கள் நினைக்க போவதில்லை என்று டத்தோ லீ சோங் வெய் கூறினார். மலேசிய பொது பூப்பந்துப் போட்டியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 11 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளேன். இதில் 2007, 2015 உட்பட இவ்வாண்டிலும் அச்சாம்பியன் பட்டத்தை என்னால் வெல்ல முடியாமல் போனது. இருந்த போதிலும் இத்தோல்வி���ை கண்டு நான் ஒரு போதும் துவண்டு போக மாட்டேன். அடுத்து எந்த போட்டி யில் வெற்றி பெற வேண்டும் என்பதில் என்னுடைய முழு கவனமும் இருக்கும். இதன் அடிப்படையில் லின் டானிடம் தோல்வி கண்டதை கண்டு வருத்தப்படாமல் அடுத்த மலேசிய போட்டி யில் அவரை எப்படி வீழ்த்துவது என்பதில் தான் என்னுடைய முழு கவனமும் இருக்கும் என்று டத்தோ லீ சோங் வெய் செய்தியாளர் களிடம் கூறினார். முன்னதாக கூச்சிங்கில் நடை பெற்ற மலேசிய பொது பூப்பந்துப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் டத்தோ லீ சோங் வெய், சீனாவின் லின் டானை சந்தித்து விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லீ சோங் வெய் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் லின் டானி டம் தோல்வி கண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=26", "date_download": "2018-08-21T23:06:03Z", "digest": "sha1:ZVEUT6F32562JDGVSNP2SVOUC5Y6DOHO", "length": 6425, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜெயலலிதாவை காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது - ரா�\nசெவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அவர் மூலம் ஜெயலலிதாவைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியையும் இப்போது உச்சநீதிமன்��ம் தவிடுபொடியாக்கியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அவர் மூலம் ஜெயலலிதாவைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியையும் இப்போது உச்சநீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது. இதன்மூலம் நீதி மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங் முழுக்க முழுக்க ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/varanda-sarumam-thukku-kadugu-ennai/", "date_download": "2018-08-22T00:06:20Z", "digest": "sha1:AHXWE5H255OG3HPH4AHEL3TH2X6VCKYT", "length": 11924, "nlines": 141, "source_domain": "pattivaithiyam.net", "title": "வறண்ட கூந்தலுக்கு கடுகு எண்ணெய்,varanda sarumam thukku kadugu ennai ,kadugu ennai usage in tamil |", "raw_content": "\n#1 வெந்தயம் , யோகார்ட் மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும் மற்றும் பொலிவானதாகவும் மாற்றும். யோகார்ட் ஒரு நல்ல கண்டிஷராக செயல்படுகிறது. வெந்தயம் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொண்டால் கூடுதல் பொலிவை பெறலாம். தேவையான பொருட்கள் #1: இரவில் ஊற வைத்த வெந்தயம் 1 கப் யோகார்ட் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் ஆலிவ் ஆயில் செய்முறை #1: ஊற வைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் யோகார்ட், ஆலிவ் ஆயில் மற்றும் கடுகு எண்ணெய் இவற்றை கலக்க வேண்டும். உங்கள் முடியின் நீளத்திற்கு தகுந்தமாறி\nபொருட்களின் அளவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களது ஸ்கால்ப் மற்றும் ��லைமுடியில் நன்கு தடவ வேண்டும். பிறகு மைல்டு சாம்பு போட்டு அலச வேண்டும். இப்பொழுது உங்கள் தலைமுடி மிருதுவாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் இருப்பதை காணலாம். #2 எண்ணெய் பராமரிப்பு முறை : விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்துக் தலைமுடியில் தடவினால் வறண்ட கூந்தல் காணாமல் போகும். தேவையான பொருட்கள் #2: உங்கள் கூந்தலின் நீளத்திற்கு தகுந்தமாறு எண்ணெய்களை சமமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசெய்முறை #2: இந்த எண்ணெய் கலவையை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, ஒரு வெதுவெதுப்பான டவலை கொண்டு கட்டிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நேரம் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மைல்டு சாம்பு போட்டு அலசி விடுங்கள். கூந்தல் பட்டு போன்று மாறி இருக்கும். #3 வாழைப்பழம் மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : வாழைப்பழம் ஒரு நல்ல கண்டிஷனர் ஆகும். ஏனெனில் இதில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இந்த சத்துக்கள் உங்கள் முடியின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. தேவையான பொருட்கள் #3 : 1 வாழைப்பழம் 1/4 கப் யோகார்ட் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்\nசெய்முறை #3 : வாழைப்பழத்தை ஸ்பூன் கொண்டு நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு யோகார்ட், கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த மாஸ்க்கை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு சாம்பு போட்டு அலசி விட வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் நல்ல பலனை காணலாம். #4 கற்றாழை மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : கற்றாழை ஒரு அற்புதமான மாய்ஸ்சரைசர். இந்த கலவை முடி வளர்ச்சியை தூண்டும். தேவையான பொருட்கள் #4: கடுகு எண்ணெய் தேவையான அளவு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் செய்முறை #4: இந்த இரண்டையும் கலந்து ஸ்கால்ப் மற்றும் தலையில் தடவிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து மைல்டு சாம்பு போட்டு அலசுங்கள். இப்பொழுது உங்கள் கூந்தல் அலை பாயும். இந்த குறிப்புகள் உங்களுக்கு மிகவும் சுலபமானதாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கும். இன்னும் ஏன் வைட் பண்ணுரிங்க உங்கள் கூந்தலை அழகாக மாற்றி இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைங்க.\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்...\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer...\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு...\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய் நாட்டு வைத்தியம்,ammai noi neenga\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer kaduppu vaithiyam in tamil\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு நிற்க…நாட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu Maruthuvam\nகுடல் புழுக்கள் வெளியேற,kudal pulukkal neenga\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\nநாட்டு வைத்தியம் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு,siruneeraga kal neenga nattu maruthuvam\nமாதவிடாய் கோளாறுக்கு நாட்டு வைத்தியம்,mathavidai kolaru neenga nattu vaithiyam\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29511", "date_download": "2018-08-21T23:42:43Z", "digest": "sha1:SSSUPPJUPEDREFR2DFL2I7NZQBFLNITB", "length": 8650, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "10 ஆண்டுகளாக சம்பளத்தை உய", "raw_content": "\n10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்த விரும்பாத முகேஷ் அம்பானி\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 10 ஆண்டுகளாக தனது சம்பளத்தை உயர்த்தி எடுத்துக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி , கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய சம்பளத்தை ரூ.15 கோடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என முடிவெடுத்தார்.\nஅதன்படி தனது ஆண்டு சம்பளமாக கடந்த 2008-09-ம் நிதி ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.15 கோடி மட்டுமே சம்பளமாக எடுத்துக்கொள்கிறார். நிறுவனத்தின் இயக்குநர் குழு இவரின் சம்பளத்தை ரூ.38.75 கோடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. ஆனாலும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த விரும்பவில்லை.\nஅதே சமயத்தில் இயக்குநர் குழு உறுப்பினர்களின் சம்பளம் அதிகரித்து கொண்டே போனது. . முகேஷ் அம்பானியின் உறவினர் நிகில் ஆர் மெஸ்வானி மற்றும் ஹீதல் ஆர் மெஸ்வானியின் ஆகியோர் கடந்த நிதி ஆண்டு சம்பளமாக தலா ரூ.16.58 கோடி வாங்கினர்..\nஇந்நிலையில் இந்த நிதியாண்டில் அவரது சம்பளத்தை உயர்த்திட நிறுவனத்தின் குழு அறிவித்தது. இதனை ஏற்காத முகேஷ் அம்பானி , ஏற்கனவே எடுத்��� முடிவின்படி இந்தாண்டும் அதே ரூ. 15 கோடியை சம்பளமாக பெற்றுக்கொண்டார்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/07/blog-post.html", "date_download": "2018-08-21T23:09:07Z", "digest": "sha1:ODZ2FGO57B4C7BUVKQ2DLF4SMBYTQDR5", "length": 72495, "nlines": 399, "source_domain": "www.sivakasikaran.com", "title": "ஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு நாட்களாகத் தான் ஓய்ந்திருக்கிறது.. அடுத்த பதிவை ஒரு நகைச்சுவைக் கதையாகவோ, லேசான கட்டுரையாகவோ எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் ’அப்படியெல்லாம் லேசுல உன்ன விட்டுற முடியாது’ என்று இறைவன் நினைத்து விட்டார் போல.. இதோ மீண்டும் நாலாபுறத்தில் இருந்தும் என்னை அட்டாக் செய்ய ஏதுவான, அனல் பறக்கும் அடுத்த கட்டுரை.. முக்கியமான விசயம் என்னவென்றால், இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு பதில் அளித்து என் நேரத்தையும், சக்தியையும் நான் வீணடிக்கப்போவதில்லை.. சரி விசயத்திற்கு வருகிறேன்..\nஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்களின் இன்றைய நிலை குறித்து கேலியாக சொல்லிக்கொள்வார்களாம், “அவர்கள் (ஐரோப்பியர்கள்) இங்கே வந்த போது எங்கள் கையில் நிலமும் அவர்கள் கையில் பைபிளும் இருந்தது.. இப்போது எங்கள் கையில் பைபிளும் அவர்கள் கையில் நிலமும் மாறிவிட்டது”.. உண்மை தான், பெரும்பாலும் மதமாற்றம் என்பது ஒரு வியாபாரமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது உலகம் முழுவதும்.. வளரும், ஏழை நாடுகளில் கிறிஸ்தவ இயக்கங்கள் இதை ஒரு பெரிய நெட்வொர்க்காகவே செய்துகொண்டு வருகின்றன.. ’இந்துக்கள், யாரையும் மதம் மாற்றுவது இல்லையா’என்று சிலர் கேட்கலாம்.. ஆம், அமெரிக்காவில் சில இந்து இயக்கங்களும் இதைச் செய்கின்றன.. ஆனால் அவர்கள் இந்தியாவில் கிறிஸ்தவ இயக்கங்கள் செய்வது போல் ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடுவீடாக ‘ஊழியக்காரர்’களை நியமித்து எங்கு, யார் வீட்டில் துக்கம் நடக்கிறது, அதை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற அளவிற்கு குரூரமாக இறங்கவில்லை. இன்னொரு விசயம் ஒரு வளர்ந்த நாட்டில் மக்களை அவ்வளவு எளிதாகவெல்லாம் ஏமாற்றி மதம் மாற்றி விட முடியாது. ஆனால் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற படிப்பறிவும் விழிப்புணர்வும் பெரிய அளவில் இல்லாத மூன்றாம் உலக நாடுகளில், மிக எளிதாக மக்களை மதம் மாற்றிவிடலாம்..\n”மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு.. அதை மாற்றிக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லையா அதை ஏன் எதிர்க்கிறீர்கள்” என்று சிலர் கேட்கலாம்.. நல்ல கேள்வி தான்.. வேறு ஒரு விசயத்தை இதே போன்று கேட்டுப்பார்ப்போம்.. இந்தி கற்றுக்கொள்வதென்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.. இந்தி படிக்க ஒருவருக்கு உரிமை இல்லையா பின் ஏன் இந்தியை எதிர்க்கிறோம் பின் ஏன் இந்தியை எதிர்க்கிறோம் பதில், ரொம்ப சிம்பிள், மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம்.. இன்னொரு மொழியை திணித்தால் அந்த இனத்தில் அடையாளம் அழிந்து விடும்.. கிட்டத்தட்ட அதே போன்றது தான் மதமும்.. இந்தியா முழுவதும் மதம் சார்ந்து அமையப்பட்ட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கலாச்சாரம், பழக்க வழக்கம், சடங்குகள் இருக்கின்றன.. மதமாற்றத்தால் அவை அனைத்தும் சிதைந்து போகின்றன.. யோசித்துப்பாருங்கள், ஒரு இந்துவின் திருமணம் போன்ற சடங்குகள் அவர்களின் இடம், ஜாதி, மொழி சார்ந்து ஒவ்வொரு விதத்தில் அமையப்பட்டிருக்கும்.. ஒவ்வொன்றும் ஒரு வகையில் அழகாக இருக்கும். ஒரு மராத்திய பிராமணரின் திருமணம், நாயக்கர்களின் திருமணம், கேரள மக்களின் திருமணம் என இடம், ஜாதி, மொழி சார்ந்து இங்கு தான் எவ்வளவு சடங்குகள் உள்ளன பதில், ரொம்ப சிம்பிள், மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம்.. இன்னொரு மொழியை திணித்தால் அந்த இனத்தில் அடையாளம் அழிந்து விடும்.. கிட்டத்தட்ட அதே போன்றது தான் மதமும்.. இந்தியா முழுவதும் மதம் சார்ந்து அமையப்பட்ட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கலாச்சாரம், பழக்க வழக்கம், சடங்குகள் இருக்கின்றன.. மதமாற்றத்தால் அவை அனைத்தும் சிதைந்து போகின்றன.. யோசித்துப்பாருங்கள், ஒரு இந்துவின் திருமணம் போன்ற சடங்குகள் அவர்களின் இடம், ஜாதி, மொழி சார்ந்து ஒவ்வொரு விதத்தில் அமையப்பட்டிருக்கும்.. ஒவ்வொன்றும் ஒரு வகையில் அழகாக இருக்கும். ஒரு மராத்திய பிராமணரின் திருமணம், நாயக்கர்களின் திருமணம், கேரள மக்களின் திருமணம் என இடம், ஜாதி, மொழி சார்ந்து இங்கு தான் எவ்வளவு சடங்குகள் உள்ளன அதுவே அவர்கள் மதம் மாறிவிட்டால், அந்த சடங்குகள் எல்லாம் மொத்தமாக அழிந்து போய் ஐரோப்பியர்களின், வளைகுடாக்காரர்களின் கலாச்சாரம் தான் நம் கலாச்சாரம் என்பது போல் மாறிவிடும்.. பின் நமது அடையாளம் மொத்தமாக அழிந்து போகும்.. மதமாற்றத்தின் இறுதி நிலை என்பது மொத்தமாக நம் அடையாளத்தை இழக்கச்செய்வது தான்..\n“ஹலோ இந்து மதம்ங்கிறதே இப்பத்தான் முகலாயர்களும், பிரிட்டீஷ்காரனும் வந்த பின்னாடி வந்துச்சி.. ��துக்கு முன்னாடி அதுக்கு பேரே கிடையாது. தமிழ்நாட்டிலும் சிறுதெய்வ வழிபாடு தான் இருந்துச்சி. அதை மொத்தமா இந்துன்னு சேத்துக்கிறத எப்படி நம்மின் அடையாளமா ஏத்துக்க முடியும்” என்றும் சிலர் கேட்கலாம்.. இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா” என்றும் சிலர் கேட்கலாம்.. இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள் அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள் நாம் இன்று பேசும் தமிழை ஆதிகாலத் தமிழன் ஒருவனும் தமிழ் என்றே ஒத்துக்கொள்ள மாட்டான்.. ஆனால் நமக்கு இது தான் தமிழ்.. இந்தி என்கிற அந்நிய மொழி உள்ளே நுழைவதை பார்த்ததும் நாம் பேசும், பின்பற்றும் இந்தத் தமிழை ஆதரிக்க நினைக்கிறோமே, அது போல் தான் இதுவும்.. இப்போது நாம் பின்பற்றுவது தான் இந்து மதம்.. அதன் கலாச்சாரத்தை, பழக்க வழக்கத்தை ஒரு சிலர் வேற்று மதங்களை புகுத்தி அழிக்க நினைக்கும் போது நாம் ஒன்று கூடத்தான் வேண்டும்.\n“ஆனால் இந்து மதங்களில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றனவே இன்னமும் சில கோயில்களில் ஜாதியின் பெயரால் சிலர் அனுமதிக்கப்படுவதில்லையே இன்னமும் சில கோயில்களில் ஜாதியின் பெயரால் சிலர் அனுமதிக்கப்படுவதில்லையே இன்னமும் சில ஊர்களில் இரட்டைக்குவளை முறைகள் எல்லாம் இருக்கின்றனவே இன்னமும் சில ஊர்களில் இரட்டைக்குவளை முறைகள் எல்லாம் இருக்கின்றனவே”. ஆம் உண்மை தான்.. ஆனால் மதம் மாறினால் இதுவும் மாறிவிடுமா”. ஆம் உண்மை தான்.. ஆனால் மதம் மாறினால் இதுவும் மாறிவிடுமா தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி சர்ச்சுகள் உண்டு.. சில இடங்களில் மற்ற சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காதவாறு கீற்றுக்கொட்டகையால் பிரிக்கப்பட்டிருப்பார்கள் சர்ச்சுகளில்.. அதனால் மதம் மாறிவிடுவதால் ஒருவர் மீது காட்டப்படும் துவேசம் எல்லாம் குறைந்து விடாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.. கிறிஸ்தவ பிராமண அசோசியன் என்றெல்லாம�� ஆரம்பித்து “உயர்வான”வர்கள் எங்களிடமும் இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவ பிராமணர்களை வைத்து பைபிள் கதாகாலேட்சபம் நடத்துகிறார்கள் கிறிஸ்தவர்கள்.. அங்கு ஜாதி வித்தியாசம் இருக்காது என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.. இஸ்லாமியர்கள் கூட கீழ் சாதி இந்துக்களை மட்டமாக நடத்துவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.. அவர்கள் மதத்திற்கு மாறிய பின் இஸ்லாமியர்கள் அப்படி செய்வதில்லை என்றாலும், ஒரு இந்து தாழ்த்தப்பட்டவரை அவர்கள் மதிப்பதில்லை.. அதாவது ஜாதி வெறி என்பது இஸ்லாமியர்களுக்குள்ளும் தான் இருக்கிறது..\n“சரி, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டிலும் ஜாதி வெறி இருக்கிறது என்பதற்காக இந்து மதத்திலும் அது இருப்பது சரியா அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா”.. நிச்சயமாக இல்லை. இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன.. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்காக எத்தனை பிற மதத்தினர் குரல் கொடுத்திருக்கிறார்கள்”.. நிச்சயமாக இல்லை. இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன.. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்காக எத்தனை பிற மதத்தினர் குரல் கொடுத்திருக்கிறார்கள் ஒருவரும் கிடையாது.. தங்கள் மதத்திற்கு மாறினால் ஜாதி பேதம் கிடையாது என்று புழுகுபவர்கள், ஏன் இந்து மதத்தில் இருக்கும் ஜாதி வித்தியாசத்திற்காக குரல் கொடுப்பதில்லை ஒருவரும் கிடையாது.. தங்கள் மதத்திற்கு மாறினால் ஜாதி பேதம் கிடையாது என்று புழுகுபவர்கள், ஏன் இந்து மதத்தில் இருக்கும் ஜாதி வித்தியாசத்திற்காக குரல் கொடுப்பதில்லை அவர்கள் நம் ஏற்றத்தாழ்வுகளை தங்களுக்கு சாதகமாகத்தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இந்த ஏற்றத்தாழ்வு மறைய அவர்கள் ஒன்றுமே செய்ததில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மறையாமல் பார்த்துக்கொள்பவர்களே அவர்கள் தான்.. ஏனென்றால் இதை வைத்து தான் அவர்கள் பிழைப்பை ஓட்ட வேண்டும்.. மாறாக இந்துக்களில் பலர் தான், ராஜா ராம்மோகன் ராயில் இருந்து, விவே��ானந்தர், நாராயண குரு, அய்யா வைகுண்டர், வைத்தியநாத ஐயர் என்று ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் சீரிய செயல்பாடுகளின் விளைவுகளால் தான் இந்த ஏற்றத்தாழ்வு குறைய ஆரம்பித்தது என்றால் மிகையாகாது.. அரசும் இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற பல செயல்களை செய்து வருகிறது.. இந்து மதத்தில் தான் ஒடுக்கப்பட்டவருக்கு சலுகைகள் கிடைக்கிறது அரசின் மூலம்..\nநீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்.. பிறப்பில் இருந்து இறப்பு வரை அதுஅதற்கென்று இருக்கும் சில சடங்குகளை, நீங்கள் சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவராகவே இருந்தாலும் செய்து தான் ஆவீர்கள்.. ஏனென்றால் அது தான் நம் அடையாளம்.. மதமாற்றத்தினால் அந்த அடையாளம் சுத்தமாக அழிந்துபோகும்.. நம் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவாவது சில விசயங்களை நாம் எதிர்க்க வேண்டும்.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்..\nஇன்னொரு முக்கிய விசயம் இந்தப் பதிவு எந்த மதத்திற்கும் எதிரான பதிவு இல்லை. எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம், அவ்வளவே.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதை தடுப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது.. அதற்கான ஆரம்பப்புள்ளி தான் இந்தப்பதிவு.. ஒத்தக்கருத்துள்ள, இணைந்து களப்பணியாற்ற விருப்பம் உள்ள நண்பர்கள் hindusagainstconversion@gmail.com என்னும் ஈமெயில் முகவரியில் உங்கள் விருப்பத்தினையும், கருத்துக்களையும் தெரிவிக்கவும்... இது வெறும் தொடக்கப்புள்ளி தான்.. :-)\nLabels: அரசியல், கட்டுரை, மதம்\nநமது அடையாளத்தைக் காக்க வேண்டியது நமது கடமை\nதிண்டுக்கல் தனபாலன் July 11, 2014 at 7:39 AM\nஅடையாளத்தை மாற்ற நினைப்பது சிரமம் தான்... ஆனால் தவிர்க்கலாம்...\nதவிர்த்தாலும் பின் தொடர்ந்து வருவார்கள்.. திரும்பி அட்லீஸ்ட் முறைக்கவாவது செய்ய வேண்டும்..\nஇந்தப் பதிவு எந்த மதத்திற்கும் எதிரான பதிவு இல்லை. எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம், அவ்வளவே.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதை தடுப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது.. = அற்புதம் Ram Kumar. எங்கள் அருமை ராம்குமார் அருமையான சிந்தனையாளர். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.\nரொம்ப நன்றி சார் :)\nநீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்.. பிறப்பில் இருந்து இறப்பு வரை அதுஅதற்கென்று இருக்கும் சில சடங்குகளை, நீங்கள் சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவராகவே இருந்தாலும் செய்து தான் ஆவீர்கள்.. ஏனென்றால் அது தான் நம் அடையாளம்.. மதமாற்றத்தினால் அந்த அடையாளம் சுத்தமாக அழிந்துபோகும்.. நம் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவாவது சில விசயங்களை நாம் எதிர்க்க வேண்டும்.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்.. //மிகச் சிறப்பான கருத்துக்கள்\n//ஹலோ இந்து மதம்ங்கிறதே இப்பத்தான் முகலாயர்களும், பிரிட்டீஷ்காரனும் வந்த பின்னாடி வந்துச்சி.. அதுக்கு முன்னாடி அதுக்கு பேரே கிடையாது. தமிழ்நாட்டிலும் சிறுதெய்வ வழிபாடு தான் இருந்துச்சி. அதை மொத்தமா இந்துன்னு சேத்துக்கிறத எப்படி நம்மின் அடையாளமா ஏத்துக்க முடியும்” என்றும் சிலர் கேட்கலாம்..///\nஇதே ஆங்கிலேயர்கள் வந்து ஆண்டு சென்றபின்தான் இந்தியா என்ற நாடும் உருவானது.அதற்குமுன் இந்து மதத்தை போல தான் நாடும் பலபாகங்களாக,பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்தது.\n//“சரி, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டிலும் ஜாதி வெறி இருக்கிறது என்பதற்காக இந்து மதத்திலும் அது இருப்பது சரியா அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா\nஅண்ணா,இதற்கு பதிலாக நான் ஒன்னைச்சொல்லவிரும்புகிறேன்.நாட்டின் பெயரால் இந்தியன்,பாகிஸ்தானியன் என்று பிரித்துக்கொண்டு வாழ்வது மாத்திரம் இவர்களுக்குபிடிக்கும்.சாதிய���ன் பெயரால் பிரித்தால்,அது மனித தன்மையற்ற செயல்.முதலில் மக்கள் என்று இவர்கள் சொன்னபின் சாதியை ஒழிக்க அரும்பாடு படட்டும்.\n//நீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்//\nசிறந்த உதாரணம்தமிழின தலைவரின் வீட்டில் நடந்த திருமணம்.\n//எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம்,//\n ஆனா,இது ஒரு சிலர் கண்ணுக்கு இந்து மதம்தான் உயர்ந்ததா,கிறிஸ்துவர்கள் எல்லாம் மதமாற்றவேலையிலா அலைகிறோம்,கிறிஸ்துவர்கள் எல்லாம் மதமாற்றவேலையிலா அலைகிறோம்எங்களைப்பற்றி பேச நீ யார்எங்களைப்பற்றி பேச நீ யார்அப்பிடி இப்பிடினு கூப்பாடு போட்டுகிட்டு வர ஆரம்பிச்சிடுவாங்க.நாம என்ன சொல்ல வர்றோம்னு படிக்காமலே,அறைகுறையா படிச்சிட்டு,இவன் மத வெறியன்,சாதியைச்சாடுபவன்-னு இஷ்டத்துக்கு அவங்களா மனசுல நினைச்சிக்கறாங்க.\nஇந்த மதமாற்றம் பற்றிய உங்களுடைய முந்தைய பதிவிலே அனைத்துவிஈயங்களும் போட்டுட்டிங்களேஇதுல எதுக்கு மறுபடியும் அதையே அறைக்கிறிங்கனு நினைச்சுகிட்டே படிக்கறப்ப,கடைசியா கொடுத்திருந்த மெயில் ஐடி,அந்த எண்ணத்த நொறுக்கிடுச்சிஇதுல எதுக்கு மறுபடியும் அதையே அறைக்கிறிங்கனு நினைச்சுகிட்டே படிக்கறப்ப,கடைசியா கொடுத்திருந்த மெயில் ஐடி,அந்த எண்ணத்த நொறுக்கிடுச்சிநம்ம மெயில் வந்து சேர்ந்துச்சா ணா\nநன்றி.. அது என் கண்ட்ரோலில் இருக்கும் மெயில் ஐடி அல்ல.. முக்கியமான ஒருவரின் மெயில் ஐடி.. அவரிடம் கேட்டு சொல்கிறேன்.. நான் அவரின் இயக்கத்தில் ஒரு ஆள் அவ்வளவே :)\n*****அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்..***\nநீங்கள் சொல்லும் கருத்து நல்லதுதான்.ஆனால் இதற்கு நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்.ஒன்றும் அறியாத 16 வயது உடைய ஒரு பெண்ணை,நயவஞ்சகமாக பேசி,அவள் விருப்பத்துடன் உடலுறவு கொண்டு அவளை ஏமாற்றினால் அது ஞாயயமாஅது உடலுறவு வகையைச்சாறுமாஇல்லை கற்பழிப்பு என்று மாறுமா\nசெக்ஸ்க்கும் ரிலிஜனுக்கும் சம்மந்தமே இல்லைங்க. செக்ஸ் உணர்ச்சிவேகத்தில் செய்வது. ரிலிஜன் என்பது உங்க \"மன ஆறுதலுக்காக\" நிதானமாக இருக்கும்போது சிலவற்றை நம்பி, அந்த நம்பிக்கையால் உங்களை நீங்களே மனச்சலவை செய்து வாழ்வது.\nஎனக்குத் தெரிய ஒரு ஆளு இவரு தேவர், நல்லா படிச்சு வந்த பிறகு ஒரு அழகான ஸ்டையிலான பொண்ணு அவர் சாதியிலேயே பார்க்கணும்னு பார்த்தாரு. தேவர் பொண்ணு கெடச்சது ஆனால் அது கிருஷ்டியன். இவரு கிருஷ்டியனா மாறணும், சர்ச்ச்லதான் கல்யாணம்னு சொல்லீட்டாங்க பொண்ணு வீட்டிலே. இவருக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருச்சு. அவ வாங்கும் சம்பளம் வேற இவர் வாங்குவதுக்கு இணையான அளவு. உடனே, எல்லாத்துக்கும் சரினு போயி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனால் தனியாக நண்பர்களிடம் பேசும்போது கிருத்தவர்களை கேலிதான் பண்ணுவாரு. பொண்டாட்டி அருகில், மற்றும் அவங்க வீட்டுக்குப் போகும்போது மட்டும் கிருத்தவரா நடிப்பாரு.\nஇவர்தான் எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்காரு..இந்தமாதிரி கல்யாணத்த்க்காக மட்டும் கிருத்த்வராக நடிக்கும் வியாபாரிகளும் இந்துக்களில் இருக்கத்தான் செய்றாங்க. இவர்களை என்ன செய்வது\nஇந்த பதிவ படிச்சிங்கனா உங்களுக்கு கொஞ்சம் புரியும்னு நினைக்கிறேன்\n// மதம் மாத்துறவனுக்கும் அதே தான்.. நீங்க மதம் மாறுறத பத்தியே தான் சொல்லிறீங்களே தவிர மாத்துறவன பத்தி, காசு பாக்குறவன பத்தி ஏன் பேச மாட்றீங்க ஒப்பாரி நடக்குற வீட்ல தனக்கு எதுவும் ஆதாயம் கிடைக்காதான்னு அலையிறவன பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாதா ஒப்பாரி நடக்குற வீட்ல தனக்கு எதுவும் ஆதாயம் கிடைக்காதான்னு அலையிறவன பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாதா இல்ல செக்யூலர் ரத்தம் ஓடுவதால் மூடிக்கொண்டு இருக்கிறீர்களா இல்ல செக்யூலர் ரத்தம் ஓடுவதால் மூடிக்கொண்டு இருக்கிறீர்களா பதிவுலயே போட்டுட்டேன் ஏமாத்தி மதம் மாத்துறவன்னு.. சும்மா வீல் வீல்னு கத்திட்டு இருக்கீங்க பதிவுலயே போட்டுட்டேன் ஏமாத்தி மதம் மாத்துறவன்னு.. சும்மா வீல் வீல்னு கத்திட்டு இருக்கீங்க என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்.. யார்ட்ட எப்படி பேசணும்னு நீங்க சொல்லிக்கொடுக்க தேவையில்ல.. முடிஞ்ச இங்க கத்துற கத்த, ஏமாத்தி மதம் மாத்துறவன்ட்டயும் கொஞ்சம் கத்திப் பாருங்க..\nஇந்த பதிவுள,ர��ம்குமார் அண்ணன் சொல்லவர்ரது முதல்ல என்னனு தெளிவா படிச்சுப்பாருங்க.நீங்க சொல்ற மாதிரி ஆளுங்கள குறிச்சு எழுதல.ஒன்னுமே அறியாத,பாமரத்தனமான மக்கள் இருப்பாங்க.அவங்கள மூளைச்சலவை செய்யறதையே ஒரு தொழிலா வைச்சி ஒரு சில கும்பல் இயங்கிட்டு இருக்கு.அவங்க நோக்கம் எப்படினு பாத்திங்கனா,பணக்கஷ்டத்துலயோ,இல்ல சில குடும்ப கஷ்டம்,இல்லைனா ஜாதி சார்ந்த அவமானங்கள்ல இருக்கவங்கள குறிவச்சி,அவங்க கிட்ட என் மதத்திற்கு மாறுனா,உங்க எல்லாப்பிரச்சினையும் தீர்ந்திடும்னு சொல்லி நயவஞ்சகமா பேசி மதம் மாத்திடுவாங்க.அந்த மாதிரி நயவஞ்சகர்கள் பத்தின பதிவுதான் இது.ஒரு மதத்திற்கு எதிரான பதிவு இல்ல.\nஅய்யா ராசா நீங்க குறிப்பிட்டிருக்குற பதிவுல தான் நானும் வருணும் மொத மொதல்ல டவுசர் கிழியுற அளவுக்கு சண்டை போட்டோம்.. திரும்ப அதை கிளறாதீங்க.. அவர் கருத்தில் அவர் ஸ்ட்ராங்கா இருப்பார்.. என் கருத்தில் நான் ஸ்ட்ராங்கா இருப்பேன்.. கடைசி வரை முடிவே இல்லாமல் இருவரும் அடித்துக்கொண்டு இருப்போம்.. அது வேண்டாம் என்று நானே அவருக்கு பதில் சொல்வதை குறைத்துக்கொண்டேன்.. நீங்க திரும்ப ஆரம்பிக்காதீங்க.. முடிஞ்சா அந்த பதிவோட கமெண்ட்ஸ்களையும் பாருங்க.. :)\nஎனக்கும் பொழுது போக வேண்டாமா ணாஅவர் எப்படி ஸ்ட்ராங்கோ அதே மாதிரி உறுதியா என்னோட கருத்தையும் பதுவு பண்ணனும்ல ணா\n.... இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள் அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள்\nஇந்த வரிகள் உங்கள் வாதம்/பக்கம் வலுவிழக்க செய்கிறது .:)கால மாற்றத்தால் மொழியில் நிகழும் இயல்பான மாற்றத்தையும் , அப்பாவி மக்களை ஏமாற்றி தந்திரமாய் அவர்களின் சிறுதெய்வ வழிபாட்டை மதிப்பிழக்க வைத்து அவர்களை இந்து மதம் என்ற ஒரே குடையிப் கீழ் கொண்டுவந்த அரசியலும் ஒன்றா \nசேர நாடு,சோழ நாடு,பாண்டிய நாடு,மைசூர் சமஸ்தானம்,நிஜாம் சமஸ்தானம்,னு தனித்தனியா இருந்தத,இந்தியாவுக்குல ஒன்னாக்குன அரசியல் மட்டும் நீங்க ஏத்துப்பிங்ககடவுள் வழிபாட்டில் ஒன்றாக இருக்கும் மக்களை இந்து மதமா ஒன்னாக்குனா மட்��ும் ஏத்துக்கமாட்டிங்களா\nஅதாவது தமிழை நாமாகக் கொன்றால் தவறில்லை.. அப்படித் தானே Priyamudan Prabu\nஅதுதான் இந்தியா ந்னு சேர்ந்து இருக்கோமே இந்து கத்துக்கோன்னு நேரடியா/மறைமுகமா தினிச்சா எதிர்க்க தானே செய்தோம் இந்தியான்னு ஆனாலும் அவரவர் தனித்தன்மை இழக்க/விட்டுக்கொடுக்க தேவையில்லை என்று சொல்லித்தான் (அனுமதியோடு) இந்தியா உண்டாச்சு ,அதை மீறும் போது உடையும் (#ரஸ்யா) .ஆனால் இந்து மதம் என்பது \nஒரே ஒரு கேள்வி ஒரு இந்து மாட்டுக்கறி சாப்பிடலாமா நீங்க இல்லைன்னு தானே பதில் தர போகிறீங்க நீங்க இல்லைன்னு தானே பதில் தர போகிறீங்க (என் கணிப்பு .:) அப்படினா மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்து இல்லை யா (என் கணிப்பு .:) அப்படினா மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்து இல்லை யா அப்படி இல்லாமல் அவன் சாப்பிடுவதை நிறுத்தச்சொன்னால் அது அவன் தனித்தன்மை இழப்பு இல்லையா \nஇந்து மதம் என்ற பொதுப்பெயரால் மக்களின் குலதெய்வ வழிபாடு மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளப்பட வில்லையா அது கலாச்சார/பண்பாட்டு இழப்புல வராதா\nநீங்க சொன்னமாதிரியே வந்தாலும்,இந்து மதம்,ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களில் நசுக்கப்படவில்லை.இப்போ வன்னியர் என்ற ஜாதிலேயே ஒரு பிரிவினர் அவங்க வழக்கப்படியும்,இன்னோரு பிரிவினர் வேறு விதமாகவும் சடங்குகளை செஞ்சுதான் திருமணம் செய்றாங்க.நம்ம தமிழ்நாட்டுல இருக்குற இந்து மக்களின் திருமணத்திற்கும்,வட நாட்டிலுள்ள இந்துக்களின் திருமணத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு.அந்தந்த மாநிலங்கள்,ஜாதிகள்னு ஒவ்வொன்னுலயும் ஒவ்வொரு முறைய பின்பற்றிதான் அவர்களின் வழிபாடு,சடங்கு சம்பிரதாயம்லாம் செய்றாங்க.இந்துக்கள் அனைவரும் இந்த சாமியத்தான் கும்பிடனும்,இந்த மாதிரிதான் சடங்கு செய்யனும்னு யாரும்,யாரையும் வற்புருத்துனதா நா கேள்வி பட்டதில்ல.\nஅதே மாதிரி குர்ரான்,பைபிள்னு நீங்க எந்த புனித புத்தகத்துல பாத்தாலும் இறைச்சி உண்பது,மது அருந்துவது பாவம்னு தான் சொல்றாங்க.ஆனா,இறைச்சி சாப்பிட்டு சர்ச்க்கு போற எவ்ளோ பேற நானே பாத்துருக்கேன்.அதுக்குனு அவங்க கிறிஸ்டியனே இல்லைனு சொல்விங்களாஒவ்வொரு மதத்திலையும் பல கொள்கைகள் இருக்கு.\nஒவ்வொரு மதமும் மனிதன நல்லவிதமான வாழ்க்கைய வாழ வழி வகுக்குது.ஆனா ஒரு சிலர்,அத தவறான முறையில பயன்படுத்த��க்கிறாங்க.அதுக்காக ஒட்டுமொத்த மதத்தினரையும் குற்றம் சொல்லமுடியாது.\nநீங்க சொல்ற இன்னொரு விஷயம்,இந்து மதம் என்கிற பொதுப்பெயரால்,குலதெய்வ வழிபாடு அழிந்து வருகிறதுனு நீங்க சொல்றிங்க.அது இந்து மதத்தின் காரணமாக இல்லை.நகரமயமாக்கல் தான் காரணம்.தமிழ்நாட்டில் 90 சதிவீத கிராமங்களில் இன்னும் குலதெய்வ வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது.விஷ்ணுவும் சிவனும் பவர்புல் கடவுளா இருந்தாலும்,ஐயனாரும்,கருப்புசாமிக்கும் மரியாதையோ சக்தியோ குறையவில்லை என்று எண்ணுபவர்கள் அதிகம் நம் தமிழ்நாட்டில்\nவிடுங்கள் மேக்னேஷ்.. இவர்கள் எல்லாம் practicalஆக இல்லாமல், இந்த so called பகுத்தறிவுவாதிகள் சொல்வதை தான் உண்மை என்று நம்புபவர்கள்.. அடுத்தவன் சிறு, குல தெய்வ வழிபாட்டை தடுக்கிறான் என்றே வைத்துக்கொள்வோமே அதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் அதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் அவன் என்ன உங்கள் எஜமானனா அவன் என்ன உங்கள் எஜமானனா மாட்டுக்கறி தின்பவன் இந்து அல்ல என்று நீங்களாக நினைத்துக்கொண்டு பதில் கூறினால் அதற்கு யார் பொறுப்பு மாட்டுக்கறி தின்பவன் இந்து அல்ல என்று நீங்களாக நினைத்துக்கொண்டு பதில் கூறினால் அதற்கு யார் பொறுப்பு குழுவாக இருக்கும் அனைத்திலும் வேறுபாடுகள் இருக்கும், அவை ஜாதி, மதம், திராவிடம், பகுத்தறிவு என எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.. அது அந்த குழுவில் இருப்பவர்களின் பிரச்சனை, அவர்களே தீர்த்துக்கொள்வார்கள்.. மூன்றாவது ஆள் வந்து பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் இல்ல..\n மாற்றம் என்பது இயல்பானது . மொழியில் மாற்றம் என்பது அந்த அந்த கால/பயன்பாட்டுக்கு ஏற்ப்ப நிகழக்கூடியது இது இயல்பானது. மொக்கை போட்டால் பதில் சொல்லி வீணடிக்க என்னிடம் நேரம் இல்லை .\nமாற்று மதம் வந்தால் / மாறினால் பண்பாடு/கலாச்சாரம் காணாமல் போகும் என்று பதிவில் வாதிட்டதால் தான் நானும் \"இந்து மதம் என்று சொல்லி பல வகை மக்களை ஒரே குடைக்கு அடைக்க முயன்றதிலும் பல பண்பாட்டு / கலச்சார இழப்பு நிகழ்ந்தது \" என்று பதில் தந்தேன்\nமாட்டுக்றி பற்றி இந்து மதம் என்ன சொல்லுது \nமற்ற மதங்கள் போல் அல்ல இந்து மதம் என்பது , அதற்க்கு ஒரே புள்ளி என எதுவுன் கிடையாது . இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு ,அதே தான் இந்துவுக்கும் .\nப���ன்குறிப்பு : நான் எந்த நாத்திக/பகுத்தறிவு கூட்டத்திலுன் இல்லை .:)\nஇந்து மதம் என்று ஒரே குடையின் கீழ் அடக்கியதில் என்ன கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது இன்றும் ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர் காவல் தெய்வங்களுக்கும், மாரியம்மன் காளியம்மனுக்கும் பொங்கல் விழா நடந்து கொண்டு தான் இருக்கிறது.. ஒவ்வொரு சாதியும் தனக்கென்று இருக்கும் தனித்துவத்துடன் தான் திருமண வைபவங்களை நடத்திக்கொண்டு இருக்கிறது..\nசரி உங்கள் கூற்றுப்படி சில ஆண்டுகளுக்கு முன் கலாச்சார மாற்றங்கள் நடந்ததாகவே வைத்துக்கொள்வோம், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம்.. இது போன்ற மதத் திணிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது..\n//மொக்கை போட்டால் பதில் சொல்லி வீணடிக்க என்னிடம் நேரம் இல்லை// மொக்கை போட நீங்கள் என்ன என் கேர்ள் ஃப்ரெண்டா உங்களை யாரும் இங்கு பத்திரிக்கை வைத்து அழைக்கவில்லை பாஸ்.. உங்க பிசி ஸ்கெட்யூலை கண்டினியூ பண்ணுங்க...\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங��க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nகுரு - சினிமா விமர்சனம்..\nவேஷ்டிக்குள் அடங்கிய தமிழர் பண்பாடும் சில பகுத்தறி...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_96.html", "date_download": "2018-08-21T23:23:30Z", "digest": "sha1:KLX6NMFCONMJS7XLFGS7V4EJ53SIORD5", "length": 7337, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சுசில் கிந்தெல்பிட்டியவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தடை உத்தரவு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் சுசில் கிந்தெல்பிட்டியவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தடை உத்தரவு\nசுசில் கிந்தெல்பிட்டியவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தடை உத்தரவு\nமேல் மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தெல்பிட்டியவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக பெயரிடப்பட்ட ஜனநாயகக் கட்சியின் குழுவிற்கு இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சுசில் கிந்தெல்பிட்டிய தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nஒழுக்காற்று விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழு பக்கசார்பாக செயற்படும் நிலை காணப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனவே இந்த குழுவினரிடம் நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது எனவும் சுசில் கிந்தெல்பிட்டிய சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇதற்கமைய குறித்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று முதல் 14 நாட்கள் அமுலில் இருக்கும் வரை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தெல்பிட்டிய சார்பில் சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க மற்றும் மேஹரான் கரீம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/02/income-tax-for-salaried-class-standard.html", "date_download": "2018-08-22T00:29:25Z", "digest": "sha1:KVWC6KWMZ6TBMOPF6WN4V7OI2M55UUVR", "length": 21797, "nlines": 472, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: Income Tax for Salaried Class – Standard Deduction introduced", "raw_content": "\nபள்ளிகளுக்கு மின் சப்ளை : ஆய்வு செய்ய அறிவுரை\nமின் ஊழியர் வேலைநிறுத்தம் : 19 ஆயிரம் பேர் பங்கேற்...\nவிருதுநகர் அங்கன் வாடியில் படிக்கும் கலெக்டர் மகள்...\n'நீட்' நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு\nவீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டையில் திருத்...\nஇணைய வழி பத்திரப் பதிவுக்கு அமோக வரவேற்பு\nபள்ளி மாணவர்களுக்கு சேவை மையம்' - பள்ளிக் கல்வித்த...\nஅரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானம்:முன்னாள் தலை...\nநாட்டா' நுழைவு தேர்வு மார்ச் 2ல் பதிவு முடிகிறது\nகிராமப்புற மாணவர்களுக்கு சுற்றுலா திட்டம்\n999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்க...\nதேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமன...\nதமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்ச��� ...\nகடுமையான சளி, இருமல், தலைவலியா சூடா ஒரு கப் திரிகட...\nசென்னை - மதுரை இடையேயான ரயில் பயண நேரம் குறைகிறது\n318 தமிழக பள்ளிகளுக்கு Wifi இணைப்பு தனியார் நிறுவன...\nதமிழகத்தின் \"ஸ்லெட்\" தகுதி தேர்வில் லஞ்சம்\nமார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் :பள்ளிக்கல்வித் ...\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் உயர்வு\nதொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம...\nபுற்றுநோயை எதிர்க்கும் 3 வகையான அரிசிகள்:அறிவியலாள...\nமார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் ...\n4 ஆண்டுக்கு பின் கலெக்டர்கள் மாநாடு\nஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு ம...\nடி.ஆர்.பி., தலைவர் பதவி மீண்டும் காலி : பணி நியமன ...\nமுதுநிலை மருத்துவ படிப்பு மார்ச்சில் விண்ணப்பம்\nசங்கிலி பறிப்புத் திருடர்களிடமிருந்து தப்ப எளியதொர...\nவெளியானது குரூப்2 நேர்காணல் தேர்வு இறுதி முடிவு\nராஜஸ்தானில் 1,000 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்...\nஜாக்டோ - ஜியோ மறியல் :ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி...\nபுதிய பாட புத்தகத்தில் சர்ச்சை கருத்து கூடாது\nபொது தேர்வு முறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள் ...\nஇன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'\nதமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹ...\nபலரின் சர்வீஸ் மாற்றும் கோரிக்கையை ஏற்காத ஏர்செல்....\nஏர்செல் சேவை பாதிப்பு 3 நாட்களில் சரியாகும் என தென...\nவெளியானது குரூப்2 நேர்காணல் தேர்வு இறுதி முடிவு\nFLASH NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்...\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால ...\n - சாகும்வரை உண்ணாவிரதப் போர...\nசத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று\nBRTE - ஆசிரிய பயிற்றுனருக்கு பணிமாறுதல் கலந்தாய்வு...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு கடும்...\nதனியார் பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : ...\nதேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்\nபல்லவனில் வந்த வல்லவன்(ர்)- PROFESSIONAL TAX REGAR...\nகல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு...\nபேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உய...\nவருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங...\nநீட் தேர்வு வயது வரம்பு: மாணவர்கள் மனு சுப்ரீம் கோ...\nபிளஸ் 1 ஹால் டிக்கெட் பதிவிறக்க அனுமதி\nசித்தா படிப்புக்கு 'நீட்' தேர்வில் விலக்கு\nதேர்வில் தில்லுமுல்லு கூடாது ஆசிரியர்களுக்கு அதிகா...\nஅடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்கள் குறைப்பு\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணி: போலீ...\nமின் கட்டணம் செலுத்த புதிய வசதி\nபுதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து\nதேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு...\nஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nஅரசு டாக்டர்கள் மார்ச் 1ல் போராட்டம்\nமாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை\n'பிளாஸ்டிக் கப்'பில் வேக வைக்கப்படும் இட்லி... புற...\n'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்\nஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு\nதேர்வு பணி: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு\nபோலீஸ் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்\nமாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன...\n : 'நீட்' தேர்வு எழுதுங்க\nபொது தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் ...\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம...\n*SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி CRC அளவில் ஒருநாள்...\nமுதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள்...\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்த...\nமின் வாரிய தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு\nஅரசு பொதுத்தேர்வுகள்: கட்டுப்பாட்டு அறை திறப்பு\nபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது 9 லட்சம் பே...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2011/01/file-folder.html", "date_download": "2018-08-21T23:42:43Z", "digest": "sha1:I32N53RXTJ5KQU6YWQ47B43ZIZXA2HC5", "length": 6139, "nlines": 107, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: தமிழனின் File மற்றும் Folder பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்ஸ் | தமிழன்", "raw_content": "\nதிங்கள், 17 ஜனவரி, 2011\nதமிழனின் File மற்றும் Folder பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்ஸ் | தமிழன்\nதமிழனின் File மற்றும் Folder பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்ஸ் | தமிழன்\nநேரம் ஜனவரி 17, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n– ஒரு முழுமையான பார்வை 1999- இல் ஏற்பட்ட கார்கில் போருக்குப்பிறகு பாதுகாப்பு ஆலோசகர�� சுப்ரமணியம் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கார்கில் மறுப...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\nதிரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியை...\nதமிழனின் File மற்றும் Folder பாதுகாக்க ஒரு சின்ன ட...\nஇணையக் கண்கட்டி வித்தை | தமிழன்\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969935/heroes-vs-dragons_online-game.html", "date_download": "2018-08-21T23:54:57Z", "digest": "sha1:DWUGUMZTWZSU2VHSZWUTIUZKQGT4MCNL", "length": 10329, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூ��ல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை\nவிளையாட்டு விளையாட டிராகன்கள் எதிராக தேவதை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டிராகன்கள் எதிராக தேவதை\nதேவதைகள் முன் ஒரு மிக முக்கியமான பணியாகும் - உங்கள் சொந்த கோட்டைக்கு பாதுகாக்க. விசைகளை மற்றும் சுட்டி மூலம் பீரங்கி கட்டுப்படுத்த. நான் உனக்கு வாழ்த்துதல் . விளையாட்டு விளையாட டிராகன்கள் எதிராக தேவதை ஆன்லைன்.\nவிளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை சேர்க்கப்பட்டது: 10.02.2012\nவிளையாட்டு அளவு: 1.38 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.44 அவுட் 5 (41 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை போன்ற விளையாட்டுகள்\nநீல ஏரி ஃபேரி உடுத்தி\nWinx கிளப் ஃப்ளோரா Believix\nWinx கிளப்: ஃப்ளோரா dressup\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx கிளப்: ப்ளூம் உடை\nவிளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டிராகன்கள் எதிராக தேவதை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநீல ஏரி ஃபேரி உடுத்தி\nWinx கிளப் ஃப்ளோரா Believix\nWinx கிளப்: ஃப்ளோரா dressup\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx கிளப்: ப்ளூம் உடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29512", "date_download": "2018-08-21T23:46:04Z", "digest": "sha1:LGQ7NPAQ7SFBGB6JKDE6MJFYC6JHRS43", "length": 10264, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "நீட் எனும் மரணக்கயிற்றை", "raw_content": "\nநீட் எனும் மரணக்கயிற்றை அறுக்க வேண்டும்: வைகோ அறிக்கை\nமாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் எனும் மரணக்கயிற்றை அறுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:\nஇந்தியாவிலேயே பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்வு ப���ற்ற 91.1 தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் இந்தியாவில் 34வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nபிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்து பிள்ளைகள் நீட் தேர்வு எனும் மத்திய அரசின் நயவஞ்சகத் திட்டத்தால் மருத்துவப் படிப்புக்கு வாய்ப்புக் கிடைக்காமல், மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அனிதா, பிரதீபா எனும் இளம் தளிர்கள் தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டனர்.\nஇந்நிலையில், திருச்சி பகுதியை சேர்ந்த சுப நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தருகிறது.\nமாணவ, மாணவிகளே வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்ற நம்பிக்கையோடு கிடைக்கின்ற கல்வி வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சொல்லி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு மசோதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது.\nமத்திய அரசு அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டது. ஆனால் மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கூறி மோசடி ஏமாற்று வேலையில் ஈடுபட்டனர்.\nசமூக நீதிக்கு வேட்டு வைக்கும் நீட் என்கின்ற சாபக்கேட்டைப் பயன்படுத்திக் கொண்டு, நீட் பயிற்சி மையங்கள் எனும் பண வசூல் மையங்கள் காளான்கள்போல முளைத்துவிட்டன. நீட் தேர்வு எனும் மரணக் கயிற்றை அறுத்து எறிய சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து பெற்றோரும், மாணவர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். அதற்கான அறப்போர் மூள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உரு���ாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/TRhymes.php?countID=%E0%AE%A4%E0%AF%8B%20%E0%AE%A4%E0%AF%8B%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-21T23:20:33Z", "digest": "sha1:W46STE453JAGYBKGYOGMHMQHYFXDV6U4", "length": 4733, "nlines": 113, "source_domain": "tamilrhymes.com", "title": "தமிழ் பாடல்கள் - TamilRhymes - தோ தோ நாய்குட்டி - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅணிலே அணிலே ஓடி வா\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅம்மா இங்கே வா வா\nகுழந்தைக்கு மை கொண்டு வா\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/bookreview/main.html", "date_download": "2018-08-22T00:11:53Z", "digest": "sha1:LOWBJRQ2KQCHNGDKMQ66JY6CV32BQDEU", "length": 21246, "nlines": 268, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Book Review - புத்தகப் பார்வை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு ��து தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nபுத்தகப் பார்வையில் இடம் பெற்றுள்ள புத்தகங்கள்\nபெரிய சோதிட சில்லரைக்கோவை ஓர் ஆய்வு - முனைவர் தி. கல்பனாதேவி\nமறக்கவொண்ணா மரபுப்பாக்கள் - த. கருணைச்சாமி\nமனிதம் வளர்ப்போம் - கவிஞர் என். வீ. வீ. இளங்கோ\nசாதக அலங்காரத்தில் சித்தர் கருத்துகள் - டாக்டர் தி. கல்பனாதேவி\nபன்முக நோக்கில் சோதிடக் கட்டுரைகள் - முனைவர் தி. கல்பனாதேவி\nஇங்க்ஸ்கேப் 0.92.2 - ஜெ. வீரநாதன்\nகடல்முற்றம் - அருள் சினேகம்\nகழுமரக் கவிதைகள் - ஜனமித்திரன்\n- தேனி மு. சுப்பிரமணி\nசெம்மொழித் தமிழ் கலைச்சொல் அகராதி - முனைவர் கா. உமாராஜ்\nஅழகாய் வாழக் கற்றுக் கொண்டவள் - மா. கோ. முத்து\nஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள்\n- தேனி மு. சுப்பிரமணி\nநீங்களும் கிடைப்பீர்கள் - ம. சக்திவேலாயுதம்\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - என். முத்து விஜயன்\nகணினி பராமரிப்பு - ஜெ. வீரநாதன்\nமெல்லப் பதுங்கும் சாம்பல்நிறப் பூனை - வதிலை பிரபா (ஆங்கிலத்தில்: அமரன்)\nசெப்பேடு - புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்\nதிருக்குறள் காமத்துப்பாலில் இலக்கிய நயம் - துரை. தனபாலன்\n- கவிஞர் இரா. இரவி\nகாகிதப் படகில் சாகசப் பயணம் - பெ. கருணாகரன்\n- எஸ். எஸ். பொன்முடி\nஅழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும் - வைகை அனீஷ்\nபுத்தகப்பார்வை பகுதிக்கு புத்தகங்கள் அனுப்புபவர்கள் கவனத்திற்கு:\nபுத்தகப் பார்வைக்கு புத்தகங்கள் அனுப்ப விரும்பும் பதிப்பாளர்கள்/ஆசிரியர்கள் புத்தகத்தின் இரண்டு பிரதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். இப்பகுதியில் புதிதாக வெளியிடப்படும் குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் போன்றவைகளுக்கான மதிப்புரைகளும் இடம் பெறுகிறது. குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அனுப்ப விரும்பும் வெளியீட்டாளர்கள் / இயக்குனர்கள் / விற்பனையாளர்கள், தங்களுடைய குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அடங்கிய குறுந்தகட்டை (CD) இரண்டு பிரதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.\nஅமுதன் குறள் - அகரம் அமுதன்\nஞானவியல் - சு. தீனதயாளன்\nசதுரங்கம் - ப. மதியழகன்\n“இவனே” என்கிற மனிதன் - சந்திரா மனோகரன்\nமுன்பு வெளியான புத்தகப்பார்வைகள் (பழைய வடிவமைப்பில்)\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறை��ள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amitabh-bachchan-15-06-1841843.htm", "date_download": "2018-08-21T23:18:48Z", "digest": "sha1:3ZX73G4FOQ66KHHLBLUDMW67BN7DBIWU", "length": 8333, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார் - Amitabh Bachchan - நடிகர் அமிதாப்பச்சன் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்\nபிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.\nஇந்த நிலையில் அவர் நாட்டைக் காக்கும் பணியின்போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ரூ. 1 கோடியும், கடன்களால் அல்லாடி வருகிற விவசாயிகள் கடன்களை திரும்பத் தருவதற்கு ரூ. 1 கோடியும் என மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்த தகவல்களை நடிகர் அமிதாப்பச்சன் இப்போது உறுதி செய்து உள்ளார்.\nஇது பற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், “ ஆமாம், என்னால் முடியும். நான் செய்வேன்” என கூறி உள்ளார்.\nஇதில், பண உதவி உண்மையாகவே தேவைப்படுவோரை சென்று அடைவதை உறுதி செய்யும் தொண்டு அமைப்புகளை கண்டறிந்து பட்டியல் அளிக்குமாறு ஒரு குழுவை அமிதாப்பச்சன் அமர்த்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஆனால் இது பற்றி அவர் டுவிட்டர் பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை.\n▪ மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n▪ தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\n▪ அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு\n▪ ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன\n▪ தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா\n▪ கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்\n▪ சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு\n▪ பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்\n▪ ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/09/", "date_download": "2018-08-21T23:43:19Z", "digest": "sha1:V3NWBGPTZTAMSWJHXYQK577X73GHNQRL", "length": 17994, "nlines": 289, "source_domain": "lankamuslim.org", "title": "09 | மே | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nகைது செய்யப்பட்ட இலஞ்சம் பெற்ற உயர் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு\nஇரண்டு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் தலைமை அதிகாரி ஐ.எச்.கே. மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜனாதிபதி அர்துகானுக்கு அப்துல்லாஹ் குல் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார் \nதுருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் அர்துகான் ஜனாதிபதித்துவ தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கான அறிவிப்பை விடுத்துள்ள ந��லையில் அவரின் AKP கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் துருக்கி ஜனாதிபதியுமான அப்துல்லாஹ் குல் அர்துகானை எதிர்த்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்துக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு \nமலேஷிய வரலாற்றில் மிக தீர்க்கமான தேர்தலாக மாறி இருக்கும் இன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தனது முன்னாள் அரசியல் எதிரியான மஹதிர் மொஹமதுக்கு வாக்களிக்குமாறு சிறையில் இருக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇப்பலோகம பிரதேச விவகாரத்தை இனவாத செயல்பாடாக சித்தரிக்கும் முயற்சி\nதொல்பொருள் பிரதேசத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இப்பலோகம பிரதேச செயலாளர் சாஜிதா பானுவை தொடர்பு படுத்தி இனவாதமாக சித்தரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.என தகவல் வெளியாகியுள்ளது அனுராதபுரம் விஜிதபுர பிரதேசத்தில் வீடமைப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஇஸ்லாமிய நோக்கில் பூகம்பம் சுனாமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஈதுல் அழ்ஹா தியாக பெருநாள் வாழ்த்துக்கள்\nபுலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\n\"புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\" இழப்பு -2\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவ���ல் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« ஏப் ஜூன் »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 5 days ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/book-review-the-boy-who-saw-the-elephant/", "date_download": "2018-08-22T00:28:00Z", "digest": "sha1:4A7WWAR5OQLBDK7AGDMNWAVH7NG6CWPU", "length": 13065, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புத்தக அறிமுகம் : யானை பார்த்த சிறுவன் - book review : The boy who saw the elephant", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nபுத்தக அறிமுகம் : யானை பார்த்த சிறுவன்\nபுத்தக அறிமுகம் : யானை பார்த்த சிறுவன்\nபயணம் நினைவுகளின் சேகரம். இயற்கை நேசம். அமைதி தேடல். வாழ்க்கை அறிதல். உண்டியலில் காசுகளைச் சேர்பது போல ஞாபகங்களைச் சேர்ப்பதாக இருக்க வேண்டும்\nபத்திரிகையாளர் சுந்தரபுத்தன், தனது முகநூலில் எழுதியதை, ‘யானை பார்த்த சிறுவன்’ புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார். அலுவலக நண்பர்களுடன் மூணார் சென்ற அனுபவம், ஊட்டி, சென்னையில் சுற்றி திர���ந்த அனுபவம் என தான் பார்த்து ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nமூணார் பற்றிய சில குறிப்புகளைப் படிக்கும் போது, கைடாக தெரிகிறார். ‘கனமழையில் நனைந்து கொண்டே மலையழகைப் பார்ப்பது பேரின்பம்’, ‘சொர்க்கத்தின் நிறம் பசுமையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த கடவுளின் தேசம் பசுமையாக இருக்கிறது’ என இவரின் சிலவரிகளைப் படிக்கும் போது கவிஞராகத் தெரிகிறார்.\nகோவை செல்லும் ரயிலை பிடிக்க டிராப்பிக்கில் சிக்கியதைக் கூட அவரால் மிகுந்த ரசனையோடு சொல்ல முடிகிறது. பைக்கில், காரில், பஸ்சில் என தன்னுடைய பயணத்தின் ஞாபகங்களை சேகரித்து வைத்து, அதை புத்தகமாக்கி தந்துள்ளார்.\nஊட்டியை முதல்முறையாக பார்ப்பதாகவும், யானையைப் பார்க்கும் சிறுவன் போல ஊட்டியை பார்ப்பதாகவும் எழுதியிருப்பது ரசிக்கக் கூடியவை. திருமழிசையாகட்டும், கோனே அருவிக்குப் போன அனுபவம் ஆகட்டும் எந்த பயணத்தைப் பற்றி சொன்னாலும் அங்கு நாமும் போக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது அவருடைய எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.\nதன்னுடைய பயண அனுபவம் மட்டுமன்றி, தன்னுடைய நண்பர்கள் பற்றியும், தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் பற்றியும் விரிவாகவும், சில இடங்களில் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறார். பத்திரிகையில் படித்த விஷயங்களையும் துணுக்குப் போல இணைத்திருக்கிறார்.\nசுந்தரபுத்தன் வார்த்தைகளில் சொல்வதானால், ‘பயணம் நினைவுகளின் சேகரம். இயற்கை நேசம். அமைதி தேடல். வாழ்க்கை அறிதல், இளைப்பாறுதல். சில செல்பிகளில் முடிவதல்ல பயணங்கள். உண்டியலில் காசுகளைச் சேர்பது போல ஞாபகங்களைச் சேர்ப்பதாக இருக்க வேண்டும்’ என்கிறார்.\nபுத்தகம் முழுவதும் தனது ஞாபகங்களை சேகரித்து கொடுத்துள்ளார். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nயானை பார்த்த சிறுவன் – ஃபேஸ்புக் குறிப்புகள். ஆசிரியர் : சுந்தரபுத்தன், விலை ரூ. 115, 122 பக்கங்கள். சங்கமி வெளியீடு, 2/47, சிவன்கோயில் வடக்குத் தெரு, கண்கொடுத்தவனிதம் – 610113, திருவாரூர் மாவட்டம். போன் : 9094005600\n(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)\nபுத்தக அறிமுகம் : வாசித்தலின் அனுபவம்\nபுத்தக அறிமுகம் : மிகப் பெரிய ஆளுமையின் நம்ப முடியாத கதை\nபுத்தக அறிமுகம் : சமகாலத்தை ஆவணங்களாக மாற்றும் கதைகள்\nபுத்தக அறிமுகம் : “கல்விக்கடன் பெறுவது, பிரம்ம சூத்திரமில்லை”\nபுத்தக அறிமுகம் : பனிப்புகைக்குப் பின்பாக\nபுத்தக அறிமுகம் : அதிகார வர்க்கத்தை ஆட்டி பார்த்த சாமானியனின் கதை\nபுத்தக அறிமுகம் : செகாவ் வாழ்கிறார்\nபுத்தக அறிமுகம் : ஏரியில் நீந்தும் பறவை\nபட்டப்பகலில் துப்பாக்கி முனையில் அடையாறு வங்கியில் கொள்ளை\nகாவிரி மேலாண்மை வாரியம் : புதுக்கோட்டையில் 5 கி.மீ நீண்ட மனித சங்கிலி, மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்\nதக்க சமயத்தில் 700 கோடி… எமிரேட்டை என்றும் மறக்க மாட்டோம்: பினராயி விஜயன் உருக்கம்\nஎன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nகேரளா வெள்ளம் : வீட்டு மேற்கூரையில் சிக்கிக் கொண்ட குழந்தை மீட்கப்படும் பரபரப்பு காட்சிகள்\nகுழந்தையை கண்டதும் அதன் தாய் பெருமகிழ்ச்சி அடைந்து குழந்தையை உச்சி முகர்கிறார்.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999973131/mikaela-gets-dressed_online-game.html", "date_download": "2018-08-21T23:53:40Z", "digest": "sha1:6MBRCYPJYQN5MVURVWE6CTKCGNQ4PVDT", "length": 9916, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Michaela ஆடைகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Michaela ஆடைகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Michaela ஆடைகள்\nதனது உயர்நிலை பள்ளி நண்பர் பிறந்த நாள் Michaela prihoroshitsya என்ற உங்கள் சிறிய பெண் உதவி. . விளையாட்டு விளையாட Michaela ஆடைகள் ஆன்லைன்.\nவிளையாட்டு Michaela ஆடைகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Michaela ஆடைகள் சேர்க்கப்பட்டது: 15.06.2012\nவிளையாட்டு அளவு: 0.33 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Michaela ஆடைகள் போன்ற விளையாட்டுகள்\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபேபி பனி தேதி பிரெ\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\nவிளையாட்டு Michaela ஆடைகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Michaela ஆடைகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Michaela ஆடைகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Michaela ஆடைகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Michaela ஆடைகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபேபி பனி தேதி பிரெ\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dmk-and-congress-acts-as-husband-and-wife-118021100002_1.html", "date_download": "2018-08-21T23:29:36Z", "digest": "sha1:F6YSVW5RLJ7EHIKNYIUGS634GOIRBB7K", "length": 10512, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்: திருநாவுக்கரசர் கலகல! | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்: திருநாவுக்கரசர் கலகல\nகாங்கிரஸ் மற்றும் திமுக கணவன் மனைவி போல் இணைந்து செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் பேசியது பின்வருமாறு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதல் கட்சி வேகமாக வெற்றி படிக்கட்டுகளில் ஏற தொடங்கிவிட்டது.\nராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தது பாஜகவையும் மோடியையும் பாதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி மோடிக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nமேலும், காங்கிரஸ் திமுகவும் கூட்டணியில் இணைந்து செயல்படுவதாகவும், காங்கிரஸும் திமுகவும் திருமணமாகி கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nபொய் சொன்ன அருண் ஜெட்லி: குட்டு வைத்த ராகுல் காந்தி\nஅண்டர்கிரவுண்டில் தொடர்பு: தினகரன் கூறுவது என்ன\nதினகரனை ஒரு போட்டியாகவே பார்க்கவில்லை: அசால்ட் தமிழிசை\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்\nஅதிருப்தியில் மைத்ரேயன் எம்.பி. - அணி மாறுகிறாரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய���தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2016/sep/14/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10231.html", "date_download": "2018-08-21T23:06:06Z", "digest": "sha1:XOQYWIAFWCZBBWJZZJUTRDGKQRDEUTU4", "length": 4634, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுகவில் இணைந்த தொண்டர்கள்- Dinamani", "raw_content": "\nசென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை பசி சத்யா உள்பட 91 ஆயிரம் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2008/01/keemu-keepi-madan/", "date_download": "2018-08-22T00:05:06Z", "digest": "sha1:7ZTRCJVZPOENHBFVNU742UELQMU23V6Y", "length": 3581, "nlines": 48, "source_domain": "venkatarangan.com", "title": "கி.மு. கி.பி. – மதன் | Venkatarangan's blog", "raw_content": "\nகி.மு. கி.பி. – மதன்\nகி.மு. கி.பி., இது மதன் அவர்கள் எழுதி குமுதத்தில் வெளியான ஜாலியான சரித்திரத் தொடர். எனது நண்பர் பத்ரி ஸேஷாத்ரி அவர்களின் கிழக்கு பதிப்பகம் இதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளது. நான் இந்தப் புத்தகத்தைக் காசுப் போட்டு வாங்கவில்லை, போன வருடம் கேசவன் கம்புயூட்டர் நிறுவன விழாவில் இலவசமாகக் கிடைத்தது :-). அதனால் தான் என்னவோ இதைப் படிக்க இவ்வளவு நாட்கள் ஆயிற்று.\nசரித்திரத்தைக்கூடச் சுவையாகக் கொடுத்துள்ளார் மதன். அதற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் தலைப்பை கி.மு. கி.பி. என்று வைத்துவிட்டு கிமுவில் நடந்ததை மட்டுமே எழுதியுள்ளார் மதன். அடுத்த பாகம் வருமோ என்னவோ யார் கண்டார்\nநியாண்டர்தால் மற்றும் ஹோமோஸேபியன் என்று மனிதன் தோன்றியக் கதையில் ஆரம்பித்து, பாபிலோனியா, எகிப்து, கிரேக்க நாகரிகங்களை விலாவாரியாகச் சொல்லி இந்தியாவின் மௌரியர்களின் வீழ்ச்சுயில் புத்தகத்தை முடித்து��்ளார் மதன்.\nசென்னையில் வேலை செய்யும் போக்குவரத்துக் காவலர்கள் பாவம் சாதாரணமாக வண்டி ஓட்டிக் கொண்டுப்போகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=139678", "date_download": "2018-08-22T00:21:57Z", "digest": "sha1:GR6EITPBW7KROMEK5JZ57BI3LDVOTW4U", "length": 9318, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / காணொளி / வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி)\nவட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி)\nஅனு July 17, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி) 29 Views\nவடக்கு மாகாண சபையின் அமைச்சரவை,சட்டவாக்கங்களை உருவாக்குவதற்குரிய கட்டமைப்பில் இல்லாத நிலையில், சபைக்குரிய முழுமையான அமைச்சரவை விபரத்தை, வடக்கு மாகாண ஆளுநருக்கு வழங்குவதற்கு, முதலமைச்சர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சபை அமைச்சர்கள் விடயம் தொடர்பில், நேற்று வடக்கு மாகாண சபையில் நடாத்தப்பட்ட விசேட அமர்வில், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வின் போது, வடக்கு முதலமைச்சர் சமூகமளிக்காத நிலையில்,குறித்த தீர்மானத்தின் பிரதி முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nPrevious தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.ந��� நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nNext சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)\nதொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு\nமனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்கிறது\nரவிகரன் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு …\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/10101942/1182861/Samsung-Galaxy-Note-9-Price-Specification.vpf", "date_download": "2018-08-21T23:31:36Z", "digest": "sha1:DF7MFJOGL2TZYDEET4DDXV5CEE2Z5OZY", "length": 19031, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுகம் || Samsung Galaxy Note 9 Price Specification", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyNote9 #GalaxyUnpacked\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyNote9 #GalaxyUnpacked\nசாம்��ங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன், நோட் 8 போன்றே காட்சியளிக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்9 சீரிஸ் போன்றே 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5, f/2.4 அப்ரேச்சர், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐரிஸ் சென்சார், கைரேகை சென்சார் இம்முறை கேமராவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பிக்ஸ்பி அசிஸ்டண்ட் சேவை மற்றும் இதனை இயக்க பிரத்யேக ஹார்டுவேர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.\nமேம்படுத்தப்பட்ட எஸ் பென் ஸ்டைலஸ் ப்ளூடூத் வசதி மற்றும் பட்டன் கொண்டுள்ளது. இதை கொண்டு செல்ஃபி மற்றும் வழக்கமான புகைப்படம் போன்றவற்றை எடுக்க முடியும். கேமராவை ஆன் செய்து ஸ்டைலஸ்-இல் உள்ள பட்டனை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது. மேலும் இந்த பட்டன் கொண்டு வீடியோவை பிளே, பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும்.\nநோட் 9 ஸ்மார்ட்போனில் AKG டியூன் செய்த ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சவுன்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள ஏ.ஆர். எமோஜி மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் முகத்தில் உள்ள 100-க்கும் அதிக முக நுனுக்கங்களை கண்டறிந்து 3D மாடல் ஒன்றை உருவாக்கி உங்களது முகபாவனைகளை உருவாக்குகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோட் 9 மாடலில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:\n– 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ்\n– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU\n– ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU\n– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி\n– 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி\n– மெமரியை நீட்டிக்கும் வசதி\n– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)\n– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n– 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps ���ூப்பர் ஸ்லோ-மோ\n– 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n– 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7\n– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)\n– ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்\n– BLE எஸ் பென்\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1\n– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர் மற்றும் வயர்லெஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறத்தில் எஸ் பென், ஓசன் புளு ம்ற்றும் எல்லோ எஸ் பென் வழங்கப்படுகிறது.\nகேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி வெர்ஷன் விலை 999.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.68,750) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் மாடல் 1249.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.85,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி நோட் 9 விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது. #GalaxyNote9 #GalaxyUnpacked #Unpacked2018\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஇந்தியாவில் வாட்ஸ்அப் இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்\nசுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் மீன்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் 5ஜி மோடெமை சாம்சங் அறிமுகம் செய்தது\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/ahlussunna-va-jamath-aqeeda-part-01/", "date_download": "2018-08-21T23:23:32Z", "digest": "sha1:YY4QEMRE5CCGR6FP3KHUI4FTAMYCORKJ", "length": 3117, "nlines": 57, "source_domain": "mujahidsrilanki.com", "title": "01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 - Mujahidsrilanki", "raw_content": "\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01\nPost by Raasim Sahwi 6 August 2018 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா., வீடியோக்கள்\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் ந���ர வகுப்பு. Part – 01 24 June 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1954", "date_download": "2018-08-21T23:08:15Z", "digest": "sha1:X6L6R24KH5NIFVG2EG74327LHXUWUIHN", "length": 10106, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகராத்தே பயிற்சிகளில் சாதிக்கத் தூண்டுகிறது.\nகராத்தே விளையாட்டின் கடுமையான பயிற்சிகள் எங்களை அவ்விளையாட்டில் சாதிக்கத் தூண்டுகிறது என்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். கோல சிலாங்கூர் சுங்கை தெராப் தமிழ்ப்பள்ளியில் பயிலும் நான் கடந்த ஓராண்டுகளாக கராத்தே பயிற்சிகளை பெற்று வருகிறேன்.மாஸ்டர் சூர்யா தலைமையில் இப்பயிற்சிகள் எங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டாலும் அவ்வகுப்புகளுக்கு இடை விடாமல் சென்று பயிற்சிகளை பெற்று வருகிறேன். கராத்தே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்பயிற்சிகள் மூலம் எனக்கு கிடைக்கிறது என்று 11 வயது மாணவியான ஷாலினி ராஜா கூறினார். கராத்தே விளையாட்டில் மஞ்சள் நிற பட்டையை நாங்கள் பெற்றுள்ளோம். இதற்கு எங்களின் பயிற்சியாளர்கள் வழங்கும் பயிற்சிகள் தான் முக்கிய காரணமாக உள்ளது. வரும் காலங்களில் இப்பயிற்சிகளை தொடர்ந்து பெருவதுடன் அதிக வெற்றிகளை கராத்தே விளையாட்டில் பெற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமாக உள்ளது என்று சுங்கை திங்கி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஜனனி சண்முகம், மகாலட்சுமி பாலசுப்பிரமணியம், மாதவன் செல்வமணி ஆகியோர் கூறினர். கராத்தே விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் முன்பு அதற்கான களம் எங்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது அப்பயிற்சிகள் எங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கராத்தே விளையாட்டில் சாதிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று கம்போங் பாரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல் வகுமார் முருகன், நைகல் கார்டன் தோட்டத் தமி ழ்ப்பள்ளியைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி, லாடாங் மூசா தமிழ்ப்பள் ளியைச் சேர்ந்த வசீ கரன் ஆகி யோர் கூறினர். இதனிடையே பேரின்பம் மலேசியா இயக்கத்தின் முயற்சியில் கோலசிலாங் கூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 6 தோட்டத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு இலவசமாக கராத்தே வகுப்பு���ளை கடந்த ஓராண்டுக் காலமாக வழங்கி வருகின்றனர்.இப்பயிற்சிகளில் சிறந்து விளங்கும் 35 மாணவர் களை தேர்வுசெய்து அவர்களுக்கு மேலும் பல சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ் வகையில் அடுத்த 5 நாட்களுக்கு பத்துகேவ்ஸ் சிவா னந்தா ஆசிரமத்தில் இந்த 35 மாணவர்களும் கராத்தே பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். மாஸ்டர் அறிவழகன் தலைமையில் சூர்ய பிரகாஷ் ராவ், பாலசுந்தரம், ராஜேந்திர குமார், விமல் சுப்பிரமணியம், சூர்யா ஆகியோர் இம்மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். நேற்றைய தொடக்க விழாவில் பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன், தலைமை செயலாளர் எஸ். குபேரன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooranipages.blogspot.com/2007/11/blog-post_08.html", "date_download": "2018-08-21T23:16:18Z", "digest": "sha1:DKACITJ5ML64KP2LW7M76CU6UVJSMJRD", "length": 6492, "nlines": 42, "source_domain": "pooranipages.blogspot.com", "title": "பூரணி பக்கங்கள்: 06-மனக் கருவூலத்திலிருந்து", "raw_content": "\nஒரு எழுபது வருடங்களுக்கு முன்னால், இருந்த குடும்பஸ்தர் களுக்கு எட்டு, பத்து என்று குழந்தைகள் பிறந்தன. காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தெரியாது என்பது மட்டும் அல்ல. அக்காலத்திலும் அதற்கு சில வேறு விதமான முறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பொதுவாக அந்தக்கால மக்கள் கடவுளையும், பாப புண்ணியத்தையும் நம்பினார்கள். கருக் கலைப்பு மஹா பாபம் என்று கருதினார்கள். ஆனால், செயலும் விளைவும் தவிர்க்க முடியாதது. நமக்கு முன்னோர்கள் விதித்த ஒழுக்க நெரியும், மனக் கட்டுப்பாடும் இல்லாத போது, விளைவை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்ற நம்பிக��கையோடு, வறுமையிலும்கூட சகிப்புத்தன்மையோடு குழந்தைகளை வளர்த்தினார்கள்.\nஅந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு பாட்டு, ஓகாதலுக்கு வழிவைத்து கருப்பத்துக்கு தடை வைத்துஔ என்பதான தலைப்பில். குழந்தைகள் பெறாமல் மனம்போல் உடலுறவுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பொருள் பற்றி எழுதியிருந்த பாட்டு அது. அன்று அந்தப் பாட்டை எழுதியவர் மீது எனக்கு அசாத்தியமான கோபமும் வெறுப்பும் உண்டானது.\nஆனால், எங்களைப் போன்றோரின் எண்ணத்தால் இன்று நம்நாட்டில் தாங்கமுடியாத ஜனத்தொகை, வறுமை காரணமாக இருக்க நிழல் வேண்டி ஏரிகளில் எல்லாம் குடிசை. அந்த மக்களின்மீது கொஞ்சம் பரிதாபமும், கொஞ்சம் பணம், ஓட்டு முதலிய ஆசையும் கொண்டு அவர்களுக்கு அதற்கு அனுமதியும், நிலப்பட்டாவும் மின்சார வசதியும் அளித்துவிட்டு, இன்று அசுரத் தனமாக வீடுகளை இடித்தல். இருக்க இடமில்லை, குடிக்க நீர் இல்லை, உண்ண உணவில்லை என்று பாமர மக்களின் தவிப்பு.\nஅன்று கருத்தடையைப் பாபமாகக் கருதிய என் போன்றவர்களே இன்று பேரன் பேத்திகளை முழுமனதோடு தடுத்துக்கொள்ள புத்தி சொல்கிறோம்.\nஇதே போல்தான், கால மாற்றத்தை உணராமல் கற்பு என்ற போர்வைக் குள் பெண்களை மூடிவைத்து ஆண்களின் சீக்கை வாங்கி அல்லலுர வைப்பதும். ஆண்கள் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்னும்போது, பெண்கள் தடுப்பு செய்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். இதில், கன்னியா சம்சாரியா என்னும் கேள்விக்கே இடமில்லை. சூழ்நிலை பாதகமாக இருந்தால் தற்காப்பு செய்துகொள்வது தப்பல்ல.\nமுப்பது வயதிற்கு மேலும் முதிர் கன்னியாக வாழும் அவலம் இன்று பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. இந்நிலையில், உத்தியோகம் வேறு பார்க்க நேர்கிறது.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 6:41 PM\nLabels: நிதரிசனம் 2 -கட்டுரை\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/16211", "date_download": "2018-08-21T23:24:43Z", "digest": "sha1:ABRCAUPW7UQ4ZMOCOGTSMHTKYMLREUG7", "length": 8339, "nlines": 186, "source_domain": "tamilcookery.com", "title": "எள் துவையல் செய்வது எப்படி.....? - Tamil Cookery", "raw_content": "\nஎள் துவையல் செய்வது எப்படி…..\nஎள் துவையல் செய்வது எப்படி…..\nகாலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடையும் என பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது. எள் கண் தொடர்பான ��ோய்களுக்கு மருந்தாகும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்கிற பழமொழி இன்னும் வழக்கத்தில் உள்ளது.\nகறுப்பு எள் – அரை கப்\nபூண்டு – 2 பல்\nகாய்ந்த மிளகாய் – 5\nதேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்\nகறிவேப்பிலை – ஒரு கீற்று\nபுளி – கோலி அளவு\nஉப்பு – தேவையான அளவு\nவெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு, புளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். தெவைப்பட்டால் சிறிது எண்ணெய், கடுகு போட்டு தாளித்து கொள்ளலாம். எள்ளில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.\nசத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்\nசுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/01/blog-post_24.html", "date_download": "2018-08-22T00:16:31Z", "digest": "sha1:ON3WVCKPRAOBVQJ3LSUEW63KZELBH5HE", "length": 23794, "nlines": 234, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nஅழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையே நம் சமைலறை தானே. வெறும் ருசியாக சமையல் செய்து சாப்பிட்டால் மட்டும் போதாது. சமைக்க உபயோகப்படுத்தும் காய்கறிகளைக் கொண்டும், சாப்பிடும் பழங்களைக் கொண்டுமே நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம்.\n''ப்யூட்டி பார்லர் செல்ல எனக்கு நேரமில்லை, பணம் செலவழக்க என்னால் முடியாது, செயற்கைப் பொருட்களை உபயோகித்தால் என் முக அழகு கெட்டு விடும்'' என்று எண்ணுபவர்களுக்காக இந்த அத்தியாயம்.\nஇயற்கையான பல பொருட்களை நாங்களும் அழகு நிலையங்களில் உபயோகப்படுத்துகிறோம். அதே பொருட்களை நீங்களும் உபயோகித்து சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கலாம்.\nஅதற்கான டிப்ஸ் இதோ முட்டை கோசை வேக வைத்து, அந்த நீரில் முகம் கழுவினால், பளிச்சென்று இருக்கும். (ஒரு சிலருக்கு பச்சையாக உபயோகப்படுத்துவது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்)\nகேரட் சாற்றுடன் பால் 2 டீ ஸ்பூன் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது குறிப்பாக உலர் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.\nஉருளைக் கிழங்கை பச்சையாகத் துருவி, அதன் சாற்றை சருமத்தில் பூசும்பொழுது, சருமத்திற்கு குளிர்ச்சியும் பளபளப்பும் கிடைக்கும்.\nஅகத்திக் கீரையை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசவும், 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும். இதை வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.\nபர பிரச்சினைக்கும், கண் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்கவும், உருளைக் கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்துத் தேய்த்து வரலாம்.\nவெள்ளரிக்காய் நிற மேம்பாட்டிற்காகவும், தேன் உங்களது நிறம் கருமையடையாமலும், இளநீர் உஷ்ணத்திலிருந்தும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.\nமுகத்தில் அதிகமாக வேர்க்குரு இருந்தால் உருளைக் கிழங்கு சாறு, தர்பூசணி சாறு, நுங்கு, இளநீர் ஆகியவற்றை அடிக்கடி தடவி வந்தால் வேர்க்குரு மறையும்.\nஅதி மதுரத்தை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு அதை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசலாம். அல்லது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசலாம்.\nநமது சருமத்திற்கு பி.காம்ப்ளக்ஸ் அவசியமானது. பருவினால் கூடிய தழும்பைத் தடுக்க ஈஸ்ட்டும், அதிமதுரப் பவுடரும் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் தழும்பு மறையும்.\nதக்காளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. அதிலுள்ள சிலிகான் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். தக்காளி ஜூஸ் இரத்த விருத்திக்கு உகந்தது. இதில் வைட்டமின் 'சி' உள்ளதால் தோலில் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் பளபளப்பு கிடைக்கும்.\n(தக்காளி சேர்த்தால் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் தக்காளி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்)\nவெயில் காலத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய தர்பூசணியில் 90 நீர்ச்சத்து இருக்கிறது. இதை சாப்பிடுவதும் உடலுக்க நல்லது.\nதர்பூசணி சாற்றுடன் (2 ஸ்பூன்) முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் குளிர்ச்சியாக இருக்கும்.\nஎண்ணெய் சருமத்தைக் கொண்டர்��கள் ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறை அப்படியே முகத்தில் தடவக் கூடாது. அதனுடன் நீர் கலந்து தேய்க்கலாம்.\nஎலுமிச்சம் பழச்சாற்றுடன், பால் சிறிது கலந்து 5லிருந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் கழுவலாம்.\nவெள்ளரிக்காய், தர்பூசணிச் சாறை சம அளவில் (1 ஸ்பூன்) எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.\nஎலுமிச்சம் பழச் சாறுடன் கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சேர்த்துப் பூசினால் முகம் பளபளப்பாகும். (சாதாரண விரலி மஞ்சள் சிலருக்கு அலர்ஜியாகி தோலில் அரிப்பை ஏற்படுத்தும். இதேபோல் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் சிட்ரஸ் கலந்த பழ வகைகளைப் பூசுவதைத் தவிர்க்கவும். அவர்கள் எந்த விதமான அழகு சம்பந்தப்பட்ட பலமான சிகிச்சையையும் எடுக்கக் கூடாது.\nகேவோலின் பவுடர் ஒரு டீ ஸ்பூன், ஆரஞ்சுச் சாறு ஒரு டீஸ்பூன், சிறிது நிர் கலந்து பூசினால், எண்ணெய் வழியும் முகம் ஃப்ரெஷ்ஷான தோற்றத்துடன் இருக்கும்.\nபழ வகைகளை முகத்தில் பூசிக் கழுவலாம். ஆனால் எல்லாப் பழங்களையும் உபயோகப்படுத்த முடியாது.\nமஞ்சள் வாழைப்பழம் உலர் சருமத்திற்கு நல்லது. வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.\nஆப்பிளை வேக வைத்து தோலை நீங்கி, உள்ளிருக்கும் கூழை முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.\nஎண்ணெய்ப் பசை சருமத்திற்கு அன்னாசிப் பழம் சாறுடன் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் மகம் கழுவினால் பளிச் சென்றிருக்கும்.\nபேரீச்சம் பழத்தைப் பால் அல்லது வெந்நீரில் ஊற வைக்கவும். அதை விழுதாக்கி அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தேய்க்கவும். (முடி இருக்கும் இடத்தைத் தவிர்த்து விடவும்.) 15லிருந்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவவும். இது சிறந்த ப்ளீச்சாகவும் செயல்படுகிறது.\nபட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகோடா பழத்தினுள் இருக்கும் கூழை முகத்தில் தடவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.\nபப்பாளி நல்ல நிறத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால் உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி இதை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.\nசரியான வேளையில், சரியான முறையில் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உண��ில் 25 சதவீதம் அரிசி வகை இருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதம் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் மற்றும் இதர சத்துக்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளில் கிடைக்கின்றன.\nநார்ச் சாத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கிழங்கு வகைகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கொழுப்பு, இனிப்பு நிறைந்த பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிருங்கள். பிறகென்ன எப்பொழுதுமே நீங்கள் அழகு ராணிகளாகவும், அழகு ராஜாக்களுமாகத் திகழ்வீர்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\nஇறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்க...\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nபருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nகுழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெர...\nபணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்\nமரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள...\nகர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா\nகடமையன குளிப்பு என்றால் என்ன\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்...\nகம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nஉங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் \nஅல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிக...\n18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஅனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற��களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/05/blog-post_25.html", "date_download": "2018-08-22T00:16:06Z", "digest": "sha1:N4PYPGGDRIRTQCNMSPQPMB6244RNHH3B", "length": 14033, "nlines": 204, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nமிகவும் வறண்ட ஸ்கால்ப் மற்றும் கூந்தலால் அவதியுறுபவர்களுக்கு தீர்வுகள் சொல்கிறார், சென்னை 'மியா பியூட்டி சலூன்' உரிமையாளர் ஃபாத்திமா...\nஇரண்டு முட்டைகளின் மஞ்சள் கருக்களை எடுத்து, இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு, ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். இதனை 'பேக்' ஆக தலையில் தடவி, 15 நிமிடம் கழித்து அலசவும். முட்டையில் உள்ள அதிக புரோட்டீன் சத்து, முடியை வலிமையாக்குவதுடன், வறட்சியிலிருந்து காக்கும்.\nபிரெட் சாண்ட்விச் செய்ய உதவ��ம் மயோனைஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) அரை கப் எடுத்து, தலையில் நன்கு தடவி 15 நிமிடம் கழித்து அலசவும். இது வறண்ட கூந்தலை பளபளப்பாக்கும்.\nடிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கக்கூடிய இளம்தேங்காயின் எண்ணெயை வாங்கி, தேவையான அளவு எடுத்து நன்கு சூடுபடுத்தி, வெதுவெதுப்பாகும் வரை ஆறவைத்து, தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து அலசவும். கேசத்துக்கு நல்ல கண்டிஷனர் இது.\nதலையில் பாக்டீரியாக்களினால் ஏற்படும் பூஞ்சை, அரிப்பு, செதில் செதிலாக உதிரும் டெட் ஸ்கின் போன்ற அனைத்து பிரச்னை களுக்கும் தீர்வளிக்கக்கூடியது, டீ ட்ரீ ஆயில் (காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும்). இதை தலையில் நன்கு தேய்த்து 20 நிமிடத்தில் அலச, முடியை பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றும்.\nஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பான சூட்டில் தலையில் தடவவும். இதில் விட்டமின் `சி' உள்ளதால் முடிக்கு ஈரப்பதம், பளபளப்பு அளிப்பதுடன் முடியை வலிமையாக்கும்.\nஒரு அவகோடா பழத்தின் சதைப்பகுதியுடன் 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தலை மற்றும் முடியில் தடவி 20 நிமிடம் கழித்து அலசவும். விட்டமின்கள், மினரல்கள் மற்றும் நேச்சுரல் ஆயில் நிறைந்த அவகோடா, வறண்ட தலைக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், வறண்டு உடைந்த கூந்தலை மிருதுவாக்கி கண்ணாடி போன்ற பளபளப்பையும் அளிக்கக்கூடியது.\nநல்லெண்ணெயை வெதுவெதுப் பான சூட்டில் தலையில் தேய்த்து 10 நிமிடத்தில் அலசவும். இது வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் இன்ஸ்டன்ட் ரெமடி.\nஒரு அலோ வேரா (சோற்றுக் கற்றாழை) கிளையின் உள்ளிருக்கும் சதைப்பற்றை எடுத்து அரைத்து, தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து அலசவும். இது கேசத்தை வறட்சியிலிருந்து காப்பதுடன், ஜிலீர் புத்துணர்வு அளிக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nபல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவெளிநாட்டு விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nசின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்\nசிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லு��் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-vedhika-31-05-1841774.htm", "date_download": "2018-08-21T23:18:18Z", "digest": "sha1:PKLAH2MBRQMUGTBHPS5IJTO4TSZU42DC", "length": 7707, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலிவுட்டில் கால்பதிக்கும் சிம்பு பட நாயகி - SimbuVedhika - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nபாலிவுட்டில் கால்பதிக்கும் சிம்பு பட நாயகி\nதமிழில் ‘மதராஸி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வேதிகா. இதனையடுத்து லாரன்ஸுடன் ‘முனி’, சிம்புவுடன் ‘காளை’, அதர்வாவுடன் பரதேசி, சித்தார்த்துடன் காவியத்தலைவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ படத்திலும் நடித்து வருகிற���ர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.\nதமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வேதிகா நடித்துள்ளார். தற்போது, வேதிகா பாலிவுட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தி பாடி’ (The Body) என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘பாபநாசம்’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் ரிஷி கபூர், இம்ரான் ஹாஸ்மி இணைந்து நடிக்கவுள்ளனர்.\nஹாரர் – திரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பு மற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n▪ முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n▪ கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n▪ உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n▪ இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n▪ சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n▪ சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n▪ கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/assam-nrc-complaint-mamata-banerjee-civil-war-remark/", "date_download": "2018-08-22T00:28:15Z", "digest": "sha1:YMGJCKJ4HCCCLT6S5P356IVQRLXGKK4A", "length": 13903, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய மம்தா பானர்ஜீ மீது புகார் - Assam NRC: Complaint against Mamata Banerjee over ‘civil war’ remark", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஅசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய மம்தா பானர்ஜீ மீது புகார்\nஅசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய மம்தா பானர்ஜீ மீது புகார்\nஉள்நாட்டுப் போரினை உருவாக்கும் என்று சர்ச்சையாக பேசியதால் ஏற்பட்ட விளைவு\nஅசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து நேற்று மத்திய அரசிற்கு எதிராக தன்னுடைய கருத்துகளை பதிவு செய்திருந்தார் மேற்கு வங்க முதல்வர்.\nஅசாம் குடிமக்கள் பதிவேடு வங்கதேசத்தில் இருந்தும், மற்றும் அருகில் இருக்கும் இதர நாடுகளில் இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்குள் நுழைபவர்களை தடுக்கும் வகையில் 1951ல் உருவாக்கப்பட்டது.\nஇது பற்றிய முழு செய்தியினையும் படிக்க\nசமீபத்தில் இந்த பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவர்களில் சுமார் 40 லட்சம் பேரை நீக்கிவிட்டது மத்திய அரசு.\nஇது குறித்து நேற்று காரசாரமான கருத்தினை வெளியிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.\nஅசாம் குடிமக்கள் பதிவேடு பற்றிய மம்தாவின் கருத்து\n100, 200, 300 வருடங்களாக இங்கு வாழ்ந்து வரும் மக்களை திடீரென வெளியேறச் சொன்னால் எங்கு செல்வார்கள் என்றும், சொந்த நாட்டிலேயே தம் மக்களை அகதியாக்கியிருக்கிறது.\nஎப்படி ஒரு நாளில் இந்தியர்களை வெளிநாட்டினரென எண்ண வைத்திருக்கிறது இவ்வரசு என்று வருத்தம் தெரிவித்தார்.\nகத்தோலிக்க திருச்சபை மாநாடு ஒன்றில் பேசிய மம்தா காட்டமாக தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.\nஇந்நிகழ்வினால் உள்நாட்டு போரினை உருவாக்க முயல்கிறது மத்திய அரசு என்று குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அவரின் உறவினர்கள் பெயர்களும் அசாம் குடிமக்கள் பதிவேடு பட்டியலில் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறி���ிருந்தார் மம்தா.\nஅசாம் திப்புருகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாஜக இளைஞர் அணித் தலைவர் மம்தா மீது புகார் பதிவு செய்திருக்கிறார்.\nமேலும், அசாமினைப் பற்றியோ அசாம் குடிமக்கள் பதிவேடு பற்றியோ மம்தா கவலைப்பட வேண்டாம் என்றும், மேற்கு வங்கத்தைக் காட்டிலும் பெங்காலிகள் அசாமில் நலமுடன் இருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமம்தாவின் கருத்திற்கு பாஜக தலைவர் அமித் ஷா அவர்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.\nமூன்று நாட்கள் சுற்றுப் பயணம்\nமம்தா பானர்ஜி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ள மம்தா சோனியா காந்தி, சரத் பவார் அவருடைய மகள் சுப்ரியா சுலே, ராம் ஜெத்மலானி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் ஷத்ருகன் சின்ஹா ஆகியோர்களை சந்திக்க இருக்கிறார்.\nஅசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு விவகாரம் – அசாம் சென்ற திரிணாமுல் தலைவர்கள் மே.வங்கம் திரும்பினர்\nஅசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம் – மக்களைச் சந்திக்க சென்ற திரிணாமுல் எம்.பிக்களை சிறைபிடித்த காவல்துறை\nNRC of Assam பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது எக்காரணம் கொண்டும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது\nவெஸ்ட் பெங்கால் அல்லது பங்களா – எந்த பெயரை வைக்கலாம் என்பதில் நீடிக்கும் குழப்பம்\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஎன்னை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் : மம்தா பானர்ஜி திடுக்கிடும் தகவல்\nமம்தா, சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலின் : காங்கிரஸை மிரட்டும் அணி\n’ – கோரக்பூர் இடைத்தேர்தல் குறித்து மமதா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி பேச்சு : 3-வது அணிக்கு இழுக்க முயற்சி\nநீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதி: 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nகாஞ்சிபுரம் கோவில் சிலை முறைகேடு: கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு\nதக்க சமயத்தில் 700 கோடி… எமிரேட்டை என்றும் மறக்க மாட்டோம்: பினராயி விஜயன் உருக்கம்\nஎன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nகேரளா வெள்ளம் : வீட்டு மேற்கூரையில் சிக்கிக் கொண்ட குழந்தை மீட்கப்படும் பரபரப்பு காட்சிகள்\nகுழந்தையை கண்டதும் அதன் தாய் பெருமகிழ்ச்சி அடைந்து குழந்தையை உச்சி முகர்கிறார்.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறு���்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/google-street-view-go-to-indian.html", "date_download": "2018-08-21T23:12:32Z", "digest": "sha1:Z5LP3AVMZWCAGBKOTY3QDDPPSIGVJWTG", "length": 7778, "nlines": 113, "source_domain": "www.tamilcc.com", "title": "இந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites", "raw_content": "\nHome » » இந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites\n2014-01-09 முதல் கூகிள் சத்தம் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட Street view காட்சிகளை வெளியிட்டு வருகிறது. இவை தொடர்பாக google எந்த செய்திகளையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. எமக்கு Google Engineering பிரிவில் இருந்து கசியவிடப்படும் தகவல்களை அடிப்படையாக கொண்டே இவை பிரசுரிக்கப்படுகின்றன.\nGoogle Maps views , Photo spare, Panorama இவை தனிப்பட்டவர்களால் எப்பொழுதோ இந்தியா முழுவதும் வெளியாகி விட்டது. ஆனால் முதுகில் சுமந்து செல்லும் Camera மூலம் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ காட்சிகளே இப்போது வெளியாகி உள்ளன.\nபுதியவை வெளியாகும் போது உடனுக்குடன் கணணிக்கல்லூரியில் வெளியாகும்.\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street View வில் சுற்றி பார்க்கலா���்\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google Streetview மூலம் காண முடியும்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள...\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/04/blog-post_23.html", "date_download": "2018-08-22T00:15:18Z", "digest": "sha1:GJYBID5WVAOWTDHFA56LNEITV45AIJ4W", "length": 16286, "nlines": 206, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஆர்கானிக் எது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nராஜ முருகன், 'நல்லசோறு' இயக்குனர்\nநேர்த்தியான, அழகான காய்கறிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.\nபுதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை இதற்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் 'பச்சையம்' வாசம் வரவேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது.\nகாய், கனிகளில் அதற்கென வரும் வாசம் வருகிறதா எனப் பரிசோதியுங்கள். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.\nதக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண��டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.\nகோணலாகவும் சுருக்கமாகவும் இருந்தாலும் முகர்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.\nசின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.\nகொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பார், கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்துபோகாது.\nஅரிசியைக் கைவிட்டு அள்ளும்போது மாவு போல கைகளில் பட்டால், அவை தீட்டப்பட்ட அரிசி அல்ல. மில்களில் அரிசி தீட்டும்போது எண்ணெய் சேர்ப்பதால், மாவு போல கைகளில் ஒட்டாமல் இருக்கும். இதுவே தீட்டப்படாத அரிசி கைகளில் வெள்ளை மாவாக ஒட்டிக்கொள்ளும்.\nஅரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் ஓரிரண்டு வண்டுகள் இருந்தால், அந்த உணவைத் தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.\nசிறுதானியம் 'பளீர் வெள்ளை'யில் இருக்கக் கூடாது. ஏனெனில், அதில் பச்சரிசி, ஜவ்வரிசி குருணை கலக்கப்பட்டிருந்தால், பளிச்சென இருக்கும். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறுதானியங்களைத் தேர்ந்தெடுங்கள்.\nஅருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது என தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.\nபெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.\nசீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.\nஅந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களில் கிடைக்கும்.\nதேனை வாயில் வைத்தால், சிறு துவர்ப்புச் சுவை வரவேண்டும் அதுதான் ஆர்கானிக். தேனுக்கு காலாவதி தேதியே கிடையாது. ஆனால், ���ற்போது கடைகளில் வேகவைத்த தேனை அனுப்புகின்றனர். அதாவது சர்க்கரை, வெல்ல பாகைச் சேர்க்கின்றனர்.\nநாட்டு சர்க்கரை அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அடிநாக்கும், நடுநாக்கும் நாட்டு சர்க்கரையைச் சாப்பிட்ட பின் எரியக் கூடாது.\nகருப்பட்டி, கருப்பாக இருக்க வேண்டும். பளபளப்புடன் மின்னக் கூடாது. மின்னுவதால் அதனுள் சர்க்கரையோ, கற்கண்டோ சேர்ந்து இருக்கலாம். கருப்பட்டி எளிதில் உடையக் கூடாது. சிறுகசப்புச் சுவை இருக்கும். அதிகமாக இனிக்காது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசுன்னத்தான தொழுகைகள் – 01\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாம...\nசுன்னத்தான தொழுகைகள் – 02\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன...\nபெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்...\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/richa-splits-with-her-boy-friends-164387.html", "date_download": "2018-08-21T23:26:19Z", "digest": "sha1:TMKA6Y6BZX5BEKD4YZZCI7K3DON5FWPI", "length": 11913, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலனைப் பிரிந்தார் ரிச்சா... 'மயக்கம் என்ன' ஸ்டைலில் புது காதல்? | Richa splits with her boy friends | காதலனைப் பிரிந்தார் ரிச்சா... 'மயக்கம் என்ன' ஸ்டைலில் புது காதல்? - Tamil Filmibeat", "raw_content": "\n» காதலனைப் பிரிந்தார் ரிச்சா... 'மயக்கம் என்ன' ஸ்டைலில் புது காதல்\nகாதலனைப் பிரிந்தார் ரிச்சா... 'மயக்கம் என்ன' ஸ்டைலில் புது காதல்\nநடிகை ரிச்சா தன் காதலன் சுந்தரைப் பிரிந்துவிட்டாராம். இப்போது புதிதாக அவர் வேறொரு நடிகருடன் நெருக்கமாகிவிட்டதால், ஆத்திரத்தில் ரிச்சா கொடுத்த பரிசுப் பொருளை வீசி எறிந்து உடைத்துவிட்டார் சுந்தர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nமயக்கம் என்ன படத்தில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். அந்தப் படத்தில் ஆரம்பத்தில் ரிச்சாவின் காதலான வருவார் சுந்தர். பின்னர் சுந்தரின் நண்பனான தனுஷ் ரிச்சாவைக் கல்யாணம் செய்து கொள்வார்.\nநிஜத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரி நடந்துவிட்டதாம்.\nபடத்தில் நடிக்கும்போதே ரிச்சாவுக்கும் சுந்தருக்கும் ஆழமான காதல் ஏற்பட்டுவிட்டதாம். ரிச்சா சென்னைக்கு வந்துவிட்டால் இருவரும் இணைந்து உலா வந்து கொண்டிருந்தனர். சுந்தருக்கு அதிக விலை கொண்ட காமிராவை பரிசாகத் தந்திருந்தாராம் ரிச்சா (சுந்தர் அடிப்படையில் ஒரு மாடல் போட்டோகிராபர்).\nஇந்த நிலையில் ரிச்சா படங்களில் பிஸியாகிவிட்டதால், காதல் கொஞ்சம் டல்லடித்தது. போகப் போக ரிச்சா, சுந்தரை தவிர்க்க ஆரம்பித்தாராம். சென்னை வந்தால், சுந்தரைப் பார்க்காமலே போகத் தொடங்கிவிட்டாராம். இதனால��� ஆத்திரமடைந்த சுந்தர், ரிச்சா கொடுத்த பரிசுப் பொருள்களைக் கூட தூக்கிப் போட்டு உடைத்துவிட்டாராம்.\nரிச்சா தனக்குக் கிடைக்காவிட்டால் 3 படப் பாணியில் கழுத்தை அறுத்துக் கொள்ளக் கூடத் தயார் என்று கூறி, அதற்கு சாம்பிளாக கையைக் கிழித்துக் கொண்டாராம்.\nஆனால் இதெல்லாம் சும்மா வதந்திங்க... ரிச்சாவுக்கு இது பற்றியெல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லை என்கிறார் ரிச்சாவின் மேனேஜர்.\nசுந்தர் தரப்போ, ரிச்சா அப்படிச் சொன்னா, அதையே எழுதிக்கங்க. என்கிட்ட கேக்க என்ன இருக்கு\nஇதற்கிடையே ரிச்சாவுக்கு பாடிகார்டாக வர ஆரம்பித்திருக்கிறாராம் ஒரு புதிய நடிகர்\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஐஸ்வர்யா ராய் படத்தில் என்னை தவறாக பயன்படுத்திவிட்டார்கள்: 'ரீல்' ஷகீலா சேச்சி குமுறல்\nதனுஷ், சிம்பு நாயகியான 'தேனில் முக்கிய ஆப்பிள் நடிகை' தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nநடிப்புக்கு குட்பை... அமெரிக்காவில் படிக்கப் போறேன்\nஒரே நேரத்தில் திருப்பதியில் ஸ்ரேயா, ரிச்சா 'தரிசனம்' - அலைமோதிய பக்த கோடிகள்\nஜவுளிக்கடை 'அம்பாசடர்' ஆனார் ரிச்சா கங்கோபாத்யாயா\nகோலிவுட் 2012: ஹீரோயின்கள் - அசத்தல் அறிமுகங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-am-thala-ajith-fan-da-parotta-so-167533.html", "date_download": "2018-08-21T23:25:57Z", "digest": "sha1:MOGKKM7Y6Z5KZU63JIDT2PBRD5LLBILA", "length": 9865, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காலரைத் தூக்கி பெருமையா சொல்வேன், நான் 'தல' அஜீத் ரசிகன் டா: பரோட்டா சூரி | I am a Thala Ajith fan da: Parotta Soori | காலரைத் தூக்கி பெருமையா சொல்வேன், நான் 'தல' ரசிகன் டா: ப��ோட்டா சூரி - Tamil Filmibeat", "raw_content": "\n» காலரைத் தூக்கி பெருமையா சொல்வேன், நான் 'தல' அஜீத் ரசிகன் டா: பரோட்டா சூரி\nகாலரைத் தூக்கி பெருமையா சொல்வேன், நான் 'தல' அஜீத் ரசிகன் டா: பரோட்டா சூரி\nசென்னை: காலரைத் தூக்கி பெருமையாக சொல்வேன் நான் 'தல' அஜீத் ரசிகன் டா என்று நடிகர் பரோட்டா சூரி தெரிவித்துள்ளார்.\nவென்னிலா கபடிக் குழு படத்தில் சரட்டுமேனிக்கு பரோட்டா சாப்பிட்டு புகழ்பெற்றவர் சூரி. இந்த காட்சி மிகவும் பிரபலமானதை அடுத்து அவர் பெயரே பரோட்டா சூரியாகிவிட்டது. மூன்றோடு நான்காவது காமெடியனாக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவின் நண்பர் என்ற ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சூரி தனது வாழ்க்கையில் வென்னிலா கபடி குழு படத்தை மறக்க மாட்டார் என்று தெரிகிறது.\nஇந்த படத்தின் ஞாபகமாக தனது மகளுக்கு வென்னிலா என்று பெயர் வைத்துள்ளார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் சூரி சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது, காலரைத் தூக்கி பெருமையாக சொல்வேன்... நான் 'தல' அஜீத் ரசிகன் டா என்று தெரிவித்துள்ளார்.\nசூரி இதுவரை அஜீத்துடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இனி வரும் காலத்தில் அவர் தனக்கு பிடித்த அஜீத்துடன் நடிக்கட்டும்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nசொந்த ஊர் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய சூரி: வைரல் வீடியோ\nஉங்க போட்டோவை ரூம்ல ஒட்டிவச்சு ரசிச்சேன்… இன்னக்கி உங்கக் கூடவே நடிக்கிறேன்.. நடிகை பெருமிதம்\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nபரோட்டா சூரியின் மகன், மகளோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட டைரக்டர் சுசீந்திரன்\nநடிகர் சூரி, குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்\nமீண்டும் பட்டையைக் கிளப்பும் வரும் 'கத்துக்குட்டி'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைர���் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/in-the-heart-of-meghalaya-lies-this-little-village-where-every-persons-name-is-a-song/", "date_download": "2018-08-22T00:30:12Z", "digest": "sha1:IQDMA2TLVFTCPKHAQI7LARFL64PZIXB5", "length": 15291, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரீங்கார ஒலிதான் இவர்களின் பெயர்: மரபை மறக்காமல் கடைபிடிக்கும் பழங்குடி மக்கள்-In The Heart Of Meghalaya Lies This Little Village, Where Every Person’s Name Is A Song", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nரீங்கார ஒலிதான் இவர்களின் பெயர்: மரபை மறக்காமல் கடைபிடிக்கும் பழங்குடி மக்கள்\nரீங்கார ஒலிதான் இவர்களின் பெயர்: மரபை மறக்காமல் கடைபிடிக்கும் பழங்குடி மக்கள்\nமேகாலயாவில் உள்ள கிராமம் ஒன்றில் எல்லோருக்கும் பெயர் வைக்கும் பழக்கம் இல்லை. மாறாக, அவர்களை பாடல் ரீங்கார ஒலியுடனேயே அழைப்பார்கள்.\nகுழந்தை பிறந்தவுடன் பெற்றோர் அவர்களுக்கு செய்யக்கூடிய முதல் கடமை பெயர் வைப்பது. யாருக்கும் வைக்காத பெயரை தம் குழந்தைக்கு வைக்க வேண்டும், மாடர்னாக அப்பெயர் இருக்க வேண்டும், என எல்லா பெற்றோர்களுக்கும் ஆசை இருக்கும். அதற்காக, இணையம், புத்தகங்கள் என எல்லாவற்றிலும் தேடித்துருவி குழந்தைக்கு பெயர் வைப்பார்கள். பல சமயங்களில் அப்பெயர்கள் வாயில் நுழைய முடியாதவையாக இருக்கும். பெயர் வைப்பது பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், மேகாலயாவில் உள்ள கிராமம் ஒன்றில் எல்லோருக்கும் பெயர் வைக்கும் பழக்கம் இல்லை. மாறாக, அவர்களை பாடல் ரீங்கார ஒலியுடனேயே அழைப்பார்கள். அது, பறவைகளின் ரீங்கார சத்தமாக கூட இருக்கலாம்.\nமேகாலயாவில் சிரபுஞ்சியிலிருந்து கிழக்கே 26 கிலோமீட்டர் பயணித்தால் வரக்கூடிய அழகிய மலைக்கிராமம் கோங்தோங். அங்குதான் இந்த மரபு தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மலைக்கிராமத்தில், 12 குக்கிராமங்கள் உள்ளன. அவற்றில், நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். விவசாயம் இவர்களின் முதன்மை தொழில். காடுகளை சார்ந்தே இவர்களின் வாழ்க்கை நகர்கிறது.\nஇந்த பழங்குடியினம் தோன்றுவதற்கு முன்பிருந்தே, மனிதர்களை பெயர் சொல்லி அழைக்காமல், குறிப்பிட���ட ரீங்கார ஒலியுடன் அழைப்பது வழக்கமாகியிருக்கிறது. இன்றளவும் அது எல்லா தலைமுறையினராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ‘கூ…கூ..’, ‘கீ…கீ….’ உள்ளிட்ட சத்தங்களை குறிப்பிட்ட நபருக்கு எழுப்பி அவர்களை எழுப்புகின்றனர். அங்குள்ள அனைவருக்கும் அப்படித்தான்.\nஇதுகுறித்து, சான்ஸ்லி என்கிற ஆராய்ச்சி அறிஞர், “இந்த கிராமத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவர் குறிப்பிட்ட ரீங்காரத்தை ‘ஹம்’ செய்துகொண்டே இருப்பார். அது என்ன சத்தமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதன்பிறகு, குழந்தை பிறந்தவுடன் அந்த சத்தத்தையே அங்குள்ளவர்கள் ஒலிப்பார்கள். அதன்மூலம், அந்த ஒலியே குழந்தையின் அடையாளமாக மாறிவிடும். இந்த பழக்கம், வேட்டைக் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். வேட்டையாடும்போது ஆபத்துக் காலங்களில் தங்கள் குழுக்களில் உள்ளவர்களை எச்சரிக்கை செய்ய இம்முறை பயனுள்ளதாக அமைகிறது.\nஇந்த பழக்கவழக்கம் தான் அவர்களது அடையாளம். “நான் ஒருவரை பார்த்தால், அவர்களுக்குரிய ஒலியை எழுப்புவேன். அதன்மூலம், நான் எந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்பதையும் மற்றவர்கள் அறிந்துகொள்வர். அந்த ஒலியை நாம் எழுப்பும் சுருதியை வைத்தே அவர் துயரத்தில் இருக்கிறாரா அல்லது மகிழ்ச்சியில் அழைக்கிறாரா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.”, என காங்தோங் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் பாபு பிரியக் கூறுகிறார்.\nஇந்த கிராமத்து மக்கள் மரபு வழக்கங்களை காலப்போக்கில் அழித்துவிடாமல், இன்றும் இயல்பு மாறாமல் கடைபிடித்து வருகின்றனர். இது, ஆராய்ச்சியாளர்கள், மானுடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nதிரிபுரா, நாகலாந்தை பாஜக கைப்பற்றும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்\nராகுல்காந்தி அணிந்திருந்த சூட்-பூட்டின் விலை ரூ. 70,000 : பிஜேபியின் பகீர் குற்றச்சாட்டு\nதிரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களுக்கான 2018 சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு\nவீட்டிலே ஒரு குட்டிக்காடு: சிங்கம், புலிகளுடன் வாழ்க்கை நடத்தும் டாக்டர் தம்பதிகள்\nவிஷ்ணு விஷாலின் “கதாநாயகன்” படத்தில் சர்ப்ரைஸ் தந்த விஜய் சேதுபதி\nகதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் : 125 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார் ஹரிவன்ஷ் நா���ாயண சிங்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் live updates : இன்று மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 07/08/2018 அன்று அறிவித்திருந்தார். இரண்டு முறை மாநிலங்களவை துணைத் தலைவராக பணியாற்றிய பி.ஜே. குரியன் அவர்களின் பதவி காலம் ஜூலை 2ல் முடிவிற்கு வந்ததால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் வெங்கையா நாயுடு. கலைஞரின் மறைவால் தேர்தலை ஒத்திவைக்க கேட்டுக் கொண்ட காங்கிரஸ் இத்தகைய சூழலில் திமுக தலைவர் […]\nடெல்லி பட்டினிச் சாவு வழக்கு – குழந்தைகளின் அம்மா பற்றிய புதிய தகவல்களை வெளியுட்டுள்ள காவல்துறை\nகுழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவான மனநிலையில் அவர் இருந்ததே இல்லை என மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/09/cern.html", "date_download": "2018-08-21T23:12:19Z", "digest": "sha1:27WV25PHPUUIMHNTMFRZGXI2WL5GHHC2", "length": 7900, "nlines": 100, "source_domain": "www.tamilcc.com", "title": "ஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூகுளில் சுற்றி பாருங்கள்", "raw_content": "\nHome » Science , Street view » ஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூகுளில் சுற்றி பாருங்கள்\nஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூகுளில் சுற்றி பாருங்கள்\nஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (European Organization for Nuclear Research), பரவலாக CERN உலகின் மிகப்பெரும் துகள் இயற்பியல் ஆய்வகத்தை இயக்கும் நோக்குடன் பிராங்கோ-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவின் வடமேற்கு சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓர் பன்னாட்டு நிறுவனமாகும். 1954ஆம் ஆண்டில் 12 ஐரோப்பிய நாடுகளுடன் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது இருபது ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. செர்ன் என்ற சொல்லாட்சி 2400 முழுநேர பணியாளர்களைக் கொண்டுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தைக் குறிப்பதோடன்றி 608 பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி மையங்களிலும் பணியாற்றும் 113 நாட்டினர்களடங்கிய 7931 அறிவியலாளர்களையும் குறிக்கும். செர்ன் ஆய்வகத்தின் முதன்மையான பங்காக உயராற்றல் இயற்பியல் ஆய்விற்கு தேவையான துகள் முடுக்கிகளையும் பிற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகும். பல பன்னாட்டு கூட்டு முயற்சிகள் இந்த வசதிகளை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. உலகளாவிய வலையின் கருத்துருவாக்கம் இங்கேயே நிகழ்ந்தது. மெய்ரினில் அமைந்துள்ள மிகப்பெரும் கணினி மையம் ஆய்வுத் தரவுகளை அலசி பல ஆராய்ச்சி மையங்களிலும் கிடைக்குமாறு செய்கிறது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூக...\nஆபிரிக்காவின் ஸ்சுவாசிலாந்து நாட்டின் இயற்கையை Goo...\nஇணையத்தில் இருந்து தரமான (தமிழ்) திரைப்படங்களை தரவ...\nவிரைவான கார்களின் சக்கரங்கள் பின்புறமாக சுற்றுவது ...\nPayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1\nகூகிள் மூலம் சார்ல்ஸ் டார்வின் வாழ்ந்த உயிர்பல்வகை...\nஉலகின் உயிரியல் பூங்காக்களை கூகிள் Streetview இல் ...\n9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்ற...\nGoogle+ அறிமுகப்படுத்தும் Embedded Posts\nநீங்கள் ஹாக்கர்களின் Victim ஆக இருக்கிறீர்களா\nமிகப்பெரும் resolution கொண்ட க���மரா மற்றும் பல : தொ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pooranipages.blogspot.com/2007/10/blog-post_16.html", "date_download": "2018-08-21T23:16:21Z", "digest": "sha1:G2CKR6HLHR5IIKUAAJVFYMSPC6WURMYP", "length": 10891, "nlines": 57, "source_domain": "pooranipages.blogspot.com", "title": "பூரணி பக்கங்கள்: 03-மனக் கருவூலத்திலிருந்து", "raw_content": "\nஒரு ஊரில் ஒரு கோமுட்டி செட்டி இருந்தான். அவன் மிகவும் நேர்மையான வன். திருப்பதி வெங்கடாசலபதியிடம் பக்தி கொண்டவன். அவனுக்கு ஒரு முறை கொஞ்சம் பணத் தேவை உண்டாயிற்று. அந்த ஊரில் வட்டிக்குப் பணம் கொடுப்பவனிடம் கடன் வாங்கினான். கடன் வாங்கும் போது அங்கு ஒருவன் சாக்ஷியாக நின்றிருந்தான். சில மாதங்களில் அவன் வாங்கிய கடனைத் திருப்பி அடைத்துவிட்டான். ஆனால் அப்போதும் சாக்ஷி வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அவனுக்குத் தோன்றவில்லை. கடன் கொடுத்தவன் அதைப் பயன்படுத்திக் கொண்டான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விட்டான்.\nசெட்டி அதிர்ந்து போனான். நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கடன் கொடுத்ததை தக்க சாக்ஷியோடு உறுதிப்படுத்தினான் வட்டிக் கடைக்காரன். செட்டியை நீதிபதி விசாரித்தபோது அவன் அழுதுகொண்டே கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதாகச் சொன்னான். அது உண்மையாக இருக்கக்கூடும் என்றே நீதிபதிக்குத் தோன்றியது. அவர் செட்டியிடம் கேட்டார், \"நீர் கடனைத் திருப்பிக் கொடுத்தபோது அங்கு யாராவது சாக்ஷியாக இருந்தார்களா\" செட்டி, \"சாக்ஷியா வெங்கடாசலபதிதான் சாக்ஷி\" என்று கண்ணீர் விட்டபடி கூறினான்\nகோர்ட்டார் அது ஒரு மனிதன் என்று எண்ணிவிட்டார். உடனே 'வெங்கடா சலபதி' என்று மூன்று முறை உரத்த குரலில் அழைக்கப் பட்டது. ஒரு உயரமான மனிதன் நெற்றியில் பெரிய நாமத்தோடும், பஞ்சகச்ச வேட்டி யோடும், மேலே மஞ்சள் அங்கவஸ்திரதோடும் சாக்ஷிக் கூண்டில் வந்து நின்றான். அவனைப் பார்த்த செட்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த மனிதனை செட்டி இது வரை பார்த்ததே இல்லை. செட்டி கடனைத் திருப்பிக் கொடுத்தபோது தான் சாக்ஷியாக அங்கு இருந்ததாக அவன் சொல்லிவிட்டு கூண்டைவிட்டு அகன்று போனான்.\nதீர்ப்பு செட்டி பக்கம் ஆனத���. நீதி மன்றத்தை விட்டு வெளியில் வந்த செட்டி எங்கு தேடியும் தனக்கு சாக்ஷி சொன்ன மனிதனை கண்டுபிடிக்க முடியவில்லை.\nதர்மசீலை என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அன்பான நல்ல கணவனும், தரவான மாமன் மாமியும், வளமான வாழ்வும் அமைந்திருந்தன. அவர்கள் திருப்பதியில் வசித்து வந்தனர். ஆனால் வருடங்கள் பல ஆன போதும் அவளுக்குப் பிள்ளைப் பாக்கியம் கிடைக்க வில்லை. எத்தனையோ வேண்டுதல்கள், மருந்து மாத்திரைகள் என்று செலவு செய்தும் பலனில்லை.\nநாட்கள் செல்லச் செல்ல கணவனின் அன்பும் மற்றவரின் ஆதரவும் குறையலாயின. அவளை மலடி என குறை சொல்லத் தொடங்கி விட்டனர். இந்த 'மலடி' என்ற சொல் அவளை மிகவும் பாதித்துவிட்டது. அவள் மிகவும் உருக்கமாக \"வெங்கடாசலபதியே என் மலட்டுக்குறை தீரும்படி எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அருள். எனக்கு குழந்தையைக் கொஞ்சும் பாக்கியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்தக் குழந்தையை உன் தேர் வீதியில் பவனி வரும்போது தேர்சக்கரத்தின் முன்னால் பலி கொடுத்துவிடுகிறேன்\" என்று வேண்டிக் கொண்டாள்.\nவிரைவில் அவள் கர்ப்பம் தரித்தாள். வீட்டில் அவளுக்கு ஏக உபசரிப்பு, மரியாதை. அவளும் அதீதமான மகிழ்ச்சியில் இருந்தாள். தன் பிரார்த்தனை பற்றி அவள் பெரிதாக நினைக்க வில்லை. அனேகமாக மறந்தேபோனாள். உரிய காலத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆன சமயம் தேர் திருவிழா வந்துவிட்டது. தேர் வீதியில் அவள் வீட்டின் முன்பு வந்து நின்றுவிட்டது. எத்தனையோ முயன்றும் அதை மேலே இழுக்க முடியவில்லை. யானை பின்புறமாக தேரை மோதியும் அது அசைய வில்லை. நாளெல்லாம் அங்கேயே நின்றது. இது ஊர் மக்களுக்கு அதிசயமாகவும் கலவரமாகவும் இருந்தது. ஒருவருகொருவர் அதுபற்றி பேசிக் கொண்டனர்.\nதருமசீலை ஒரு முடிவுக்கு வந்தாள். தன் குழந்தையைத் தோளில் சாய்த்த படி வீதியில் இறங்கினாள். சட்டென்று தேர் சக்கரத்தின் முன்பு குழந்தையைக் கிடத்தித் தானும் படுத்துவிட்டாள். அதே சமயம் ஒரு பயங்கரமான புயல் வீசத் தொடங்கியது. தேரின் பின்புறம் நின்றிருந்த யானை விரைந்துவந்து தேரை பக்க வாட்டில் ஒரு உந்து உந்தியது. தேர் தடம் மாறி நகர்ந்து கொஞ்சம் விலகி ஓடத்தொடங்கியது. புயலும் நின்றுவிட்டது. குழந்தையும் தாயும் எவ்வித சேதாரமுமின்றிப் பிழைத���துக் கொண்டனர்.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 9:05 PM\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltjvideos.blogspot.com/2012/07/by_2943.html", "date_download": "2018-08-21T23:22:47Z", "digest": "sha1:74V5Y6XU4FAC2BR4Q4FGUZXE6WVEA7WW", "length": 3235, "nlines": 55, "source_domain": "sltjvideos.blogspot.com", "title": "sltj videos: கல்விக் காவலர்களின் கவனத்திற்கு By நிக்ராஸ்", "raw_content": "\nகல்விக் காவலர்களின் கவனத்திற்கு By நிக்ராஸ்\nஇலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை\nபொதுபல சேனாவுக்கு எதிரான ஸ்ரீ லங்க தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊடகவியலாளா் சந்திப்பு\nதமிழ் நாட்டில் பிக்குமார்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும்﹐ இத்தாக்குதலை மையமாக வைத்து பொது பல சேனா ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா...\nபொருத்தார் பூமி ஆழ்வார் By நிக்ராஸ்\nவீர மங்கை அஸ்மா (ரலி) அவர்களின் தியாக வரலாறு By ரஸ்மின் M.I. Sc\nதிருமறைக் குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்\nஉமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் By றியாஸ் M.I.Sc\nஉஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட வரலாறு.. By ரஸ்மின் M.I. Sc\nகல்வியும் மக்களின் மன நிலையும் By ஹிஷாம் M.I. Sc\nஈமானை கெடுக்கும் சூழல் By நிக்ராஸ்\nஅப்துர் ராஸிக் B.Com (19)\nஇஸ்லாம் எளிய மார்க்கம் (1)\nஇஸ்லாம் ஓர் இனியமார்க்கம் (1)\nபர்ஸான் அழைப்பு ஆசிரியர் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=1eed2b2f3839f77628eff133176e859a&", "date_download": "2018-08-21T23:58:18Z", "digest": "sha1:5BHR7POI7WPWCNIOBSWTYYPOF27ZRETV", "length": 11863, "nlines": 401, "source_domain": "www.friendstamilchat.in", "title": "FTC Forum - Index", "raw_content": "\ntopic=47463.0தமிழ் மொழி மாற்ற பெட்டி\nஉங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nin Re: இசை தென்றல் - உங்களி...\nin Re: உங்கள் சாய்ஸ் - 5\nFTC நண்பர்களின் மனதிற்கு பிடித்த திரையுலக பிரமுகர்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.\nin Re: என் மன வானில்\nஉங்கள் இனிய இதயங்களுக்காக ...\nin Re: நண்பர்கள் கவனத்திற்க...\nஉங்கள் கற்பனைகளின் கவி வடிவம் ....\nin எப்போதோ எழுதிய ஒரு கவிதை...\nகவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது\nபடம் பார்த்து கவிதை எழுது.\nin Re: ஓவியம் உயிராகிறது - ...\nin Re: வாரம் ஒரு ஊக்கமூட்டு...\nin Re: கருவாச்சி காவியம் - ...\nதெரிந்து கொள்வோம் ...புரிந்து செய்வோம் ...\nஉங்கள் சிந்தனைகளின் பதிவுக் களம் ..\nin Re: ~ தமிழன் விளையாட்டில...\nin Re: அரபியர்கள் நிலபரப்பு...\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )\nin Re: பழமொழிகள் மற்றும் வி...\nin Re: புதிய நுட்பவியல் கல...\nதிரைப்பட பாடல் வர��கள் (தமிழ்)\nin Re: புதிய மற்றும் பழைய ப...\nin ~ தமிழனின் மறைக்கப்பட்ட ...\nஉங்கள் கைவண்ணத்தில் உங்கள் இணையம் .\nin Re: சுந்தரபாண்டியன் - தி...\nமருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty\nin Re: ~ \" பாட்டி வைத்தியம்...\nபடித்து சமைத்து பகிர்ந்து பார்க்கலாம் ...\nஅழகோ அழகு ... முயற்சிக்கலாமா..\nதமிழ் & ஆங்கில பத்திரிகைகள்\nவிடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle\nஉங்கள் அறிவுக்கு பல பரீட்சை ...\nin Re: பாட்டுக்கு பாட்டு (ஆ...\nin அவள் விருதுகள் 2017 | பக...\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/seminar/s3/p114.html", "date_download": "2018-08-22T00:10:48Z", "digest": "sha1:QPA2EEGBOPM5AXVTQQHYRFYBVYCHXB7T", "length": 42923, "nlines": 264, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay - Seminar Essays - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nதமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்\n114.சிவவாக்கியர் பாடல்களில் தமிழ் மரபுச் சிந்தனை\nசுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம்,\nசிவவாக்கியர் தமிழகச் சித்தர் மரபைச் சேர்ந்தவர். சிவவாக்கியர் ‘சிவவாக்கியம்’ எனும் நூலை இயற்றியுள்ளார். சிவவாக்கியர் பாடல்களில் சமய, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் பொதுத்தன்மையைக் காண முடிகின்றது. தமிழ்ச் சிந்தனை மரபின் பரிமாணத்தைச் சிவவாக்கியர் பாடல்களில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.\nசிவவாக்கியர் வாழ்ந்த காலம் குறித்து, தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் அவர் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பார்க்கும்போது அவர் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகயிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் வேற்றரசர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. இக்காலகட்டத்தில் வேதியர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனால் வைதிக சடங்குமுறைகள் பெருகின. மக்களிடையே பிரிவினையும் அறியாமையும் அதிகரித்த��. இந்நிலையில் சிவவாக்கியர் சமயத்திலும், சமூகத்திலும் நிலவிய பிற்போக்குத்தனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.இவர் வாழ்ந்த காலச்சூழலாலனது பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்த தருணத்தில் இருந்தமையால் இவர் சிந்தனைகளில் சீர்திருத்தக் கருத்துக்களைக் காண முடிகிறது.\nசமயங்களானது இறைக்கொள்கையை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. இருவேறுபட்ட சமயங்களுக்கிடையேயும், சில வேளைகளில் ஒரு சமயத்திற்குள்ளேயும் இறைக்கொள்கை குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். சிவவாக்கியர் தமிழகத்தில் நிலவிய சைவ, வைணவ வேறுபாட்டை நீக்க விரும்பினார். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் ஒருவனே என்று கூறினார்.\n“தில்லை நாயகன் அவன்; திருவரங்கனும் அவன்\nஎல்லையான புவனமும் ஏக முத்தியானவன்” (பா.55)\nஎன்று சிவன், திருமால் என வேறுபாடு கிடையாது. இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இறைவன் ஒருவனே என்று கூறுவதன் வாயிலாக சிவவாக்கியர் ஓர் இறைக்கொள்கையுடையவர் என்றறிய முடிகிறது.\nஅனைத்துப் பொருட்களிலும் இறைவன் இரண்டறக் கலந்திருக்கிறான் என்று எண்ணும் சிவவாக்கியர் குறிப்பிட்ட வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டால் தான் இறைவனை அடையலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.\nசிவவாக்கிய புறவழிபாட்டு முறைகளில் நாட்டம் கொண்டவராக இல்லை. அவரவர்க்குள்ளேயே இறைவன் இருக்கும் போது கோவில்களுக்கும், குளங்களுக்கும் சென்று இறைவனை வழிபடுவதால் பயன் இல்லை என்ற எண்ணம் கொண்டவராக இருந்தார்.\nசிவவாக்கியர், நம்முள்ளேயே இறைவன் இருக்க, கோவிலை ஏன் வழிபட வேண்டும் எனும் வகையில், “கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே” என்கிறார். இறைவனைத் தேடி மக்கள் காடு, மேடுகளிலும், மலைகளிலும் திரிந்து அலைகின்றனர். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் குறித்து மக்கள் அறியாமையில் இருக்கின்றனர் என்று கூறுகிறார் சிவவாக்கியர்.\n“நட்ட கல்லைத் தெய்வம் என்று\nசுற்றி வந்து மொண மொண என்று\nசிவவாக்கியர் இறைவனை, சமய வரையறை கடந்த பரம்பொருளாகப் பார்த்தார். எனவே, சமயங்கள் காலம் காலமாகப் பின்பற்றும் வழிபாட்டு முறைகளில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. மனத்தில் இறைபக்தியும், சிந்தனையுமே இறைவனை அடையும் வழி என்று கருதினர். புறவழிபாட்டில் ஈடுபடுவது மக்களின் ��றியாமையையே வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும், இத்தகு வழிபாட்டால் பயன் இல்லை என்றும் இவர் கருதினார்.\nசிவவாக்கியர் சமயங்களில் செய்யப்படும் பொருளற்ற சடங்கு முறைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சமயத்துறையில் வேதியர் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். இதன் பொருட்டு அளவற்ற சடங்குமுறைகள் பெருகின. உண்மையான பக்தியின்றி, உயிரற்ற நடைமுறையாகப் பின்பற்றப்படும் சடங்குமுறைகளை சிவவாக்கியர் ஏற்றுக்கொள்ளவில்லை.\nதீர்த்தம் ஆடுவதால் புண்ணியம் என்று கூறுகின்றனர், அப்படியானால் நாள்தோறும் நீரில் கிடக்கும் தேரை என்ன பெறும் என்று சிவவாக்கியர் வினவுவதன் வாயிலாக, தீர்த்தம் ஆடுதல் போன்ற சடங்குமுறைகளின் போலித்தன்மையை அவர் சாடுவது விளங்கும். வேதம் ஓதுதல், அபிஷேக ஆராதனை செய்தல், தலயாத்திரை மேற்கொள்ளுதல் போன்ற சடங்குமுறைகளைச் செய்வதால் இறையின்பம் கிட்டாது என்கிறார். மேலும் இத்தகைய செயல்கள் மக்களின் அறியாமையை வெளிப்படுத்துமாறு அமைந்துள்ளனவே அன்றி பக்தியின் வெளிப்பாடு அன்று என சிவவாக்கியர் உரைக்கிறார்.\tசிவவாககியர் தாம் வாழ்ந்த காலத்தில் சமயத்தில் பரவியிருந்த போலிச் சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும் மக்களிடம் இருந்து களைய முயன்றார்.\nசமயச் சடங்குகளை எதிர்க்கும் கொள்கையுடையவர்களாக விளங்கிய சிவவாக்கியர் சமயச் சின்னங்கள் அணிவதையும் ஏற்றுக் கொள்வதில்லை. புறக்கோலங்களில் செய்யப்பெறும் இத்தகு அடையாளங்களால் பயனில்லை என்றே சிவவாக்கியர் கருதினார். இச்சின்னங்களை அணிவது வேடம் புனைவது போன்றது என்று கருதினார்.\nசிவவாக்கியர், உடலில் திருநீறு பூசி இருப்பது மட்டும் பக்தியின் அடையாளமன்று, ஆனால் பக்தி என்று கூறி ‘வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்’ என்று சாடுகிறார். வேதியர் அணிந்துள்ள பூணூலும், அவர்கள் வைத்திருக்கும் குடுமியும் பிறக்கும் போதே அவர்களுடனிருந்ததா இல்லை அனைத்தும் அவர்களாகவே உருவாக்கிக் கொண்டது. இத்தகு சின்னங்களை அணிவதால் உயர்வும், இறையருளும் கிடைக்கப் போவதில்லை. இவை அனைத்தும் வேடங்களே அன்றி வேறொன்றும் இல்லை என்பதே சிவவாக்கியரின் கருத்து.\nசிவவாக்கியர் புரிநூல் அணிவதையும், சமயச் சின்னங்கள் தரிப்பதையும் பக்தியின் அடையாளங்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு அணிந்திர���ப்பவர்களை வேடதாரிகள் என்றும், இதனால் பயன் இல்லை என்றும் கூறுகின்றார்.\nபுறவழிபாட்டு முறையை ஏற்காத சிவவாக்கியர் அகவழிபாட்டு முறையை நாடினார். அவரவர்க்குள்ளேயே இறைவன் இருக்கும் போது வெளியே தேடி அலைவது வீண் என்று கூறினார். இறைவனைப் புற உலகில் பருப்பொருள் வடிவில் காண இயலாதெனின், அகக்காட்சி வாயிலாக இறைவனைக் காணக்கூடும் என்கிறார் சிவவாக்கியர். பரம்பொருள் உள்ளத்தின் உள்ளே நிறைந்திருக்கிறான் என்று அறிந்து காண்போர் அகக்காட்சி அனுபவம் பெறுவர் என்கிறார் சிவவாக்கியர். அகவழிபாட்டு முறையின் வாயிலாக இறையை அடையலாம் என்பது சிவவாக்கியரின் கொள்கையாக இருந்தது.\nசிவவாக்கியர் சித்தராகயிருந்த போதும், சமூகத்தின் மீதான அக்கறை கொண்டவர்களாயிருந்தார். சமயவாதிகள் பலர் சமுதாய அக்கறையற்றவர்களாக இருப்பர். ஆனால், சிவவாக்கியர் தாம் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.\nசிவவாக்கியர், அக்காலத் தமிழகச் சூழலில் மக்களிடையே சைவ, வைணவ வேறுபாட்டைப் போக்கி ஒற்றுமையுணர்வை வளர்க்கவும், சாதியின் பெயரால் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும் குரல் கொடுத்தார். வேதியர்களின் ஆதிக்கப் போக்கையும், போலித் துறவியர்களின் செயலையும் கண்டித்தார். இல்லற வாழ்வு, இறைவனை அடைய தடையன்று எனவும், பெண்களைத் தீட்டு, பாவம் என்று ஒதுக்குதல் தவறு எனவும் எடுத்துரைத்தார்.\nஇராமநாமமும், சிவநாமமும் ஒன்று என்று சிவவாக்கியர் கூறியதில் மக்களிடையே இறையின் பெயரால் வேற்றுமை தோன்றக் கூடாது என்று எண்ணியமையை அறிய முடிகிறது.\nபடையெடுப்பின் போது மக்கள் பட்ட துயரங்களைத் தம் பாடல்களில் குருநானக் பதிவு செய்துள்ளார். வன்முறையாளர்களைக் கண்டனமும் செய்கிறார். நீதி, நேர்மை ஆகியவற்றின் உயர்வையும், அதன் தேவையையும் எடுத்துரைக்கிறார். பல அறக் கருத்துக்களை இவர் தம் பாடல்களில் கூறியுள்ளார்.\nசாதியை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தைப் பாகுபடுத்துவதை குருநானக், சிவவாக்கியர் கண்டனம் செய்கின்றார். இறைவன் முன் அனைவரும் சமம் என்றிருக்க, சாதியைக் கொண்டு ஏற்றத்தாழ்வு கற்பிப்பது தவறு என்ற கொள்கையை உடையவராகயிருந்தார்.\nபிறப்பானது அனைவருக்கும் பொதுவான தன்மையுடன் இருக்க, பிறப்பினடிப்படையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பாகுபடுத்துதல் தவறு. பிறக்கும் போதே யாரும் பூணூல், குடுமி ஆகியவற்றுடன் பிறப்பதில்லை. பிறக்கும் போது அனைவர் மனமும் வெறுமையாகவே இருந்தது. எனவே பிறப்பில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை என்கிறார் சிவவாக்கியர்.\nசமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தி இருந்த சாதிய அமைப்பைச் சிவவாக்கியரும், குருநானக்கும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்று கருதிய இவர்கள், புலால் உண்ணுதல் பாவம் என்று கூறி அவர்களை ஒதுக்குதல் தவறு என வலியுறுத்தினர். சாதியைக் கொண்டு மக்களிடையே ஏற்படுத்தப்படும் உயர்வு, தாழ்வு அறிவின்பாற்பட்டதன்று அறியாமையினால் ஏற்பட்டதே என்றுரைத்தார்.\nசமயத்தின் பெயரால் மக்களை ஏமாற்றக் கூடிய போலித் துறவியர்களை சிவவாக்கியர் வன்மையாகச் சாடினார். முக்தி தரும் வரத்தை அளிக்கிறேன் என்ற பெயரில் மக்களிடம் பணம் பறிப்பவர்கள், வயிறு வளர்ப்பதற்காகவே சாமி வேடம் பூண்டுள்ளனர். இத்தகையோர் நரகத்தில் வீழ்வர் என்கிறார் சிவவாக்கியர். பூசை செய்கிறேன் என்ற பெயரில் அந்நியர் பொருளின் மீது ஆசை கொண்டலைவோர் பாதகர்கள் என்கிறார். மக்களை ஏமாற்றி, தங்களை உயர்வானவர்களாகக் காட்டிக் கொள்ளும் போலித் துறவிகளை மதிக்க வேண்டாம் என்று சிவவாக்கியர் கூறுகிறார்.\nசமயவாதிகளின் எண்ணப்படி இல்லறம் என்பது இறைவனை அடைவதைத் தடுக்கும் தடைக்கல். ஆனால் சிவவாக்கியர் இல்லற வாழ்வு ஒதுக்கப்பட வேண்டியது என்றோ, தேவையற்றது என்றோ கூறவில்லை. இறையின்பம் தேடிக் காவியுடுத்தி காடு, மேடுகளில் அலைவதைவிட, வருகின்ற விருந்தினரை வரவேற்று, விருந்தளித்து, உறவுகளோடு வாழ்ந்தாலே இறையின்பம் கிட்டும் என்கிறார் சிவவாக்கியர். இல்லறத்தில் இருந்து பசித்தவர்களுக்கு உணவு அளித்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் என்கிறார்.\nதமிழகத்தில் நிகழ்ந்த வேற்றரசர் படையெடுப்பு, மக்களின் சமூக, பண்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தின. சிவவாக்கியர் , சமய, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்தார். ஓர் இறைக் கொள்கையாளராக விளங்கிய இவர், புறவழிபாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. சடங்குகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் மூடத்தனங்களை இவர் சாடுகின்றார். சித்தர் கூட்டத்தைச் சேர்ந்த சிவவாக்கியரின் சமயவாதியாகயிருந்த போதும் சமூக ��ோக்கோடு சாதிய ஏற்றத்தாழ்வையும், வேதியர் ஆதிக்கத்தையும் கண்டித்தார்.\nதமிழகத்துச் சித்தரான சிவவாக்கியர், சைவ, வைணவ வேறுபாட்டை நீக்கி, எங்கும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்று ஓர் இறைக் கொள்கையாளராக விளங்கினார். அவரவர்க்குள்ளேயே இறைவன் இருக்கும் போது, இறையைத் தேடிக் கோயில், குளங்கள் சுற்றுவது வீண் என்று எடுத்துரைத்தார். சமயச் சடங்குகளும், விழாக்களும் போலித்தனமானவை என்பது சிவவாக்கியரின் எண்ணம். யாத்திரைகள் மேற்கொள்வது, தீர்த்தமாடுவது, வேதம் ஓதுவது ஆகியன பொருளற்ற செயல்கள் எனக் கண்டித்தார். சமயத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலித் துறவிகளை பாவிகள் என்று சாடினார். சமுதாயத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வையும், பெண்களைத் தீட்டு, பாவம் என்று ஒதுக்கி வைப்பதையும் எதிர்த்துக் குரல் கொடுத்தார்.\nசமய வேறுபாடுகளைக் கடந்து எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் ஒன்றே என்று ஓர் இறைக் கொள்கையுடையவராக விளங்கினார் சிவவாக்கியர். மேலும், சடங்குகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் மூடத்தனங்களை இவர் சாடுகின்றார். சமுதாயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வையும், வேதியர் ஆதிக்கத்தையும் கண்டித்தார் சிவவாக்கியர். சமயத்தில் மலிந்திருந்த சீர்கேடுகளை எதிர்ப்பதிலும், சமுதாயக் கொடுமைகளைச் சாடினார் என்பதை அவர் பாடல்கள் வழி அறிய முடிகிறது. தமிழகச் சித்தர் சிந்தனை மரபின் பண்பாட்டு அடையாளமாகச் சிவவாக்கியர் பாடல்கள் உள்ளன.\n1. நாராயணன். க, சித்தர் சிவவாக்கியர், மாரி பதிப்பகம், புதுச்சேரி, டிசம்பர் 2003.\n2. மெய்யப்பன். ச, சித்தர் பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, மூன்றாம் பதிப்பு ஆகஸ்டு 2002.\nமுந்தைய கட்டுரை | அடுத்த கட்டுரை\nகட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள் | முனைவர் .சௌ. வீரலெட்சுமி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/20/5-stress-busters-entrepreneurs-011441.html", "date_download": "2018-08-21T23:06:52Z", "digest": "sha1:QX6DBE5TG5GSXMU6KH4NEGT4CIOAMHQO", "length": 23469, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொழில்முனைவோரா நீங்கள்? இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்.. | 5 Stress Busters for Entrepreneurs - Tamil Goodreturns", "raw_content": "\n இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்..\n இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஅரிசி உமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி..\nஐடி வேலையை உதறி தள்ளி இளநீர் விற்கும் மணிகண்டன்..\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nதொழில்முனைவோர் ஆக சரியான வயது எது..\nநாளைய முதலாளிகள் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்..\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nமன அழுத்தம் இல்லாத வேலை என்பது கிடையவே கிடையாது. அதிலும் சொந்தமாகத் தொழில் செய்பவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. இரண்டு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.\nதொழிலின் முதலாளியான உங்களுக்குக் குறிப்பிட்ட பணி நேரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. 24×7 அதைப் பற்றிய சிந்தித்துக் கொண்டிருப்பதால் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடுவீர்கள். எனவே ஒரு தொழில்முனைவோராக, உங்கள் தொழிலில் வரும் மன அழுத்தத்தைக் கையாளும் யுக்திகளைத் தெரிந்துகொள்வது முக்கியமானது.\nஇங்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் 5 வழிகளைக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் இது கண்டிப்பாக உதவும்.\n1) துறை சார்ந்த செய்திகளைப் படித்தல்\nஉங்கள் தொழிலைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை எனில், துறை சார்ந்த செய்திகளைப் படியுங்கள். இதன் மூலம் தொழில் பற்றிய சிந்தனைகளை விலக்கி மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும் இது உங்கள் அறிவு களஞ்சியத்தை வளர்க்கும் என்பதால் தற்போதைய தொழிலை புதுவிதமாக மேம்படுத்தவும், நடப்புப் பிரச்சனைகளில் இருந்து ஒரு இடைவேளை போலவும் இருக்கும். துறை சார்ந்த செய்திகளைப் படிப்பதன் மூலம் இவை மட்டுமில்லாமல் போட்டியை சமாளிக்கும் பல்வேறு யோசனைகளும் கிடைக்கும்.\nசிறந்த உணவு கட்டுப்��ாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கலாம். உடற்பயிற்சியை மேலும் சுவாரஸ்யமூட்டும் வகையில், பணிக்கு மிதிவண்டியில் செல்வது, மாராத்தான் போட்டிகளில் பங்கேற்பது மற்றும் மலையேற்றம் போன்ற கடின செயல்பாடுகளைக் கூடச் செய்யலாம். குழுவாகச் சேர்ந்து மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் பெயிண்ட்பால் மற்றும் ரேப்பல்லிங் போன்ற வேடிக்கை விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.\n3) அழைப்பில்லா நேரம் (No-Call time)\nதொழிமுனைவோராக எப்போதும் தொலைப்பேசியும் கையோடும் தான் இருக்க வேண்டும். விசயம் பெரியதோ சிறியதோ வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், முதலீட்டாளர் மட்டுமில்லாமல் குடும்பத்தினர் கூட உங்களிடம் பேச வேண்டும் என நினைப்பர். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் தொலைப்பேசியை விட்டுத் தள்ளியிருங்கள். இந்த நேரத்தை உங்கள் குழு அல்லது குடும்பத்துடன் செலவிடலாம் அல்லது உங்கள் தொழிலை முன்னேற்றும் யுக்திகளைப் பற்றி யோசிக்கலாம்.\n4) ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு\nபொழுதுபோக்கு என்பது மனதை சாந்தப்படுத்தும் ஒரு வழிமுறை, இதன் மூலம் குறிக்கோளை வளர்க்கலாம் மற்றும் மூளையில் \"சிந்திக்காத\" இடத்தைப் பயன்படுத்திப் பிரச்சனைகளைத் தீர்த்தல் மற்றும் அனைத்து விதங்களிலும் சிந்தித்துத் தீர்வு காணுதல் போன்றவற்றைச் செய்ய முடியும். சமையல், ஓவியம், ஏதேனும் வடிவமைத்தல் அல்லது ஏதேனும் சேகரிக்கத் துவங்குதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைச் செய்யலாம். இவற்றின் மூலம் தொழில்முனைவோரின் முடிவெடுக்கும் திறன், சிந்திக்கும் திறன் மற்றும் புதுமையான சிந்தனைகளுக்கு வழிவகுக்கும்.\nபன்னெடுங்காலமாக இந்தியர்களால் மனதை சாந்தப்படுத்த பயன்படுத்தும் இந்த முறையின் மூலம் ஒவ்வொரு தொழில்முனைவோரும் எளிதில் மன அழுத்தத்தைக் கையாள முடியும். இதற்கு எவ்வித கருவிகளும் தேவைப்படாது, எங்கு வேண்டுமானாலும் எளிதாகவும் எவ்வித செலவும் இல்லாமலும் செய்யலாம். இதனைத் தொடர்ந்து செய்துவருபவரின் மனநிலை எப்போதும் அமைதியாகவும், சஞ்சலமில்லாமல், அங்குமிங்கும் தாவாமல் ஒரே நோக்கத்தில் செல்லும். மேலும் இதன் மூலம் பிரச்சனைகளைக் கையாளும் திறன், மன அழுத்தத்தைக் குறைக்கும் திறன், சுய விழிப்ப��ணர்வு, நடப்பு நிகழ்வில் கவனம் மற்றும் நேர்மறையான சிந்தனைகள் எனப் பலபலன்கள் உள்ளன.\nஇந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள் மிகவும் எளிதாகத் தினமும் உங்கள் நடவடிக்கைகளில் சேர்த்துக்கொள்ளும் வகையில் உள்ளது. எனவே தொழில் உங்களது சமூகச் செயல்பாடுகளைப் பாதிக்காத வண்ணம் போதுமான இடைவேளை எடுத்து, தொழிலையும் சரியான பாதையில் செலுத்த வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இதோ மன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்.. - தமிழ் குட்ரிட்டன்ஸ்\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/14/samsung-slashes-tv-prices-upto-20-fight-with-xiaomi-011708.html", "date_download": "2018-08-21T23:05:31Z", "digest": "sha1:VO2G2FVBRLXCK7VMDUS4GYJJ3A727WZR", "length": 21209, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..! | Samsung slashes TV prices upto 20% to fight with Xiaomi - Tamil Goodreturns", "raw_content": "\n» சியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nசியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nகேலக்ஸி எஸ்9 தோல்வி.. சாம்சங் நிறுவனத்தின் வருவாய் 4% சரிவு..\nஸ்மார்ட்போன் விற்பனை சரிவால் வருவாயினை இழந்த சாம்சங்.. காரணம் யார்\nடிவி, பிரிட்ஜ், வாஷிங் மேஷின் வாங்க வேண்டுமா சாம்சங், கோத்ரேஜ் என விலையைக் குறைக்கும் நிறுவனங்கள்\nடெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..\nசாம்சங்கின் இந்த ஃபிரிட்ஜ் 2,80,000 ரூபாய் அப்படி என்ன தான் இருக்கிறது..\nசாம்சங் அதிரடி.. உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டா-வில் துவக்கம்..\nஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்��ு ஆட்டம் காட்டி சியோமி, டிவி சந்தையில் மலிவான விலையுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nசியோமி அறிமுகத்திற்குப் பின் ஆசிய சந்தையில் கொடிகட்டி பறக்கும் முன்னணி டிவி விற்பனையாளர்களான சாம்சங், எல்ஜி, சோனி ஆகியவை அதிர்ந்துபோன நிலையில் சாம்சங் தற்போது சியோமியுடன் போட்டி போட தயாராகியுள்ளது.\nசியோமியால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என உணர்ந்த சாம்சங் இதுவரை செய்யாத வகையில் பெரிய திரை கொண்டு டிவிகளின் ஆரம்ப மாடல்களின் விலையைச் சுமார் 20 சதவீதம் வரையில் குறைத்துள்ளது.\nஇதனால் சாம்சங் வாடிக்கையாளர்களை மட்டும் அல்லாமல் பிற நிறுவன வாடிக்கையாளர்களையும் இந்த விலை குறைப்பு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nசியோமி மற்றும் டிசிஎல் நிறுவனங்கள் இந்தியாவில் விற்கப்படும் டிவிகளின் விலையைத் தாறுமாறாகக் குறைந்துள்ள நிலையில், தற்போது சியோமி இந்தியாவிலேயே டிவியைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் சியோமி டிவிகளின் விலை மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது.\nஇந்நிலையில் சாம்சங் டிவி வர்த்தகச் சந்தையில் தனக்கான இடத்தை இழக்கக் கூடாது எனத் தற்போது முதல் கட்டமாக 20 சதவீதம் வரையில் விலையைக் குறைத்துள்ளது. அடுத்தச் சில மாதங்களில் சாம்சங் இன்னும் பல மாடல்களின் விலையை 50-60 சதவீதம் வரையில் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகக் கூட்டணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.\nசீன நிறுவனங்கள் 22,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியா டிவி சந்தையைக் குறிவைத்து பெரிய அளவிலான திட்டத்துடன் இறங்கியுள்ளது. இதுநாள் வரையில் சாம்சங், எல்ஜி, சோனி ஆகிய நிறுவனங்கள் அதிக விலையுடன் அதிக லாபத்தைப் பெற்று வந்த நிலையில் சியோமி மற்றும் டிசிஎல் நிறுவனங்களின் அதிரடியால் ஒட்டுமொத்த டிவி சந்தையும் ஆடிப்போய் உள்ளது.\nசாம்சங், எல்ஜி, சோனி போன்ற நிறுவனங்களில் 1 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு விற்கப்படும் அதே டிவி சியோமியில் வெறும் 45,0000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்கள் இனி வரும் காலத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்.\nஇந்தப் போட்டியை சமாளிக்கச் சாம்சங், எல்ஜ���, சோனி போன்ற நிறுவனங்கள் தற்போது கண்டிப்பாக விலையைக் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஇதேபோன்ற நிலை சியோமி ஸ்மார்ட்போன் சந்தையிலும் உருவாக்கியது. இதனால் சாம்சங் 60000, 70000 ரூபாய்க்கு விற்கப்பட்ட போன்கள் அனைத்தும் தற்போது 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇதுவரை நாம் சாம்சங், எல்ஜி, சோனி போன்ற நிறுவன தயாரிப்புகளின் தரத்தைப் பார்த்திருப்போம், ஆனால் சியோமி, டிசிஎல் நிறுவனங்களின் தரத்தில் இன்னும் சந்தேகம் இருப்பதால் மக்கள் அதனை உடனடியாக வாங்கத் தயங்குகிறார்கள்.\nஇந்த பிரச்சனையை சியோமி எப்படி சமாளிக்கப் போகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-22T00:06:23Z", "digest": "sha1:AZ3CBI7FQUPJHJ5ZKHA3NRUXSIVUARQ7", "length": 18426, "nlines": 181, "source_domain": "pattivaithiyam.net", "title": "சிற்றுண்டி |", "raw_content": "\nகம்பு – 2 குவளை, உப்பு – தேவையான அளவு, தயிர் – 100 கிராம், சின்ன வெங்காயம்- 100 கிராம். கம்பை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய கம்பை மிக்சியில் சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க விட்டு பின் காய்ச்சவும். தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டு வாசனை வரும் வரை களி போன்ற Read More ...\nதேவையான பொருள்கள் வெங்காயத் தாள் – ஒரு கட்டு இஞ்சி – ஒரு துண்டு தக்காளி – 4 தேங்காய் – ஒரு மூடி குடை மிளகாய் – ஒன்று கொத்தமல்லி – 2 கைப்பிடி உப்பு, நெய் – தேவையான அளவு செய்முறை 1. குடைமிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடிப்பொடியாக அரிந்துகொள்ளவும். 2. அடுத்து, தக்காளியை நறுக்கி இஞ்சியுடன் சேர்த்து, மிளகு தூவி அரைத்து வடிகட்டிக��கொள்ளவும். Read More ...\nதேவையான பொருட்கள் : சேமியா – 200 கிராம் தயிர் – ஒரு கப், மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். தாளிக்க : மிளகு – 10, கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் (கிள்ளியது) – 2 செய்முறை : சேமியாவை வேக வைத்து Read More ...\nதேவையான பொருட்கள் துவரம்பருப்பு – அரை கப், வாழைப்பூ இதழ்கள் – 20, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 1, மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 Read More ...\nதேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – அரை கப், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 5, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, உப்பு – தேவைக்கு, பூண்டு (விருப்பப்பட்டால்) – 3 பல் அல்லது பெருங்காயம் – அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், Read More ...\nஅன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி,pineapple tomato pachadi in tamil\nதேவையான பொருட்கள் நன்கு பழுத்த சிவப்பான தக்காளி – அரை கிலோ, அன்னாசிப்பழம் – 1 கீற்று, சர்க்கரை – சுவைக்கேற்ப, ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன். செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அன்னாசிக் கீற்றை தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தக்காளியுடன் சர்க்கரை, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து சற்று சேர்ந்தாற்போல, தளதளவென வந்ததும் Read More ...\nதேவையான பொருட்கள் : ஊறவைத்த கம்பு – அரை கப், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1, வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, அரைத்தது) – 3 கப், நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், பூண்டு – 3 பல், உப்பு, Read More ...\nதேவையான பொருட்கள் : கோவைக்காய் – கால் கிலோ, ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் – 150 கிராம், எண்ணெய் – 200 கிராம். செய்முறை: கோவைக்காயை நன்றாக கழுவி நான்காக நீளவாக்கில் வெட்டவும். ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதள��ு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது) கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறி வைத்த கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்க்கவும். நன்றாக Read More ...\nகேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம் ,aravana payasam in tamil\nதேவையான பொருட்கள் : புழுங்கலரிசி – 200 கிராம் (சின்ன அரிசியாக இருக்க வேண்டும்) வெல்லம் – 1 கிலோ தண்ணீர் – தேவையான அளவு நெய் – 250 மில்லி ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன். செய்முறை : புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய பாயாசத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும். இத்துடன் அரிசியைச் சேர்த்து Read More ...\nபொருட்கள் : முருங்கை கீரை – ஒரு கப், இட்லி அரிசி – ஒரு கப், வெங்காயம் – 1 கடலைப் பருப்பு, துவரம் பருப்பு – தலா அரை கப், உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், தோல் சீவிய இஞ்சி – சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 3, உப்பு, எண்ணெய் – தேவைக்கு. செய்முறை: முருங்கைக்கீரையை Read More ...\nவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ வெங்காயம் – 2 ப.மிளகாய் – 2 இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் முட்டை – 1 கறிமசாலா துள் – அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு, மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை : ப.மிளகாய், கறிவேப்பிலை, Read More ...\nநீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – 250 கிராம், உப்பு – 1 டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், அரிசி மாவு – 5½ டீஸ்பூன், மைதா, எண்ணெய் – தலா 5 டீஸ்பூன், சர்க்கரை – 1/2 டீஸ்பூன், வெள்ளை எள் – 3½ டீஸ்பூன், நறுக்கிய பூண்டு – 3 பல், கீறிய பச்சைமிளகாய் – 3, நீளமாக நறுக்கிய வெங்காயம் – 1/2, குடைமிளகாய் – Read More ...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்...\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer...\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு...\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய் நாட்டு வைத்தியம்,ammai noi neenga\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer kaduppu vaithiyam in tamil\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு நிற்க…நாட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu Maruthuvam\nகுடல் புழுக்கள் வெளியேற,kudal pulukkal neenga\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\nநாட்டு வைத்தியம் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு,siruneeraga kal neenga nattu maruthuvam\nமாதவிடாய் கோளாறுக்கு நாட்டு வைத்தியம்,mathavidai kolaru neenga nattu vaithiyam\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_230.html", "date_download": "2018-08-21T23:49:53Z", "digest": "sha1:4KXHUCNIC3TTETTKMQNAHBOKBSKBXTLV", "length": 44857, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தாதி மீது, பாலியல் கூட்டு பலாத்­காரம் - வீடியோ எடுத்த கெப்டன் கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதாதி மீது, பாலியல் கூட்டு பலாத்­காரம் - வீடியோ எடுத்த கெப்டன் கைது\nகொழும்பின் முன்­னணி தனியார் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­யாற்றும் யுவ­தியை கூட்டு பாலியல் பலாத்­காரம் செய்து வீடியோ படம் எடுத்­தமை தொடர்பில் இரா­ணு­வத்தின் கெப்டன் தரத்தை உடைய வைத்­தியர் ஒருவர், இரு லான்ஸ் கோப்ரல் தர சார­திகள் உள்­ளிட்ட மூவரை நார­ஹேன்­பிட்டி பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.\nதாதிக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்து, மது, கஞ்சா சுருட்டு போன்­ற­வற்றை உப­யோ­கிக்கச் செய்து அவரை இவ்­வாறு பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு பல சந்­தர்ப்­பங்­களில் உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், இந்த சம்­பவம் தொடர்பில் பொறி­யி­ய­லாளர் எனக் கூறப்­படும் ஒருவர் உள்­ளிட்ட மூவரைத் தேடி தீவிர விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\nகொழும்­புக்கு பொறுப்­பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்­ஜீவ மெத­வத்த, கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த டி சொய்ஸா ஆகி­யோரின் மேற்­பார்­வையில், உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன டி அல்­விஸின் ஆலோ­சா­னைக்கு அமை­வாக நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கயான் பிர­சன்ன தலை­மையில் உப பொலிஸ் பரி­சோ­தகர் லலித் பெத்­த­கத்த, பெண் உ��� பொலிஸ் பரி­சோ­தகர் ஜனாகீ உள்­ளிட்ட குழு­வினர் சம்­பவம் தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.\nஇரா­ணுவ வைத்­தி­ய­சா­லையில் சேவையில் உள்ள கெப்டன் தரத்தை உடைய பல் வைத்­தி­ய­ரான சந்­தேக நபர் அங்கு சேவையில் இருக்கும் அதே சமயம் தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்­றிலும் சேவை செய்­துள்ளார். இதன்­போது குறித்த தனியார் வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்றும் இளம் தாதி ஒரு­வ­ருக்கும் வைத்­தி­ய­ருக்கும் இடையில் காதல் மலர்ந்­துள்­ளது.\nஇரு பிள்­ளை­களின் தந்­தை­யான இரா­ணுவ கெப்டன் தர வைத்­தியர் அதனை மறைத்து காதல் செய்­துள்ள நிலையில், இடையே புலமை பரிசில் ஒன்று பெற்று வெளி­நாட்­டுக்கு செல்ல அவ­ருக்கு வாய்ப்பு கிடைத்­துள்­ளது. அவ்­வாறு அவர் வெளி­நாடு சென்ற போது, இளம் தாதியின் தோழி ஒருவர் ஊடாக் குறித்த வைத்­தியர் இரு பிள்­ளை­களின் தந்தை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து அந்த தாதி வைத்­தி­ய­ரான இரா­ணுவ கெப்­டனின் தொலை­பேசி அழைப்­புக்­களை புறக்­க­ணித்­துள்ளார்.\n8 மாதங்­களின் பின்னர் நாடு திரும்­பி­யுள்ள வைத்­தியர், குறித்த தாதியை வைத்­தி­ய­சா­லைக்கு சென்று சந்­தித்து காதல் வசனம் பேசி­யுள்ளார். தன் மனை­வியை விவா­க­ரத்து செய்­து­விட்டு அவரை மணப்­பதாக அவர் உறுதி கொடுத்­துள்ளார்.\nஅதன்­பின்­ன­ரான ஒரு நாளில், குறித்த தாதியை, தனது வாக­னத்தில் நிட்­டம்­புவ பகு­தியில் உள்ள பாழ­டைந்த வீடொன்­றுக்கு அழைத்து சென்­றுள்ள கெப்டன், அங்கு அவ­ருக்கு மது, கஞ்சா சுருட்டு ஆகி­ய­வற்றை பலாத்­கா­ர­மாக கொடுத்து அவரை பாலியல் பலாத்­காரம் செய்­துள்ளார். பின்னர் தனது சார­தி­யான லான்ஸ் கோப்­ர­லுக்கும் அவரை பலாத்­காரம் செய்ய சந்­தர்ப்பம் கொடுத்­துள்ளார். இதன்­போது அந்த பலாத்­கார நட­வ­டிக்­கையை அவர் வீடியோ எடுத்­துள்ளார்.\nபின்னர் இந்த சம்­ப­வத்தை யாரி­ட­மா­வது கூறினால் கொலை செய்து டயர் போட்டு எரிப்­ப­தாக தாதியை அவர் மிரட்­டி­யுள்ளார். பிறி­தொரு தினத்தில் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று குறித்த தாதியை பலாத்­கா­ர­மாக தன்­னுடன் அழைத்துச் சென்­றுள்ள கெப்டன், அவரை மொறட்­டுவ பகு­தியில் வீடொன்­றுக்கு கூட்டிச் சென்­றுள்ளார்.\nஅங்கு வைத்து, மது, கஞ்­சாவை கொடுத்து அவரை துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ள அவர், வீட்டில் இருந்த பொறி­யி­ய­லாள���் ஒரு­வ­ருக்கும், அப்­போது சார­தி­யாக இருந்த லான்ஸ் கோப்ரல் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கும் துஷ்­பி­ர­யோகம் செய்ய சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ளார். இத­னையும் அவர் வீடியோ எடுத்­துள்ளார்.\nகுறித்த தாதி சேவை­யாற்றும் வைத்­தி­ய­சா­லையின் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு தாதியின் நிர்­வாணப் படங்கள் சில­வற்றை கெப்டன் அனுப்­பி­யுள்ள நிலையில், அதனை அறிந்த தாதி நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறை­யிட்­டுள்ளார். இந் நிலை­யி­லேயே வைத்தியரான கெப்டன், லான்ஸ் கோப்ரல்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கெப்டன் தங்கியிருந்த இராணுவ குடியிருப்பை சோதனையிட்ட பொலிஸார் அங்கிருந்து துஷ்பிரயோக வீடியோ அடங்கிய இரு தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர். இந் நிலையிலேயே ஏனைய சந்தேக நபர்களைத் தேடி விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள் ளன.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\n��ாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டன��� - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%7B47%7D-Collections/?sort=featured&page=4", "date_download": "2018-08-22T00:26:32Z", "digest": "sha1:ET4VEMFW6FKYKULEOHX3I6HCCDVKGVLQ", "length": 8356, "nlines": 339, "source_domain": "www.wecanshopping.com", "title": "- :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\n13 லிருந்து 19 வரை\n14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை\n15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி\n15 நாட்களில் விஷுவல் பாக்ஸ் புரோ\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1857 - சுரேந்திரநாத் சென்\n1938 : சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு\nதிரைக்கதை எழுதலாம் வாங்க Rs.200.00\nஇந்திய உளவுத்துறை RAW Rs.130.00\nஇந்திய சுதந்திர வரலாறு ஒரு பார்வை Rs.40.00\nமாயங்களின் சங்கமம் (தொகுதி - 1) Rs.330.00\nஆரஞ்சு முட்டாய் கதைகள் Rs.150.00\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே Rs.160.00\nஉனது காதலில் விழுந்தேன் நான்..\nதொட தொட மலர்ந்ததென்ன பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/11/internet-explorer-11-releases-for.html", "date_download": "2018-08-21T23:12:53Z", "digest": "sha1:URVDWKI2ZINPPIO2VRJUWTCPPRPF4M5M", "length": 7326, "nlines": 118, "source_domain": "www.tamilcc.com", "title": "Internet Explorer 11 Releases For Windows 7 Globally", "raw_content": "\nஇன்றும் தமிழர்களிடையே கணிசமான அளவில் Internet Explorer (IE)பாவனை உள்ளது. அதுவும் Windows XP இல் IE இனை பயன்படுத்துபவர்கள் அதிகம். அதுவும் மிக மிக பழைய அதாவது IE 6 ���ல் இயங்குபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்படி இருக்க காரணம் என்ன அது அவர்களுக்கு தான் தெரியும்.\nஇதனால் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் ஆபத்துக்களை அவர்கள் அறிய மாட்டார்கள். இதை பலரால் நம்பவும் முடியாது. இணையத்தில் ஒரு நாள் இணைத்திருக்கும் ஒட்டுமொத்த தமிழர்கள் பயன்படுத்தும் Browsers தொடர்பான விவரங்கள் GA மூலம் சேகரித்த போது தான் இந்த அதிர்ச்சி தெரிந்தது.\nMicrosoft, Windows 8 உலாவிகளை நோக்காக கொண்டு வெளியிட்டதே IE11. இப்போது இவை Windows 7 க்கும் அறிமுகமாகி உள்ளது. இவை முன்பே Preview நிலையில் developers க்கு வழங்கப்பட்டது. Touch screen இனை நோக்காக கொண்டு வெளியான இது எதிர்வரும் வாரங்களில் Automatic Update மூலம் அனைத்து Windows 7 OS களிலும் நிறுவப்படும். அதற்கு முன் நீங்கள் தரவிறக்கியும் பயன்படுத்தலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nATM Pin No எதிர் திசையில் உள்ளிட்டால் காவல் துறை ...\nஇவ்வாரம் வெறும் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி ISON...\nநீரில் மிதக்கும் வெனிஸ் நகரத்தில் மிதந்தபடி செல்லு...\nமனித DNA கொள்ளளவு கணணியில் எத்தனை Bytes\nசதுப்புநிலத்தில் கூகிள் மூலம் நடைப்பயணம் - Take a ...\nஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள்\nட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to...\nபத்துமலை முருகன் ஆலயத்தில் Google Street view [Bat...\nநீர்மூழ்கி கப்பலின் உட்புறம் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajmohan2010.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-08-21T23:05:58Z", "digest": "sha1:7WVXMYHLLVDZ5DHGWXTBCTAU7B6DR4KG", "length": 5227, "nlines": 84, "source_domain": "rajmohan2010.blogspot.com", "title": "~தேடல்கள்~: -கவியரசு கண்ணதாசன்", "raw_content": "\nகண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) 4000மேற்பட்ட கவிதைகள், 5000மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.\nஇயற்பெயர் முத்தையா.பிறந்த ஊர் முந்தைய இராமநாதபுரம் மாவட்டமும் இப்போதைய சிவகங்கை மாவட்டமுமாகிய காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டி\nசண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் -\nதமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்\nஅழும்போதுதனிமையில் அழு;சிரிக்கும்போதுநண்பர்களோடு சிரி. கூட்டத்தில்அழுதால் நடிப்புஎன்பார்கள்; தனிமையில்சிரித்தால்பைத்தியம் என்பார்கள்\nசில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.\n\"யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே.\nஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும்\nநீ மாற வேண்டி வரும்.\nமூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல் சினிமாவில் இவர் எழுதிய கடைசிப்பாடலாகும்\n\" மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்\nமாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்\nஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்\nஆண்டவன் சற்றே அருகு நெருங்கி\n'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்\n\"உயர்ந்த இடத்தில் இருக்கும் போது\nஉன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்\nநிழலும் கூட மிதிக்கும் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49334-imran-khan-invites-aamir-khan-sunil-gavaskar-kapil-dev-to-oath-ceremony.html", "date_download": "2018-08-21T23:13:22Z", "digest": "sha1:GSUJAZM42LRWKQEHMJQQT63ZRJZJNS4V", "length": 9727, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு! | Imran Khan Invites Aamir Khan, Sunil Gavaskar, Kapil Dev To Oath Ceremony", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nஇம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு\nபாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், தனது நண்பர்���ளான இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், கவாஸ்வர் ஆகியோ ருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.\nபாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி, வெற்றி பெற்றது. இருந்தாலும் ஆட்சிய மைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. மற்ற கட்சிகளுடன் இணைந்து இம்ரான் கான் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார்.\nபாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 14 ஆம் தேதிக்குள் பதவியேற்பு விழாவை நடத்தும் முயற்சிகளில் அவர் தீவிரமாக உள்ளார். அந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் இம்ரான் கானின் கிரிக்கெட் நண்பர்களுமான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் இந்தி நடிகர் ஆமிர்கான் ஆகியோருக்கு இம்ரான் கான் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும், விழாவில் இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. ஆனால் இன்னும் அழைப்பு விடுக்க வில்லை.\nகுழந்தைகள் மாதிரி விளையாடினா எப்படி ஜெயிக்க முடியும்\nஃபேஷன் ஷோவில் கலக்கிய மீன் விற்று படிக்கும் ’அரசின் மகள்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇம்ரான் கானுடன் மோதல்: பதவி விலகினார் பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்\n’கபில்தேவோட நானா ஒப்பிட சொன்னேன்’ ஹர்பஜனை விளாசிய ஹர்திக் பாண்ட்யா\nசித்துவை கட்டித் தழுவிய பாக். ராணுவத் தளபதி\nபாக். பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்\nஉடையை இரவல் வாங்கிய இம்ரான் கான்\nஇம்ரான் கான் பதவியேற்பில் சுனில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை\n'தோற்றது 11 ஜெயித்தது இரண்டே இரண்டு' இந்தியாவின் லார்ட்ஸ் ரெக்கார்டு\n இம்ரான் கான் கட்சி மறுப்பு\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்�� நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தைகள் மாதிரி விளையாடினா எப்படி ஜெயிக்க முடியும்\nஃபேஷன் ஷோவில் கலக்கிய மீன் விற்று படிக்கும் ’அரசின் மகள்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%7B47%7D-Collections/?sort=featured&page=5", "date_download": "2018-08-22T00:26:25Z", "digest": "sha1:VECYST74QSUN5NTZEQP36CGMMKQGV2KY", "length": 9075, "nlines": 341, "source_domain": "www.wecanshopping.com", "title": "- :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\n1965ல் மாணவர் கொட்டிய போர்முரசு\n1984 : சீக்கியர் கலவரம்\n1984 அக்.31 இந்திராகாந்தியின் இறுதிநாள்\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n200 பிரபலங்கள்: மறக்க முடியாத நிகழ்ச்சிகள்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\n2012 ஆம் ஆண்டின் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்\n2015 பேரிடர் மழையின் பிழையன்று\n21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்\n21 சுய முன்னேற்ற மந்திரங்கள்\n24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\n2500 அப்ர்வியேஷன் பெயர் சுருக்கங்களுக்கான விளக்கங்கள்\nதிரைக்கதை எழுதலாம் வாங்க Rs.200.00\nஇந்திய உளவுத்துறை RAW Rs.130.00\nஇந்திய சுதந்திர வரலாறு ஒரு பார்வை Rs.40.00\nமாயங்களின் சங்கமம் (தொகுதி - 1) Rs.330.00\nஆரஞ்சு முட்டாய் கதைகள் Rs.150.00\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே Rs.160.00\nஉனது காதலில் விழுந்தேன் நான்..\nதொட தொட மலர்ந்ததென்ன பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/31/maruti-becomes-first-indian-enter-top-10-car-brandz-the-worl-011567.html", "date_download": "2018-08-21T23:08:19Z", "digest": "sha1:X6CUW77C7PAWH4ON3OIUHA5EHOJ2MZWS", "length": 19097, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதன் முறையாக உலகதரம் வாய்ந்த கார்கள் பட்டியலில் ஆடி, பிஎம்டபள்யூ-க்கு இணையாக இந்திய நிறுவனம்! | Maruti becomes first Indian to enter Top 10 Car Brandz in the World - Tamil Goodreturns", "raw_content": "\n» முதன் முறையாக உலகதரம் வாய்ந்த கார்கள் பட்டியலில் ஆடி, பிஎம்டபள்யூ-க்கு இணையாக இந்திய நிறுவனம்\nமுதன் முறையாக உலகதரம் வாய்ந்த கார்கள் பட்டியலில் ஆடி, பிஎம்டபள்யூ-க்கு இணையாக இந்திய ந��றுவனம்\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஉலகளவில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய நிறுவனங்களில் முதல் இடம் பிடித்த இந்தியன் ஆயில் கார்பேஷன்..\nஅதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..\n4 ஆண்டுகளில் 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா... எதில் தெரியுமா..\nஉலகின் மூன்றாம் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனார் மார்க் ஜூக்கர்பெர்க்..\nஇவை தான் உலகின் விலையுயர்ந்த செல்லப்பிராணிகள்\nசர்வதேச அளவில் விலை குறைவான விமான சேவை.. இந்தியாவில் இருந்து இரண்டு நிறுவனங்கள்\n2018-ம் ஆண்டிற்கான மிகவும் மதிப்புமிக்கப் பிராண்டு பட்டியலின் கார்கள் பரிவில் முதன் முறையாக இந்தியாவில் இருந்து ஒரு நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.\nடாப் பிராண்டு கார் நிறுவன பட்டியலில் முதன் முறையாக மாருதி மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே கார்கள் பிராண்டு மதிப்பு எவ்வளவு மற்றும் எந்த இடத்தினைப் பிடித்துள்ளன என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.\nடொயாட்டா கார் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 29,987 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.\nமெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 25,684 பில்லியன் டாலர்கள்.\nஆடம்பர கார் நிறுவனமான பிஎம்டபள்யூ-ன் பிராண்டு மதிப்பு 25,624 பில்லியன் டாலர்களாக உள்ளது.\nஃபோர்டு நிறுவன பிராண்டு மதிப்பு 12,742 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nஜப்பான் கார் நிறுவனமான ஹோண்டாவின் பிராண்டு மதிப்பு 12,695 பில்லியன் டாலர்கள்.\nநிசான் கார் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 11,425 பில்லியன் டாலர்கள்.\nஆடி கார் நிறுவன பிராண்டு மதிப்பு 9,630 பில்லியன் டாலர் ஆகும்.\nஅடம்பர எலெக்டிரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் பிராண்டு மதிப்பு 9,415 பில்லியன் டாலர் ஆக உள்ளது.\nஇந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் பிராண்டு மதிப்பு 2018-ம் ஆண்டு 6,375 பில்ல்யன் டாலராக உள்ளது.\nஇந்தியாவில் பட்ஜெட் விலை கார் உற்பத்திக்குப் பேர் போன மாருதி சுசூகி நிறுவனம் நெக்சா எனும் பிரீமியம் காரினை வெளியிட்டதனை அடுத்து உலகின் டாப் 10 பிராண்டு கார்கள் பட்டியலில் இடம்பெற காரணமாக அமைந்துள்ளது.\nமாருதி சுசூகி நிறுவனம் நெக்சா போன்றே எஸ் கிராஸ், பெலெனோ, பெலெனோ ஆர்எஸ், சியாஸ், சியாஸ் எஸ் மற்றும் இக்னிஸ் ���ார்களை விற்பனை செய்து வருகிறது.\nகடந்த சில அண்டுகளாகச் சர்ச்சையில் சிக்கியுள்ள வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 5,986 பில்லியன் டாலர் ஆக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: உலகம் டாப் 10 பிராண்டு கார் நிறுவனம் பட்டியல் இந்திய நிறுவனம் maruti indian car world\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nவறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/24160205/1165367/JBL-GO-2-Bluetooth-speaker-launched.vpf", "date_download": "2018-08-21T23:33:36Z", "digest": "sha1:2MPA6L3HXZMXBO737QZRQPBT4FKOZTZ6", "length": 13345, "nlines": 163, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெபிஎல் கோ 2 ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் வெளியானது || JBL GO 2 Bluetooth speaker launched", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெபிஎல் கோ 2 ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் வெளியானது\nஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனம் ஜெபிஎல் கோ 2 ஸ்பீக்கரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனம் ஜெபிஎல் கோ 2 ஸ்பீக்கரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஜெபிஎல் கோ 2 ப்ளூடூத் ஸ்பீக்கரை ஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.\nபுதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் சிறியதாகவும், IPX7 தரச்சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதியை கொண்டுல்ளது. ப்ளூடூத் ஸ்பீக்கர் என்பதால் வாடிக்கையாளர்கள் மியூசிக் அல்லது வீடியோ என எவ்வித ஆடியோவையும் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனங்களை கொண்டு வயர்லெஸ் முறையிஸ் ஸ்டிரீம் செய்ய முடியும்.\nஜெபிஎல் கோ2 ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு தொடர்ச்சியான பிளேடைம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பில்ட்-இன் எக்கோ மற்றும் நாய்ஸ் கான்செலிங் ஸ்பீக்கர்போன் கொண்டிருப்பதால் ஜெபிஎல் கோ 2 ஸ்பீக்கர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது க்ரிஸ்டல் க்ளியர் ஆடியோவை வழங்கும்.\nஅழகிய பெட்டி போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் ஜெபிஎல் கோ 2 மென்மையான வடிவமைப்பு மற்றும் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது. ஆஷ் கிரே, ஐஸ் க்யூப் சியான், சீஃபோம் மின்ட், லெமனேட் எல்லோ, சன்கிஸ்டு சினமன், பியல் ஷேம்பெயின், மிட்நைட் பிளாக், டீப் சீ புளு, மாஸ் கிரீன், கோரல் ஆரஞ்சு, ரூபி ரெட் மற்றும் ஸ்லேட் நேவி என 12 கவர்ச்சிகர நிறங்களில் கிடைக்கிறது.\nஇந்தியாவில் ஜெபிஎல் கோ2 ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியா முழுக்க பல்வேறு விற்பனை மையங்கள் மற்றும் 350-க்கும் அதிகமான சாம்சங் பிரான்டு ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஇந்தியாவில் வாட்ஸ்அப் இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்\nசுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலை��ர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/search.php?st=0&sk=t&sd=d&sr=topics&search_id=unanswered&start=75", "date_download": "2018-08-22T00:01:32Z", "digest": "sha1:PM7UHZRSREXD4ZEYII2LEYPK2IWMZFRM", "length": 6997, "nlines": 229, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Unanswered posts", "raw_content": "\n5.8.2017 DATA IN மூலமாக பணம் பெற்றவர்கள்\n4.8.2017 பணம் பெற்றவர்கள் விவரங்கள்\nஇன்று 27.7.2017 பணம் பெற்றவர்கள்\n20.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n19.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n18.7.2017 இன்று நாங்கள் வழங்கிய பண ஆதாரங்கள் Today Payment Credited Proofs\nஇன்று 11.7.17 TODAY PAYMENT PROOFS பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n4.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n3.7.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 29.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n28.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 27.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 25.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 23.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 21.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 20.6.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 16.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 15.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 14.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 12.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 7.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\n3.6.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29519", "date_download": "2018-08-21T23:41:49Z", "digest": "sha1:TEL6O4T7FPO5EQ56CJ5JPCXBVYOB5W2O", "length": 12478, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "மும்பைக்கு கனமழை- கேரளா �", "raw_content": "\nமும்பைக்கு கனமழை- கேரளா மீனவர்களுக்கு எச்சரிக்கை\nமும்பை, தானே நகரங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, லட்சத்தீவு மீனவர்கள் அரபிக் கடல் மற்றும் கொங்கன் கோவா கடற்பரப்பில் ஜூன் 8 முதல் 12-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மத்திய அரபிக் கடல், கர்நாடக கடலோர பகுதிகள், கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், கோவா மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும். மகாராஷ்டிரா கடலோர பகுதிகள், கோவா தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக இருக்கும்.\nரத்னகிரி, சிந்துதுர்க், மும்பை, தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் ஜூன் 9-ந் தேதியன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை உள்ளிட்ட 6 மாவடங்களில் ஜூன் 10,11 ஆகிய நாட்களில் மிக அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் மத்திய அரபிக் கடல், கோவாவின் சில பகுதிகள், தெற்கு மகாராஷ்டிரா பகுதிகள், கர்நாடகா ராயலசீமா பகுதிகள், தெலுங்கானாவின் சில பகுதிகள், கடலோர ஆந்திரா, மேற்கு வங்காள விரிகுடா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை.\nஉத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலக்னோ, ஹர்தோய், சிதாபூர், பாராபாங்கி, உன்னாவ் மாவட்டங்களில் இடியும் மழை பெய்யும் என லக்னோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.\nமும்பையில் வியாழக்கிழமை மாலை பெய்த மழை இயல்பு வாழ்க்கையை பாதித்தது. உள்ளூர் ரயில் சேவைகள் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டன. விமான சேவையும் பாதிக்கப்பட்டது.\nசாந்தாகுரூஸ் விமான நிலைய பகுதியில் அதிகபட்சமாக 39 மி.மீ மழை பதிவாகி இருந்தது. கொலாபா பகுதியில் 27.6 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மும்பைவாசிகள் 1916 என்கிற எண்ணுக்கும் மும்பை தவிர்த்த இதர பகுதியினர் 1077 என்ற எண்ணுக்கும் அவசர உதவிகளை கேட்டுப் பெறலாம்.\nஇந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மத்திய இந்திய பகுதிகள் வழக்கமான மழையைப் பெறும். ஆனால் தென்னிந்திய தீபகற்ப பகுதிகளாக கர்நாடகா, தெலுங்காக, ஆந்திரா, தமிழகம், கேரளா மற��றும் புதுவை மாநிலங்கள் வழக்கத்துக்கும் குறைவான மழையைப் பெறும் என தெரிவித்துள்ளது. வடகிழக்கு இந்தியாவில் வழக்கத்தையும் விட மிக குறைவான மழை பெய்யும்.\nஜூலை மாதத்தில் நாடு முழுவதும் மழையின் அளவு 101% இருக்கும். ஆகஸ்ட்டில் 94% ஆக இருக்கும். மழைப்பொழிவு 90%- 96% என்பது வழக்கத்தைவிட குறைவு. 96%-104% என்பது வழக்கமான மழைப் பொழிவு. 104%-110% என்பது வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு. 110%-க்கு அதிகம் என்பது மிக அதிக மழைப்பொழிவாக கருதப்படும்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/", "date_download": "2018-08-21T23:25:11Z", "digest": "sha1:WIEIC4BOTN2WMMC2LVP5JR37QPHCQLY4", "length": 27737, "nlines": 263, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - District Secretariat, Kachcheri, Batticaloa", "raw_content": "\nபதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் இணைந்த உத்தியோகத்தர்களுக்கான நிகழ்நிலை(Online) பயிற்சி நெறி விண்ணப்பம் / வளதாரர்களுக்கான விண்ணப்பம் - 2018...\nமாவட்ட பயிற்சி நெறிகளில் பங்கேற்பதற்கான அலுவலர்சார் நிகழ்நிலை(Online) விண்ணப்பம் - 2018\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள் மற்றும் இணைந்த திணைக்களகங்களின் சேவைத்தரத்தினை தகவல் தொழில்நுட்ப சேவைகளினூடு மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அரச அதிபர் / மாவட்டச் செயலாளரின் ஆலோசணை மற்றும் வழிகாட்டலின்பேரில் பயிற்சிநெறிகள் விசேடத்துவமாக வடிவமைக்கப்பட்டு அலுவலர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளன... (பயிற்சிக்கு விண்ணப்பிக்க)\nகிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அரச அதிபரின் கோரிக்கை\nரசாயனங்கள் பாவிக்காது உற்பத்திகளை மேற்கொள்கின்ற போதும் அவற்றினை நஞ்சற்றவையா அல்லது எவ்வளவு விகிதம் நஞ்சுள்ளது என்பது பற்றியோ இவற்றினை நஞ்சற்றவை என்று விற்பனை செய்யவோ முடியாத நிலை காணப்படுகிறது என்ற கோரிக்கையொன்று விவசாயியால் முன்வைக்கப்பட்ட போதே இந்த வேண்டுகோள் மாவட்ட அரசாங்க அதிபரால் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. [ மேலும் ]\nநெல்லின் விலையை தீர்மானிப்பவர்களாக விவசாயிகள் மாற வேண்டும்\n\"மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்உற்பத்தி செய்யப்பட்டாலும், அதற்கான விலையை தீர்மானிப்பவர்களாக தரகர்களே இருக்கின்றனர். இதனால் தரகர்கள் அதிக இலாபத்தினை பெற்றுக் கொள்கின்றனர். விவசாயிகள் இலாபத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியாமல் திண்டாடுகின்றனர். அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் விலைக்கேற்ப நெல்லினை விற்பதற்கு எமது மாவட்டத்தில் நெல்உற்பத்தி இருப்பதும் இல்லை. இதற்கு நெல்லினை உலரவைப்பதற்கான வசதிகளும் இன்மையும் பிரச்சினையாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய நெல்லினை உலரவிடுவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளையும் .... [ மேலும் ]\nஅரசின் முயற்சிகளை ஜனாதாரத்தமாக்க வேண்டியது அரச உத்தியோகத்தர்களே - அரசாங்க அதிபர்\nபுதிய வருடத்திற்கான நிகழ்வுகளின் போதான தனது தலைமையுரையில் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் அரசு எடுக்கின்ற முயற்சிகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதனை ஜதார்த்தமாக்க வேண்டிய தேவை அரசாங்க உத்தியோகத்தர்களாகிய எங்களையே சாரும். அதற்கு அரச உத்தியோகத்தர்கள் முதன்மையானவர்களாகவும் முன்னுதாரண மானவர்களாகவும்.... [ மேலும் ]\n\"பாதுகாப்பான நாளையை நோக்கி\" - எதிர்கால அனர்த்தங்களுக்கு தயாராக இருக்கிறோம் - அரசாங்க அதிபர்\nஇந்நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் உயிர்களை இழந்தவர்களிற்கு அஞ்சலியினைச் செலுத்துவதுடன், எதிர்காலத்தில் இயற்கையினாலும், மனிதர்களினாலும் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து எம்மக்களைப்பாதுகாப்பதற்கு எந்த நேரமும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதற்கான முன்னாயத்த நிகழ்வாக எப்போதும் ... [ மேலும் ]\nமக்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழியாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமைந்திருக்கிறது - மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்\n\"தகவல் அறியும் சட்டமானது எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று நான் கருதுகின்றேன். உண்மையில் நல்லாட்சி நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கின்ற ஒரு செயற்பாடாக இந்த தகவல் அறியும் சட்டம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எம்மைப் பொருத்த வரையில் ஒரு தகவலை நாங்கள் அறிந்து கொண்டால் அதில் அடைகின்ற திருப்தி, மகிழ்ச்சி சொல்ல முடியாதது...[ மேலும் ]\nபாக்கியசாலிகளான அரச உத்தியோகத்தர்கள் மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணிப்புடன் என்றும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் - அரசாங்க அதிபர்\nஇலங்கையில் 10 வீதத்துக்கும் குறைந்தவர்களுக்கே அரசாங்க உத்தியோகங்கள் கிடைக்கின்றன. அந்த வாய்ப்பிற்காகப் பலரும் கவலை கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் அரச உத்தியோத்தர்கள் பாக்கியசாலிகள். எனவே மக்களுக்குச் சேவை செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 2018ஆம் அண்டிலிருந்து எங்களுடைய செயற்பாடுகளில் மாற்றங்களும், மக்களுக்கான....[ மேலும் ]\nமட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் உற்பத்திகள் விற்பனை மையத் திறப்பு விழா\nரூபா 12மில்லியன் நிதியில் கல்லடி பாலத்தருகில் கட்டி முடிக்கப்பட்ட பதினொரு (11) வர்த்தக நிலையங்களையும், உணவு விற்பனை நிலையமும்... [ மேலும் ]\nபெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் திறப்பு\nவறுமை கோட்டின் கீழ் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் மட்டக்களப்பு செப்பல் வீதி பொதுச்சேவை கழக வளாகத்தில் இன்றைய தினம் திறந்து ...[ மேலும் ]\nசிறுவர் தற்கொலைகள் தர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்\nமாவட்டச் செயலகத்தின் பங்கேற்பில் 'மகிழ்ச்சியான குடும்பம்' எனும் செயற்திட்டத்தின் கீழ் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. இவ்விழிப்பூட்டல் நிகழ்வின்போது சிறுவர்கள் விடயத்தில் இடம்பெறும் துஷ்பிரயோகம், வேலைக்கமர்த்துதல், பாடசாலை இடை விலகல், இளவயதுத் திருமணம், போதைப் பொருள் பாவனையில் விற்பனையில் ஈடுபடுத்துதல் முதலிய விடயங்களை மையப்படுத்தி நடைபெறு...[ மேலும் ]\nமாவட்டச் செயலகம்/கச்சேரி - மட்டக்களப்பு 2018ஆம் ஆண்டிற்கான வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களைப் பதிவுசெய்து கொள்ளல்.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் அதனோடிணைந்த பிரதேச செயலகங்கள் பதினான்கிற்கும் ஏனைய அலுவலகங்களிற்கும் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் வழங்கல்கள் மற்றும் சேவைகளிற்கு 2018ஆம் ஆண்டிற்கான வழங்குநர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களாக பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களுக்குமான வழங்குநர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்கள் 2018 ஆம் ஆண்டிற்கான பதிவுகளை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்து கொள்ள முடியும். திருத்தம் : 24.11.2017 ந் திகதிய விளம்பரத்திற்கு மேலதிகமாக பின்வரும் விடயங்களும் சேர்க்கப்படுகின்றன.\n(மேலதிகமாக 14 பிரதேச செயலகங்களுக்குமானவிண்ணப்பபடிவத்தினைப் பெற )\nபிரதான இலக்கு: பொருளாதார ஆலோசனை சேவை நிலையங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு (14) பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உருவாக்குதல்.\nதெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் பல்நோக்குடைய பொருளாதார ஆலோசனை சேவை நிலையங்கள் அமைக்கப்படுவதன் நோக்கங்கள்\nபிரதேச மட்ட உள்ளுர் பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்துவதற்கு கிடைப்பனவாக காணப்படும் பொருளாதார வளங்களைக் கொண்டு கிராம மக்களின் வருமானத்தினை உயர்��்தக்கூடிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய வணிக ஆலோசனை வழங்கக்கூடிய முதலீட்டை அதிகரிக்கூடிய மற்றும் புதிய முயற்சியாண்மைகளை உருவாக்ககூடியதான மற்றும் ஏற்கனவே காணப்படும் தொழில் முயற்சிகளை விரிவுபடுத்தக் கூடிய வியாபார ஒழுக்கத்தினையும் உள்ளவொரு பொருளாதார ஆலோசனை சேவைநிலையத்தினை உள்ளுர் அமைப்புக்களை ஒன்று திரட்டி உருவாக்குதல்.\nபொருளாதார ஈடுபாடுகளுடன் தொடர்புடைய அரச அலுவலர்களுக்கு வணிக ஆலோசனை தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி வழங்கல்.\nபொருளாதார ஆலோசனை சேவை நிலையங்களை சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உருவாக்குதல்.\nபொருளாதார ஈடுபாடுகளுடன் தொடர்புடைய பிரதேச மட்ட அரச அலுவலர்களினூடக உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் சமூக மட்ட நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கல்.\nசமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான சிறிய அளவிலான திட்ட முன்மொழிவுகளை தயார்படுத்தல்.\nசுயவிபர கோவை (Profile), வழக்கு முகாமைத்துவம் (Case management) தொடர்பான தரவுத்தளத்தை இணையதளத்தில் உருவாக்குதல்.\nஇவ்வலகானது சிறிய நடுத்தர மட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய வகையிலான சந்தைப்படுத்தல், பெறுமதிச் சங்கிலி, வணிக தருமம், வலையமைப்பு மற்றும் பரப்புரை தொடர்பான உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குதல்\nகிராம மட்ட உற்பத்தி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் உலக சந்தையை நோக்கி நகர்வதற்கு உதவுதல். << மேலும் >>\nபதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் இணைந்த உத்தியோகத்தர்களுக்கான நிகழ்நிலை(Online) பயிற்சி நெறி விண்ணப்பம் / வளதாரர்களுக்கான விண்ணப்பம் - 2018\nமுகாமைத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சி நெறி விண்ணப்பம் - 2018\nஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி விண்ணப்பம் - 2018\nசாரதிகளுக்கான பயிற்சி நெறி விண்ணப்பம் - 2018\nஅலுவலக பணியாளர்களுக்கான பயிற்சி நெறி விண்ணப்பம் - 2018\nDistrict Communication System(மாவட்ட தொடர்பாடல் பொறிமுறை பதிவிற்கு)\nமாவட்டச் செயலகம்/கச்சேரி - மட்டக்களப்பு 2018ஆம் ஆண்டிற்கான வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களைப் பதிவுசெய்து கொள்ளல்.\nமாவட்டச் செயலகம்/கச்சேரி - மட்டக்களப்பு 2018 ஆம் ஆண்டிற்கான வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களைப் பதிவுசெய்து கொள்ளல் - 14 பிரதேச செயலகங்களுக்கும்\nமாவட்ட பயிற்சி நெறிகளில் பங்க���ற்பதற்கான அலுவலர்சார் நிகழ்நிலை(Online) விண்ணப்பம் - 2018\nபாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெயர்களும், வங்கிக் கணக்கிலக்கங்களும்\nபரீட்சை நடைமுறை மற்றும் பாடத்திட்டம்\nவினைத்திறன் அதிகரிப்பிற்கான விசேட பயிற்சி நெறி - 2015.\nகிழக்கின் உதயம் அபிவிருத்தி நடவடிக்கைகள் (2008 – 2014)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_163.html", "date_download": "2018-08-22T00:13:51Z", "digest": "sha1:GXOWPEK25HBRF67CEHW67E62KSSHDYDH", "length": 3254, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அல்-கிம்மாவின் இப்தார் நிகழ்வு", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் பல்வேரு சமூகப் பணிகளைச் செய்து வரும் அல்கிம்மா நிறுவனமானது ரமழான் காலங்களில் உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் பொதுவான இப்தார் நிகழ்ச்சிகள் நாடாத்துதல் போன்ற நிகழ்வுகளையும் செய்து வருகிறது.\nஅதன் தொடரில் இந்த வருடமும் மாபெரும் இப்தார் நிகழ்வொன்று ஓட்டமாவடி மஸ்ஜித் அந்-நஹ்ர் பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nசுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இவ் இப்தார் நிகழ்ச்சியில் நோன்பு திறந்ததும் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இராப் போசனமும் வழங்கப்பட்டது.\nஇப்தார் நிகழ்ச்சிகளை நடாத்துவதன் மூலம் சமூக சீர் திருத்த மார்க்க உபன்யாசங்களைச் செய்வதே நோக்கமாகும்.\nஅதற்கமைய நடைபெற்ற இப்தார் நிகழ்வில் நிறுவணத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறுன் ஸஹ்வி அவர்கள் மார்கச் சொற்பொழிவு ஒன்றினையும் நிகழ்த்தினார்.\nஇதன் போது உரையாற்றிய அவர் இருதிப் பத்தில் செய்ய வேண்டிய அமல்கள் தொடர்பிலும், போதைக்கு அடிமைப் பட்டுள்ள இளைஞர்களின் நிலை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் தெளிவு படுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/116367-complaint-filed-against-priya-prakash-varrier.html", "date_download": "2018-08-21T23:15:23Z", "digest": "sha1:YQBMHJ36NBJNOSJ3ZYRHC6A2EA2QZNPT", "length": 17581, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "`உணர்வைப் புண்படுத்திவிட்டார்' - பிரியா பிரகாஷ் வாரியர் மீது அதிர்ச்சிப் புகார் | Complaint Filed Against Priya Prakash Varrier", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச��சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n`உணர்வைப் புண்படுத்திவிட்டார்' - பிரியா பிரகாஷ் வாரியர் மீது அதிர்ச்சிப் புகார்\nகடந்த வெள்ளியன்று வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டின்மூலம் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.\nஅந்தப் பாடலில் சில நிமிடங்கள் தோன்றி மறைந்தாலும், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான இளவட்ட ரசிகர்களை பிரியா கவர்ந்துள்ளார். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர்களை உண்டாக்கியது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பைவிட சில நாள்களிலேயே இவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தார்கள்.\nஇந்த நிலையில், பிரியா பிரகாஷுக்கு எதிராக ஹைதராபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல் அமைந்துள்ளது என முகமது அப்துல் முக்கித் என்பவர், படத் தயாரிப்பாளர் மற்றும் பிரியா பிரகாஷ் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். பிரியா மீது புகார் தொடுக்கப்பட்டுள்ளது, சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n - கலங்கவைத்த ஆங்கிலேயே கலெக்டரின் காதல் கதை\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n`உணர்வைப் புண்படுத்திவிட்டார்' - பிரியா பிரகாஷ் வாரியர் மீது அதிர்ச்சிப் புகார்\nசெவிலியர் மணிமாலா தற்கொலை விவகாரத்தில் 2 டாக்டர்கள் பணியிட மாற்றம்\n\"சக்ஸஸ் காதல்... காதலுடன் களப்பணி\" ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தம்பதிகளின் நன்நம்பிக்கை காதல் கதை #ValentinesDay\nகண்திருஷ்டி கழிக்க சன்னி லியோன் ஃப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9416/2018/01/sooriyan-gossip.html", "date_download": "2018-08-22T00:24:02Z", "digest": "sha1:KGKR6TW4R6GT3NNIKHV2FZMHFZHVS74Y", "length": 14035, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஆளில்லா விமானத்தின் மூலம் உயிர்களைக் காப்பாற்றி அவுஸ்திரேலியர்கள் சாதனை!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஆளில்லா விமானத்தின் மூலம் உயிர்களைக் காப்பாற்றி அவுஸ்திரேலியர்கள் சாதனை\nSooriyan Gossip - ஆளில்லா விமானத்தின் மூலம் உயிர்களைக் காப்பாற்றி அவுஸ்திரேலியர்கள் சாதனை\n20- ஆஸ்திரேலியாவில் ஆளில்லா விமானம் மூலம் வியாழக்கிழமை முதல் முறையாக மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. கடல் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கிக் கொள்பவர்களை அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீட்பதில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில், மீட்பு பணிகளில் ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது குறித்து அந்த நாடு சோதனை அடிப்படையில் பல திட்டங்களை செயல்படுத்தி வந்தது.\nஇந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள லென்னக்ஸ் ஹெட் கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறுவர்கள் ராட்சத அலையில் ஆபத்தில் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் உயிருக்கு போராடுவதைக் கண்ட சிலர் அபாய ஒலியை எழுப்பினர். இதையடுத்த அலர்ட் செய்யப்பட்ட ஆளில்லா விமானம் விபத்தில் சிக்கியுள்ளவர்களின் பகுதியை சில விநாடிகளில் சென்றடைந்தது. மேலும், ஆபத்தில் சிக்கிய வர்களின் உயிர்களை காக்கும் வகையில் அதற்கான உபகர ணங்களையும் ஆளில்லா விமானம் வழங்கியது. இதையடுத்து, நடுக்கடலில் தத்தளித்த அந்த இரண்டு சிறுவர்களும் பத்திர மாக கரை திரும்பினர். கடலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தளித்தவர்களை ஆளில்லா விமானம் மூலம் மீட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயிர் பிரியும் நொடியிலும் 43 உயிர்களைக் காப்பாற்றிய மாமனிதர்\nதிரைப்படமாகும் ஜெயலலிதா வாழ்க்கை : நடிப்பதில் த்ரிஷா ஆர்வம்\nசீனாவை முறியடிக்குமா இந்திய மக்கள் தொகை\nஒரு நாள் நானே உலக சம்பியன் - பி.வி.சிந்துவின் உற்சாகப் பேட்டி\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\nஇந்த ஒருவார காலத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் யார் \nரோபோவால் ஏற்றப்பட்ட தேசிய கோடி\nஆசியாவில் பிறக்கப்போகும் ''முதல் அதிசய குழந்தை'' - தாய்மையின் பூரிப்பில் மீனாட்சி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nகேரளாவில் கடும் மழை - 20 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் ���ாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/2016/07/", "date_download": "2018-08-21T23:07:13Z", "digest": "sha1:6TRTWFASYGFJQBH7X4UDD6MTI6BZIYIA", "length": 7168, "nlines": 139, "source_domain": "ilamaithamizh.com", "title": "July 2016 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\nஉங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா\nஇரவின் அழகைக் காட்டும் புகைப்படத்தை, அது எதுவாகவும் இருக்கலாம். அவற்றைப் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 […]\nஇணையத்தில் நிறைய தமிழ்க் குறும்படங்கள் இருக்கின்றன. உங்கள் ஆசிரியர்கள���ம் அவற்றை பார்க்கச் சொல்லி ஊக்கமூட்டுகிறார்கள். அப்படி நீங்கள் பார்த்து ரசித்த தமிழ்க் குறும்படம் ஒன்றைப்பற்றிய கட்டுரையை எழுதி இங்கே பகிருங்கள். குறும்படத்தில் எது உங்களைக் கவர்ந்தது – கதையா, கருவா, இயக்கமா, நடிப்பா, ஒளிப்பதிவா படத்தில் நீங்கள் கண்ட […]\nஅன்புதான் இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கும் அற்புதம். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் வரிகளைக் கவிதையாக எழுதுங்கள். அந்தக் கவிதைகளை இங்கே பகிருங்கள் உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் […]\nநாம் அனைவரும் ஏதாவது ஒரு நேரம் எதற்காவது அழுதிருப்போம். நீங்கள் எதற்காக அழுதீர்கள் பெற்றோர் கண்டிதற்காகவா இப்படி நீங்கள் கண்ணீர்விட நேர்ந்த சம்பவம் ஒன்றை எழுதி இங்கே பகிருங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் […]\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/10871", "date_download": "2018-08-21T23:21:36Z", "digest": "sha1:DYJYYOZGGHBMYTDRWAM7SPVF5TU4BD2P", "length": 9821, "nlines": 198, "source_domain": "tamilcookery.com", "title": "மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா - Tamil Cookery", "raw_content": "\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசிக்கன் சமோசாவை கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை எளிய முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசிக்கன் கொத்துக்கறி – 300 கிராம்,\nபச்சை மிளகாய் – 4,\nவெங்காயம் – 250 கிராம்,\nஇஞ்சி, பூண்டு விழுது – அரை ஸ்பூன்\nமைதா – 350 கிராம்\nபேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி\nநெய் – 3 தேக்கரண்டி\nகரம் மசாலா – தேக்கரண்டி\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு\n* ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர், நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\n* சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.\n* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்பு போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங��காயம், இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய், தக்காளியை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சிக்கன் கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும்.\n* சிக்கன் வெந்ததும் உப்பு, கரம்மசாலா தூள் சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.\n* பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக பிடித்து வட்டமாக தேய்த்து கொள்ளவும். வட்டங்களை முக்கோண வடிவமாக செய்து சிக்கன் கலவையை வைத்து ஓரங்களில் மூடவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.\n* சுவையான சிக்கன் சமோசா ரெடி.\nஜீரண சக்தியை தூண்டும் இஞ்சித் துவையல்\nசுவையான ஓட்ஸ் மிளகு அடை\nகுழந்தைகளுக்கு விருப்பமான புட்டு பால்ஸ் / லட்டு\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/6302-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2018-08-21T23:23:44Z", "digest": "sha1:IUB6UCO37TIRVV2ZE7VJQ6TR2MSZ6WM4", "length": 24380, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "விபத்துக்கு முந்தைய நாளில் நேதாஜி என்ன செய்தார்: இணையதளம் வெளியிட்ட தகவல் - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு இந்தியா விபத்துக்கு முந்தைய நாளில் நேதாஜி என்ன செய்தார்: இணையதளம் வெளியிட்ட தகவல்\nவிபத்துக்கு முந்தைய நாளில் நேதாஜி என்ன செய்தார்: இணையதளம் வெளியிட்ட தகவல்\nவிமான விபத்தில் சிக்குவதற்கு முந்தைய நாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ன செய்து கொண்டிருந்தார், அவரது பயணம் என்ன என்பது பற்றிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.\nஇந்திய தேசிய ராணுவத்தை அமைத்த, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18ல் தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாகக் கூறப்பட்டத��. ஆயினும் அதை நேதாஜி ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். இதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது.\nஇந்நிலையில், விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் அதாவது ஆக.17ம் தேதி, நேதாஜி மேற்கொண்ட பயணம் குறித்த ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த இணையதளத்தை நேதாஜியின் உறவினர் ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.\nவிமான விபத்துக்கு முந்தைய நாள், நேதாஜி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, வியட்நாமில் உள்ள சியாகூன் சென்றார். அதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஏற்று ஜப்பான் சரண் அடைந்திருந்தது. இருப்பினும் திட்டமிட்டபடி நேதாஜி ஜப்பான் செல்வதற்கு நேரடி விமானம் கிடைக்கவில்லை. எனவே, ஜப்பான் அதிகாரிகளுக்கும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்கும் தொடர்பாளராக இருந்த ஜெனரல் இசோடா, தைவான் வழியாக ஜப்பானுக்குச் செல்லும் ஒரு விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டும் இருப்பதாக நேதாஜியிடம் தெரிவித்தார். இதன்மூலம், நேதாஜியின் பெரும்பாலான ஆலோசகர்களும், அதிகாரிகளும் அவருடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.\nஅந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளும்படி, நேதாஜிக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து அவரும் ஏற்றுக்கொண்டு, தன்னுடன் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஹபிப் உர் ரகுமானையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால், விமானத்தில் அளவுக்கு அதிகமான சுமை இருப்பதாக ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, நேதாஜி தனது புத்தகங்கள் மற்றும் ஆடைகளில் ஒரு பகுதியை அங்கேயே விட்டுச் சென்றார்.\nஅதே விமானத்தில், ரஷ்ய விவகாரங்களை கவனிக்கும் ஜப்பானிய ராணுவ அதிகாரி ஷிதேயும் இருந்தார். அவர் சீனாவில் உள்ள மஞ்சூரியாவுக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் நேதாஜியும் மஞ்சூரியாவுக்கு செல்ல வேண்டும் என்று அவருடைய ஆலோசகர்கள் யோசனை தெரிவித்தனர். அதை நேதாஜியும் ஏற்றுக்கொண்டார்.\nவிமானம் புறப்படத் தாமதமாகி விட்டதால், திட்டமிட்டபடி தைவானுக்குச் செல்வதற்கு பதிலாக, வழியில் வியட்நாமில் உள்ள டூரன் நகரில் விமானம் தரை இறக்கப்பட்டது. அங்கு ஜப்பானிய அதிகாரிகள், விமானத்தின் சுமையைக் குறைக்கும் விதமாக, விமான எதிர்ப்பு எந்திர துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்பட 600 கிலோ ���டைகொண்ட பொருட்களைக் கீழே இறக்கினர். அன்றைய இரவில், டூரன் நகரில் உள்ள ஓட்டல் மோரினில் நேதாஜி தங்கினார். – என்று அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஆவணங்களில், நேதாஜி மர்மம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஷாநவாஸ் கான் கமிட்டி முன்னர், நேதாஜியின் சுதந்திர இந்திய தற்காலிக அரசு, இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அளித்த சாட்சியங்களும் இடம்பெற்றுள்ளன.\nமுந்தைய செய்திதுத்தா நிகித லகுதா: இது பார்த்திபனின் ‘பீப்பீ’ பாடல்\nஅடுத்த செய்திபதான்கோட் தாக்குதல் குறித்து பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் - 21 - செவ்வாய்கிழமை| இன்றைய ராசி பலன்கள்\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:29:06Z", "digest": "sha1:7O6IMEWZMWYSYGQ7CIMNSCC3O5CKXSYU", "length": 12424, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலோகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனிம வரிசை அட்டவணையில் அலோகங்கள்:\nஅட்டவணையில் ஐதரசன் தவிர மற்ற அலோகங்கள், p-தொகுதி யில் அடுக்கப்பட்டுள்ளன. ஹீலியம், s-தொகுதி ���னிமம் பொதுவாக மந்த வாயுக்களுக்கான பண்புகளைப் பெற்றிருப்பதால் நியானுக்கு மேலாக (p-தொகுதி) வைக்கப்பட்டுள்ளது.\nஅலோகம் அல்லது மாழையிலி (non-metal) என்பது வேதியியலின்படி உலோகப் பண்புகளைப் பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் ஆகும். அலோகங்கள் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும், வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன. வேதியியல் பண்புகளின் அடிப்படையில் இவை அதிக அயனியாக்கும் ஆற்றல் மற்றும் இலத்திரன் கவர் ஆற்றல் மதிப்புகளைக் கொண்டுள்ளன. அலோகங்கள் ஏனைய தனிமங்கள் அல்லது சேர்மங்களுடன் வினைபுரியும் போது இலத்திரன்களைப் பெற அல்லது பகிர்ந்து கொள்ள முனைகின்றன.\nதனிம அட்டவணையில் சுமார் எண்பதிற்கும் மேலானவை உலோகங்கள் ஆகும். ஆனால், 17 தனிமங்களே பொதுவாக அலோகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை வாயுக்கள். (ஐதரசன், ஈலியம், நைட்ரசன், ஆக்சிசன், புளோரின், நியான், குளோரின், ஆர்கான், கிரிப்டான், செனான் மற்றும் ரேடான்) புரோமின் மட்டும் திரவநிலையில் உள்ளது. கார்பன், பாஸ்பரஸ், கந்தகம், செலினியம் மற்றும் அயோடின் போன்ற வெகுசில அலோகங்கள் திடநிலையில் காணப்படுகின்றன.\nதனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் இயற்பியல் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் ஒன்று உலோகமாகவோ அல்லது அலோகமாகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன. அவை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.\nநெடுங்குழு 15ல்: நைதரசன், பாசுபரசு\nநெடுங்குழு 16ல் உயிர்வளிக்குழுவைச் சேர்ந்தவை: ஆக்சிசன், கந்தகம், செலீனியம்\nநெடுங்குழு 17ல் எல்லாத் தனிமங்களும் - உப்பீனிகள் (ஆலசன்கள்)\nநெடுங்குழு 18ல் எல்லாத் தனிமங்களும் - நிறைவுடை வளிமங்கள் (Noble gases)\nஉலோகம், அலோகம் என்னும் பாகுபாடுக்குத் துல்லியமான வரையறைகள் ஏதும் இல்லை. அலோகங்களின் பொதுவான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன:\nவெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தா (வெப்ப, மின், வன்கடத்திகள்)\nஇவை காடி ஆக்சைடுகளாகும் (ஆனால் மாழைகளோ கார ஆக்சைடுகள் ஆகும்)\nதிண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வளையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், தட்டி, கொட்டி நீட்சி பெறச் செய்ய வல்லதாகவும் இருக்கும்)\nஅடர்த்திக் குறைவானது (மாழைகளைக் காட்டிலும்)\nகுறைந்த உருகுநிலைகளும் கொதிநிலைகளும் கொண்டவை\nஅதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2018, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agathiyarvanamindia.blogspot.com/2018/02/3.html", "date_download": "2018-08-22T00:30:49Z", "digest": "sha1:R4HIXSQI6CDYCLIZ7MC4MVEGUTQNC33N", "length": 27084, "nlines": 75, "source_domain": "agathiyarvanamindia.blogspot.com", "title": "திருமூலர் 3 - AGATHIYAR VANAM INDIA", "raw_content": "\nதிருக்கைலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். இவரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.\nஇவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, திருக்கைலாயத்திலிருந்து புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம் (கேதார்நாத்), பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்துவிட்டுக் காஞ்சி நகரையடைந்தார். அப்போது சுந்தரநாதன் என்ற பெயருடன் விளங்கிய இவர், தில்லையில் இறைவனின் அற்புதத் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்தார். இது 8000 வருடங்களுக்கு (கி.மு. 6000) முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து, உமையம்மையார் பசுக் கன்றின் வடிவில் இறைவனை நோக்கித் தவம் செய்து, அத்தவத்தால் மகிழ்ந்த இறைவனார் இறங்கி வந்து அம்மையை அனைத்து எழுந்து இருவரும் திருமணக் கோலத்தில் அருள் புரியும் திருத்தலமான திருவாவடுதுறையை அடைந்தார்.\nதிருவாவடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் ஆலய இறைவனை வழிபட்டுவிட்டுத் திரும்பச் செல்லும் போது, காவிரிக் கரையில் ஓர் இடத்தில் பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே பசுக்களை மேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த மூலன் என்பவன், அவனுடைய விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி வந்து வருந்திக் கண்ணீர் விட்டன. பசுக்களின் துயர்கண்டு மனம் இரங்கிய சிவயோகியார் அவற்றின் துன்பம் துடைக்க எண்ணினார். எனவே, தம்முடைய உடலை மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் முறையில் தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் செலுத்தினார். இறந்து கிடந்த மூலன் உறக்கத்தில் இருந்தவன் போல சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து, அவரது உடலினை நக்கி, முகர்ந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலரும் பசுக்களின் களிப்பைக் கண்டு மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிராற மேய்ந்த பசுக்கள், காவிரியாற்றின் நீர்த் துறையிலே இறங்கித் தண்ணீர் பருகிவிட்டு கரையேறி, அவற்றின் தினசரி வழக்கப்படி அவற்றின் ஊரான சாத்தனூரை நோக்கி நடக்க ஆரம்பித்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற திருமூலர், பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த திருமூலரைத் தம் வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ, தான் அவளுடைய கணவன் அல்ல என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அதைக்கேட்டு வியப்புற்ற அவள், தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அந்த ஊரில் உள்ள பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள். ஊர்ப் பெரியவர்கள் வந்து விசாரிக்க, திருமூலர் தான் ஏற்றிருந்த மூலனின் உடலிலிருந்து உயிர் விலகி ஒரு இறந்த ஆட்டின் உடலில் சென்று தாம் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித��துக் காட்டிவிட்டு, மறுபடியும் மூலனின் உடலில் புகுந்தார். இந்த அதிசயத்தைக் கண்ட அவ்வூர்ப் பெரியவர்கள், மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அனைவருக் கலைந்து சென்றபின், திருமூலர் தாம் மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். அது அங்கு இல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்தவர், பின்பு யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மையை உணர முயன்றார். இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைவன் தம் உடலை மறைத்து அருளியுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார். அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர்.\nசாத்தனூரிலிருந்து புறப்பட்ட திருமூலர், மீண்டும் திருவாவடுதுறையிலுள்ள கோமுத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்து, மூலவர் பெருமானைப் பணிந்துவிட்டு, கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ஆண்டிற்கு ஓரு முறை கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தியானத்தில் இருப்பார். இவ்வாறாக மூவாயிரம் ஆண்டுகள் தியானம் செய்து, உலகோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் மூவாயிரம் பாடல்களாக வழங்கினார். இந்த மூவாயிரம் பாடல்கள் முதலில் ‘தமிழ் மூவாயிரம்’ என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த சான்றோர்கள், திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும், சில தந்திரங்களும், மனித ஸ்தூல சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், அதை “திருமூலர் அருளிய திருமந்திரம்” என்று மாற்றி வைத்தாரகள்.\nதிருமந்திரத்தில் ‘ஐந்து கரத்தினை’ என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல், தற்காலத்தில் தான் திருமூலரின் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது. அவர் காலத்தில் சைவ சமயத்தில், சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்தவொரு காரியங்களையும், இலக்கியங்களையும், அல்லது நூல்களையும் தொடங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற பரஞ்சோதி என்கிற மன்னர், வடக���கில் வாதாபி வரை சென்று, அங்கு போரிலே வெற்றி கொண்டு, அந்தப் பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியைத் தமிழகத்துக்குத் தான் திரும்பும்பொழுது கொண்டு வந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இன்று இருப்பது போல தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதும் வரலாறு. இந்த வரலாற்றுக்குச் சான்றாக, பழைய கணபதியின் தொப்பையில்லாத திருவுருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.\nதிருமூல நாயனார் பரம் பொருளாகிய சிவபெருமானைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரம், வேத ஆகமங்களின் சாரம். இது பாயிரம் தவிர்த்து ஒன்பது தந்திரங்களாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக, தெய்வீக ஆற்றலுடன் விளங்குவது இந்தத் திருமந்திரம். இது, சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர், பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர் என்பது திருமூலரின் திருவாக்கு. இவ்வாறு, உலகோர் உய்யும் பொருட்டுத் திருமந்திர மாலையை அருளியபின், திருமூலர் சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்துவிட்டார்.\nதிருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000) என்ற போதும், திருமந்திரத்தின் காலம் தற்கால ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 700) என்று பல வரலாற்று வல்லுநர்களால் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு, தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் தான் எழுதிய திருமந்திரம் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் புதைத்து வைத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்துவிட்டார். அதன் பிறகு நாலாயிரம் வருடங்கள் கழித்து, (திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது மூவாயிரம் வருடங்கள்), தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 700), அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், ��ைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான, திருஞான சம்பந்தப் பெருமான் உதித்தார். அவர், தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில், திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன், இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைய, அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம், ‘இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றதே என்ன என்று பாருங்கள்’ என்று கூறி, மண்ணைத் தோண்டச் செய்து, அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார். அவற்றை படித்து, உணர்ந்து, அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அனைவருக்கும் அருளிச் செய்தார்.\nபிற்காலத்தில் வந்த சேக்கிழார் பெருமான், அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை நாற்பத்து ஆறாவதாகச் சேர்த்து, திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும், திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி, சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை ஒன்றாகத் தொகுத்த போது, திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.\nசிவராத்திரி சிறப்பு பதிவு - 1008 சக்திகள தீப விழா\nஅகத்திய அடியார்களே. இதோ..இன்னும் சரியாக 20 மணி நேரத்தில் நேரத்தில் நாம் சிவராத்திரி கொண்டாட இருக்கின்றோம். சிவ ராத்திரி அன்று நாம் சிவ உண...\nமனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே\nசென்ற வாரம் 28/2/2018 அன்று நடைபெற்ற அகத்தியர் ஆயில்ய பூசை பற்றிய தொகுப்பை இங்கே வெளியிடுகின்றோம். பிப்ரவரி 28 புதன் காலை 9 மணி அளவில் நமக்...\nபனப்பாக்கத்திலுள்ள ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிகளுக்கு ஆயில்ய நட்சத்திர பூஜை\nவேலூர் மாவட்டம் நெமிலி வட்டத்தில் உள்ள அழகிய ஊர் பனப்பாக்கம். இந்த ஊருக்கு பத்து விதமான பெயர்கள் உண்டு என்று நாம் கேள்விப்பட்டோம். ஓரிரண்...\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nஅன்பார்ந்த மெய்யுணர்வாளர்களே. அனைவரும் இன்றைய அட்சய திருதியை தினத்தை சிற���்போடு கொண்டாடி வருவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். நாமும் இன்ற...\nஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே \nஅனைவருக்கும் வணக்கம். முந்தைய பதிவில் தீர்த்தமலை யாத்திரை ஆரம்பித்தோம். தீர்த்த மலை ஏற்றத்தில் நந்தியெம்பெருமான் தரிசனத்தோடு நிற்கின்றோம்...\nசித்தர்கள் (6) பூசைகள் (4)\nசிவராத்திரி சிறப்பு பதிவு - 1008 சக்திகள தீப விழா\nஅகத்திய அடியார்களே. இதோ..இன்னும் சரியாக 20 மணி நேரத்தில் நேரத்தில் நாம் சிவராத்திரி கொண்டாட இருக்கின்றோம். சிவ ராத்திரி அன்று நாம் சிவ உண...\nமனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே\nசென்ற வாரம் 28/2/2018 அன்று நடைபெற்ற அகத்தியர் ஆயில்ய பூசை பற்றிய தொகுப்பை இங்கே வெளியிடுகின்றோம். பிப்ரவரி 28 புதன் காலை 9 மணி அளவில் நமக்...\nபனப்பாக்கத்திலுள்ள ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிகளுக்கு ஆயில்ய நட்சத்திர பூஜை\nவேலூர் மாவட்டம் நெமிலி வட்டத்தில் உள்ள அழகிய ஊர் பனப்பாக்கம். இந்த ஊருக்கு பத்து விதமான பெயர்கள் உண்டு என்று நாம் கேள்விப்பட்டோம். ஓரிரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=347", "date_download": "2018-08-21T23:08:21Z", "digest": "sha1:EC3XYBLKWMXEISTJ5DFJMDT6CH4BZUIA", "length": 5473, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎல்லையில் மட்டுமல்ல, ஹாக்கியிலும் இந்தியாவிடம் தோற்ற பாக்.\nவெள்ளி 30 செப்டம்பர் 2016 17:19:07\n18 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அரையிறுதி போட்டியில் நேற்று இரவு பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. ராணுவ ரீதியிலான வெற்றியை தொடர்ந்து, தேசிய விளையாட்டான ஹாக்கியிலும் இந்தியா சாதித்ததை நாட்டின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வித்தியாசமாக கொண்டாடினார். அவர் டிவிட்டரில் கூறுகையில், இந்திய 18 வயதுக்குட்பட்டோர் ஹாக்கி அணி ஆசிய கோப்பை அரையிறுதியில் surgical precision வெற்றியை பெற்றுள்ளது என குறிப்பிட்டார். இந்த டிவிட்டை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரீ டிவிட் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29818", "date_download": "2018-08-21T23:43:53Z", "digest": "sha1:W23RMD6CS5CIVFDJ343RX4QJVSI6DSFG", "length": 9800, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "கிழக்கு பல்கலைக் கழக மா�", "raw_content": "\nகிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா\nதவராசாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடை எனக் கருதப்பட்ட பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா பணம் மட்டுமே இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமே.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவினை கடந்த 3 ஆண்டுகளாக வடக்கு மாகாண சபை நடாத்தி வந்த நிலையில் இந்த ஆண்டின் நிதிச் செலவிற்காக பல மாகாண சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் மாகாண சபையினால் அறவிடப்பட்டது.\nஇருப்பினும் 18 முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை வடக்கு மாகாண சபை நடாத்தவில்லை என்பதன் பெயரில் தன்னிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தினை வடக்கு மாகாண சபை மீளச் செலுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவரை கோரியிருந்தார்.\nஇந்த நிலையில் குறித்த நிதியை வழங்கவென கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் உண்டியல் மூலம் நிதி சேகரித்து அதனை வழங்க மாகாண சபைக்கு கொண்டு சென்ற சமயம் எதிர்க் கட்சித் தலைவர் சபையின் வெளியே பிரசன்னமாகவில்லை. குறித்த பணத்தினை அவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கையேற்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.\nஇதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் காவல் கடமையில் இருந்த பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இல்ல வாசலில் இருந்து ஓர் பொதியை மீட்டுச் சென்றனர். அப்பொதியை ஆராய்ந்தபோது அதனுள் சில்லறைப் பணம் இருக்க கானப்பட்டது.\nஇதனால் குறித்த பொதி மாணவர்கள் சேகரித்த பணமாக இருக்கலாம் எனக் கருதப.படுகின்றது. இதேநேரம் குறித்த பொதியை கணக்கிட்ட பொலிசார் அப் பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/17082", "date_download": "2018-08-21T23:21:27Z", "digest": "sha1:MUOWKCKJ2ELF5NSCRSUON236A5MJKJP4", "length": 8434, "nlines": 192, "source_domain": "tamilcookery.com", "title": "ரவை - தேங்காய் பால் பாயாசம் - Tamil Cookery", "raw_content": "\nரவை – தேங்காய் பால் பாயாசம்\nரவை – தேங்காய் பால் பாயாசம்\nரவை, தேங்காய் பால் சேர்த்து பாயாசம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nரவை – 1 கப்\nசர்க்கரை – 1 1/2 கப்\nமுதல் தேங்காய் பால் – 1 கப்\nஇரண்டாம் தேங்காய் பால் – 2 கப்\nமுந்திரியை நெய்��ில் வறுத்து கொள்ளவும்.\nபாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.\nவறுத்த ரவையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.\nரவை நன்கு கொதித்ததும், அதில் சர்க்கரையை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.\nசர்க்கரை நன்கு கரைந்ததும், முதல் தேங்காய் பாலை ஊற்றி ஒரு கிளறு கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் முந்திரி, பாதாம், திராட்சையை தூவி பரிமாறவும்.\nசூப்பரான ரவை – தேங்காய் பால் பாயாசம் ரெடி\nசித்திரை விஷூ ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம்\nசோயா - தேங்காய் - அவல் பாயசம்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karkanirka.org/2017/10/06/narrinai-370/", "date_download": "2018-08-21T23:06:08Z", "digest": "sha1:AG46MO7J2AAE7HXHZGQNAX5LFIKGK5SX", "length": 13293, "nlines": 187, "source_domain": "karkanirka.org", "title": "You have a new designation – ‘Mother’ – Narrinai 370 – கற்க… நிற்க …", "raw_content": "\nகடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,\nநெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்\nவிளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,\n”புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித்\nதிதலை அல்குல் முது பெண்டு ஆகி,\nதுஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி\nபல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,\nஉள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல,\nமுகை நாண் முறுவல் தோற்றி,\nதகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.\nகடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,\nநெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்\nவிளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,\n”புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித்\nதிதலை அல்குல் முது பெண்டு ஆகி,\nதுஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி\nபல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,\nஉள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல,\nமுகை நாண் முறுவல் தோற்றி,\nதகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.\nநேர்மையான கலன்களையுடையாள் என் சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சிறந்த சூல் உடையளாய் மகவு ஈன்று நங்குடிக்கு உதவிபுரிந்து\nநெய்யுடனே கலந்து ஒளிர��கின்ற சிறுவெண் கடுகாகிய திரண்ட விதைகளை விளங்கும் மாளிகையிடமெங்கும் விளங்கும்படி பூசிப் பாயலிலே படுத்திருந்தாளை\nநெருங்கி மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலையுடையாய்\nநீ புதல்வனை ஈன்றதனால் வேறு பெயரும் பெற்று அழகிய வரிகளும் தித்தியுமுடைய அல்குலையுடைய முது பெண்டாகித் துயிலாநின்றனையோ\nபலவாகிய மாட்சிமைப்பட்ட வயிற்றிடத்தில் என் கையிலுள்ள குவளை மலரால் ஒற்றிச் சில பொழுது கருதினேனாகி அங்கு நின்ற என்னை மெல்ல நோக்கி\nமுல்லையின் நாளரும்பு போன்ற நகையையுந் தோற்றுவித்து\nசிறந்த நீலமலர் போன்ற மையுண்ட கண்களைக் கையான் மூடி மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தது எனக்கு நகையுடையதா யிராநின்றதுஅதனைக் கருதுந் தோறும் நாம் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணாய்\nபெயர் பெயர்த்தல் – புதல்வனை யீன்றதனாற் பருவப் பெயர் மாறுபடுதல். அவை மங்கை, மடந்தைப் பருவங்கள் கடந்து அரிவை, தெரிவைப் பருவமாதல் போல்வன. சூலெய்திய காலத்தும் பொறையுயிர்த்த சில நாளளவும் சிற்சில மகளிர்க்கு அல்குற்பக்கமெங்கும் சுட்டிசுட்டியாகத் தேமல்போல ஒளிர்வது தித்தியெனப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/12/07/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2018-08-21T23:42:06Z", "digest": "sha1:3H27BAVZEO2XQGGL42YPNVXFWZXUTSVK", "length": 20661, "nlines": 307, "source_domain": "lankamuslim.org", "title": "பொதுபலசேனாவை இந்த அரசாங்கமும் பயன்படுத்துகின்றதா | Lankamuslim.org", "raw_content": "\nபொதுபலசேனாவை இந்த அரசாங்கமும் பயன்படுத்துகின்றதா\nகடந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்குவதற்கு எவ்வாறு பொதுபலசேனாவை பயன்படுத்தினார்களோ அதே போன்றே இந்த அரசாங்கமும் அவர்களை பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.\nபொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசாரதேர்ர் நீதிமன்ற உத்தரவையே பகிரங்கமாக கிழித்தெறிந்தும் இதுவரை கைது செய்யப்படாமலிருப்பது தொடர்பில் சிறுபான்மையினர் மத்தியில்மேலும் பல சந்தேகங்கள் தோன்றுவதற்கான சூழலை தோற்றுவித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஅது மாத்திரமன்றி பொதுபலசேனா அமைப்பினர் தாக்குலொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டு வந்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்துள்ள நிலையில் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைப்பதற்கு இவர்கள் திட்டமிட்டுசெயற்படுகின்றார்கள் என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள்தேவையில்லை எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்\nமீண்டும் அதிகரித்து வரும் பொதுபலசேனா அமைப்பின்செயற்பாடுகள் தொடர்பில் வினவப்பட்டபோதே முதலமைச்சர் இதனைக் கூறினார்\nபொதுபல சேனா அமைப்பினர் வன்முறையை தூண்டும் நோக்கத்தில் தான் மட்டக்களப்புக்கு பயணித்தார்கள் என்பது பகிரங்கமான உண்மை என்ற போதும் பொதுபல சேனாவைத் தாக்குவதற்கு மட்டக்களப்பில் ஒரு குழு தயாராகியிருந்தமையினாலேயே அவர்களை தடுத்த்தாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாத ஒரு விடயம் எனவும் ஏன் இந்த அரசாங்கம் உண்மையை பகிரங்மாக கூற மறுக்கின்றது எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வியெழுப்பினார்.\nநல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது எனவும் ஆகவே மத ஒருமைப்பாட்டையும் தேசிய ஒற்றுமையையும் சீர் குலைக்க முனைவோர் கைது செய்யப்பட்டு நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான வழி வகைகள் செய்யப்படவேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்\nதிசெம்பர் 7, 2016 இல் 9:01 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« உயி­ரி­ழப்­புகளை தவிர்க்கவே மட்டு.வுக்கு தேரர்கள் செல்­வதை தடுத்து நிறுத்­தினோம்\nநாட்டில் சட்டம் சக­ல­ருக்கும் சமம் என்று போதிக்­கப்­ப­டு­கி­றது ஆனால்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஇஸ்லாமிய நோக்கில் பூகம்பம் சுனாமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஈதுல் அழ்ஹா தியாக பெருநாள் வாழ்த்துக்கள்\nபுலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்ப���வேண்டிய வரலாறும்\n\"புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\" இழப்பு -2\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« நவ் ஜன »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 5 days ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Kpdf_bookish.svg", "date_download": "2018-08-21T23:30:56Z", "digest": "sha1:J3YFDHXHFTQ7U4TQU7VXBQ4QKMIWOEPZ", "length": 8602, "nlines": 137, "source_domain": "ta.wikibooks.org", "title": "படிமம்:Kpdf bookish.svg - விக்கிநூல்கள்", "raw_content": "\nSize of this PNG preview of this SVG file: 160 × 160 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 240 × 240 படப்புள்ளிகள் | 480 × 480 படப்புள்ளிகள் | 600 × 600 படப்புள்ளிகள் | 768 × 768 படப்புள்ளிகள் | 1,024 × 1,024 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 160 × 160 பிக்சல்கள், கோப்பு அளவு: 46 KB)\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 3 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nவிக்கிநூல்கள்:முதற் பக்கம் - வரைவு\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/12/jio-introduce-s-new-recharge-plans-from-rs-19-9-999-011679.html", "date_download": "2018-08-21T23:06:23Z", "digest": "sha1:7E33KIPKGZFPC7CD4GN23FSV2Z4I6UWA", "length": 29176, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோ-வின் புதிய ரீசார்ஜ் திட்டத்தால் ஏர்டெல் அதிர்ச்சி.. முகேஷ் அம்பானி அதிரடி..! | Jio introduce's new recharge plans from Rs.19 to 9,999 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோ-வின் புதிய ரீசார்ஜ் திட்டத்தால் ஏர்டெல் அதிர்ச்சி.. முகேஷ் அம்பானி அதிரடி..\nஜியோ-வின் புதிய ரீசார்ஜ் திட்டத்தால் ஏர்டெல் அதிர்ச்சி.. முகேஷ் அம்பானி அதிரடி..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\n1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ஜியோ சோகம்..\nஅமேசானுக்குச் சவால் விடும் முகேஷ் அம்பானி.. புதிய போட்டி, புதிய திட்டம்..\nஇந்திய கிராமங்களுக்குக் குறிவைக்கும் ஜியோ.. முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்..\nஜியோவுக்கு சாதகமான முடிவினை எடுத்த ஏர்டெல்..\nஜூலை 5 புதிய சேவையை அறிமுகம் செய்யும் முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கும் ஏர்டெல்..\nமும்பை பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. எப்போ தெரியுமா..\nநாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்திருக்கும் ஜியோ தற்போது பல்வேறு புதிய ரிசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய திட்டங்களின் சிறப்பு என்னவென்றால் மிகக் குறைந்த விலை அதாவது 19 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 9,999 ரூபாய் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுகின்றவாறு ரிசார்ஜ் திட்டங்களை சந்தையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nமேலும் ஜியோ தற்போது அறிவித்துள்ள அனைத்து திட்டங்களிலும் நாடு முழுவதுமான குரல் அழைப்புகள் இலவசம். ஜியோ அதன் துவக்காலத்தில் இருந்தே அதன் ரிசார்ஜ் போக்குகளை பல முறை மாற்றி அமைத்தது.\nதற்போதைய இந்தச் செயல் போட்டி நிறுவங்களான ஏர்டெல், ஐடியா, வோடாபோன்-க்கு மிகப் பெரிய தலைவலியாகிப் போனது, இதனால் அவர்களும் போட்டிபோட்டு பல விலைகுறைப்புகளை அறிவிக்க திட்டமிட்டு வருகிறது.\nஜியோ அறிவித்துள்ள புதிய ரீசார்ஜ் பேக்குகள் பற்றிய முழுமையான விபரம் பார்ப்போம்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 0.15 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவும் 0.15 ஜிபி-ஏ ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் மொத்தம் 20 எஸ்எம்எஸ் அல்லது குறுந்தகவல் சேவையானது இந்த பேக்கில் வழங்கப்படுகின்றன. இந்த பேக் ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 0.15 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 1.05 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை, மேலும் இந்த பேக்கில் மொத்தம் 70 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த பேக் ஏழு நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தம் 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. குரல் அழைப்புகள் வரம்பற்றவை, இந்த பேக்கில் மொத்தம் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 42 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 102 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த பேக்கில் பொருந்தாது. இந்த பேக் 51 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 84 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 105 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 70 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 140 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 70 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 126 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 168 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 136 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 91 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 182 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 91 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 112 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 140 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 60 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 60 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 125 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 125 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 180 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஜியோவின் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 350 ஜிபி அதிவேக 4G தரவு வழங்குகிறது. பேக் மொத்த தரவு 350 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 360 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nஇந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 750 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 750 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 360 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.\nரூ.19 முதல் 9,999 வரை ஜியோ ரிசார்ஜ் திட்டங்கள் அறிமுகம், இனி உங்கள் சாய்ஸ்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: recharge airtel idea vodafone mukesh ambani ஜியோ முகேஷ் அம்பானி ரீசார்ஜ் ஏர்டெல் ஐடியா வோடாபோன்\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nவாஜ்பாயை பற்றி நேரு சொன்னது என்ன வாஜ்பாய் ஆட்சியைப் பிடித்த கதை\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/videocon-a47-black-price-p2Unsy.html", "date_download": "2018-08-21T23:27:02Z", "digest": "sha1:JH6AHPGY7F6FQAVCE3SRGK646GIA7LVW", "length": 20588, "nlines": 468, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிடியோகான் அ௪௭ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிடியோகான் அ௪௭ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nவிடியோகான் அ௪௭ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிடியோகான் அ௪௭ பழசக் சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nவிடியோகான் அ௪௭ பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nவிடியோகான் அ௪௭ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 5,884))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிடியோகான் அ௪௭ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விடியோகான் அ௪௭ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிடியோகான் அ௪௭ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 6 மதிப்பீடுகள்\nவிடியோகான் அ௪௭ பழசக் - விலை வரலாறு\nவிடியோகான் அ௪௭ பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 5 Inches\nடிஸ்பிலே டிபே TFT Touchscreen\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 3.2 MP\nபிராண்ட் கேமரா Yes, VGA\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 16 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\nமியூசிக் பிளேயர் Yes, AAC, MP3\nஅலெர்ட் டிப்ஸ் MP3, Vibration\nபேட்டரி சபாஸிட்டி 1800 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 5 hrs (2G)\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n3.5/5 (6 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=348", "date_download": "2018-08-21T23:06:17Z", "digest": "sha1:J3SQR6VLIFCELPN6TDELB5I7PCIM7HO3", "length": 7215, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெள்ளி 30 செப்டம்பர் 2016 17:20:02\nஇந்தியா, நியூசிலாந்து இடையிலான கொல்கத்தா 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு இன்று தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவானை குறி வைத்துத் தூக்கி விட்டது நியூசிலாந்து. முதல் வி்க்கெட்டை இழந்த நிலையில் மிகுந்த கவனத்துடன் இந்தியா ஆடி வருகிறது. இந்தியா நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எள். ராகுலுக்குப் பதில் ஷிகர் தவான் சேர்க்கப்பட்டார். கம்பீர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவானுக்கு இடம் கிடைத்தது. ஆனால் தவான் ஏமாற்றி விட்டார். ஒரே ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். அவரை குறி வைத்துத் தூக்கி விட்டார் நியூசிலாந்தின் ஹென்றி. தற்போது முரளி விஜய்யும், சட்டேஸ்வர் புஜராவும் ஆடி வருகின்றனர். முன்னதாக இந்திய அணி கேப்டன் கோஹ்லி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் 2வது மாற்றமாக உமேஷ் யாதவுக்குப் பதில் புவனேஷ் குமார் இன்று சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் காய்ச்சல் காரணமாக இன்று ஆடவில்லை. அவருக்குப் பதில் ராஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றுகிறார். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் இந்திய அணியும், ரசிகர்களும் வெற்றியைக் குறி வைத்து காத்துள்ளனர்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/q-a/page/25/", "date_download": "2018-08-21T23:23:08Z", "digest": "sha1:BZ4AJX2CYGC3WHWJID47D4XHYG3PVDBN", "length": 5800, "nlines": 86, "source_domain": "mujahidsrilanki.com", "title": "Q & A - Mujahidsrilanki", "raw_content": "\nகேள்வி பதில் – 1000 மாதங்களைவிட சிறந்தது லைலத்துல் கத்ர் என்பதன் விளக்கம் என்ன\nகேள்வி பதில் -பர்ளான நோன்புகள் விடுபட்டால் அதற்க்கான சட்டம் என்ன\nகேள்வி பதில் – குர் ஆன் எப்போது இறக்கப்பட்டது\nகேள்வி பதில் – ரமழான் அல்லாத மாதங்களில் ரசூல் (ஸல்) அவர்கள் அதிகாமாக நோன்பு நோற்ற மாதம் எது\nதாயும், தந்தையும் அர்ப்பணம் என்பதன் விளக்கம் என்ன\nபெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் இருக்கிறதா\nஉறவினர்களுக்கிடையே திருமண உறவு விவாகரத்தானால் எவ்வாறு உறவை பேணுவது \nமாதவிடை பெண்கள் பள்ளிக்கு வரலாமா\nசூனியத்தை பற்றி அஹமத் ஹதீஸின் விளக்கம் என்ன\nபெண்கள் கருப்பு நிறத்தில் தான் புர்கா அணிய வேண்டுமா\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்��்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/islamic-speech/islamic-video?start=10", "date_download": "2018-08-21T23:53:36Z", "digest": "sha1:BSNJR5TIHVB24LRVCCWBYJXPV7PYGFIP", "length": 1886, "nlines": 70, "source_domain": "muslimjamaath.in", "title": "ISLAMIC VIDEO", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nநபி ஸல் அவர்களின் வழிமுறைக்கு முறண் படும் மத்ஹப் சட்டங்கள் 29 January 2014\nஇஸ்திகாமஹ் - ஈமானில் உறுதி 29 January 2014\n72 வழி கெட்ட கூட்டங்கள் 29 January 2014\nஸுரதுல் இக்லாஸ் - பீ.ஜெ 29 January 2014\nரமளானுக்கு பின் பேண வேண்டியவை. 30 July 2015\nமுஸ்லிமின் மன நிலமையும் சிந்தனையும். 30 July 2015\nபிர்ச்சனைக்கு காரணம் அவர்களே. 30 July 2015\nபத்ருப் போரும் ரமளான் மாதமும். 30 July 2015\nகற்றவுடன் அதை செயலில் செய். 30 July 2015\nஉஹது போரின் சில நிகழ்வுகள். 30 July 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=21&sid=0f6a46f9b188a1210837e181d8051b0e", "date_download": "2018-08-22T00:14:29Z", "digest": "sha1:D7NSIWC26G66HKANGJVPCMNKRMFZOJR5", "length": 36571, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "இரசித்த கவிதைகள் (Desire Stanza) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் ந��ங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇரசித்த கவிதைகள் (Desire Stanza)\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:05 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுற்களும் மரங்களும் - ஆனந்த் கவிதைகள்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 31st, 2014, 2:16 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by அனில்குமார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதா���ம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் ��ார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்த��்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=3407925e192100e396b41ef1a7f697c5", "date_download": "2018-08-22T00:14:33Z", "digest": "sha1:U6LSV3CW2XLLBOUX2NBYB4UM3DKSO7OD", "length": 31113, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்ப��தே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29198", "date_download": "2018-08-21T23:43:31Z", "digest": "sha1:OMCSQ36K57HRGFPONOVMUTHIFKT4DHUU", "length": 7477, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "மக்களுக்கு பாதிப்பு.. பெ�", "raw_content": "\nமக்களுக்கு பாதிப்பு.. பெட்ரோல், டீசல் விலையை குறைங்களேன்.. விஜயகாந்த் கோரிக்கை\nபெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பால், சிறு தொழில்கள், நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது விலைவாசி உயர்வாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசியை குறைக்க வேண்டும்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர��வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/610", "date_download": "2018-08-21T23:28:54Z", "digest": "sha1:32WIRISITB4ARTTXDYIOV7ALMZM5N7SL", "length": 4394, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "பணமீட்ட வழியா இல்லை...?", "raw_content": "\nyarlpavanan 823 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n1 ஒருவன்: அவரு ஏன் அடிக்கடி பெயரை மாத்திறார் மற்றவன்: வேண்டிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்ப...\nஏமாந்த கறுப்பு பண முதலைகள்\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/03/blog-post_30.html", "date_download": "2018-08-22T00:20:38Z", "digest": "sha1:4LMGOOZKOSIZ6VYSHNFX7RMM7OG73QEI", "length": 26377, "nlines": 230, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': விஜயகாந்த் வாக்கு வங்கி?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசனி, 12 மார்ச், 2016\n10 ஆண்டுகளுக்கு முன், கேப்டனின் ரசிகராக இருந்த லட்சக்கணக்கான உறுப்பினர்களை நம்பித்தான், தே.மு.தி.க.,வை ஆரம்பித்தார் விஜயகாந்த்.\nதமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக கட்சி இருக்கும் என சொன்னதோடு மட்டுமல்ல; தனித்துத் தான் போட்டியிடுவோம் என அறிவித்தார்.\nபல தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டவர், கடந்த சட்டசபை தேர்தலில், கூட்ட���ி என அறிவித்து, அ.தி.மு.க.,வுடன் சென்றார். '\nஆனால், அ.தி.மு.க.,வை, மூன்றே மாதத்தில் பகைத்து வெளியேறினார்.\nஅதன்பின் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தனித்து களம் கண்டவர், மீண்டும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், தோல்வி மட்டுமல்ல; இருந்த ஓட்டு வங்கியிலும் கடும் சரிவு.\n2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 84 சட்டசபை தொகுதிகள். இதில், ஒரு சட்டசபை தொகுதியிலும், அக்கட்சி முதலிடம் பெறவில்லை.ஆறு சட்டசபை தொகுதிகளில், இரண்டாம் இடமும்; 78ல், மூன்றாவது இடமும் பிடித்தது.\nபா.ம.க., எட்டு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. ஒன்றில் வெற்றி பெற்றது. எட்டு லோக்சபா தொகுதிகளில் அடங்கிய, 48 சட்டசபை தொகுதிகளில், 4ல் முதலிடம் பிடித்தது. 11ல், இரண்டாம் இடம்; 28ல், மூன்றாம் இடம்; 5ல், நான்காம் இடம் பெற்றது. கூட்டணிக்கு தலைமை ஏற்ற, தமிழக பா.ஜ., ஒன்பது லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. அவற்றில் அடங்கிய, 54 சட்டசபை தொகுதிகளில், 7ல், முதலிடம்; 16ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.\nம.தி.மு.க., ஏழு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 42 சட்டசபை தொகுதிகள். அதில், 11ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.\nஅந்த தேர்தலில், பா.ஜ., அணியில் போட்டியிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தை பிடிப்பதில், பா.ஜ., - பா.ம.க.,வை விட, தே.மு.தி.க., பின்தங்கி இருந்ததையே, இம்முடிவுகள் காட்டுகின்றன.\n2014 மக்களவை ஓட்டு சதவீதம்\nஇனி விஜயகாந்த் கட்சியில் வேட்பாளராக நிற்க பணம் கட்டிய ஒருவரின் புலம்பல்.\n\"2016 சட்டசபை தேர்தலில் 'கேப்டன் இப்படி காலை வாருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 'தனித்து போட்டி' என ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், நாங்கள் விருப்ப மனு கொடுத்திருக்கவே மாட்டோம்; அதைத் தொடர்ந்து கட்சித் தலைமை கேட்ட பணத்தையும் கொடுத்திருக்க மாட்டோம்' என, தே.மு.தி.க., சார்பில், நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள் அனைவரும் புலம்புகின்றனர்.\nஎப்படியும், தி.மு.க., கூட்டணியில் தான் இணைவார் என எதிர்பார்த்ததோடு, அவரிடம் நேர்காணலுக்கு சென்ற கட்சியினர் அனைவரும், 'தி.மு.க., கூட்டணி தான் வேண்டும்' என, தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டோம்.\n'நல்ல முடிவாக எடுப்பேன்' என்று சொன்னார். அதை நம்பினோம்; உடனே, தேர்தல் செலவுக்கென்று, கட்சியில் விருப்ப மனு போட்டவர்களிடம், 25 முதல், 50 லட்சங்களை கட்ட சொல்லி,தலைமை வற்புறுத்தியது.\n'தி.மு.க., கூட்டணி வந்து விடும்; சீட் கிடைத்தால் வெற்றி கிட்டிவிடும்' என, பணம் கட்டினோம். இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய், தலைமைக்கு கிடைத்து விட்டது.\nஆனால், வழக்கம் போல குழப்பமாக முடிவெடுத்து விட்டார். பழையபடியே தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.\nதி.மு.க., தரப்பையும், பா.ஜ., தரப்பையும் ரகசியமாக சந்தித்த விஜயகாந்த் குடும்பத்தினர், அவர்களோடு தனித்து போட்டியிடுவது குறித்து தான் பேசினரா\nதனித்து தான் போட்டி என, முடிவெடுப்பதாக இருந்தால், அதைகட்சியினரிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டாமா\nஅப்படி சொல்லாததால் தானே, கட்சியினர் பலரும் விருப்ப மனு போட்டனர். விருப்ப மனுவுக்கு ஒரு தொகை என கிட்டத்தட்ட, 4,000 பேரிடம் வசூல் நடத்திய, தே.மு.தி.க., தலைமை, பின், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும், தேர்தல் செலவுக்கு பணம் வாங்கியது ஏன்\nவிஜயகாந்த் நேர்மையாளராக இருந்தால், அவர் யாரிடம் இருந்தும் சல்லிக்காசு கூட வாங்குவது இல்லை என, அவரது மனைவி பிரேமலதா, ராயப்பேட்டை மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், 'முழங்கியது' போல, எங்களைப் போன்ற அப்பாவிகளிடம் இருந்து பெற்ற பணத்தை அவர், நியாயமாக திருப்பித் தர வேண்டும்.\nஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த் தலைவராக இருந்து கட்சி நடத்துவதற்கு, எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான கட்சியினர், சொத்தை இழந்து, வீட்டை இழந்து, மனைவியின் தாலி செயினை விற்று கட்சிப் பணியாற்றி இருக்கிறோம்.\nகடைசியாகக் கேட்கப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பலரும், வீட்டை விற்றும் சொத்தை\nவழக்கம்போல, தன் பேச்சின் மூலம் மட்டுமல்ல;\nஎதிர்கால திட்டத்திலும் விஜயகாந்த் குழப்பினால், விளையும் பலன், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும்.\nஎனவே, லட்சக்கணக்கான பணத்தை கொடுத்ததோடு, எதிர்காலத்தையே அடமானம் வைத்திருக்கும் எங்களைப் போன்றவர்களை, விஜயகாந்த் காப்பாற்றப் போகிறாரா அல்லது ஒட்டுமொத்த கட்சியின் எதிர்காலத்தையும், குழி தோண்டிப் புதைக்கப் போகிறாரா என்பது, அவரது தீர்க்கமான முடிவில் தான் உள்ளது.\nஇவ்வாறு அவர்கள் கூறினர் அல்லது புலம்ப��னர்.\nஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் [அவர்தாமே கேப்டனை வழிநடத்துபவர்]சில குறுக்கு வழிகள் இருப்பதாக் கூறப்படுகிறது.\nஅதாவது தனித்துப் போட்டி என்று முறுக்கிக்கொண்டால் கூட்டணி பேச வரும் பாஜக,ம.ந.கூ க்களிடம் முதல்வர் பதவியையும்,அதிக இடங்களையும்,போதுமான கோடிகளையும் பெறலாம் என்பதுதான் அது.இதன் மூலம் த.மா .கா ,பச்ச முத்து கட்சிகளையும் சேர்த்து மிகப்பெரிய கூட்டணி யாக திமுக திட்டமிட்ட கூட்டனியை தனது தலைமையில் அமைத்து வெல்லலாம் என்பதுதான் அந்த வழி.\nபிரேமலதா எதிர்பார்க்கும் கோடிகள் ம.ந.கூட்டணியில் கிடைக்காது .பாஜகவில் அது வசப்படும்.\nஎனவே விஜய் காந்த் கட்சியின் பந்தா இனி பாஜகவை நோக்கியே இருக்கும்.ஆனால் ம.ந.கூ வுடன் கள்ளத் தொடர்பும் இருக்கும் .\nசரியான குழப்பமில்ல முடிவான முடிவை வேட்பு மனுத்தாக்கல் துவக்கத்தை ஒட்டித்தான் விஜயகாந்த் வாயால் பிரேமலதா சொல்லுவார்.\nஆனால் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் முன்னர் முன்னே குறிப்பிட்ட தேமுதிக வாக்கு வங்கி குறைந்துள்ளதை பாஜக சுட்டிக்காட்டவேண்டும்.\nமேலே உள்ள வாக்கு வங்கிக் குறைவு 2014 நிலை அதன் பின்னரும் விஜயகாந்த் குழப்பங்களால் வாக்கு வங்கி மேலும் சரிந்துள்ளது.\nஅதைத்தான் தற்போது வரும் கருத்துக்கணிப்புகள் காட்டி வருகின்றன.\nகீழே உள்ள படத்தையும் தேமுதிக கட்சித் தொண்டர்கள் நிலையையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.\nஇது ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒருவர் தலையை சீவ ஆரம்பிக்கும் போது எடுத்த படம்.இடம் இல்லாததால் இங்கு வெளியாகியுள்ளது.\nசாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது(1954)\nஆஸ்திரேலியாவின் வருங்கால தலைநகர் கான்பரா என அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்டது(1913)\nநியூஜெர்சி, பிரிட்டானியாவின் குடியேற்ற நாடானது(1664)\nஉங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா\nஉங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்னை 9444123456 என்ற எண்ணிர்க்கு குறுஞ்செய்தி[s .m .s ] அனுப்பவும்.\nNo record found என்று வந்தால் 1950 என்ற Toll free எண்னை தொடர்புகொண்டு உறுதிசெய்துகொள்ளவும்.\nவாக்களிப்பது நமது உரிமை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்வது மிக நல்லது.காரணம் 47 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் உண்மை வாக்காளர்கள் பெயர் அவர்கள் காலமானதை[]முன்னிட்டு காலி செய்யப்பட்டுள்ளது.நாம் க���லாவதியாகி விட்டோமா என்பதை பார்த்து தெறிந்து கொள்ளுங்கள்.\nவட மாநிலத்தில் ஒரு வீட்டுக்கு குழி தோண்டிய போது இரு பிணங்களுடன் கிடைத்த நகைகள் இவை.\nமதிப்பு 350 ₹ மில்லியன் ரூபாய்கள்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி\nஇரு பெரும் ஊழல்கள் . 1. போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nசுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை தே ச துரோகிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நாட்டின் நாலாபுறமும் எல்லா ந...\n2 017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓர...\nபன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் தயாரிப்பான கிளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் ந...\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadha...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nமீண்டும் கூடா நட்பு ஆகுமா\nம.ந.கூ+ கே .ந.கூ ,ஒரு சித்தாந்த நெருக்கடி.\n344 மருந்துகளுக்குத் தடை எதற்கு\n20 மணி நேர உழைப்பும் சில குற்றசாட்டுகளும்.\nகருணாநிதி முகநூலை வாங்கி விட்டார்\nகம்ப்யூட்டர் வைரஸ்,அறிந்து கொள்வது எப்படி \n\"கிங்\" கும் \"கிங் மேக்கர்\"களும்.\nகூட்டு மருந்து, கெட்ட மருந்து\n3 மாத வட்டி விகிதம் ,\nராஜேஷ் பிள்ளை தரும் எச்சரிக்கை\n5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு எப்படி வந்தது\n\"சிம்\" மைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு\nயாரிந்த ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்\nதில்லாலங்கடியாக எண்ணும் பேஸ்புக் .\nதிருட்டு நிரல்கள் உங்கள் அலைபேசியில் \nமார்ச் 6,தி.மு.க ,ஆட்சி மலர்ந்தது...\nஅரசுக் கல்வியைத் தூக்கிலிடும் மோடி \nஸ்டாலினை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்\nஜெயலலிதா அரசு-அதானி மெகா ஊழல்\nஜெட்லி பட்ஜெட் : சில குறிப்புகள்.\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம�� தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=300&Itemid=215&lang=ta", "date_download": "2018-08-22T00:15:17Z", "digest": "sha1:KUVPHOMOLFCTS2PK4TX7JO6WFNMYRSTO", "length": 11843, "nlines": 94, "source_domain": "www.immigration.gov.lk", "title": "இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம் வீசா சேவைகள் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\nஇராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு கீழ்க் காட்டப்பட்ட அட்டவணையில் காட்டப்பட்ட நாடுகளுக்கு உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொள்ளும் போது வருகை தரும் போதே இலவச வீசாக்களை (on arrival gratis visa) பெற்றுக் கொள்ள முடியும்.\nநாடு கடவுச்சீட்டு வகை வீசா காலம்\nவியட்நாம் சோசலிசக் குடியரவு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 90 நாட்கள்\nகியுபா குடியரசு இராஜந்தந்திர 90 நாட்கள்\nஇந்தோனேசியா குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை\nமியன்மார் சங்கம் இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்\nபாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்\nபிரேசில் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 90 நாட்கள்\nசிலீ குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 90 நாட்கள்\nஷிஷெல்ஸ் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான ஒவ்வொரு பயணத்திற்கும் 60 நாட்கள் கிடைப்பதுடன், இதனை 90 நாட்கள் வரை நீடித்துக் கொள்ளலாம்\nமக்கள் சீனக் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ, சேவை மற்றும் அரச நடவடிக்கைகள் 30 நாட்கள்\nதாய்லாந்து இராச்சியம் இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 90 நாட்கள்\nகென்யா குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்\nபெலரஸ் குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்\nஈரான் இஸ்லாமியக் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்\nமாலைத்தீவுகள் குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான 90 நாட்கள் வரை வீசா கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது\nஇராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான\nஇந்திய குடியரசு இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்\nரஷ்யா குடியரசு இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை 30 நாட்கள்\nஇராஜந்தந்திர, உத்தியோகபூர்வ / சேவை\nஎந்தவொரு 180 நாள் காலப்பகுதிக்குள்ளும் 90 நாட்களுக்கு மேற்படாத\nஹொங்கொங் விசேட நிருவாக வலயம் (HKSAR) ஹொங்கொங் விசேட நிருவாக வலயத்தைச் (HKSAR) சேர்ந்த செல்லுபடியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் 30 நாட்கள்\nகசகஸ்தான் குடியரசு இராஜந்தந்திர மற்றும் சேவை 30 நாட்கள்\nருமேனியா குடியரசு இராஜந்தந்திர 30 நாட்கள்\nபங்களாதேஷ் இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ 30 நாட்கள்\nஎந்தவொரு 180 நாள் காலப்பகுதிக்குள்ளும் 90 நாட்களுக்கு மேற்படாத\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\nஉதவிக் கட்டுப்பாட்டாளர் (திணைக்கள) பதவி வெற்றிடங்களுக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்களைக் கோருதல்\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\n2017.12.29 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களத்தின் நிதி நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால், நண்பகல் 12.00 மணிக்குப் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தனது தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக ISO 9001:2008 / SLS ISO 9001:2008 தர சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n(சான்றிதழ் இல. QSC 07283)\nஎழுத்துரிமை © 2018 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/11.html", "date_download": "2018-08-21T23:23:28Z", "digest": "sha1:M2IJWKYXOEV4HZUMWDID7KZCGJRSCRT3", "length": 7821, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்த 11 வயது சிறுவன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அ��ிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்த 11 வயது சிறுவன்\nவலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்த 11 வயது சிறுவன்\nஅமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த தனது தாய்க்கு 11 வயது மகன் பிரசவம் பார்த்து தாய் மற்றும் தனது தம்பியின் உயிரைக் காத்துள்ளான்.\nஜோர்ஜியாவிலுள்ள மரியேட்டா பகுதியைச் சேர்ந்த கென்யார்டா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.\nஇவருக்கு குறிப்பிடப்பட்டிருந்த திகதிக்கு முன்னதாகவே திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.\nஇதையடுத்து, பிரசவ வலியால் தாய் கதறிக்கொண்டிருப்பதைக் கண்ட அவரின் 11 வயது மகன் ஜேம்ஸ் டியூக்ஸ் உடனடியாக ஓடிச்சென்று கென்யார்ட்டாவின் சுகப்பிரசவத்திற்கு உதவியதோடு மட்டுமின்றி, அவசர சிகிச்சை மையத்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளான்.\nஅவசர சிகிச்சைப் பிரிவினர் வழங்கிய அறிவுரைப்படி குழந்தையின் வாய் மற்றும் மூக்குப் பகுதியைத் துடைத்துவிட்டு கதகதப்பான துணியில் சுற்றிக் கிடத்தி வைத்துள்ளான்.\nவிரைவில் வந்துசேர்ந்த மருத்துவர்கள் தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஎன் மகன் தைரியமானவன். வலியாலும், வேதனையாலும் நான் துடித்தபோது அவன் சற்றும் மனம் தளராமல் அந்த சூழ்நிலையை மிக சரியாகக் கையாண்டான். அவனைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன்.\nஇந்நிலையில், தனது தாய்க்குப் பிரசவம் பார்த்த அந்த சிறுவனை அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/blog-post_38.html", "date_download": "2018-08-21T23:25:00Z", "digest": "sha1:P6CUVOHE73A2ORVNA6H6QLXISP2IKYQ3", "length": 8142, "nlines": 109, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பாரதியே வருவாயா சரஸ்வதிராசேந்திரன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest கவிதைகள் பாரதியே வருவாயா சரஸ்வதிராசேந்திரன்\nஉன் பாக்களையும் பாடுகிறோம் எப்படி\nபாருக்குள்ளே நல்ல நாடு--- எங்கள்\n(bar)பார் அது நாடு ,என்று\nகுடும்பம் இரண்டு பட்டால் இங்கு வாழ்வு--அது\nஜாதி ,மதங்களில் அரசியல் செய்வார் --அவர்\nஜென்மம் எடுத்ததே அதற்காகத்தான் தேசத்தில்\nஎங்கும் ஊழல் என்பதே பேச்சு ---- நாங்கள்\nஓடி விளையாடி காலை உடைச்சுக்காதேபாப்பா-- நீ\nகாக்கை குருவி எங்கள் ஜாதி அதனால்தான்\nஎங்க ளைப் போல் செல் போன் டவரிலேயே\nநீ கண்ட கனவு நினைவாயிற்று\nஉன் பாட்டுத் திறத்தால் அக்கிரமம் கண்டு\nவீரம் வருகிறது ஆனால் அந்த வீரம்\nஆனாலும் உன்னை நாங்கள் மறக்கவில்லை\nஉன் நினைவு நாளன்று விழா எடுத்து\nஉன் புகழ் பாடுகிறோம்,பாரதி உன்னை நாங்கள்\nமறுபடி நீ வந்துதான் இந்த நாட்டுக்கேணியில்தூர்\nஎடுத்து சுதந்திரத்தின் அர்த்தத்தை விளக்கவேண்டும்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:28:25Z", "digest": "sha1:OV25DHOPJTTNUTKUZSO6WOBWXFFOF3SP", "length": 5376, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் கிரீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் கிரீன் (Jon Green , பிறப்பு: சனவரி 15, 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2002 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் கிரீன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 20, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/09/paypal-1.html", "date_download": "2018-08-21T23:13:57Z", "digest": "sha1:X3TFVSY4JFB7WHNG7Y2EFDTENNWTD6ZA", "length": 10872, "nlines": 118, "source_domain": "www.tamilcc.com", "title": "PayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1", "raw_content": "\nPayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1\nவழமை போல பெரிதாக பதிவுகளை தர முடிவதில்லை. அண்மையில் CIMA Exam ஒன்றுக்கு நண்பர் ஒருவர் பணம் செலுத்த முற்பட்ட போதும் USA University ஒன்றுக்கு பணம் செலுத்த முயன்ற போதும் Paypal பற்றி இலங்கையர்கள் இன்னும் பெரிதாக அறியவில்லை என்று தெரிந்தது. அண்மையில் களனி பல்கலைக்கழகத்துக்கு போன போதும் Paypal இனை விளம்பரப்படுத்தி இயங்கும் கடை ஒன்றை கண்டேன். எவ்வளவு தூரத்துக்கு மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் இப்பதிவில் ஓரளவுக்காவது Pay pal பற்றிய தெளிவை ஏற்படுத்த முயற்சிக்கிறேன்.\nஇலங்கையில் வசிக்கும் Paypal சேவையை பயன்படுத்த விரும்பும் தொழில்நுட்ப விரும்பிகளை மையப்படுத்தி எழுதப்படுகிறது. இங்கு கூறப்படும் நடைமுறைகள், சேவைகள் அனைத்தும் இலங்கை உள்நாட்டு வங்கிகளுக்கும் நாணய சட்டங்களுக்கும் அமைவாக பதியப்படுகிறது. முடிந்தவரை இப்பதிவு சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்குமாறு எழுதப்பட்டுகிறது.\nசுருங்க சொன்னால் உலகம் முழுவதும் நாட்டுக்கு நாடு நிறுவனத்து நிறுவனம் பணத்தை பரிமாற்ற உதவும் சேவை. இணையத்தில் பொருள் வாங்குது என்றாலும் சரி, உறவினருக்கு அனுப்புவது என்றாலும் சரி Paypal தான் எப்போது சிறந்தது. சிங்கப்பூரில் இதன் தலைமையகத்தை கொண்ட இதன் தளம் அமெரிக்காவில் உள்ளது. இன்று Ebay போன்ற சேவைகளுடன் இறுக பிணைக்கப்பட்டு விட்டது.\nPaypal இன் சிறப்பு என்ன\nஇதன் சிறப்பே பாதுகாப்பும் நம்பிக்கையும் ஆகும். தனிநபர் பாவனைக்கு இலவசமாக கிடைக்கிறது. வர்த்தக நடவடிக்கைகளில் வாங்குபவருக்கு பாதுகாப்பளிக்கிறது. தகுந்த காரணங்களுடன் Refund பெறும் வசதி என பல நன்மைகளை பாவனையாளுக்கு வழங்குகிறது. அதே போல Developers க்கு API வசதிகளை மிகுந்த பாதுகாப்புடன் வழங்கி கொண்டிருக்கிறது.\nPaypal இன் முக்கியம் என்ன\nநேரடியாக Visa, Master கார்ட் மூலம் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவற்றில் எந்த பற்றுசீட்டுக்களும் நமக்கு கிடைப்பதில்லை. நேரடியாக பணம் பரிமாற்றிய வங்கி மூலமே நீண்ட அலைச்சலின் பின்னர் விவரங்களை பெற முடியும்.\nஆனால் paypal ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் மின்னஞ்சல் மூலம் அறிக்கைகளை அனுப்பிக்கொள்ளும்.\nஇலங்கை ஜனாதிபதியின் மேலே உள்ள கீச்சு மூலம் ஓரளவு விளங்கி இருக்கும்.\nNolimit இல் ஆடை வாங்கினாலும் Ebay இல் செருப்பு வாங்கினாலும் 'Odel' இல் அது வாங்கினாலும் சரி paypal தேவை.\nஇலங்கையருக்கான Paypal செயற்படுத்தும் நடவடிக்கை படிமுறைகள்\nஇதுவரை உங்களிடம், Paypal கணக்கு இல்லை என்றால் முதலில் ஆரம்பித்து கொள்ளுங்கள். அத்துடன் HNB / Commercial Bank இலும் கணக்கை ஆரம்பித்து Debit Card ஒன்றை பெற்று கொள்ளுங்கள் (ATM card டை தான் சொல்கிறேன்)\nஇவை ரெண்டும் இருந்தால் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்ற அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூக...\nஆபிரிக்காவின் ஸ்சுவாசிலாந்து நாட்டின் இயற்கையை Goo...\nஇணையத்தில் இருந்து தரமான (தமிழ்) திரைப்படங்களை தரவ...\nவிரைவான கார்களின் சக்கரங்கள் பின்புறமாக சுற்றுவது ...\nPayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1\nகூகிள் மூலம் சார்ல்ஸ் டார்வின் வாழ்ந்த உயிர்பல்வகை...\nஉலகின் உயிரியல் பூங்காக்களை கூகிள் Streetview இல் ...\n9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்ற...\nGoogle+ அறிமுகப்படுத்தும் Embedded Posts\nநீங்கள் ஹாக்கர்களின் Victim ஆக இருக்கிறீர்களா\nமிகப்பெரும் resolution கொண்ட கேமரா மற்றும் பல : தொ...\nவாக்கிய பஞ��சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:29:23Z", "digest": "sha1:UL4F2AQIUJ3CULDUW47DRSSKW3UTFS36", "length": 6560, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "கடலுக்கடியில் ஒரு உலகம்! – காணொளியில் பாருங்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nகடலுக்கடியில் ஒரு உலகம் இருக்கக்கூடும் என பல ஆய்வாளர்கள் கூறி வருகின்றார்கள். நிலவைத் தொட்ட மனிதன் இன்று வரை ஆழ்கடலைத் தொட்டது இல்லை.\nஅப்படியான ஓர் ஆழ்கடலில் உள்ள காடு காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு வேறோர் உலகம் போன்று காட்சி தருகின்றது இந்தக் காடு…\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎசல பெரஹராவின் ரந்தோலி பெரஹார இன்று\nகண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல வைபவத்தின் ரந்தோலி பெரஹர இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகின்றது. இன்\nபூமி வெப்பமடைதல், காடழிப்பு, காற்று, நீர், நிலம் மாசடைதல் என பூமியின் அழிவு எப்போதோ ஆரம்பித்துவிட்டத\nநாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய ஒளிப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nஇதய நோய் வருவதை முன்கூட்டியே அறிய புதிய தொழில்நுட்பம்\nதொழில்நுட்ப சந்தையில் வெளிவரும் ஒவ்வொரு சிறுசிறு அறிவிப்பும் என்றோ ஒருநாள் மிகப்பெரும் மாற்றத்தையும்\nநிலைமாறுகால நீதியை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம், 13ஆம் திகதி\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விள���ம்பில் இந்திய அணி\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:22:23Z", "digest": "sha1:45KKYVQNLBFB2FB4NY2X3GTZEDQYMTIB", "length": 7933, "nlines": 93, "source_domain": "mujahidsrilanki.com", "title": "நவீனபிரச்சனைகள் - Mujahidsrilanki", "raw_content": "\nஏகத்துவம் எதிர்நோக்கும் நவீன சவால்களும் தீர்வுகளும் | Bahrain.\nஎழுச்சி மாநாடு 5 ஜனவரி 2018 பஹ்ரைன் ஏகத்துவம் எதிர்நோக்கும் நவீன சவால்களும் � ...\nஅமெரிக்கா, வேகஸ் நகரில் இடம்பெற்ற கோர தாக்குதல் நிகழ்வின் பிண்ணணியில் உள்ளவர்கள் யார்\nஅமெரிக்கா, வேகஸ் நகரில் இடம்பெற்ற கோர தாக்குதல் நிகழ்வின் பிண்ணணியில் உள� ...\nமக்கா ஹரத்தில் நிலத்திலிருந்து இரத்தம் கக்கப்படுவது உண்மையா\nமக்கா ஹரத்தில் நிலத்திலிருந்து இரத்தம் கக்கப்படுவது உண்மையா\nதஃவா களத்தில் மீடியாவின் முக்கியத்துவம்.\nஜுபைல் தஃவா நிலையம் NMD சார்பாக தஃவா உதவியாளர்களுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி ...\nமுறையாக Tax கட்ட முன்வரும் போது அநியாயம் இழைக்கப்பட்டால் என்ன செய்வது\nகேள்வி இல: 0015 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\nரோஹிங்யா முஸ்லிம்களின் நிலையும் முஸ்லிம் மீடியாக்களின் இரட்டை முகமும்┇ஜும்ஆ உரை 8-9-2017┇Puttalam.\nஜுமுஆ உரை நிகழ்த்தியவர்; அஷ்ஷெய்க் முஜாஹித் பின் ரஸீன். காலம்: 8-9-2017 வெள்ளிக் ...\nநோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள்┇பெருநாள் உரை┇01-09-2017\nமீடியாவும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அமானிதமும்┇DhulQadah1438┇DammamKSA┇Jumua.\nகொள்கை பிளவுகளுக்கும் அந்நிய சவால்களுக்கும் மத்தியில் முஸ்லிம் சமூகம்-1┇DhulQadah1438┇JubailKSA.\nமாதாந்திர பயான் நிகழ்ச்சி கொள்கை பிளவுகளுக்கும் அந்நிய சவால்களுக்கும் ம� ...\nமஸ்ஜி��் அல் அக்ஸாவில் தற்போது நடப்பது என்ன\nஅல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மா� ...\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=349", "date_download": "2018-08-21T23:04:54Z", "digest": "sha1:M6HIKJXDZC2WGZ76MBTFVLDB7OEFAGJ3", "length": 5913, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமீண்டும் பிரியும் அனுஷ்கா- கோஹ்லி\nவெள்ளி 30 செப்டம்பர் 2016 17:21:45\nகாதல் பறவைகளாக வலம்வந்த அனுஷ்காவும், கோஹ்லியும் பிரியப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். சில காலம் முன்பு இருவர் காதலுக்குமிடையே விரிசல் ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் தான் ஒன்று சேர்ந்தார்கள். இதைத் தொடர்ந்து, அனுஷ்கா ஷாருக்கானுடன் தி ரிங் படத்திலும், கோஹ்லி கிரிக்கெட் போட்டிகளிலும் பிசியாக உள்ளனர். இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்த கோஹ்லிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மீண்டும் காதலில் விரிசல் விழுந்துள்ளதாம், இப்படி தினமும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட பிரிந்துவிடுவது மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=f2dcf662b1fe65db7b8c5a409c2f5d11", "date_download": "2018-08-22T00:17:54Z", "digest": "sha1:PAJOBJXNWTLN7RAIHRIYYAME4VGHCQZQ", "length": 35071, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்ம���றையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby க���ூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 ப���ப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=354162e9ecd8553338d5715fdd9be53c", "date_download": "2018-08-22T00:18:01Z", "digest": "sha1:RYKNBBOJILNCWEIQ6F6ZJXZ7YFSZXY55", "length": 30556, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூ���்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சள��ில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணி��ளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆக��்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/1378-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE.html", "date_download": "2018-08-21T23:18:40Z", "digest": "sha1:A7PKY4WCUVJ7XU5XTYWYELFDBT73HKI5", "length": 21054, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "கடன் தொல்லையால் குடும்பமே ரயில் முன் பாய்ந்து தற்கொலை - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது ம��ணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு உள்ளூர் செய்திகள் கடன் தொல்லையால் குடும்பமே ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nகடன் தொல்லையால் குடும்பமே ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nசென்னை: கடன் தொல்லை காரணமாக, கட்டுமானத் தொழில் ஒப்பந்ததாரர���, குடும்பத்துடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த குமரன் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவர் ரூ. 50 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கித் தவித்துள்ளார். கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, குமரன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதற்காக பூச்சிக் கொல்லி மருந்து வாங்கி வந்து, தன் குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்றுள்ளார். பூச்சி மருந்து குடித்து காப்பாற்றப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று எண்ணி, அந்த முடிவைக் கைவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த எண்ணத்துடன் நேற்று மாலை 4.30க்கு அங்குள்ள ரயில்வே இருப்புப்பாதையில் தனது குடும்பத்தினருடன் ரயில் முன் பாய குமரன் காத்துக் கிடந்து, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன் திடீரென தனது மனைவி மாலதி, மகள் மோனிகா (15), மகன் கணேஷ் (6) ஆகியோருடன் பாய்ந்துள்ளார். இதில் கணேஷ் மட்டும் அதிர்ஷ்டவசமாக பலத்த உயிர் தப்பியுள்ளார். மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமுந்தைய செய்திஉடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா விவகாரம்: 4 பேர் கைது\nஅடுத்த செய்திஇன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைப்பு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் - 21 - செவ்வாய்கிழமை| இன்றைய ராசி பலன்கள்\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:28:19Z", "digest": "sha1:UJ6IJ5KKEHLYS5UVAGOANUDKGLYE6P3R", "length": 7710, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "டக்ளஸ் ஜார்டீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு அக்டோபர் 23, 1900(1900-10-23)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 235) சூன் 23, 1928: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசித் தேர்வு பிப்ரவரி 10, 1934: எ இந்தியா\nதுடுப்பாட்ட சராசரி 48.00 46.83\nஅதியுயர் புள்ளி 127 214\nபந்துவீச்சு சராசரி n/a 31.10\n5 விக்/இன்னிங்ஸ் 0 1\n10 விக்/ஆட்டம் 0 0\nசிறந்த பந்துவீச்சு 0/10 6/28\nமே 17, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nடக்ளஸ் ஜார்டீன் (Douglas Jardine), பிறப்பு: அக்டோபர் 23 1900, இறப்பு: சூன் 18 1958) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 262 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1928 - 1934 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். இங்கிலாந்து தேசிய அணியின் தலைவராக 1931 - 1933/34 ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக��கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandravathanaa.blogspot.com/2004/02/blog-post_02.html", "date_download": "2018-08-21T23:07:21Z", "digest": "sha1:5VOTXIWQ2GYNBCEFKOWUXZ4JL66GK2QC", "length": 31032, "nlines": 183, "source_domain": "chandravathanaa.blogspot.com", "title": "சிறுகதைகள்: இரை", "raw_content": "\nஇன்றைய விடியலில் வானம் சற்றுத் தெளிவாய் இருப்பதுபோலத் தோன்றியது. பூமியைக் குளிரவைத்து திருப்திப் பட்டதோ என்னவோ கொட்டும் மழை நின்று மெல்லிய தூறல்கள் மட்டும் ஆங்காங்கே நனைந்துபோன பூமி குளிர்காயவென சூரியன் முகிற்போர்வையை விலக்கத் தொடங்கியிருந்தது. நான் மெதுவாக எனது வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கின்றேன்.\nவானமும் பூமியும் புதிதாகப் பிறந்ததுபோல் இருந்தது. நான் வாழும் இந்த வனாந்தரம் அழுக்குகள் நீங்கக் குளித்திருந்தது. 'ஓ என்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே. நான்தான் நாதன்' பாம்புகள் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த நான்கு நாட்களாகப் பெய்த அடைமழை என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. இப்போது பசி என் வயிற்றைக் கிள்ளுகின்றது. மழை மறுபடி தொடங்குமோ, என்னவோ நான் அதற்கிடையில் என் வயிற்றை நிரப்பியாக வேண்டும். என் புற்றிலிருந்து வெளியே வருகின்றேன். அப்பப்பா, இந்தத் தரை எப்படி ஜில்லென்றிருக்கிறது குளிர்ந்த காற்று என் முகத்தில் உரச, என்னைப் புது உற்சாகம் தொற்றிக்கொள்ளுகின்றது. விரைவாக ஊர்ந்து என் இரையைத் தேடிப்போய்க் கொண்டிருக்கிறேன்.\nஇளங்காலை சூரியன் மெதுவாக என் இமைகளைத் தட்டியபோதுதான் விடிந்தது எனக்குப் புரிந்தது. அடடே இன்று வானம் சற்று வெளிறி இருக்கிறதே. நான் மெதுவாக எழுந்து சோம்பல் முறித்துக்கொள்கின்றேன். ஒருதடவை என் உடம்பை உலுப்பி உதறும்போது உரோமங்கள் சில்லிட்டு மீண்டும் அடங்குகின்றது. ஒட்டிப்போன எனது வயிற்றைப் பார்க்கிறேன். சே. சரியாகச் சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது. எப்படியும் வயிற்றை நிரப்பியாகவேண்டும். நான் வழக்கமாகச் சாப்பிடும் சாப்பாட்டுக் கடைப்பக்கம் போகிறேன். ம் கூம் யாரையும் அங்கு காணவில்லை. மெதுவாகக் குரலை உயர்த்தி 'வள் வள்.' என சத்தமிடுகிறேன். இனி யாராவது சாப்பிட வந்து அவர்கள் போடும் எச்சில் இலை விழும்வரை என் வயிற்றுக்குப் பொறுமையில்லை. ஊர்மனைக்குச் செல்வோம் எனத் தீர்மானித்தபடி செல்கிறேன். என்னைப்பற்றிய விபரத்திலிருந்து என்னைப் புரிந்துகொள்வீர்கள்தானே.\nம்.. ஆம்.. ஆ எனது கடைசிக் குழந்தையின் வீரிட்டு அழுத குரல்கேட்டு விழித்து எழுகிறேன். என்னருகில் வாடிய முகத்துடன் என் மனைவி. அவள் மடியில் எனது கடைக்குட்டி. அவனது அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள் அவள். பாவம் அவளுடைய சமாதானம் ஒன்றும் எடுபடவில்லை. பசியால் அழும் குழந்தைக்கு என்ன சமாதானம் சொன்னால் கேட்கும் அவள் இயலாமையுடன் என்னைப்பார்க்க கசிந்த என் கண்களை வேறு ஓர் பக்கம் திருப்பிக்கொள்கிறேன். எனது ஆறு வயது மகனும், நான்கு வயது மகளும் குளிருக்கு அடக்கமாக, பழைய சேலையைப் போர்த்தி அதே பாயில் சுருண்டிருந்தார்கள். தூங்கும் அவர்களது முகத்திலும் அப்பட்டமாகப் பசிக்களை. சொந்த மண்ணைவிட்டு நீங்கிய கணத்திலிருந்து பசிக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், இந்தப் பிஞ்சுகள். சோர்வுடன் எழுந்து நிற்கிறேன். எனது உடம்பிலும் தளர்ச்சி, முற்றத்திலிருந்த பானையிலிருந்து நீரைமொண்டு எனது முகத்தை அலம்பிக் கொள்கிறேன். உள்ளே வந்து மேற்சட்டை போட்டுக்கொண்டு எனது விறகு கட்டும் சைக்கிளை எடுக்கிறேன். 'கொஞ்சம் இடைவெளிவிட்டிருக்கு இதற்கிடையில் போய் ஏதேனும் விறகு கட்டி வித்திட்டு வாறன் என்ன' என்று கூறி மனைவியிடம் விடைபெறுகிறேன். அவள் என் கண்களை ஆழமாகப் பார்த்தவாறே 'கவனம் நீங்களும் இரண்டு நாளாய் வடிவாய் சாப்பிடேல' என்றாள். அவள் குரல் கம்மியது, விழியில் நீர் திரையிட்டது. 'அட நாங்கள் அனுபவிக்காததே, நீ கவலைப்படாதே' அவளைச் சமாதானப்படுத்திவிட்டு சைக்கிளில் ஏறுகிறேன்.\nநானும் ஊர்ந்து ஊர்ந்து இரைக்காக அலைந்து களைத்துவிட்டேன். ம். ஒரு சிறு புழுக்கூட என் கண்களில் அகப்படவில்லை. பசியால் என் கண்கள் பஞ்சடைகின்றது. இனி ஏதாவது இரை என்னைத்தேடி வரும்வரை இந்த மரத்தில் இருந்தபடியே ஒரு குட்டித்தூக்கம் போடுவோம் என்று நினைத்தபடியே பாதையோரமாக உள்ள இந்த மரத்தில் படுத்திருக்கிறேன். தூக்கமும்வரவில்லை. என் பாம்புச் செவியை நீட்டியபடியே ஒரு இரையின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.\nஊர்மனையாவும் குளிரிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக இப்போதுதான் மனிதத் தலைகள் தெரிகின்றது. எந்த வீட்டிலிருந்தாவது புகைவராதா என்று ஏக்கத்துடன் அலைகிறேன். கடவுளே என் வயிறு கொதித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், என் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்தும் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன், இடையிடையே குலைத்தவாறு.\nஎன்னால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை, என்றுமில்லாதவாறு ஒரு பலவீனம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. இருப்பினும் பசியால் வாடும் என் குழந்தைகளின் முகமே என் சிந்தையில் இருந்தபடியால் எனது சோர்வைப் பொருட்படுத்தாது விரைகிறேன். பின்னாலுள்ள கத்தி, கோடரி, கயிறு என்பன இப்போது எனக்குப் பலத்த சுமையாக இருக்கிறது. கடவுளே எப்படித்தான் விறகு கட்டப்போகிறேனோலு} ஒருவாறு காட்டை அடைந்துவிட்டேன். சைக்கிளைவிட்டு இறங்கி காட்டிற்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் விரைந்து கொண்டிருக்கிறேன். பாதையோரமாக சற்றுத்தள்ளி இருந்த ஒரு காய்ந்த மரம் என் கண்களில் படுகிறது. அதனருகே சென்று வெட்டத் தொடங்குகிறேன். காய்ந்த மரம்தான் இருப்பினும் தண்ணீர் ஊறி இருப்பதால் வெட்டக் கஸ்டப்படுகிறேன். இப்போதைக்கு இது போதும் வெட்டிய விறகுக் கட்டைகளை சைக்கிளில் ஏற்றிக் கட்டுகிறேன். சுமையுடன் சைக்கிளை உருட்டுவது மிகக் கஸ்டமாக இருக்கிறது. என் உடலிலிருந்து இந்தக் குளிரிலும் வியர்வை ஆறாகப்பெருக்கெடுக்கிறது. ஆழமான மூச்சுகள் எடுத்தவாறே வீதிக்கு வருகிறேன். மனதில் ஒரு திருப்தி மெதுவாக வீதியில் சைக்கிளை மிதிக்கிறேன்.\nஉர்.. ஊ ல். அட கடவுளே வானத்தில் ஒரு பெரிய இயந்திரக் கழுகு சுற்றத் தொடங்கியிருந்தது. எனக்கு ஒருபுறம் கோபமும், ஒருபுறம் வேதனையாகவும் இருந்தது. மழைவிட்ட சிறிது நேரத்தில்கூட வந்துவிட்டானே பாவி என்று மனதிற்குள் சபித்தவாறே சைக்கிளை பாதையோரமாக இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் தேடி விரைகிறேன்.\nஇரைக்காக நான் காத்திருந்தபோது, விண்ணில் ஒரு சத்தம். அட மனிதர்களைக் கொல்லும் இயந்திரக் கழுகு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. ஒரு விறகு வெட்டி பயத்துடனே தனது சைக்கிளை நான் இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் நோக்கி விரைய, நான் அலுப்புடன் கண்களை நாலாபுறமும் சுழற்றியபோது அது எனது கண்களில் படுகிறது. அட, எனக்குச் சற்று அதிஸ்டம் இருக்கிறது போலிருக்கிறதோ விறுவிறுவென மரத்திலிருந்து இறங்கி அங்கு விரைகிறேன்; ஆம் அந்த விறகுவெட்டியின் சை��்கிளில் இருந்த விறகின் பட்டையில் சில தவளைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவை பொய்க்கோலம் பூண்டிருந்தாலும், எனது இரையை நான் அறியமாட்டேனா என்ன விறுவிறுவென மரத்திலிருந்து இறங்கி அங்கு விரைகிறேன்; ஆம் அந்த விறகுவெட்டியின் சைக்கிளில் இருந்த விறகின் பட்டையில் சில தவளைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவை பொய்க்கோலம் பூண்டிருந்தாலும், எனது இரையை நான் அறியமாட்டேனா என்ன ஆவலுடன் விறகுக்கட்டில் புகுந்து ஆவலுடன் அவற்றை வேட்டையாடத் தொடங்குகிறேன்.\nஎனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உடல் தளர்ந்து கண்கள் இருட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் இப்போது திட்டுத்திட்டாக நீலம். பறவைகள் ஆரவாரித்தபடியே பறந்து கொண்டிருந்தது. பூக்கள் எல்லாம் குளித்து முடிந்து காற்றில் தலை துவட்டிக்கொண்டிருந்தது. ஆனால் நான் இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. வயிற்றுக்கு விருந்து இல்லாதபோது புலனுக்கு விருந்து இருந்தென்ன விட்டென்ன தெருவில் மூலையில் கிடக்கும் குப்பை மேடுகளை ஆராய்ந்தபடியே ஓடிக்கொண்டிருக்கிறேன்.\nஅப்பாடா எனக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. மிகத்தூரத்தில் எங்கோ குண்டுகளை உமிழ்ந்துவிட்டு அந்த விண் அரக்கன் போய்விட்டான். நான் எனது மறைவிடத்தைவிட்டு வெளியே வருகிறேன். மீண்டும் எனது குழந்தைகளின் முகம் என் நினைவில் வரவே, புதுவேகத்துடன் சைக்கிளை எடுத்து மிதிக்கத் தொடங்குகின்றேன். சற்று நேரத்திற்கெல்லாம் விறகுச் சிராய் போலும் என் முதுகில் குத்தியது. சீ. என்ன இது என்று முதுகை நெளித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன். சிறிது தூரம் பயணித்த பின்னர் மீண்டும் அதே சிராய் குத்தியது. எனக்கு எரிச்சலாக வந்தது. நான் சைக்கிளைச் சாத்திவிட்டு, மறைவிடத்தில் ஒதுங்கியபோது கட்டுத் தளர்ந்துவிட்டது போலும் திரும்பவும் நிறுத்தி இறுக்கிக் கட்டலாம் என்று யோசித்தேன்.\nஇன்னும் கொஞ்சத்தூரம்தானே அதற் கிடையில் என்ன நடந்துவிடப்போகிறது என்று தொடர்ந்தும் போய்க்கொண்டு இருக்கிறேன். சற்றைக்கெல்லாம் அதே சிராய் மீண்டும் சற்று வேகத்துடன் குத்தியது. சரி இனியும் தாங்காது இறங்கி யோசித்தபோது, கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெண் என்னைக் கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஒருவாறு சமாளித்தபடியே சைக்கிளை அ���ளருகே கொண்டு செல்கிறேன். என்ன விலை என்று விறகைப் பார்த்துக் கேட்கிறாள். எழுபத்தைந்து ரூபாய் என்றேன். ஐம்பது ரூபாய்தான் தருவேன் சரியா எனக் கேட்டாள். நான் இப்போது அவளுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை. அத்துடன், இந்த மழைநேரம் அதிக தூரம் போகவும் முடியாது; சரி என்று சொல்லிவிட்டு விறகைப் பறித்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டேன்.\nஅப்பாடா. இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது. நான் தவளை வேட்டை நடத்தி முடிக்கும் கணத்தில் அந்த விறகுவெட்டி மீண்டும் சைக்களை எடுத்து ஓடத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிது நேரம் விறகுக்கட்டின்மேலும் கீழுமாக ஓடித்திரிந்தேன். எனக்கு உடனடியாக கீழே இறங்கவேண்டும் போல் இருந்தது. வயிறு நிரம்பியிருந்ததால் மேலிருந்து கீழே குதிக்கவும் விரும்பவில்லை. அந்த விறகுவெட்டி சைக்கிளை நிறுத்துவான் எனக் காத்திருந்தேன். ம் கூம் அவன் நிறுத்தவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது. மெதுவாக என் நாக்கால் அவனைத் தீண்டினேன். ஆனால், அவனோ என்னை சட்டை செய்யாது தொடர்ந்தும் ஓடிக்கொண்டு இருந்தான். இது என் கோபத்தை அதிகரித்தது. எனவே மீண்டும் சற்று தீண்டினேன். அவன் இந்த முறை மெதுவாக திரும்பிப் பார்த்துவிட்டு ஒருகையால் சரிந்திருந்த விறகுக்கட்டை சரிசெய்துவிட்டு, மீண்டும் ஏதோ வெறிபிடித்தவன் போல் ஓடத்தொடங்கினான். என்கோபம் உச்சத்திற்கு ஏறியது. எனது பலமெல்லாம் திரட்டி வேகமாக தீண்டினேன். இந்தமுறை அவன் இறங்க உத்தேசித்திருக்க வேண்டும். சைக்கிளின் வேகத்தை குறைத்தான். ஆனால், அதேநேரம் ஒரு பெண் அவனை மறித்ததால் அவ விடம் சென்றபின்னரேயே நிறுத்தினான். நான் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன். அப்பாடா சைக்கிள் ஒருமாதிரி நின்றது. அவன் அந்தப் பெண்ணுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தபோதே நான் வேகமாக நழுவி விடுகிறேன்.\nநாய் அலைச்சல் என்று இதைத்தான் சொல்வார்களோ.. இதுபோல எந்த ஒரு நாளும் நான் அலைந்ததில்லை. என் கால்கள் நிற்கச் சொல்லிக் கெஞ்சியது. என் வயிறு ஓடச்சொல்லி மன்றாடியது. நான் இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டு இருந்தேன். நான் தளர்ந்துபோய் அலைந்து கொண்டு இருந்தேன். அட அப்போதுதான் அது என் கண்களில் பட்டது. பாதையோரமாக விழுந்து கிடந்தது. ஆம் அது ஒரு பாண்பொதி ஆவலுடன் அதைத் தின்���ு என் வயிற்றை நிரப்பிக்கொள்கிறேன். வயிறு நிரம்பிய களிப்பில் நான் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.\nஅந்தப் பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மிகவேகமாக விரைகிறேன். எனக்கு இப்போது நன்றாகத் தலை சுற்றியது. புதுத் தளர்ச்சி என் உடலில் எங்கும் வேகமாகப் பரவியது. ஒரு கடையில் நிறுத்தி பாண் வாங்கிக்கொள்கிறேன். என் கண்மணிகளின் பசியால் வாடிய முகம் வரவர என் நினைவை கூடுதலாக வியாபிக்கத் தொடங்கியது. ஐயோ இது என்ன என்னால் எதையும் பார்க்கமுடியவில்லையே. கண்கள் இருண்டுவிட்டது. உடல் மிகவும் தளர்ந்து போகிறது. கடவுளே என் சைக்கிள் என் கையைவிட்டு நழுவி எங்கோ விழுகிறது. நான் தூக்கி எறியப்படுவது மட்டும் எனக்கு இப்போது புரிந்தது. வெளி ஒலிகள் ஏதும் எனக்கு இப்போது கேட்கவில்லை. நான் எங்கோ இருட்டான பாழும் கிணற்றில் மிக ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். ஐயோ கடவுளே என் குழந்தைகளின் பசியை எப்படித் தீர்ப்பேன் என் குழந்தைகளினதும், மனைவியினதும் பசியால் வாடிய முகங்கள் எனது நினைவில் இறுதியாக மங்கலாகத் தெரிந்தது. என் கடைக்குட்டி வீரிட்டு அழும் ஒலி என் காதில் கடைசியாக ஒலித்துக்கொண்டிருந்தது.\nஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்\nமாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1456.html", "date_download": "2018-08-22T00:11:09Z", "digest": "sha1:ESNQACZA4NBWX2FEL6PKXIU3POBMS532", "length": 3295, "nlines": 77, "source_domain": "cinemainbox.com", "title": "லாரியில் மோதி விபத்து - இயக்குநர் கெளதம் மேனன் மருத்துவனையில் அனுமதி", "raw_content": "\nHome / Cinema News / லாரியில் மோதி விபத்து - இயக்குநர் கெளதம் மேனன் மருத்துவனையில் அனுமதி\nலாரியில் மோதி விபத்து - இயக்குநர் கெளதம் மேனன் மருத்துவனையில் அனுமதி\nபிரல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் விபத்தில் சிக்கி மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த கெளதம் மேனன் லாரில் ஒன்றில் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.\nஅதிஷ்ட்டவஷமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய கெளதம் மேனன், தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய்க்காக எழுதிய கதையில் புதுமுகத்தை நடிக்க வைத்த சுசீந்திரன்\nஜெயலலிதா இடத்தில் முன்னணி தமிழ் நடிகை\n - கேரள மக்கள் வரவேற்பு\nக���டி விளையாட்டு வீரர்களை கெளரவித்த ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்\nஇந்திய அளவில் பேசப்படும் படமாக ’லக்‌ஷ்மி’ இருக்கும் - பிரபு தேவா\nலேடி சூப்பர் ஸ்டாரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/kili-pechu/", "date_download": "2018-08-21T23:17:28Z", "digest": "sha1:DP4TFKQ4GDT4RGST6EVOI4G7Q6E6ZRJH", "length": 6317, "nlines": 93, "source_domain": "freetamilebooks.com", "title": "கிளிப்பேச்சு", "raw_content": "\nஆசிரியர் – கிளிமூக்கு அரக்கன்\nபெயர் வெளியிட விரும்பாமல் திராவிடவியல் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர்.\nஅட்டைப்படம், மின்னூலாக்கம் – கிளிமூக்கு அரக்கன்\nகிளிமூக்கு அரக்கனின் சில குறிப்பிடத்தக்க கிளிப்பேச்சுக்கள் அடங்கிய மின்னூல். முதல் நூல் 2014ஆம் ஆண்டு காமராஜர் பிறந்தநாளில் வெளியிடப்படுகிறது. இந்த நூலில் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குறித்த விக்கிப்பிடியா அறிமுகக் கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மாறுதல்களின்றி வியாபர ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 96\nநூல் வகை: கட்டுரைகள் | நூல் ஆசிரியர்கள்: கிளிமூக்கு அரக்கன்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9420/2018/01/helth.html", "date_download": "2018-08-22T00:24:12Z", "digest": "sha1:N7H4I2AXXVB67NH6JEWSIPSR4X2AYWZJ", "length": 20185, "nlines": 177, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இருமலும் இளைப்பும் உங்களுக்கு உள்ளதா? - Helth - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇருமலும் இளைப்பும் உங்களுக்கு உள்ளதா\nhelth - இருமலும் இளைப்பும் உங்களுக்கு உள்ளதா\nதூதுவளை பல இடங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அற்புத மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.\nதூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இளைப்பு, சளி முதலியவை நீங்கும்.\nதூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். தூதுவளையில் கல்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால், எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் உண்ண வேண்டும்.\nதூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.\nஇன்றே உணவில் தூதுவளையை சேர்த்துக் கொள்ளுங்கள்...\nதூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இளைப்பு, சளி முதலியவை நீங்கும்.\nதூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.\nதூதுவளையில் கல்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால், எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் உண்ண வேண்டும்.\nதூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும்.\nகாது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.\nஇன்றே உணவில் தூதுவளையை சேர்த்துக் கொள்ளுங்கள்...\nதூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இளைப்பு, சளி முதலியவை நீங்கும்.\nதூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.\nதூதுவளையில் கல்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால், எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் உண்ண வேண்டும்.\nதூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும்.\nகாது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.\nஇன்றே உணவில் தூதுவளையை சேர்த்துக் கொள்ளுங்கள்...\nதூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இளைப்பு, சளி முதலியவை நீங்கும்.\nதூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.\nதூதுவளையில் கல்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால், எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் உண்ண வேண்டும்.\nதூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும்.\nகாது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.\nஇன்றே உணவில் தூதுவளையை சேர்த்துக் கொள்ளுங்கள்...\nதூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இளைப்பு, சளி முதலியவை நீங்கும்.\nதூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.\nதூதுவளையில் கல்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால், எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் உண்ண வேண்டும்.\nதூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும்.\nகாது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.\nஇன்றே உணவில் தூதுவளையை சேர்த்துக் கொள்ளுங்கள்...\nஉங்களுக்கு நாக தோஷம் உள்ளதா\nவிரல் நகத்தைக் கொண்டு உங்களை அறியலாம்\n''உண்மையான விசுவாசிகள் என் பக்கமே வருவார்கள்''..... அழகிரி அதிரடி\nஎப்போதாவது நீங்கள் இந்த கனவைக் கண்டுள்ளீர்களா\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமேடையில் வைத்து இளம் பெண்ணின் கழுத்தை நெரித்த பொன்னம்பலம்\nஉங்கள் தலையில் காகம் எச்சமிட்டுள்ளதா\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்��ில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-08-21T23:21:38Z", "digest": "sha1:7YNLYXJFSFECMYG7KHNBPN267MTUCV47", "length": 6496, "nlines": 97, "source_domain": "mujahidsrilanki.com", "title": "வீடியோக்கள் - Mujahidsrilanki", "raw_content": "\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி.\nரமழான் இப்தார் வகுப்புக்கள். நாள்: 17-05-2018 வியாழக்கிழமை. \nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா\n1-மஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா\n3 முதன்மை மஸ்ஜித்களில் மாத்திரமா இஃதிகாப் இருக்க வேண்டும் இஃதிகாபை களா செய்ய முடியுமா\nரமழான் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் விளக்கம் – பாடம் 03\nமஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா கிரந்தத்தில் வரக்கூடிய ரமழான் பற்றிய ஹதீஸ்க ...\nஹதீஸ் ஒன்றின் ‘ஸஹீஹ்’ ‘ழயீப்’ விடயத்தில் யாருடைய கருத்தை முற்படுத்த வேண்டும்\nரமழான் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் விளக்கம் – பாடம் 02\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும்.\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிது��்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neurofoundation.in/testimonials.php?p=2", "date_download": "2018-08-21T23:53:02Z", "digest": "sha1:7K4OZ7A66MMC2XMMB6KWWUNL6YTZRPUD", "length": 3801, "nlines": 88, "source_domain": "neurofoundation.in", "title": "Neuro Foundation | Vision and Mission", "raw_content": "\nமருத்துவமனையில் அனைத்து சேவைகளும் திருப்தி அளிக்கிறது. மருத்துவர்களின் சிகிச்சை நன்றாக உள்ளது. செவிலியர்களின் கவனிப்பு மற்றும் பேசும் தன்மை நன்றாக உள்ளது. Wardboys நோயாளிகளை நன்கு பராமரித்து அன்பாக பேசுகிறார்கள். நன்கு கவனித்து கொள்கிறார்கள். மருத்துவ ஊழியர்கள் மற்றும் துப்புறவு தொழிலாளர்கள் சேவை நன்றாக உள்ளது. Physiotherapy சேவை மிகமிக திருப்தி அளிக்கிறது. உனவகம் உணவு நன்றாக உள்ளது. Dietician உணவு முறையை டிஸ்சார்ஜ் செய்யும்போது கூறும்முறை மிக தெளிவாகவும் புரியும்படியும் உள்ளது. இதேபோல் உங்களுடைய சேவை மேலும் மேலும் சிறப்பாக அமைய எங்களுடைய வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/116321-an-interview-with-actress-suja-varunee-about-love.html?artfrm=cinema_most_read", "date_download": "2018-08-21T23:07:31Z", "digest": "sha1:ZIGYOVVCQLQQJIJPW3LKKWAAPP2AVCRG", "length": 27103, "nlines": 441, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நீதான் என் பொண்டாட்டினு சொன்னார் அவர்!\" - லவ் வித் சுஜா வரூணி-சிவூ #LetsLove #VikatanExclusive | an interview with actress suja varunee about love", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n\"நீதான் என் பொண்டாட்டினு சொன்னார் அவர்\n\"பிப்ரவரி 14 - ஒரு ஆண், பெண்ணுக்கான காதலை மட்டும் வெளிப்படுத்துற நாள் அல்ல. நாம நேசிக்கிற யாரிடம் வேண்டுமானாலும் அன்பை வெளிக்காட்டலாம், யாருக்கு வேணாலும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம். இதுதான் என் கருத்து.\" - இது நாம் 'காதலர் தினம்' என்ற வார்த்தையைச் சொன்ன அடுத்தநொடி வந்த பதில். உற்சாகத்துடனும் வெட்கத்துடனும் தன் காதலைப் பற்றி சுஜா வரூணி பேசியதிலிருந்து...\n\"ஆறாவது படிக்கும்போது ஒரு சம்பவம் நடந்துச்சு. நான் எப்போவும் ஸ்கூலுக்கு சீக்கிரமா போயிடுவேன். அப்போ, ஒருநாள் போர்டுல 'ஐ லவ் யூ சுஜா'னு எழுதியிருந்துச்சு. கண்டிப்பா ஏதோ ஒரு பையன்தான் இப்படி எழுதிருக்கான்னு அந்தக் கையெழுத்துலேயே தெரிஞ்சுது. ஆனா, அது யார்னு எனக்குக் கடைசி வரை தெரியலை. அப்புறம், இன்னொரு நாள் வீட்டுக்கு வந்தவங்க என் புத்தகத்தை எடுத்துப் பாத்துட்டு இருந்தாங்க. என் நேரம்... அதுல ஒரு லவ் லெட்டர் இருந்துச்சு. எங்க அம்மா என்னை அடி பின்னிட்டாங்க. அதை எவன் வெச்சான்னும் தெரியலை. இப்படி முகம் தெரியாத காதல்கள்தான் நிறைய வந்திருக்கு\"\nஉங்க காதல்ல சொதப்பிய சம்பவம் எதாவது இருக்கா\n\"அப்படி நாங்க ரெண்டு பேரும் சொதப்பின சம்பவமெல்லாம் எதுவும் இல்லை. ஒரு முறை காதலர் தினத்தை குடும்பத்தோட கொண்டாடினோம். அதுதான் சொதப்பல்னு நினைக்கிறேன் \"\nமுதல் கிஃப்ட் என்ன கொடுத்தீங்க. அவர் உங்களுக்கு என்ன கொடுத்தார்\n\"எனக்கு வித்தியாசமான விநாயகர் பொம்மைகளைச் சேர்த்து வைக்கிறது ரொம்பப் பிடிக்கும். அதனால, அவர் செம்பருத்தி பூ மேல விநாயகர் உட்கார்ந்து இருக்கிற மாதிரி ஒரு பொம்மை கொடுத்தார். அதுதான் அவர் எனக்கு கொடுத்த முதல் கிஃப்ட். நான் அவருக்கு முதன்முதல்ல கிஃப்ட் கொடுக்கலாம்னு பிளான் பண்ணிட்டுப் போனா, கடைக்குள்ளே போனவுடனேயே குழப்பம் அதிகமாகிடுச்சு. என்ன வாங்கிறதுன்னே தெரியாம கடைசியா, ஒரு ஃப்ரேம்ல ரெண்டு பறவைகள் சேர்ந்து பறக்குற மாதிரி ஒரு பொம்மையை கிஃப்ட் பண்ணேன்.\"\nநீங்க கமிட்டட்னு யார்கிட்ட முதல்ல சொன்னீங்க\n\"அவர் என்கிட்ட புரபோஸ் பண்ணவுடனேயே, எனக்கும் பிடிச்சிருந்தது. ஆனா, நான் எந்தப் பதிலும் சொல்லலை. அப்போ, எங்க வீட்ல இருக்கிற நாய்குட்டிகள்கிட்டதான் அவரை எனக்குப் பிடிச்சிருக்குன்னு முதல்ல சொன்னேன். என் காதல் கதையைக் கேட்ட முதல் ஆள் எங்க வீட்டு 'பொமேரியன்'கள்தான்.\"\nரெண்டு பேரும் சேர்ந்து மு���ன் முதல்ல எடுத்த செல்ஃபி \n\"சிட்டி சென்டர் வாசல்லதான் ரெண்டு பேரும் சேர்ந்து முதல் செல்ஃபி எடுத்தோம். அப்போ, நான் பிங்க் சல்வார் போட்டிருந்தேன், அவர் ப்ளாக் டி-ஷர்ட் போட்டிருந்தார். எப்பூடி\nகாதலை சொன்னபிறகு சென்ற முதல் இடம்\n\"மெரினா லைட் ஹவுஸ் கீழேதான் அவர் எனக்கு புரபோஸ் பண்ணார். எங்க ரெண்டு பேருக்குள்ளே லவ் ஆனதுக்குப் பிறகு சத்யம் தியேட்டர்ல 'ஜோதா அக்பர்' படத்துக்குத்தான் முதல்ல போனோம்.\"\nஅவர் உங்களை லவ் பண்ண என்ன காரணம்னு கேட்டிருக்கீங்களா, என்ன சொன்னார்\n\" 'நீ பொறுப்பான பொண்ணு. நீ முன்னாடி நின்னு உன் ஃபேமிலியை வழிநடத்துறது எனக்குப் பிடிக்கும். முக்கியமா, பிடிக்கும்-பிடிக்காதுனு ஓபனா இருக்கிறது எனக்குப் பிடிக்கும்''னு சொல்லியிருக்கார்.\"\nஅவரை லவ் பண்ண உங்களுக்கும் காரணம் இருக்கும்ல\n\"அவர் என் அப்பா மாதிரி இருக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணது என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுச்சு. ஒரு நல்ல அப்பாவா இருப்பேன்னு ஸ்ட்ராங்கா சொன்னது அவர் மேல இருந்த நம்பிக்கையை அதிகப்படுத்துச்சு.\"\nரெண்டு பேருக்குமான முதல் சண்டை எது, எதுக்காக\n\"ஒரு முறை மெரினாவுல இவருக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். இவர் லேட்டாதான் வந்தார். அதுதான், எங்களுக்குள்ள வந்த முதல் சண்டை.\"\nஉங்களுக்கு அவர் எப்படி புரபோஸ் பண்ணார்\n\"மத்தவங்க மாதிரி 'ஐ லவ் யூ'னு எல்லாம் சொல்லலை. சும்மா பேசிட்டு இருந்தப்போ, டக்குனு 'நீதான் என் பொண்டாட்டி'னு டைரக்டா சொல்லிட்டார். இப்போ அதை நினைச்சாக்கூட எனக்கு வெட்கம் வரும்.\"\nஉங்க காதலை எந்தப் படத்தோட ரிலேட் பண்ணுவீங்க\n\" 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தோடதான் ரிலேட் பண்ணுவேன். ஏன்னா, நான் அதுல வர்ற ஜெனிலியா மாதிரி எல்லாத்தையுமே ஷேர் பண்ணிடுவேன். அவர் ஜெயம் ரவி மாதிரி என்னை கன்ட்ரோல் பண்ணிட்டே இருப்பார்\"\nகோவம் வந்தா என்ன வார்த்தை சொல்லித் திட்டுவீங்க\n\"நான் அவரை எப்பவுமே 'அத்தான்'னுதான் கூப்பிடுவேன். வெளியே போனா சிவக்குமார்ங்கிற பெயரை 'சிவூ'னு கூப்பிடுவேன். அவர் மட்டும்தான் என்னை 'சுஜு'னு கூப்பிடுவார். அவர் அப்படி கூப்பிட்டா எனக்கு அவ்ளோ பிடிக்கும். அதே, எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சுன்னா, 'போடா'னு சொல்லிடுவேன். அதுல என் காதலும் இருக்கும் கோவமும் இருக்கும்.\" எனக் கண்சிமிட்டுகிறார் சுஜா வருணி.\n'மின் ம��த்தம்' முதல் ' High On Love ' வரை... காதலர் தின ஸ்பெஷல் சிங்கிள்ஸ்\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n\"நீதான் என் பொண்டாட்டினு சொன்னார் அவர்\n''என் கணவர் கொடுத்த சர்ப்ரைஸை என்னால் எப்பவும் மறக்கமுடியாது'' - 'அழகு' மித்ரா குரியன்\n\"வங்கிச் செய்தி பொய். ஒரு கோடி பணம் என்பது இயக்குநருக்குப் பெரிய தொகை அல்ல\" - கே.பியின் உதவியாளர் மோகன்.\n'டிடி' நடிப்பில் 'மின் முத்தம்' ... 'அனிருத்'தின் ஜூலி ... பிரபலங்களின் காதலர் தின ஸ்பெஷல் சிங்கிள்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/72763-interactive-quiz-about-nayantharas-character-in-tamil-movies.html", "date_download": "2018-08-21T23:06:31Z", "digest": "sha1:BJ3MLFSE2CCAU3EHUBGZB5MNVW4HAYEP", "length": 18209, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "நான் எந்த நயன்தாரான்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்? #InteractiveQuiz | Interactive Quiz about Nayanthara's character in tamil movies", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகி��ாம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nநான் எந்த நயன்தாரான்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்\nதமிழ் சினிமாவுல இன்றைய தேதிக்கு மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் நயன்தாரா. மனசுல இருக்கறதை வெளிப்படையா படபடன்னு பொரிஞ்சு தள்ற டைப் அல்ல.. ஆனா அமைதியா அதை செயல்ல காட்டிட்டு வெற்றிக் கொடியை பறக்க விட்டுட்டு இருக்காங்க நயன்.\nஐயா-ல நடிக்க வந்தப்ப அவ்ளோ வெகுளி மாதிரி இருந்தாங்க. பில்லால பல அடி பாஞ்ச புலி மாதிரி பெர்ஃபார்மென்ஸ் பண்ணினாங்க. படம் ஓடுதோ.. இல்லையோ.. இவங்க பெர்ஃபார்மென்ஸ் சோடை போனதில்ல.\nபடம் தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கைலயும் இவங்க ஒரு தில் லேடிதான். சரி.. அவங்க பட கேரக்டர்ஸ் சம்பந்தமான ஒரு ஜாலி க்விஸ். நயன் தாராவே கேட்கற மாதிரி இருக்கும். எவ்ளோ கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரியுதுன்னு பார்க்கலாம். முக்கியமான விஷயம்; கேள்வில போட்டிருக்கற படத்துக்கும் விடைக்கும் சம்பந்தமில்ல... உங்களைக் குழப்பத்தான் படம். அதுனால பார்த்து பதில் சொல்லாதீங்க.. யோசிச்சு பதில் சொல்லுங்க\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்ப���்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nநான் எந்த நயன்தாரான்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்\nஸ்டான்லி குப்ரிக் படத்துடன் தொடங்கியது திருப்பூரில் உலகத் திரைப்பட விழா\nதில் லேடி... ஜாலி கேடி...நயன்தாராவை ஏன் நமக்குப் பிடிக்குது தெரியுமா\nஅஜித்தின் 'காட்ஃபாதர்' ரிலீஸ் ஆனதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jera-energy.com/ta/products/stainless-steel-bandings/banding-tools", "date_download": "2018-08-21T23:11:15Z", "digest": "sha1:W6XDPXNEKMEJU7KWYINB4EYALTORW3GB", "length": 22942, "nlines": 357, "source_domain": "jera-energy.com", "title": "கருவிகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் பட்டையமைப்பு | சீனா பட்டையமைப்பு கருவிகள் தொழிற்சாலை", "raw_content": "\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் கருவிகள்\nகண்ணாடி இழை கேபிள் கவ்வியில் மற்றும் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nடிராப் FTTH கேபிள்கள் க்கான கிடுக்கி\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nநார் ஆப்டிகல் முடிவுக்கு பெட்டியில்\nநார் ஆப்டிகல் விநியோகம் பிரேம்கள்\n19 \"ரேக் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nசுவர் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி அணிகலன்கள்\nஏபிசி அணிகலன்கள் நிகழ்ச்சியாளர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஎல்வி-ஏபிசி வரி இழுத்து கருவிகள்\nகேபிள் இணைப்பிகள் மற்றும் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் இணைப்பிகள்\nநடுத்தர மற்றும் உயர் மின்னழுத்த அணிகலன்கள்\nஅளவீடுகளைக் கொண்டு கவ்வியில் ஆப்பு\nடெட் இறுதியில் பையன் ஈர்ப்பு\nADSS கேபிள் பையன் ஈர்ப்பு\nதிரிக்கும் கம்பி பையன் ஈர்ப்பு\nACCC, ACSR பையன் ஈர்ப்பு\nகாதல் தடிகளுடன் இடைநீக்கம் ஈர்ப்பு\nகாதல் தண்டுகள் இல்லாமல் இடைநீக்கம் ஈர்ப்பு\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 201\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 202\nதுருப்பி���ிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 304\nபிஸ்டல் கேபிள் டை கருவி\nபூசிய எஃகு கேபிள் உறவுகளை\nதுருப்பிடிக்காத எஃகு கேபிள் உறவுகளை\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் கருவிகள்\nகண்ணாடி இழை கேபிள் கவ்வியில் மற்றும் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nஆங்கர் எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nடிராப் FTTH கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nநார் ஆப்டிகல் முடிவுக்கு பெட்டியில்\nநார் ஆப்டிகல் விநியோகம் பிரேம்கள்\n19 \"ரேக் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nசுவர் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nகேபிள் இணைப்பிகள் மற்றும் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் இணைப்பிகள்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் லக்ஸ்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி அணிகலன்கள்\nஏபிசி அணிகலன்கள் நிகழ்ச்சியாளர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஎல்வி-ஏபிசி வரி இழுத்து கருவிகள்\nநடுத்தர மற்றும் உயர் மின்னழுத்த அணிகலன்கள்\nஅளவீடுகளைக் கொண்டு கவ்வியில் ஆப்பு\nடெட் இறுதியில் பையன் ஈர்ப்பு\nADSS கேபிள் பையன் ஈர்ப்பு\nதிரிக்கும் கம்பி பையன் ஈர்ப்பு\nACCC, ACSR பையன் ஈர்ப்பு\nகாதல் தடிகளுடன் இடைநீக்கம் ஈர்ப்பு\nகாதல் தண்டுகள் இல்லாமல் இடைநீக்கம் ஈர்ப்பு\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 201\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 202\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 304\nபிஸ்டல் கேபிள் டை கருவி\nபூசிய எஃகு கேபிள் உறவுகளை\nதுருப்பிடிக்காத எஃகு கேபிள் உறவுகளை\nADSS கேபிள் பையன் பிடியில் JS\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் பெட்டி 8 கருக்கள் FODB-8A\nதுருப்பிடிக்காத ஸ்டீல் ஸ்ட்ராப்ஸ் SUS அல்லது 201\nடிராப் வயர் கிடுக்கி ODWAC -22\nமின்காப்புக் துளையிடுதல் இணைப்பி ZOP -57\nமின்காப்புக் துளையிடுதல் இணைப்பி P2X-95\nவார் பட்டயமைப்பு கருவி, செயலற்ற ஆப்டிகல் கட்டுமான தொழில்துறை பொருத்துதல்கள், நிலைநிறுத்த மற்றும் சஸ்பென்ஷன் கூட்டங்கள் மற்றும் எல்வி, HV ஏபிசி கேபிள் பொருத்துதல்கள் கொண்டு துருவங்களுக்கு பிற சாதனங்கள், கண்ணாடி இழை கேபிள் துணைப்பொருள்கள் இணைக்க இசைக்குழு strapping மற்றும் அணிந்திருந்தனர் இறுக்கும�� தீர்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது மற்ற என்று இசைக்குழு கருவி நெட்வொர்க்குகள், கடல் மற்றும் இரயில் போக்குவரத்தை, சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களில் நிர்ணயம் சக்தி வரிக்கு பாடுகிறார்.\nபட்டையமைப்பு கருவிகள் உயர் வலிமை வீசி எறிகிறது மடிகின்றனர் ஆனவை, இரும்பு வன்பொருள் கள்ள. strapping கருவி உயர்ந்த துரு அரிப்பை எதிர்ப்பு உள்ளது, மற்றும் பிரச்சனையில் proofed கண்டிப்பாக இசைக்குழு இடுக்கிடப்பட்டு அணிந்திருந்தனர் இது வடிவமைப்பு. வெட்டு கத்தி சுழற்சிகள் கட்டிங் மற்றும் கருவி நீண்ட சேவையை காலம் உத்தரவாதம் நிறைய withholds.\nவெட்டும், பதற்றம் செயல்பாட்டுக்காக, பட்டயமைப்பு ஸ்பின் பதற்றம் கைப்பிடி, வசந்த ஏற்றப்படும் பிடிமானம் மற்றும் நறுக்கியைப் செய்ய முடியும். நிறுவலை நிறைவு செய்ய: தேவை ஒரே ஒரு கருவி உள்ளது. எஃகு குழுக்களும் \"3/4\" 1/4 இருந்து அகலம் க்கான பட்டையமைப்பு கருவி ஏற்றது. ஏற்றப்பட்ட எஃகு இசைக்குழு அதிகபட்ச தடிமன் 0,030 ஆகும் \"\nJera strapping கருவிகள் கம்பி அளவில் உற்பத்தி செய்கிறது:\n* இசைக்குழு strapping கொண்டு நடவடிக்கைகளுக்கு வீல் வகை கருவி\nஇசைக்குழு strapping கொண்டு நடவடிக்கைகளுக்கு * நழுவுதிருகி வகை கருவி\nநைலான் கேபிள் உறவுகளை கொண்டு நடவடிக்கைகளுக்கு * டை கருவி\n* எஃகு கேபிள் உறவுகளை கொண்டு நடவடிக்கைகளுக்கு பிஸ்டல் கேபிள் டை கருவி\nமுன்னாள் க்கு., துணைக்கருவிகள் ஒன்றுசேர்வதன் அடிப்படை தொகுப்பு fixate கம்பம் வரி வன்பொருள் அடங்கும்:\n* துருப்பிடிக்காத எஃகு இசைக்குழு\n* கருவி ஒன்றுசேர்வதன் மூலம் தேவைப்படும் நீளம் எஃகு வார் வெட்டி\n* எஃகு கொக்கி அதை வைத்து\n* வார் பட்டயமைப்பு கருவி சக்கர நகர்த்துவதன் மூலம் வார் சரி, பின்னர் இசைக்குழு வெட்டி.\nJera தொழில்துறை பொருத்துதல்கள் 'இணைப்புகளை உங்களுக்கு மிக நிறைவு தீர்வு வழங்குவதன் பொருட்டு, ஒன்றுசேர்வதன் அணிகலன்கள் மொத்த தொகுதி உற்பத்தி செய்கிறது.\nநழுவுதிருகி வகை கருவி எம்பிடி-004\nகருவி வீல் வகை கருவி எம்பிடி-003\nபிஸ்டல் கேபிள் டை கருவி டிடி-01\nYuyao Jera வரி கோ, லிமிடெட் பொருத்தப்படும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஆசியா / ஆப்��ிரிக்கா / அமெரிக்கா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் சாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:32:14Z", "digest": "sha1:L5HSCWG3X32U75ZAGEGO54AA4YC6SBXE", "length": 10918, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரஜௌரி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரஜௌரி மாவட்டம் (Rajouri district), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் ரஜௌரி நகரத்தில் உள்ளது. ரஜௌரி மாவட்டம் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமாக ரஜௌரி ஜம்முவிலிருந்து 154 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து 174 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் அருகே அமைந்துள்ளது.\nரஜௌரி மாவட்டத்தின் மேற்கில் இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடும், வடக்கில் பூஞ்ச் மாவட்டம், தெற்கில் உதம்பூர் மாவட்டம் கிழக்கில் ரியாசி மாவட்டம், வடகிழக்கில் குல்காம் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. [2]\nரஜௌரி மாவட்டம் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது.\nரஜௌரி மாவட்டம் மஞ்சகோட், கவாஸ், தாரியத், கிலா தார்வால், லரோகா, பேரி பட்டான் மற்றும் சியாட் எனும் ஏழு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. [3][4]கிராமப்புற வளர்ச்சிக்காக இம்மாவட்டம், ரஜௌரி, தார்ஹல், சுந்தர்பனி, டூங்கி, நவ்சரா காலகோட், தன்னமண்ட்டி, புத்தல் மற்றும் மஞ்சக்கோட் எனும் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.\nரஜௌரி மாவட்டம் நவ்சரா, தார்ஹல், ரஜௌரி மற்றும் காலகோட் எனும் நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[5]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரஜௌரி மாவட்ட மக்கள் தொகை 642,415 ஆக உள்ளது. இதில் ஆண்கள் 345,351 ஆகவும், பெண்கள் 297,064 ஆகவும் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 244 வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி படிப்பறிவு விகிதம் 68.17% ஆக உள்ளது. ஆண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர் 78.13% ஆகவும், பெண்களில் 56.57% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 860 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 108,271 ஆக உள்ளனர். [6]\nஇம்மாவட்டத்தில் இசுலாமியர் 402,879 ஆகவும், இந்துக்கள் 221,880ஆகவும், சீக்கியர்கள் 15,513 ஆகவும், கிறித்தவர்கள் 983 ஆகவும் உள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2017, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-to-pay-for-sex-change-surgeries-of-transgenders/", "date_download": "2018-08-22T00:29:19Z", "digest": "sha1:DB5I3JPP7ERWUU6LCA2WCN5S7C6B53LF", "length": 10254, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பினராயி விஜயன் - kerala to pay for sex change surgeries of transgenders", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு 2 லட்சம்: பினராயி விஜயன்\nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு 2 லட்சம்: பினராயி விஜயன்\nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சம்\nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்த அறிவிப்பு, பினராயி விஜயனின் அலுவலக பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இத்தகைய அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nதிருநங்கைகள் உயர்கல்வி பயில்வதற்காக அனைத்துக் கல்லூரிகளிலும் அனைத்துப் பிரிவுகளிலும் கூடுதலாக இரண்டு இடங்களை ஒதுக்கி சமீபத்தில் கேரள அரசு அறிவித்தது. இதேபோல் கேரளாவின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் திருநங்கைகளுக்கென சிறப்பு பிரிவு தொடங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nகேரளா வெள்ளம் : நிவாரண பொருட்களை அனுப்புவது எப்படி\nகேரளாவின் துக்கத்தில் பங்கெடுக்கும் அண்டை மாநிலத்தார்கள் – குவியும் வெள்ள நிவாரண நிதி\n375 பேர் பலி, ரூ 19,500 கோடி இழப்பு, மத்திய அரசு ரூ 600 கோடி உதவி: கேரளா சோகம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி\nகேரளாவில் நடந்த முதல் புரட்சி திருமணம்\nதிருநங்கைகளுக்கு அங்கீகாரம்: பாகிஸ்தான் நாடு என்ன செய்தது தெரியுமா\nநில அபகரிப்பு புகார் எதிரொலி: கேரள போக்குவரத்து அமைச்சர் தாமஸ் சாண்டி ராஜினாமா\nகமல்ஹாசனை மிரட்டிய இந்து மகாசபை… கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்\nசென்னை பல்கலைகழகம் தேர்வு முடிவு : ஆகஸ்ட் 6ம் தேதி வெளியீடு\nவீடியோ: குளு குளு குற்றாலத்தில் தல தோனி\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nமாபெரும் துரோகத்தை தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க அரசு செய்திருக்கிறது\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/08/deja-vu.html", "date_download": "2018-08-21T23:11:35Z", "digest": "sha1:MLUZGK5T4KML67PGXGLREXDWDU7NBFRI", "length": 11416, "nlines": 108, "source_domain": "www.tamilcc.com", "title": "Deja Vu தோற்றப்பாடு மற்றும் சுரோடிங்கரின் பூனை பரிசோதனை", "raw_content": "\nHome » Google Doogle , Science » Deja Vu தோற்றப்பாடு மற்றும் சுரோடிங்கரின் பூனை பரிசோதனை\nDeja Vu தோற்றப்பாடு மற்றும் சுரோடிங்கரின் பூனை பரிசோதனை\nPost போடுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் அவ்வப்போது கூகிள் Doodle பற்றி விமர்சனம் எழுதலாம். அந்த வகையில் தான் இது. deja-vu தோற்றப்பாடு மற்றும் சுரோடிங்கரின் பூனை பரிசோதனை இரண்டுக்கும் இடையில் தொடர்பு இல்லை . இரண்டும் வேறு வேறு.\nசுரோடிங்கரின் பூனை - Schrödinger's cat\nஒரு பூனையை ஒரு சீல் செய்யப்பட்ட பெட்டியில் சுவாசிக்கும் வசதியுடன்விடப்படுகிறது. அந்தப் பெட்டியில் தானாகவே சிதையும் ஒரு தனிமம் மிக மிகக் குறைந்த அளவில் வைக்கப் படுகிறது. தனிமம் தானாகவே சிதைகிறது - எப்போதாவது சிதையலாம் அல்லது சிதையாமலும் இருக்கலாம். அப்படி சிதைந்தால் அதிலிருந்து வெளிப்படும் துகள் ஒரு கருவியை இயக்கி அந்தக் கருவி அந்தப் பெட்டியில் வைக்கப் பட்டுள்ள ஒரு விஷக் குப்பியை [ நீரில் ஐதரோசயனைடு (HCN) ] உடைக்கும். எனவே தனிமம் சிதைந்தால் விஷம் பரவி பூனை செத்து விடும்..\nபெட்டி நன்றாக மூடப்பட்டுள்ளதால் வெளியே பெட்டிக்குள் உள்ள தனிமம் சிதைந்ததா இல்லையா என்று உறுதியாகத் தெரியாது. தனிமம் சிதைந்தால் பூனை செத்து விடும் என்பதால் பூனை சாவதற்கு 50 % சாத்தியமும் பிழைத்திருப்பதற்கு 50 % சாத்தியமும் உள்ளன. பெட்டியத் திறந்து பார்த்தால் ஒழிய பூனை உயிருடன் உள்ளதா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது.\nகுவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பின் படி, பூனை உயிருடனும் உயிரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில் உள்ளது என்னும் முரண்தரும் முடிவுக்கு வரவேண்டும்.\nஆனால் அந்த அறையை உடைத்துப் பார்த்த பின் தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது செத்துக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது, குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு பார்வையிடுவதால் அறுபடுகின்றது , எனவே இரண்டில் ஒரு நிலையிற்றான் காண முடியும். இதனை பார்வையாளரின் முரண்தருகுழப்பம் (observer’s paradox) முரண்சிக்கல் என்று அழைக்கப்படும்.\nஇச்சோதனை Austrian physicist Erwin Schrödinger என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனை ஆகும். இவரி��் 126th Birthday இனை கொண்டாடும் வகையில் Aug 12, 2013 அன்று Google Doodle பல நாடுகளில் மாற்றப்பட்டது. ஆனால் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்மாற்றவில்லை.\nஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கும் போது இதே மாதிரி முதலிலேயே நடந்திருக்கிறது என்று மனம் சொல்வதை 'Deja Vu ' என்கிறார்கள். இது ஒரு மனோதத்துவம் சம்பந்தப்பட்ட விஷயமா என்பது சரியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.\nஇதற்கு எதிர் விளைவை Jamais vu என்கிறார்கள். ஒரு விஷயத்தை, நபரை , வார்த்தையை, காட்சியை, ஒலியை ஏற்கனவே சிலபல முறை கேட்டுப் பழகி இருந்தாலும் அது என்ன என்று உடனே முடிவு செய்ய முடியாமல் மூளை குழம்புவது தான் Jamais Vu.\nஇவை இரண்டும் French சொற்கள். Deja Vu என்பது already seen என கருத்து படுகிறது. சில சம்பவங்கள் நிகழும் போது மூளை குழம்பி ஏற்கனவே நடைபெற்ற சம்பவத்துடன் ஒப்பிடுவதால் நீங்கள் 'நீங்கள் இது ஏற்கனவே நடந்தது\" என உணர்கிறீர்கள். வாழ்க்கையில் அவ்வப்போது இவ்வாறான உணர்வுகளால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள்.\nஇரு விடயங்களும் வேறு பட்ட தளம் என்றாலும் அண்மையில் சமூக தளங்களில் இவை பற்றி அதிகம் பேசப்பட்டதால் இப்பதிவு\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nவெறும் கண்களுக்கு தெரியும் Nova Star Explosion : ...\nபெரு நாட்டின் வீதிகளில் சுற்றி பாருங்கள் Street Vi...\n\"ஹாக்கர்\" (Hacker) - ஒரு முன்னுரை\nDeja Vu தோற்றப்பாடு மற்றும் சுரோடிங்கரின் பூனை பரி...\nLogos Hope மிதக்கும் கப்பல் புத்தக கண்காட்சி Aug ...\n100000 வருடங்களின் பின்னர் மனித முகங்கள் மற்றும் ப...\nAugust 10 - 13 வானில் காணக்கூடிய விண்கற்களின் மழை\niPhone, Android தொலைபேசிகளின் இருப்பிடங்களை கணணி உ...\nAndroid தொலைபேசி மூலம் அழிக்கப்பட்ட SIM Data களை ம...\nFilm Rollகளில் உள்ள Nagative படங்களை வீட்டிலே Pho...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=7&m=201805", "date_download": "2018-08-22T00:27:50Z", "digest": "sha1:O375S2N2D64RXDBMYJWB6HTWQL7XQEG7", "length": 6969, "nlines": 75, "source_domain": "charuonline.com", "title": "May | 2018 | Charuonline | Page 7", "raw_content": "\nTowards a Third Cinema என்ற என் புதிய புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. இதில் பேசப்பட்டுள்ள இயக்குனர்களைப் பற்றி கூகிளில் கூட அதிக விபரங்கள் கிடைக்காது. இவர்கள் இயக்கிய படங்களுக்கு ஆங்கிலத்தில் கூட விமர்சனங்கள் இல்லை. உலகின் மிக முக்கியமான படங்கள் அத்தனைக்கும் விமர்சனம் எழுதும் ரோஜர் எபெர்ட் கூட என்னுடைய இந்த நூலில் விவாதிக்கப்பட்டுள்ள படங்கள் பற்றி எழுதவில்லை என்றால் இந்தப் படங்கள் உலக அளவில் எந்த அளவிற்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் … Read more\nநண்பர் கார்ல் மார்க்ஸின் மீது ஜெர்மன் கார்ல் மார்க்ஸின் ஆவி வந்திருக்கிறது போல என்று நினைக்கும் அளவுக்கு அமெரிக்க ஆயில் கம்பெனி, உலகப் பொருளாதாரம், சந்தை மதிப்பு (அப்டீன்னா என்னா), வளைகுடா ஆயில் கம்பெனிகள் என்று வீசு வீசு என்று வீசிக் கொண்டிருப்பார். ரெண்டு வரிக்கு மேல் தாண்ட மாட்டேன். நமக்கு அதுக்கெல்லாம் புத்தி கம்மி. இந்தப் பய புள்ளைக்கு இம்புட்டு அறிவு எங்கேர்ந்து வந்துதுன்னு கூட நினைப்பேன். இந்தக் கவிதா சொர்ணவல்லி வேறு சும்மா இருக்காமல் … Read more\nஅடியேனைப் பற்றி ஜெயமோகன் – 2008\n1. அன்புள்ள ஜெயமோகன், ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின்நவீனத்துவ வடிவம் கொண்டது என்கிறீர்கள். இப்போது சாரு நிவேதிதா எழுதும் நாவல்கள் போலத்தான் அவையும் இருக்கின்றன என்பதை இப்படி பார்க்கும்போது உணர முடிகிறது. சுயகதையும், உண்மையான மனிதர்களைப்பற்றிய விஷயங்களும், வம்புகளும், கிண்டலும் கலந்த வடிவம்தான் ஸீரோ டிகிரி முதலிய நாவல்களிலும் உள்ளது. ஜே.ஜே.சிலகுறிப்புகளை சாரு நிவேதிதா எப்படி வரவேற்றார் அதைப்பற்றி அவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா அதைப்பற்றி அவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா அன்புள்ள …. சாருநிவேதிதா ஒரு சுவாரஸியமான பத்தி எழுத்தாளர் [காலம்னிஸ்ட்] மட்டுமே. பத்தி எழுத்தாளர்கள் எப்போதும் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nஹெச். ராஜாவின் அவதூறுக்கு எதிராக மனுஷ்ய புத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/q-a/page/2/", "date_download": "2018-08-21T23:21:19Z", "digest": "sha1:ZU3LKJRK7WSSNGMYC5WNEGZ6WFDFFINP", "length": 7448, "nlines": 97, "source_domain": "mujahidsrilanki.com", "title": "Q & A - Mujahidsrilanki", "raw_content": "\nஹதீஸ் ஒன்றின் ‘ஸஹீஹ்’ ‘ழயீப்’ விடயத்தில் யாருடைய கருத்தை முற்படுத்த வேண்டும்\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி.\nநபித்தோழர்களின் மார்க்கத் தீர்ப்பில் எவ்வாறு நடந்து கொள்வது\n0036┇குர்பானி கொடுப்பவர் முடி, நகங்களை களையக்கூடாதா\nகேள்வி இல: 0036 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\n0035┇நமது தொழுகை நபி வழிப்படி இல்லாதுவிட்டால் ஏற்றுக் கொள்ளப்படுமா\nகேள்வி இல: 0035 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\nகேள்வி இல: 0034┇ இஸ்மாயில் ஸலபி மத்ஹபை ஆதரித்தாரா\nகேள்வி இல: 0034 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\nகேள்வி இல: 0033┇மார்க்கதில் தடுக்கப்பட்ட சாப்பாடு வீடு தேடி வரும் போது சாப்பிட முடியுமா\nகேள்வி இல: 0033 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\nமுகத்திமதுல் கைரவானி பரீட்சை தாள் மீட்டல்\nராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக� ...\nஆரோக்கியத்தை இறைவன் ஒருவருக்கு தடுப்பதும் அருளா\nஜுபைல் – 2 SKS சிறப்பு நிகழ்ச்சி. காலம்: 19-10-2017 வியாழன் இரவு. உரை: முஜாஹித் இப்னு ...\nகேள்வி இல: 0032┇பலவீனமான ஹதீஸுக்கும் பலமான ஹதீஸுக்கும் இடையிலுல்ல வித்தியாசம் என்ன\nகேள்வி இல: 0032 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியி���் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/11768", "date_download": "2018-08-21T23:24:23Z", "digest": "sha1:2YBR2HXRZUAEUP247BOVNLVBT2NABG37", "length": 8123, "nlines": 192, "source_domain": "tamilcookery.com", "title": "இடியாப்பம் சௌமீன் - Tamil Cookery", "raw_content": "\nசோவ் மெய்ன் மசாலா செய்ய…\nஎண்ணெய் – 1/4 கப்,\nசோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,\nநீளமாக கீறிய பச்சைமிளகாய் – 4,\n(வெங்காயம் – 1/2 கப்,\nகேரட் – 1/2 கப்,\nபீன்ஸ் – 1/2 கப்,\nகுடைமிளகாய் – 1/2 கப்,\nகோஸ் – 1/2 கப்),\nநீளமாக நறுக்கிய (வெங்காயத்தாள், லீக்ஸ்,\nசெலரி – தலா 2 கப்),\nதயார் செய்த இடியாப்பம் – 10.\nகடாயில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பாதி வெங்காயத்தாளை போட்டு வதக்கவும். பிங்க் கலர் வந்ததும் பச்சைமிளகாய், காய்கறிகள், பாதி அளவு லீக்ஸ் மற்றும் செலரி, உப்பு, சோயா சாஸ் முதலியவேகளைக் கலந்து மூடி வைக்கவும். நன்கு வெந்த பின் இடியாப்பம் கலந்து மீதி லீக்ஸ் மற்றும் செலரி, வெங்காயத்தாள் கலந்து சுடச்சுட பரிமாறவும். தேவைப்பட்டால் சில்லி சாஸுடன் பரிமாறலாம்.\nமாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்\nமாலை நேர டிபன் முட்டை மசாலா இடியாப்பம்\nமாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168893.html", "date_download": "2018-08-22T00:26:28Z", "digest": "sha1:6UUXAZZQWA5RHWM2AX32UVM75TC7VUQX", "length": 13787, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "இனி பயமில்லை.. நிம்மதியாக தூங்குங்கள் – கிம்மை சந்தித்த பின் நாடு திரும்பியதும் டிரம்ப் ட்வீட்..!! – Athirady News ;", "raw_content": "\nஇனி பயமில்லை.. நிம்மதியாக தூங்குங்கள் – கிம்மை சந்தித்த பின் நாடு திரும்பியதும் டிரம்ப் ட்வீட்..\nஇனி பயமில்லை.. நிம்மதியாக தூங்குங்கள் – கிம்மை சந்தித்த பின் நாடு திரும்பியதும் டிரம்ப் ட்வீட்..\nஎலியும் பூணையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா நேற்றைய சிங்கப்பூர் சந்திப்புக்கு பின்னர் நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப் ஆல் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், ந���ற்று டிரம்பை சந்தித்து பேசினார்.\nஇரு தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் சில ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் இடையே கையெழுத்தானது. அதில், வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பது, வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.\nவரலாற்றில் எழுதக்கூடிய இந்த சந்திப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் வரவேற்பை தெரிவித்தன. ஈரான் உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் மட்டும் வடகொரியா இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விமர்சித்தன. நேற்று, சந்திப்பு முடிந்ததும் டிரம்ப் அமெரிக்காவுக்கு திரும்பினார்.\nஇன்று மாலை வாஷிங்டனில் தரையிறங்கிய டிரம்ப், தனத் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-\nஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் சற்று நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கினேன். ஆனால், நான் பதவியேற்ற நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பை உணர்வார்கள். இனி வடகொரியாவிடம் இருந்து எந்த அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.\nநான் அதிபராக பதவியேற்பதற்கு முன் வடகொரியா உடன் அமெரிக்கா போர் புரியும் என மக்கள் நினைத்தனர். வடகொரியா நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஒபாமா கூறியிருந்தார். இனி எதுவும் இல்லை. இன்று நன்றாக தூங்குங்கள்.\nயாழில் மோட்டார் சைக்கிள் கோர விபத்து\nமுக அடையாளங்களுடன் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பு..\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர செயல்…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..\nதிருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் – பல மாநில கவர்னர்கள்…\nஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு – அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய…\nஅறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த…\nஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்..\nஅரசு பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_2.html", "date_download": "2018-08-22T00:06:48Z", "digest": "sha1:FCIH7QVLOXW2UGZCGJGFNFV6R5HNXRWA", "length": 11425, "nlines": 117, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அமெரிக்கா அனைத்து பள்ளிகளிலும் \"சாத்தானின் குழந்தைகளுக்கு\"என்ற கடிதம் ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » அமெரிக்கா அனைத்து பள்ளிகளிலும் \"சாத்தானின் குழந்தைகளுக்கு\"என்ற கடிதம் \nஅமெரிக்கா அனைத்து பள்ளிகளிலும் \"சாத்தானின் குழந்தைகளுக்கு\"என்ற கடிதம் \nTitle: அமெரிக்கா அனைத்து பள்ளிகளிலும் \"சாத்தானின் குழந்தைகளுக்கு\"என்ற கடிதம் \nஅமெரிக்காவில் இருக்கும் பல மசூதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறதாம். 'சாத்தானின் குழந்தைகளுக்கு' என தலைப்பி��்ட அந்தக் ...\nஅமெரிக்காவில் இருக்கும் பல மசூதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறதாம். 'சாத்தானின் குழந்தைகளுக்கு' என தலைப்பிட்ட அந்தக் கடிதத்தில், 'ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ அதையேதான் ட்ரம்ப் உங்களுக்கு செய்யப் போகிறார். நீங்கள் உங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள்.' என்று எழுதப்பட்டுள்ளது.\nஇந்த கடிதம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விஷயம் பற்றி அமெரிக்காவின் எஃப்.பி.ஐ, F.B.I 'இது வெறுப்பு கடிதம்தான். இதற்காக விசாரணை நடத்த முடியாது' என்று கூறியுள்ளது. இந்த விஷயம் குறித்து, இதுவரை ட்ரம்ப் அலுவலகம் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை\non டிசம்பர் 02, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2015/06/street-viiew.html", "date_download": "2018-08-21T23:12:30Z", "digest": "sha1:HZ7FOA7YQU3UKXXRR4LB3XQE4TVGUWMO", "length": 3796, "nlines": 87, "source_domain": "www.tamilcc.com", "title": "மாலைதீவில் கடலடி சுற்றுலா - கூகுள் Street Viiew மூலம்", "raw_content": "\nHome » » மாலைதீவில் கடலடி சுற்றுலா - கூகுள் Street Viiew மூலம்\nமாலைதீவில் கடலடி சுற்றுலா - கூகுள் Street Viiew மூலம்\ngoogle அண்மையில் நூற்றுக்கணக்கான கடல் Streetview க்களை இணைத்தது. அதன் ஒரு கட்டமாக மாலை தீவு கூட்டகளை கீழே சுற்றி பாருங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ���ர் அறிமுகம் Fibonacci number\nமாலைதீவில் கடலடி சுற்றுலா - கூகுள் Street Viiew மூ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othersports/03/185239?ref=section-feed", "date_download": "2018-08-21T23:24:24Z", "digest": "sha1:NLMRNOMAFYAKESM7JFTM23ZQA7SFFWXE", "length": 9785, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "இனி எப்படி ஐயா அந்த காந்த குரலை கேட்பேன்! இந்திய கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன் சிங் தமிழில் உருக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனி எப்படி ஐயா அந்த காந்த குரலை கேட்பேன் இந்திய கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன் சிங் தமிழில் உருக்கம்\nReport Print Santhan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கருணாநிதியின் காந்த குரலை இனி எப்படி கேட்பேன் என்று தமிழில் டுவிட் செய்துள்ளார்.\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இறப்பு செய்தியை கேட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கருணாநிதி-ஜியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று நேற்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nசூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா @kalaignar89 தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை #Kalaignar ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் #RIPKalaignar #கலைஞர்\nஇந்நிலையில் மற்றொரு இந்திய வீரரான ஹர்பஜன் சிங், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமீண்டும் அழகிரியின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு\nகருணாநிதியை கடுமையாக விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nஈழத்தமிழர்களின் தந்தையான செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன்: ஸ்டாலினிடம் கண்ணீர்விட்ட புகைப்படம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன தெரியுமா\nகருணாநிதியின் உடலை தாங்கிய பெட்டியின் தற்போதைய நிலை\nகருணாநிதி நினைவிடத்தில் தினமும் வைக்கப்படும் அவரது முதல் குழந்தை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971039/winx-club-memo-trick_online-game.html", "date_download": "2018-08-21T23:54:33Z", "digest": "sha1:ZEX7ZWIJXKDXSOPMHDNWU7DATPSYNERR", "length": 10937, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக்\nவிளையாட்டு விளையாட Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Winx கிளப் காமமெ���ோடிவ் ட்ரிக்\nவந்து Winx இணைந்து விளையாட படம் திருப்பங்கள மற்றும் இரண்டாவது அதே கண்டுபிடிக்க முயற்சி. நீங்கள் துறையில் அனைத்து அட்டைகள் திறந்து போனஸ் சம்பாதிக்க வேண்டும். . விளையாட்டு விளையாட Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் ஆன்லைன்.\nவிளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் சேர்க்கப்பட்டது: 26.03.2012\nவிளையாட்டு அளவு: 0.91 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.91 அவுட் 5 (187 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் போன்ற விளையாட்டுகள்\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nWinx கிளப் ஒரு தேவதை செய்ய\nWinx செல்லப்பிராணிகள் வளர்ப்பு ஜுமா\nஒரு கடினமான புதிர் Winx\nஸ்டெல்லா முக ஒப்பனை Winx கிளப்\nடிங்கர்பெல் முடி ஸ்பா மற்றும் முக\nWinx கிளப் ஃப்ளோரா Believix\nWinx கிளப்: ஃப்ளோரா dressup\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nவிளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் பதித்துள்ளது:\nWinx கிளப் காமமெரோடிவ் ட்ரிக்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Winx கிளப் காமமெரோடிவ் ட்ரிக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nWinx கிளப் ஒரு தேவதை செய்ய\nWinx செல்லப்பிராணிகள் வளர்ப்பு ஜுமா\nஒரு கடினமான புதிர் Winx\nஸ்டெல்லா முக ஒப்பனை Winx கிளப்\nடிங்கர்பெல் முடி ஸ்பா மற்றும் முக\nWinx கிளப் ஃப்ளோரா Believix\nWinx கிளப்: ஃப்ளோரா dressup\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29797", "date_download": "2018-08-21T23:45:02Z", "digest": "sha1:K46ULRPP6DJPIYAJG3Q672TQTYTXU3SO", "length": 7755, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "கோத்தா அதிபரானால் நாட்ட", "raw_content": "\nகோத்தா அதிபரானால் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் ; மேல்வின் சில்வா\n2020இல் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் அதிபரானால், தான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் ���ன்று தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.\nகொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,\n“ மகிந்த ஆட்சிக்காலத்தில், வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவர் கோத்தாபய ராஜபக்ச தான். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர்.\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் தான் நாட்டை ஆட்சி செய்தார்கள்.\nஅப்போது நாட்டுக்கு வந்த முதலீட்டாளர்களிடம் தரகுப் பணத்தை பசில் ராஜபக்ச பெற்றுக் கொண்டார்” என்றும் அவர் தெரிவித்தார்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவ���ு நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/kural20.asp", "date_download": "2018-08-22T00:18:21Z", "digest": "sha1:SF6S2U5TY4HIJ6MWXOWIOJEWRTCCQRZD", "length": 2606, "nlines": 38, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "பயனில சொல்லாமை - திருக்குறள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n20. பயனில சொல்லாமை - திருக்குறள்\n1. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்\n2. பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல\n3. நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல\n4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\n5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல\n6. பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்\n7. நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்\n8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\n9. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த\n10. சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/blog-post_937.html", "date_download": "2018-08-21T23:50:21Z", "digest": "sha1:EMKNQQWTGCBOWFYK5IK77DKHMOTQCITE", "length": 15026, "nlines": 432, "source_domain": "www.padasalai.net", "title": "புதிய பாடத்திட்டத்தால் எல்லாம் தலைகீழ்! பள்ளி கல்வித்துறை புது உத்தரவு இனி ஸ்மார்ட் போன் இல்லைன்னா நடவடிக்கை!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபுதிய பாடத்திட்டத்தால் எல்லாம் தலைகீழ் பள்ளி கல்வித்துறை புது உத்தரவு இனி ஸ்மார்ட் போன் இல்லைன்னா நடவடிக்கை\nவரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளில் ஸ்மார்ட் போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nதமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nபுதிய பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப, கற்றல், கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமுப்பரிமாண படங்கள், செல்போனில் ஸ்கேன் செய்து, அதுதொடர்பான கூடுதல் தகவல்களை பெறும் கியூஆர் குறியீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆசிரியரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.\nகடந்த ஆண்டுகளில், பள்ளிகளில் வேலை நேரங்களில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், இனி புதிய பாடத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியரும் கட்டாயம் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமீறினால், மெமோ வழங்கப்பட்டு, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலத்தில் பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தியதற்காக மெமோ வழங்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்\nமாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய பாடத்திட்டத்தின்கீழ், இந்த நடவடிக்கை தலைகீழாக மாறிவிட்டது\nகட்டாயம் ஸ்மார்ட்போன் கொண்டுவர வேண்டும் என்ற சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றம் அவசியமாகிறது\nதொழில்நுட்ப பயன்பாடு காரணமாக இனி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஸ்மார்ட்போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது\n1, 6, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தில் புத்தகத்தில் உள்ள தகவல்கள் அல்லாமல் இணையதளத்தில் உள்ள தகவல்களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதியாக QR CODE (விரைவு குறியீடு) இருக்கும்\nஸ்மார்ட் போன் மூலம் QR கோடு ஸ்கேன் செய்தால் இணையத்தில் இருந்து கூடுதல் தகவல்களை பெற்று செல்போன், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் கிளாஸ் மூலம் மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும். இந்த வசதியை பெற, ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளிக்கு வரும்போது ஸ்மார்ட் போன் கொண்டு வரவேண்டும். வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளில் ஸ்மார்ட் போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/03/blog-post_15.html", "date_download": "2018-08-22T00:16:04Z", "digest": "sha1:7UDNQJJBF42K5FP7DKBF7CJJRHIWBXJ6", "length": 14768, "nlines": 200, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சுத்தம் என்பது தலைக்கு...", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅழகான, ஆரோக்கியமான தலைமுடி என்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கிறது. தலைமுடி உதிர்தல், பொடுகு போன்று எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்றால், தலையை (Scalp) பராமரிப்பது மிகவும் அவசியம். முடியி���் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரக்கிறது. இந்த எண்ணெய் சுரப்பிகள் இருக்கும் இடத்தில் பொடுகு அதிகமாக வளரத் தொடங்கும். கண் இமை, புருவப் பகுதியில்கூட பொடுகு உருவாகலாம். தலைமுடியை சுத்தமாகப் பராமரிக்க சில வழிகள்...\nசாதம் வடித்த கஞ்சியும் அரைத்த சீயக்காய்த் தூளும் கலந்து, கூந்தலில் தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கும்.\nகற்றாழை ஜெல்லைத் தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம்.\nஉடல் வெப்பம் அதிகம் இருப்பவர்கள், செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, ஊறவைத்த வெந்தயத்துடன் கலந்து, தலைக்குக் குளிக்கலாம்.\nசீத்தா மரத்தின் ஐந்து நுனிக்கொழுந்து இலைகளை மோர் சேர்த்து அரைத்து, தலையில் தேய்க்கலாம்.\nவானிலை மாற்றம் ஏற்படும்போதும், இறுக்கமான ஆடைகளை அணியும்போதும், பாலிக்குளீட்டஸ் என்ற கிருமி உடலில் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிப்பது, பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் தலையில் இந்தக் கிருமித் தொற்று ஏற்படலாம். இதனால், தலைமுடிகளுக்கிடையே சிவப்புக் கொப்பளங்கள் உருவாகி, அவை உடைந்து ரத்தம் வெளிப்படும். இதனைத் தவிர்க்க குப்பைமேனி, கீழாநெல்லி இலைகளை நன்றாக அரைத்து, தலையில் பூசலாம்.\nபடர்தாமரை, சிரங்கு போன்ற பிரச்னை உள்ள ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றொருவர் பயன்படுத்தும்போது, அவருக்கு தலையில் படர்தாமரை ஏற்பட\nலாம். துண்டு, ஆடைகள், சீப்பு, தலையணை போன்றவற்றின் மூலம் பூஞ்சைத் தொற்று மற்றவர்களுக்குப் பரவும். இதனால், முடியின் அடிப்பகுதியில் இருக்கும் பாலிக்கல்சில் இருந்து, கொப்புளங்கள் உருவாகி, கூந்தல் உடைந்து உதிரத் தொடங்கும். கொதிக்கும் நீரில் திரிபலா சூரணத்தைப் போட்டு, இளஞ்சூடானதும் அந்த நீரில் கூந்தலை அலசலாம்.\nமத்தன் தைலம் (ஊமத்தம் இலையிலிருந்து எடுத்த தைலம்), புங்கன் தைலம் இரண்டையும் படர்தாமரை இருக்கும் இடத்தில் தடவலாம். அரிப்பு, அதிகமாகி முடி உதிர்தல் பிரச்னை இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும்.\nதினமும் போதிய அளவு நீர் பருக வேண்டும். நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் தலைக்குக் குளிக்கலாம். முடியாதவர்கள் வாரம் மூன்று முறை குளிக்கலாம்.\nஎண்ணெய்க் குளியல், கசகசா - வெந்தயக் குளியல், தைலக் குளியல் என மாற்றி மாற்றி தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சியாகும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை\nஎலெக்ட்ரிக் - எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆயுட்காலம், ...\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்ற டிஜிட்டல் சா...\nவயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்:\nஉங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா\nமாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி\nஉங்களது கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பி��்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61186-vishals-team-in-trouble-now.html", "date_download": "2018-08-21T23:06:27Z", "digest": "sha1:G7QN5S6U6ILCRVPPTPE2IAKUGKZKXB5T", "length": 22160, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "பஞ்சர் ஆனதா பாண்டவர் அணி? | Vishal's Team in trouble now", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nபஞ்சர் ஆனதா பாண்டவர் அணி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் சென்னையில் பொதுக்குழு நடந்த போது பாண்டவர் அணியில் உள்ளவர்களிடையே பனிப்போர் ஏற்பட்டது. இதனால் அந்த அணியின் துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன் விரைவில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாண்டவர் அணி உடைய வாய்ப்பு அதிகம் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.\nபொதுக்குழுவில் என்ன பிரச்னை நடந்தது என்று விசாரித்தோம். \"பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி முடிக்கும் ஏற்பாடுகளில் துணைத்தலைவர் பொன்வண்ணன் முழுமுயற்சியில் ஈடுபட்டார். பொதுக்குழுவில் தொழிலதிபர் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது சிலருக்குப் பிடிக்கவில்லை. இதற்கு அவர்கள் பொன்வண்ணனிடம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\nஇதனால் பொன்வண்ணன், தன் பதவியை ராஜினாமா செய்வதாக தலைவர் நாசரிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு பொன்வண்ணன�� சமாதானப்படுத்தியுள்ளனர். இருப்பினும் பனிப்போர் தீவிரமடைந்துள்ளதால் விரைவில் பாண்டவர் அணி உடைய வாய்ப்புள்ளது\" என்றனர்.\nரித்தீஷின் நண்பரும் அதிமுக நடிகருமான விஜய்கார்த்திக், \"பாண்டவர் அணியை வெற்றி பெற ரித்தீஷின் பங்கு அதிகம். பெருந்தன்மையாக அவர், தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று சொன்னார். பொதுக்குழுவின் மேடையில் அமர ரித்தீஷுக்கு குழுவினர் அழைப்பு விடுக்கவில்லை மரியாதைக் குறைவான இந்த நடவடிக்கை குறித்து பொன்வண்ணனிடம் சிலர் கேள்வி கேட்டதே பிளவுக்கு முக்கியக் காரணம். அதிமுகவை சேர்ந்த எங்களை புறக்கணிப்பதாக நாங்கள் கருதுகிறோம். வரும் ஏப்ரல் 22-ம் தேதி டப்பிங் ஆர்டிஸ்ட் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு ராதாரவியும், துணைத் தலைவர் பதவிக்கு நானும் போட்டியிட இருக்கிறோம். ராதாரவிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம்\" என்றார்.\nஇதை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசரிடம் கேட்டதற்கு, \"அப்படியா...யார் விலகியதாக செய்தி வந்தது' என்றவரிடம், விஷயத்தை சொன்னதும்,’’அப்படியெல்லாம் எதுவும் இல்லை..இது யாரோ கிளப்பிய வதந்தி தான்.’’ என்றார்.\nபிறகு, பொன்வண்ணனிடம் பேசினோம். \"நான் ஹைதராபாத்ல ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான வேலையில இருக்குறேன்.இந்த நேரத்துல நாங்க எல்லாரும் வேலையைத் தான் பாத்துட்டு இருக்கோம். யார் இப்படி கிளப்பிவிட்டாங்கனு நீங்கதான் கண்டுபிடிக்கணும்’’ என்று பதில் அளித்தார்.\nஇது குறித்து துணைத்தலைவர் கருணாஸிடம் பேசினோம்.\"தனியா நாலு பேருக்கு சொல்றது வேற ..பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்குறது வேற. ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்குற பொறுப்பு தலைவருக்கு மட்டும் தான் உள்ளது. நீங்க அவர்கிட்டயே கேட்கலாம். ஒரு நடிகனா என்கிட்ட பேட்டி கேட்டால் நான் பேசுறேன்’’ என்று முடித்துக் கொண்டார்.\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்து��் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nபஞ்சர் ஆனதா பாண்டவர் அணி\nஇந்த வாரம் என்ன பார்க்கலாம் படங்கள்.. ஒரு பார்வை #MoviePreview\nமீண்டும் இணையும் பாய்ஸ் டீம், ஜெனிலியா வருவாரா\nபாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/04/fukushima-street-view-on-fukushima.html", "date_download": "2018-08-21T23:13:42Z", "digest": "sha1:VHIPEL7ZUUCQB2JAMW5L5T6ZWPIKX5HU", "length": 7479, "nlines": 112, "source_domain": "www.tamilcc.com", "title": "Fukushima அணு உலை வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் சுற்றுலா - Street View on Fukushima Exclusion Zone", "raw_content": "\nFukushima அணு உலை வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் சுற்றுலா - Street View on Fukushima Exclusion Zone\nChernobyl Diaries (2012)என்ற படத்தை பார்த்து இருப்பீர்கள். ரஷ்யாவில் நடத்த\nஅணு உலை வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வரும் காலத்தில் சுற்றுலா செல்லும் தம்பதிகள் அனைவரும் இறக்கும் பயங்கர படமாக வெளி வந்தது. அவ்வாறே ஜப்பானில் March 11, 2011, இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் பின்னர் Fukushima அணு உலை வெடித்தது. அதனை தொடர்ந்து அப்பகுதி 21000 மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். இரு வருடங்கள் கழிந்த நிலையிலும் வெளியார்கள் இன்னும் அப்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை. என்றாலும் Google Street view Team தனது வாகனத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டு அங்குள்ள நிலைகளை தமது Street view இல் சேர்த்து உள்ளனர். பாழ் அடைந்த கட்டிடங்கள், இடந்த கடைகள், பாலங்கள் என அனைத்தையும் காண கூடியதாக உள்ளது.\nஇந்த படங்களை கூகிள் கடந்த மாத பிற்பகுதியில் தான் வெளியிட்டது. இது தொடர்பான மேலதிக தகவல்களை Memories for the Future site இல் காணலாம்.\nகீழே உள்ள இணைப்புகள் மூலம் street view இனை காணுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nTemple Run Oz இலவசமாக அண்ட்ரோய்ட்டில் விளையாடுங்க...\nGoogle அறிமுகப்படுத்தும் இலவச இணையம் Free Zone - ...\nகணணிக்கல்லூரியின் புது வடிவம் - TamilCC Moved to R...\nதமிழ் வானொலிகளை கணனி Music Players மூலம் கேட்க -...\nGoogle+ Comments Box பயன்படுத்தலாமா\nதானாகவே கணக்கை அழிக்கும் வசதி கூகுளில் அறிமுகம் (...\nபுகைப்படம் எடுக்கும் நுட்பங்களை மெய்நிகராக இணையத்த...\nFukushima அணு உலை வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் சுற்...\nFacebook நண்பர்களின் பிறந்த தினங்களுக்கு Google மூ...\nFacebook நண்பர்கள் பற்றிய தகவல் தொகுப்பை ஒரே தடவை...\nசமூக வலைத் தளங்களின் கணக்குகளை நிரந்தரமாக நீக்குதல...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-21T23:19:53Z", "digest": "sha1:WTGSL7EYOBEWJCFOKB6COSND5IKRSOUN", "length": 14592, "nlines": 157, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கண்ணிலிருந்து வெளியேறும் புழு; வினோத நோயால் அவதிப்படும் பெண்", "raw_content": "\n18 வருடங்களுக்குப் பின் இணையும் நடிகைகள்: 16 வருடத்திற்குப் பின் நிறைவேறிய த்ரிஷாவின் ஆசை\nகோலமாவு கோகிலா திரைப்படத்தைப் பார்த்து வியந்து போன இயக்குனர்\nகேரள மக்களுக்காக பூனம் பாண்டே செய்த உதவி\nதன் வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழ் ரீமேக் படத்தில் டாப்ஸி\nவினேஷ் போகத்துக்கு 3 கோடி பரிசு\nமரின் சிலிச் அரையிறுதிக்கு தகுதி\nகால்பந்தாட்டத்தில் அசத்தும் யாழ். மாணவிகளுக்கு மகத்தான வரவேற்பு.\nஇதய நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் தொழிநுட்பம் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: நிர்ணயிக்கப்பட்ட விலை விபரம் இதோ\nஇனி வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் அனுப்ப முடியாதா..\nஉலக செய்திகள் கண்ணிலிருந்து வெளியேறும் புழு; வினோத நோயால் அவதிப்படும் பெண்\nகண்ணிலிருந்து வெளியேறும் புழு; வினோத நோயால் அவதிப்படும் பெண்\nஇளம் பெண் ஒருவருக்கு கண்களில் புழுக்கள் வெளிப்படும் வினோத நோய் ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் ஒரேகன் (oregon) பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n26 வயதான அந்த பெண் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் கண் மருத்துவரிடம் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணிலிருந்து அரை அங்குல புழுவை வெளியே எடுத்தனர்.\nகடந்த 20 நாட்களில் அவரது கண்களிலிருந்து 14 புழுக்கள் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.\nகால்நடைகளில் மட்டுமே காணப்படும் இந்நோய் முதன் முறையாக மனிதர்களில் கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவர்கள் அதிர்சியினை வெளியிட்டுள்ளனர்.\nPrevious articleதத்ரூபமாக வரையப்பட்ட ஒபாமா தம்பதியினரின் ஓவியங்கள்\nNext articleசாவச்சேரி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nநாயைக் காப்பாற்றப் போய் தன் உயிரை விட்ட பெண்\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆண் (படங்கள் இணைப்பு)\nபிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nலண்டனில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் காயம்\n3200 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பாலாடைக் கட்டி கண்டுபிடிப்பு\nதிருகோணமலையில் ஜப்பானிய நாசகாரிப் போர்க்கப்பல்\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 21/08/2018\nஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஜப்பானிய நாசகாரிக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜப்பானிய நாசகாரிக் கப்பலின்...\nதலமைத்துவத்தை நிலைநாட்டினார் அவுஸ்திரேலியப் பிரதமர்\nஅவுஸ்திரேலியா செய்திகள் இலக்கியா - 21/08/2018\nஅவுஸ்திரேலிய அரசின் தலைமைத்துவம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மல்கம் டர்ன்புல் வெற்றிபெற்று தனது தலைமைத்துவத்தை நிலைநாட்டியுள்ளார். பிரதமர் தலைமையிலான லிபரல் கட்சிக்கு எதிராக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, உள்துறை அமைச்சர்...\nநாயைக் காப்பாற்றப் போய் தன் உயிரை விட்ட பெண்\nஉலக செய்திகள் விதுஷன் - 21/08/2018\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஹில்டன் ஹெட் தீவை சேர்ந்த கசாண்ட்ரா கிலின் (வயது 45) என்ற பெண் அங்குள்ள கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் படுத்திருந்த 8 அடி நீளமுள்ள...\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆண் (படங்கள் இணைப்பு)\nஉலக செய்திகள் யாழருவி - 21/08/2018\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Thomas Beatie (வயது 44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்னர் திருநங்கையானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும்...\nரூபாவின் பெறுமதி குறைவடைந்ததற்கு காரணம் என்ன\nஇலங்கை செய்திகள் பிரதாபன் - 21/08/2018\nடொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்தது அரசாங்கத்தின் பலவீனத்தால் அல்ல என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயக் கொள்கையின் அடிப்படையில் இது மாற்றமடைவதாகவும் இந்த நிலை...\nகிளிநொச்சியிலுள்ள பூங்காவில் இளம் ஜோடி செய்த வேலை (படங்கள்)\nகிளிநொச்சி நகர் பகுதியில் அமைக்கப்படும் பூங்காவில் கலாச்சார சீர்கேடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இளம் ஜோடிகள் இன்று பகல் மோட்டார் சைக்கிளில் வந்து பூங்காவின் ஓரமாக உள்ள இருக்கையில் அநாகரிகமாகவும் சமூக சீர்கேடாகவும் நடந்து கொண்டனர். இதனை...\nகேரள மக்களுக்கு காண்டம் கொடுக்கலாமா: முகநூலில் பதிவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் உடலில் காயங்கள் இருப்பதால் சந்தேகம்\nபுலிகளின் ஆயுதங்கள் குறித்து எழுந்த சர்ச்சைக்கு சிங்கள ராவய அமைப்பு கூறுவது என்ன தெரியுமா\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு சகோதரர்கள் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=885", "date_download": "2018-08-22T00:01:06Z", "digest": "sha1:OCHXY76ARTIJ7YNIGWZT4LTXPQPN7QWQ", "length": 10297, "nlines": 148, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nகோயிலில் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்றிரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது இது பற்றிய விபரங்கள் கூட சில நிமிடங்கள் வரை கேமிராக்களில் பதிவாகியுள்ளது. அதற்குப்பின் முற்றிலுமாக அந்த கேமிராக்களும் பழுதடைந்து விட்டதால் அங்கு நடந்த பாதிப்புகள் பற்றி முழுவிபரம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இது முற்றிலும் தவிர்த்திருக்கப்பட வேண்டிய விபத்து அதுமட்டுமல்ல வழிபாட்டுத் தலங்கள் வியாபார தலங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல இடங்களில் உள்ள அதே நிலை மீனாட்சி அம்மன் கோவிலிலும் இருந்ததால்தான் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஅந்த கடைகள் எல்லாம் காலி செய்யப்பட வேண்டும். கோயிலில் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நெடுநாளைய கோரிக்கை. ஆதற்கு அரசு செவிசாய்க்காமல் இருந்தது மட்டுமல்லாமல் அங்குள்ள கடைகளை தங்களது வருமானத்திற்குப் பயன்படுத்தி, கடைகள் வைத்திருந்தவரிடம் அதிக கட்டணத்தை வசூலித்து, ஆனால் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை என்பதால் தான் தீ விபத்து என்று சொல்கிறார்கள். எல்லா கடைகளுக்கும் ஒரே இடத்தில் மின்னிணைப்பு இருந்ததும் காரணம் என்கிறார்கள். இது அப்பட்டமான நிர்வாக சீர்கேடு; இன்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம் அங்கு தூண்களில் இருந்த சிற்பங்களும் மாயமாகி இருந்தது என்ற தகவலும் கசிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தூண்களில் பல சிற்பங்கள் காணவில்லை என்ற செய்தியும் வந்து கொண்டுதான் இருந்தது.\nஆக தமிழகத்தில் அறநிலை துறை ஒரு இலக்கா இருந்ததாலும் அது எந்த விதத்திலும் கோவில்களைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. பாதுகாக்காதது மட்டுமல்ல, சிலைகள் திருடு போயிருக்கின்றன் நகைகள் திருடு போயிருக்கின்றன் சிற்பங்களும் திருடு போயிருக்கின்றன் உண்டியலும் திருடு போயுள்ளது.\nஆக நேற்றைய சம்பவத்திற்கு அறநிலை துறையும், அரசும் முழுப்பொறுப்பேற்று விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து வருங்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும்.\nகோவில்களில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு லஞ்சத்திற்கு வழிவகுத்து கடைகள் நடத்துவது முழுவதுமாக தடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சிற்பங்கள் காணாமல் போயிருப்பதால், இந்த விபத்து இயற்கையானதா உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டதா அந்த பகுதியில் உள்ள கோயிலில் வரலாற்று சிற்பங்கள் பத்திரமாக உள்ளனவா அவைகளை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில நடவடிக்கைகள் இருந்தா அவைகளை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில நடவடிக்கைகள் இருந்தா இதனால் விபத்து ஏற்படுத்தப்பட்டதா நிர்வாக நீதியிலுள்ள போட்டியினால் விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன. எனவே இந்த சம்பவத்திற்கு முழுமையாக நீதி விசாரணை வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது. அத்தகைய நீதி விசாரணை ஒன்றுதான் இத்தகைய குளறுபடிகளுக்கான காரணங்களை வெளிக் கொண்டு வர முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-08-21T23:08:46Z", "digest": "sha1:6LL7GR434GUBI2RUL7PHQ5RDLAM2PKPG", "length": 31874, "nlines": 238, "source_domain": "ilamaithamizh.com", "title": "தொலைக்காட்சிப் போட்டியில் ஜெயித்த கதை – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\nHomeகதைதொலைக்காட்சிப் போட்டியில் ஜெயித்த கதை\nதொலைக்காட்சிப் போட்டியில் ஜெயித்த கதை\nநீங்கள் ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று விடுகிறீர்கள். நிகழ்ச்சி நெறியாளார், பரிசாக உங்களுக்கு இந்த 4 வாய்ப்புகளைத் தருகிறார்.\n1. நீங்கள் விரும்பும் 5 நாடுகளை 5 வாரங்கள் சுற்றிப் பார்க்கலாம்\n2. நீங்கள் விரும்பும் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி, மடிக்கணினி, எந்த போன்ற மின்னணு சாதனங்களையும் $50000 மதிப்புக்கு வாங்கிக் கொள்ளலாம்.\n3. உங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகளுக்கும், குடும்பத்திற்கும் தேவையான, ஆடைகள், காலணிகள், தங்க ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான கட்டில், மேசை, தொலைக்காட்சி போன்ற பொருட்களை $50000 வெள்ளிக்கு வாங்கிக் கொள்ளலாம்\n4. அல்லது $25,000 வெள்ளி பணத்தை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த வாய்ப்பில் எதை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் அதன் பிறகு நடந்தது என்ன அதன் பிறகு நடந்தது என்ன என்பதை ஒரு கற்பனைக் கதையாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.\nஉங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வே��்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.\nஅவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 10 ஏப்ரல் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nபிப்ரவரி மாத வெற்றியாளர்களின் பட்டியல்\nநான் நான்காவது பரிசை தேர்ந்தெடுப்பேன்.\nநான் எளிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள உழவர்களுக்கு பணஉதவி செய்வேன்.\nநான் கோவில்களிலும் சாலைகளிலும் அமந்திருக்கும் ஊனமுற்றவர்களுக்கும் வயதானவர்களுக்கு உணவு அளிப்பேன். ஆசிரமங்களுக்கு சென்று என்னால் முடிந்த பண உதவிகளை செய்வேன்.\nநான் ஏழை குழந்தைகளுக்கு படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்வேன்.\nநான் நான்காவது பரிசை தேர்ந்தெடுப்பேன்.\nஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் வெற்றி பெற்றத்தில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nஇந்த பணத்தை நான் நல்ல வழிகளில் செலவளிக்க விரும்புகிறேன்.$25,000 பணத்தில் $10,000 பணத்தை என் குடும்பத்திற்காகவும் என் எதிர்கால படிப்பிற்காகவும் சேமித்துவைக்க விரும்புகிறேன்.\nமீதி பணத்தை வைத்து மற்ற நாடுகளுக்குச் சென்று உலக வெப்பமயமாதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பணஉதவிச் செய்வேன்.உலக வெப்பமயமாதல் மனிதர்களில் கெட்டச்செயல்களால் வந்த விளைவு.இதனால், பல உயிரிணங்கள் இரந்துப்போய்உள்ளன.\nஇந்த பிரச்சனைக்கு நாம் முற்றுப்புள்ளிவைக்க நாம் முயர்ச்சிக்க வேண்டும். அதற்கு நான் கருத்தரங்கள் அமைக்க பணஉதவிச்செய்வேன். இந்த கருத்தரங்களில் உலக வெப்பமயமாதலை தடுக்க என்னன்ன செய்யலாம் என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.இப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் மாற்றங்கள் உண்டாகும்.உலக வெப்பமயமாதல் தடுக்க என் பங்கை நான் கண்டிப்பாகச் செய்வேன். இப்படி ஒரு நல்ல செயலுக்காக பணம் செலவளிப்பதில் நான் சந்தோசமடைகிறேன்.\nயுவராஜ் மோகன் / Yuvaraj Mohan\nநான் 4வது வாய்ப்பை பரிசாக தேர்ந்தெடுப்பேன்.\nஇன்னும் சில நாட்களில், என் தந்தை 60 வயதை தொட இருக்கிறார். இப்பரிசில் கால் பகுதியை பெற்றோர்களின் 60ஆம் கல்யாணத்திற்கு பயன்படுத்துவேன். இது என் வாழ்வின் மாபெரும் பாக்கியமாக கருதுவேன்.\nமீதம் உள்ள தொ���ையில் 10%தை கல்வியில் சிறந்த ஓர் ஏழ்மையான மாணவனுக்கு கல்வி நிதியாக கொடுத்து உதவுவேன்.\nஅதில் இருக்கும் மீதத்தை, என் பெற்றோர்களை சிறிதும் சிரமப்படுத்தமல் இருக்க,என்னுடைய மேற்கல்விக்கும் என் இளைய சகோதரினின் கல்வி செலவுக்கும் பயன்படுத்துவேன்.\nபரிசாக நான் விரும்பும் 5 நாடுகளை 5 வாரங்களில் சுற்றிப் பார்ப்பதை தேர்ந்தெடுப்பேன். ஏனென்றால் நாம் மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். எனக்கு சிறிய வயதில் இருந்தே நிறைய நாடுகளை சுற்றிப் பார்க்க ஆசை உண்டு. இந்த கனவை நான் இந்த வாய்ப்பு மூலமாக நிறைவேற்ற விரும்புகிறேன். நான் மற்ற நாடுகளுக்கு சென்று வேறு மொழிகளையும் கலாச்சாரங்களையும் கற்றுக்கொள்வேன். மேலும், நான் அந்த நாடுகளிலுள்ள கவரும் இடங்களை சுற்றி பார்ப்பேன். அந்த இடங்களில் இருக்கும் மக்களின் பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொள்வேன். இறுதியாக நான் என் நண்பர்களுக்கும் ஒவ்வொரு நாட்டிலிருந்து நினைவுப்பொருள்களை வாங்குவேன்.\nதெக் வாய் உயர்நிலைப் பள்ளி\nநான் 5 நாடுகளை 5 வாரங்களில் நான் 5 நாடுகளை 5 வாரங்களில் சுற்றிப் பார்க்கலாம் என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பேன். ஆனால், அந்த வாய்ப்பு எனக்கோ அல்லது என் குடும்பத்தினர்களுக்கோ இல்லை. நான் அந்த வாய்ப்பை என் நண்பன் ரகுவிற்குக் கொடுப்பேன். ஏனென்றால் அவன் ஒரு புற்றுநோயாளி. அவன் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தான் உயிர் வாழ்வான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், அவனுடைய பெற்றோர்கள் தங்களுடைய மகன் இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்டான் என்று வருத்தப்படுகிறார்கள். சிறு வயதிலிருந்து உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது ரகுவின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அந்த ஆசையை நான், அவனுக்காக இந்த வாய்ப்பு மூலம் நிறைவேற்ற போகிறேன். என் ஆசை இந்த இரண்டு மாதங்களிலாவது அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான். அவன் எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளான். இப்போது, அவனுக்கு உதவி செய்வதும் அவனை மகிழ்விப்பதும் என்னுடைய கடமையாகும்.\nதெக் வாய் உயர்நிலைப் பள்ளி\nநான் இந்த நான்கு வாய்ப்புகளில் நான்காம் வாய்ப்பை தேர்ந்தெடுப்பேன். நான் அந்த $25000 பணத்தை எனக்கு பிடித்த 3 நாடுகளுக்கு செல்ல பயன்படுத்துவேன். நான் அந்த மூன்று நாடுகளுக்கும் சென்று வந்தத��ம் நான் மீதி இருக்கும் பணத்தை வைத்து என் குடும்பத்தினருக்கும் எனக்கும் தேவையான பொருள்களை வாங்குவேன். நான் மீதி இருக்கும் பணத்தை வைத்து அனாதை இல்லங்களுக்கு தானம் செய்வேன். இதனால் அங்கிருக்கும் சிறுவர்கள் அவர்களுக்கு விளையாட்டு பொருள்கள் வாங்கி கொள்ளலாம். நான் செய்த முடிவினால் நானும் என் குடும்பத்தினரும் மற்றும் அந்த ஆசிரமத்தில் இருக்கும் சிறுவர்களும் மகிழச்சியாக இருப்போம் என்று எண்ணுகிறேன்.\nதெக் வாய் உயர்நிலைப் பள்ளி\nதான் விரும்பும் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி, மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களையும் $50000 மதிப்புக்கு வாங்குவதை தேர்ந்தெடுப்பேன். நான் $50000 மதிப்புக்கு மின்னணு சாதனங்களை வாங்கிய பிறகு நான் ஒரு கடையை திறப்பேன். அந்த கடையில் நான் வாங்கிய பொருட்களை குறைவாக விற்பேன். நான் குறைவாக கைக்கடிகாரம், கைத்தொலைபேசி, மடிக்கணினியை விற்றப்பின் எனக்கு நிறைய பணம் கிடைக்கும். அந்த பணத்தின் பாதியை நான் முதியோர் இல்லத்திற்கு அனுப்புவேன். அவர்களுடைய சந்தோஷமும் மகிழ்ச்சியும் விலை உயர்ந்தது. அந்த மீதி பணத்தை நான் என் பெற்றோர்களிடம் பெருமையோடு கொடுப்பேன். ‘அம்மா அப்பா இந்த பணம் நானே சம்பாதித்தது,’ என் உழைப்பால் என்னால் முதியோர்களுக்கு உதவ முடிந்தது என்று கூறுவேன். அவர்கள் என்னை பெருமையுடன் கட்டி அணைத்தார்கள்.\nதெக் வாய் உயர்நிலைப் பள்ளி\nநான் விரும்பும் 5 நாடுகளை 5 வாரங்களில் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். எனக்கு நிறைய நாடுகளுக்கு சென்று சுற்றிப் பார்க்க ஆசை. இந்த ஆசையை இதன் மூலம் நிறைவேற்ற விரும்புகிறேன். அந்த ஐந்து நாடுகள் நான் சுற்றிப் பார்க்க விரும்புவது அமேரிக்கா, தோக்கியோ, பேரிஸ், லண்டன் மற்றும் துபாய்.\nநான் இந்த நாடுகளுக்கு சென்று அவற்றின் பண்பாடு, உணவு வகைகள், விழாக்கள் போன்றவற்றை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் அங்கே செல்வதால் அந்த அனுபவம் என் இதயத்தில் ஓர் ‘நீங்கா’ இடத்தைப் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த அனுபவம் தமிழ் மற்றும் ஆங்கில் உரையாடல் தேர்விற்கு பயன்படும். மேலும் கட்டுரைகளை எழுத துணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு நான் இந்த பயணத்தில் கலந்து கொண்டால் நிறைய மொழிகளை கற்றுக்கொள்வேன். அவற்றை நான் பேச முயற்சி செய்வேன். ஆகையால் என் பெற்றோர்கள் என் புதிய திறமையை கண்டு என்னைப் பாராட்டுவார்கள். அதனால், இந்த திறமையை வளர்த்து கொள்ளவும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன்.\nதெக் வாய் உயர்நிலைப் பள்ளி\nநான் கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில் நான் முதலாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். இதற்குக் காரணம் எனக்கு வெளி நாடுகளுக்கு பயணம் செய்ய ஆசை உண்டு. எனக்கு ஒவ்வொரு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள கலாச்சாரத்தைப் பற்றியும் அந்த நாட்டின் வரலாற்றைப் பற்றியும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. நான் அந்த ஐந்து நாடுகளுக்கும் சென்று வந்த பின் எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்ததுபோல் இருக்கும். நான் அந்த நாட்டைப் பற்றி நிறைய சுவாராசியமான விஷயங்களை நான் தெரிந்துகொள்வேன். அதோடு மட்டுமில்லாமல் நான் தெரிந்துகொண்ட தகவல்களை என்னுடைய குடும்பத்தாருடனும் என்னுடைய நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்வேன். இந்த வாய்ப்பின் மூலம் என்னால் என்னுடைய கனவை நிறைவேற்ற முடிந்தது. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.\nதெக் வாய் உயர்நிலைப் பள்ளி\nநான் என் குடும்பத்தினர்களுக்கு தேவையான ஆடை, காலணி, தங்கம் ஆகிய பொருட்களை 5000 வெள்ளிக்குள் வாங்க விரும்புகிறேன். எனக்கு என் குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு நல்லது கெட்டது எல்லாவற்றையும் பார்த்து செய்வார்கள். இதனால் நான் அவர்களுக்கு நிறைய புது பொருட்கள் வாங்கி தர விரும்புகிறேன்.\nஆனால், 50000 வெள்ளியை வைத்து எவ்வளவு துணி, செருப்பு, தங்கம் வாங்குவது என யோசித்து பார்த்தேன். உலகில் அனைவரும் இவற்றை வாங்கும் நிலையில் இல்லை. நான் ஏதோ அதிர்ஷ்டவசமாக போட்டியில் வெற்றி பெற்றேன். ஆனால், என்னைவிட மிகவும் கஸ்டத்தில் இருக்கும் குடும்பங்கள் பல உள்ளன.\nஅதனால், என் அம்மாவிடம் சென்று அந்த பணத்தை கொடுத்தேன். அவர் என் படிப்புக்காக அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டார். மீதி இருக்கும் பணத்தில் ஆடைகள் வாங்கி ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்தேன். சில துணிகளை என் பாட்டியிடம் கொடுத்து இந்தியாவில் இருக்கும் சில பிச்சைக்காரர்களிடம் கொடுக்கச் சொன்னேன். பல பேருக்கு உதவியது மனதிற்கு திருப்தியாக இருக்கிறது.\nதெக் வாய் உயர்நிலைப் பள்ளி\nஇன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். ���ான் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வென்றது மட்டுமல்லாமல், பரிசாக நான்கு வாய்ப்புகளைத் தந்தார்கள். உடனே என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இருபது நிமிடம் கழித்துத்தான் என்னுடைய முடிவைச் சொன்னேன்.\nஅப்பொழுதுதான் புதிதாக வீடு வாங்கிய அப்பாவிற்கு உதவ முடியும் என்று தோன்றியது. அதை எவ்வாறு செய்வது. அப்பாவிடம் ஆலோசனைக் கேட்டகலாம், பின்னர் அதன்படி செய்யலாம் என்று திட்டமிட்டேன். வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் கூறினேன். அப்பாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி, அதனைப் பார்த்தபிறகு என் மகிழ்ச்சி இரண்டு மடங்கு ஆகியது. நான் என் குடும்பத்துடன் சென்று வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களை பார்த்து பார்த்து வாங்கினோம். அன்று நான் அடைந்த மன நிறைவுக்கு ஈடு இணையில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nநான் பரிசு பெற்றவுடன் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி மடிக்கணினி போன்ற மின்னனு சாதனங்களைப் பெற விரும்பி இரண்டாம் வாய்ப்பையேத் தேர்ந்தெடுத்தேன் ஏனென்றால் இவ்வுலகமே மின்னணு சாதனைப்படைக்க உலகமாக இருக்கிறது. அப்படி இருக்க நான் மட்டும் ஏன் பின்தங்கியே இருக்க வேண்டும். அதனால் நான் மின்னணு பொருட்களைத் தேர்ந்தெடுத்தேன். என் பள்ளியில் இவ்வாண்டு மடிக்கணினி வாங்க சொன்னார்கள். அந்த மடிக்கணினி என்னுடைய உழைப்பில் வாங்கியது என்று நினைக்கும் போது பெருமிதம் கொள்கிறேன்.\nஎன் பெற்றோருக்கும் நான் பெற்ற பரிசில் என் அம்மாவிற்கு ஆப்பிள் கைக்கடிகாரம் வாங்கினேன். என் அம்மா மகிழ்ச்சியுடன் என்னை அணைத்துக்கொண்டார். அத்துடன் என் அப்பாவிற்கும் ரோலாக்‌ஸ் கைக்கடிகாரம் வாங்கி பரிசளித்தேன். கடைசியாக என் வீட்டில் பத்தாண்டுக்கு முன் வாங்கிய தொலைக்காட்சி பழுதாகும் நிலையில் இருந்தது. அதனால் புதிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் கூறிய மந்திரம் போல் நான் மட்டுமின்றி என் வயதிற்கு ஏற்றாற்போல் என் குடும்பத்தை மகிழ்ச்சியடைய வைத்துள்ளேன். இதே போன்று பிற்காலத்திலும் இவ்வுலகயே மகிழ வைக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2016/04/blog-post_5.html", "date_download": "2018-08-21T23:42:36Z", "digest": "sha1:KGCJSA7LFLLG5DI4A2YQUR4BWSMZ6OOC", "length": 18127, "nlines": 128, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: விக்கிலீக்ஸ் அடுத்து பனாமா லீக்ஸ்?", "raw_content": "\nசெவ்வாய், 5 ஏப்ரல், 2016\nவிக்கிலீக்ஸ் அடுத்து பனாமா லீக்ஸ்\nவிக்கிலீக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், தூதரகம் மூலம் வெளிநாடுகளை உளவு பார்த்த ரகசியங்கள் என 50 ஆயிரத்துக்ம் மேற்பட்ட ஆவணங்களை கடந்த 2010ம் ஆண்டு வெளியிட்டு அமெரிக்காவை அதிர்ச்சியடைச் செய்தது.\nஇந்தியாவில் உள்ள முக்கிய புள்ளிகள் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை குவித்துள்ள விவரங்களை எச்.எஸ்.பி.சி. வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர் அம்பலப்படுத்தினார்\n. இதேபோல் உலக நாடுகளின் தலைவர்களும், பிரபலங்கள் தங்கள் நாட்டில் சுருட்டிய பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் ஆவணங்கள் கசிந்ததில், உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வெளிநாடுகளில் பதுக்கிய கோடிக்கணக்கான ரகசிய சொத்துக்கள் அம்பலமாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனம் மொசாக் பொன்சேகா.\nகடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கருப்பு பணத்தை பதுக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.\nஇதற்காக 35 நாடுகளில் கிளைகளை அமைத்துள்ளது. அங்குள்ள எச்எஸ்பிசி, யுபிஎஸ், கிரடிட் சூஸ், டெட்ஸ் வங்கி உட்பட 500க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் மொசாக் பொன்சேகா நிறுவனத்துக்கு கடந்த 1970ம் ஆண்டுகளில் இருந்து நெருங்கிய தொடர்பு உள்ளது.\nஇந்த நிறுவனத்தின் முக்கிய வேலையே, கருப்பு பணத்தை பதுக்க விரும்புவோருக்கு வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மற்றும் ரகசிய வங்கி கணக்குகள் ஏற்படுத்தி கொடுப்பதுதான். தங்கள் நாட்டில் லஞ்சம் வாங்கி சுருட்டிய பணம் அல்லது வரிஏய்ப்பு செய்த பணத்தை வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்க விரும்புபவர்கள் எல்லாம் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தை அணுகினால் ஏதாவது ஒரு நாட்டில் போலி நிறுவனத்தை ஏற்படுத்தி கொடுத்து வங்கியில் கருப்பு பணத்தை பாதுகாக்க உதவி செய்வர்.\nஉலகம் முழுவதும் உள்ள தற்போதைய மற்றும் மாஜி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் 140 பேரின் ர��சிய சொத்து ஆவணங்கள் உட்பட 11.5 மில்லியன் டாலர் ஆவணங்கள் மொசாக் பொன்சேகா நிறுவனத்திலிருந்து தற்போது கசிந்து ஜெர்மனியைச் சேர்ந்த சுடேட்ஸ் ஜீடெங் என்ற பத்திரிக்கை நிறுவனத்துக்கு கிடைத்தது.\nஇதை சர்வதேச புலனாய்வு நிருபர்கள் அமைப்பு விசாரித்து வருகிறது. இது தவிர 78 நாடுகளைச் சேர்ந்த 107 செய்தி நிறுவனங்களும் இதை ஆய்வு செய்து வருகின்றன. சீன அதிபர் ஜீ ஜின்பிங், சவுதி மன்னர், உக்ரேன் அதிபர், ஐஸ்லேண்ட் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், லிபியா முன்னாள் அதிபர் கடாபி, சிரியா அதிபர் பஷார் அல் அசாத் ஆகியோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்கள் எல்லாம் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.\nரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கமான சிலர் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வங்கிகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் பதுக்கி வைத்துள்ளதும் இந்த ஆவணத்தில் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து சர்வதேச புலனாய்வு நிருபர்கள் அமைப்பின் இயக்குனர் ஜெரார்ட் ரைல் கூறுகையில், ‘‘இந்த பனாமா லீக்ஸ் ஆவண வெளியீடு, கருப்பு பணத்தை பதுக்க உதவும் வெளிநாடுகளுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஇந்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ள தலைவர்களுக்கு அரசியலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்’’ என கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராமோன் பொன்சேகா கூறுகையில், ‘‘இந்த ஆவண வெளியீடு ஒரு குற்றம், பனாமா நாட்டின் மீதான தாக்குதல். நாங்கள் போட்டி நிறுவனமாக இருப்பது சில நாடுகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது’’ என்றார்.\nபனாமா அரசு கூறுகையில், ‘‘சட்டவிரோத செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது தொடர்பான விசாரணைக்கு பனாமா முழு ஒத்துழைப்பு அளிக்கும்’’ என்று கூறியுள்ளது.\nபனாமா லீக்ஸ் ஆவணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர்கள் கே.பி.சிங்(டி.எல்.எப்), கவுதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி, அப்போலோ டயர் உரிமையாளர் உட்பட 500 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.\nபனாமா லீக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள ���ந்தியர்கள் பற்றி விசாரிக்க வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஎச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர் ஏற்கனவே வெளியிட்ட பட்டியலால், கருப்பு பணத்தை பதுக்கி வைத்த இந்தியர்கள் பலர் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கினர்.\nதற்போது பனாமா லீக்ஸ் ஆவணத்தால், இன்னும் பலர் சிக்குவர் எனத் தெரிகிறது.\nபனாமா லீக்ஸ் பட்டியலில் ஐஸ்லேண்ட் பிரதமர் சிக்புந்துர் டேவிட் குண்லாக்சன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் வின்ட்ரிஸ் என்ற பெயரில் வெளிநாட்டில் ரகசிய நிறுவனம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஆனால் தனக்கு எந்த ரகசிய சொந்துக்களும் இல்லை என டேவிட்குண்லாக்சன் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் இந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார்.\nஇதுபோல் பல நாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nபனாமா லீக்ஸ் ஆவணத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 500 இந்தியர்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளது என்று ்தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநேரம் ஏப்ரல் 05, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n– ஒரு முழுமையான பார்வை 1999- இல் ஏற்பட்ட கார்கில் போருக்குப்பிறகு பாதுகாப்பு ஆலோசகர் சுப்ரமணியம் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கார்கில் மறுப...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\nதிரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியை...\nவிக்கிலீக்ஸ் அடுத்து பனாமா லீக்ஸ்\nநீதியரசர் மகேந்திர பூபதி .\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-08-21T23:21:17Z", "digest": "sha1:4L5RJPLDZEV3NGWMX5ZRYKGIQMAISCNB", "length": 7458, "nlines": 96, "source_domain": "mujahidsrilanki.com", "title": "கொள்கை - Mujahidsrilanki", "raw_content": "\n‘இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாபிஈ’ நூல் விளக்கம் – பாகம் 03┇ இமாம் ஷாபிஈயின் (ரஹ்) அகீதா.\nராக்கா இஸ்லாமிய கலச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்� ...\nகேள்வி இல: 0029┇தப்லீக் ஜமாத்தின் கொள்கைகள் என்ன\nகேள்வி இல: 0029 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\nLive from Rakah: அகீததுல் கைரவானி அறிமுகம் – தொடர்; 01\nALL: ‘இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாபிஈ’ நூல் விளக்கம் – இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் அகீதா. ( அனைத்து தொடர்களும் ஒரே பதிவில்)\n‘இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாபிஈ’ நூல் விளக்கம் – பாகம் 02┇ இமாம் ஷாபிஈயின் (ரஹ்) அகீதா.\nராக்கா இஸ்லாமிய கலச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்� ...\n‘இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாபிஈ’ நூல் விளக்கம் – பாகம் 01┇ இமாம் ஷாபிஈயின் (ரஹ்) அகீதா.\nராக்கா இஸ்லாமிய கலச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்� ...\nஇமாம் நவவி, இப்னு ஹஜர் (ரஹ்) ஆகிய இருவரும் அஷ்அரிய்யா கொள்கையை உடயவர்களா\nகேள்வி இல: 0016 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்.\nகுர்ஆனிலும் சுன்னாவிலும் இல்லாத செயலை எவ்வாறு பித்அத், குப்ர் என்று அறிவது\nகேள்வி இல: 0004. வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்.\nபெண்கள் பற்றிய அல்குர்ஆன் என்ன கூறுகின்றது\nஅல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: � ...\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1349", "date_download": "2018-08-21T23:25:39Z", "digest": "sha1:KXMUWG5SLSVUXVAZ7JYIUZJY2Q7UTKIE", "length": 4817, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "எத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் ?", "raw_content": "\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nsukumaran 130 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகளத்தில் மட்டுமல்ல; சமூகவலைத்தளங்களிலும் பிரதமருக்கு கடும்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் எதிரொலி தான் ‘‘கோ பேக் மோடி’’ என்ற வாசகம், இந்தியாவில்மட்டுமல்ல உலகளவிலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்தது.\nஏமாந்த கறுப்பு பண முதலைகள்\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T20/tm/aarraa_virakkam", "date_download": "2018-08-21T23:06:12Z", "digest": "sha1:AAJO2JEMNJMQSS46EDAPHDGV3NQNUHJU", "length": 6728, "nlines": 65, "source_domain": "thiruarutpa.org", "title": "ஆற்றா விரக்கம் / āṟṟā virakkam - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\ntiruvaṭi sūṭa viḻaital ஏழைமையின் இரங்கல்\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ\nபிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ\nஅணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ\nபணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனே.\n2. எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ\nஅளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ\nகளியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ\nதெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே.\n3. செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ\nகைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ\nமெய்கொள் புளகம் மூடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ\nபொய்கொள் உலகோ டூடேனோ புவிமீ திருகால் மாடேனே.\n4. வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ\nமுந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ\nகந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ\nசந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே.\n5. நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ\nகூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள்நீர் உண்ணேனோ\nசூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ\nகாட்டும் அவர்தாள் கண்ணேனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே.\n6. காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ\nஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ\nமாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ\nதாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே.\n7. காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ\nபாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ\nஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ\nதாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே.\n8. வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உ���க்கேன் என்னாரோ\nஇருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ\nபொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ\nசெருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.\n9. தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ\nபணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ\nதிணிகாண் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ\nபிணிகாண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே.\n10. மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ\nஇன்னும் கோபம் ஓயாரோ என்தாய் தனக்குத் தாயாரோ\nதுன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ\nபன்னும் வளங்கள் செறிந்தோங்கும் பணைகொள் தணிகைத் தூயாரே.\nஆற்றா விரகம் // ஆற்றா விரக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1158130.html", "date_download": "2018-08-22T00:29:28Z", "digest": "sha1:IDJYHP4EBAM7ITWVIPR533QCHZZSFLFY", "length": 39179, "nlines": 206, "source_domain": "www.athirady.com", "title": "விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)\nசிறிய கைத்துப்பாக்கியோடு ‘தம்பி’யாக ஆயுதப்போராட்டத்தில் முதலடி எடுத்து வைத்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்ட வாழ்க்கை, முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்பு நந்திக் கடலோரத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகளாகின்றன.\nதகவல் தொழில்நுட்பம் விருத்தியடைந்திராத ஆரம்ப நாட்களில் யாழ்ப்பாணத்துக் கிராமங்களிலும் வன்னியின் காடுகளிலும் சிறு இளைஞர் குழுவாக, கெரில்லாப் படைப் பிரிவுகளாக,மரபு வழிப் படையணிகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள்.\nவற்றாத நிதிவளம், அதி சிறந்த புலனாய்வுக் கட்டமைப்பு, பலம் வாய்ந்த தாக்குதல் அணிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, எந்த ஒரு போராட்ட அமைப்பினாலும் முடியாமல் போன கடல், வான் சார்ந்த கட்டமைப்புகளையும் கொண்டிருந்த, தமிழர்களின் பெரும்பான்மையான பிரிவினரால் ஆதரிக்கப்பட்டு வந்த ஒரு பலமான விடுதலை அமைப்பு ந���்திக்கடலில் கரைக்கப்பட்ட ஒரு பிடி சாம்பரோடு முற்றாக அழிக்கப்பட்டமையானது கற்றுக் கொள்வதற்கு எமக்கு நிறைய பாடங்களை தந்திருந்தாலும் கற்றுணர்வதற்கு இதுவரை யாரும் தயாராக இல்லை.\nபிரபாகரன் என்ற தனி மனித ஆளுமையின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நியாயமான காரணங்கள் பல இருந்தன. காலத்திற்கு காலம் தான் சார்ந்திருந்த சூழ்நிலைகளை தயவு தாட்சண்யமின்றி அறம் சார்ந்தும், மீறியும் கையாள்வதில் பல வெற்றிகளைப் பெற்றிருந்த அவரால் அல்கைதாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்பு சர்வதேச ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களை கையாளுவதில் இறுதிவரை வெற்றிகளைப் பெறமுடியாமல் போய் விட்டது.\nஎரிக் சொல்ஹெய்மின் மொழியில், அவர் கற்றுக்குட்டியாகவே இருந்து விட்டார்.\nதனது ஆரம்ப காலங்களிலேயே, புலிகள் அமைப்பின் முதற் தலைவராக செயற்பட்ட உமாமகேஸ்வரனை அமைப்பிலிருந்து வெளியேற்றினார்.\nபுலிகளுக்குள் ஏற்பட்ட பிளவை அடுத்து தங்கத்துரை தலைமையிலான ரெலோ இயக்கத்துடன் இணைந்து, பின்பு அதிலிருந்து விலகி கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெயரை மீண்டும் கையிலெடுத்துக் கொண்டு செயற்பட்டார்.\nஅமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணிக்கும் இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்குமிடையிலான பிளவினை வடக்கு கிழக்கில் தனது அமைப்பின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார்.\nதமிழ்நாட்டுத் திராவிட அரசியலின் இரு துருவங்களாக திகழ்ந்த எம்.ஜீ.ஆர் ற்க்கும் மு.கருணாநிதிக்குமிடையேயான முரண்பாட்டினை பயன்படுத்தி எம்.ஜீ.ஆர் மூலம் தமிழ்நாட்டில் வலுவாக பின் தளம் ஒன்றினை உருவாக்கினார்.\nபல விடுதலை அமைப்புகளால் வரிகள் என்ற பெயரில் குடாநாட்டு மக்களிடம் பெறப்பட்டுவந்த நிதி மொத்தத்தையும் தமது இயக்கமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ஈவுஇரக்கமற்ற படுகொலைகள் மூலம் சக போராளி அமைப்புகளை களத்திலிருந்து முற்றாக அகற்றி, மதம் வர்த்தகம் ஊடகம் சார்ந்த மாபியாக்களின் துணையோடு தன்னையே ஏகத் தலைவராக்கினார்.\nதமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பயன்படுத்தி, வடமாராட்சியில் தங்கியிருந்த தனது பாதுகாப்பை ‘ஒப்பரேசன் லிபரேசன்’ என்கின்ற இலங்கை இராணுவத்தின் படை நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து உறுதிப்படுத்தினார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் இந்தியப் படைகளின் பிரசன்னத்தையும் ஒப்புக் கொள்ள மறுத்த பிரபாகரன், வேறு வழியின்றி சுதுமலையில் அடையாளத்திற்கு ஆயுதங்களை கையளித்து பின்பு இந்திய இராணுவத்துடனான போரை ஆரம்பித்து இறுதியாக நித்திகைக்குளம் காட்டுப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நிலையில், பேரினவாத சிங்கள ஆட்சித் தலைவர் பிரேமதாசாவின் உதவியுடன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டதோடு இந்தியப் படைகளையும் வெளியேற வைத்ததோடு..,\nஇந்திய ஆட்சியின் ஆதரவுடன் இயங்கிய தமிழ்த் தேசிய இராணுவத்தையும் வெளியேற்றுவதற்காக போராட்ட இயக்கங்களின் வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் மக்களின் பொதுஎதிரியான சிறீலங்காப் படைகளுடன் கரம் கோர்த்தார் – அன்று தாங்கள் செய்ததை தந்திரோபாயம் என்று சொன்ன புலிகள் பின்னாளில் இதையே மற்றவர்கள் செய்தபோது துரோகத்தனம் என்று பட்டம் சூட்டியிருந்தனர்.\nகாலத்துக்கு காலம் மாறி வந்த அரசாங்கங்கள் தமது இருப்புக்காக மேற்கொண்ட பேச்சுவார்த்தைக் காலங்களையெல்லாம் தனது படைபலப் பெருக்கத்திற்காக பயன்படுத்தினார்.\nஇந்தியாவினதும் மேற்குலகத்தினதும் பிராந்திய நலன்களுக்காக பணிக்கமர்த்தப்பட்ட அனுசரணையாளரான நோர்வே நாட்டினரைப் பயன்படுத்தி போராடத் தேவையான வளங்களையும் இயக்கத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் போதுமானளவு நிதியையும் பெற்றுக்கொண்டார். இவை அனைத்துமே புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையிலும் ஏறுமுகமாகவே தோன்றியிருக்கும்.\nஆனாலும் ஆரம்பத்திலிருந்தே எதிர்த் திசையில்,\nஅவரது சகா மைக்கலுடன் ஆரம்பித்த இயக்க உட்கொலைகள் மாத்தயா, கருணா ஆகியோருடனான முரன்பாடுகளால் இறுதிவரை நீண்டு சென்று கொண்டிருந்தது.\nபுளொட் அமைப்பின் சுந்தரத்துடன் ஆரம்பித்த சக இயக்கங்கள் மீதான வேட்டையாடல்கள் சிறீசபாரட்ணம், பத்மநாபா, அமிர்தலிங்கம் என பிரபாகரனின் இறுதி நாட்கள் வரை தொடர்ந்தவண்ணம் தான் இருந்தது.\nஅதிபர் ஆனந்தராசாவுடன் ஆரம்பித்த கல்விமான்களின் படுகொலைகள் ரஜனிதிரணகம, நீலன் திருச்செல்வம் எனத் தொடர்ந்தது.\nசிங்களப் படையினரை குறிவைத்த கிளைமோர்களும், கரும்புலிகளும் சிங்கள மக்களின் அரசியல் பிரதிநிதிகளையும் அப்பாவி மக்களையும் பலியெடுக்கத் தொடங்கின.\nத��க்குச் சார்பான அரசாட்சியாளர்களின் இனப் படுகொலைகளை கண்டுகொள்ள விரும்பாத சர்வதேச சமூகம் போராட்ட அமைப்புக்களை கட்டுக்குள் கொண்டுவர, இயலாத பட்சத்தில் கூண்டோடு அழிக்க அதே விதமான நிகழ்வுகளைத்தான் முன்னிலைப் படுத்துகின்றன.\nரஜிவ் காந்தியின் படுகொலை ஏற்படுத்திய விளைவுகளால் வழங்கல்களுக்கான வழிகள் யாவும் அடைபட்டுப் போன நிலையில், அப்படுகொலை ஓர் துன்பியல் நிகழ்வு என்று மறைமுகமான மன்னிப்பும் அவரால் கேட்கப்பட்டது.\nஇத்தனை விடயங்களும் புலிகளைப் பொறுத்தவரையில் இறங்குமுகமாகவே அமைந்திருந்தன என்பதை பிரபாகரன் உணரவில்லை, ஆனாலும் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். பிரபாகரனை ஒருவழிக்கு கொண்டுவர முடியாத தனது இயலாமை குறித்து தனது இறுதி நாட்களில் கவலையுடனிருந்தார்.\nதிலீபனின் மரண மேடையில் வைத்து ‘நீ முன்னால் போ, பின்னால் நான் வருவேன்’ என சொல்லி அனுப்பிய பிரபாகரனின் ஆணையின் பேரில் தங்களை ஆகுதியாக்கிய பல நூறு கரும்புலிகளினதும் நாற்பதாயிரத்திற்கும் மேலான மாவீரர்களினதும் உயரிய தியாகங்களின் மீது நின்று கொண்டு தனது படைத்துறை வெற்றிகளை மட்டுமே சிந்தித்த அவருக்கு,\nதன்னால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டு காலப் போக்கில் அவரிடமே முழுமையாக ஒப்படைக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் விடுதலையை வென்றெடுப்பதில் அரசியல்ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் செயற்பட வேண்டியதன் அவசியம் புரியாமல் போனதுதான் தமிழர் தாயகத்தினதும் தமிழ் மக்களுனதும் சாபக்கேடாக அமைந்தது.\nஅரசியல், இராஜதந்திர தவறுகளுக்கு புறம்பாக நான்காவது ஈழப்போரில் படை நடவடிக்கைகளின் தந்திரோபாயங்களில் இடம்பெற்ற மாபெரும் தவறுகளின் விளைவுகளே முள்ளிவாய்க்கால் முடிவாகும்.\nமரபுவழிப் படையணிகளும் அதனால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசமும் ஒரு விடுதலை அமைப்பிற்கு கிடைக்கக் கூடிய சர்வதேச அங்கீகாரத்துற்கு அவசியமானது என நியாயப் படுத்தினாலும் கிழக்கிலிருந்து புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்டன் பின்பு மீண்டும் கெரில்லா தாக்குதல் முறைகளுக்கு ஒரு பகுதிப் படைகளை ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.\n2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் இன்றி சிங்���ள அரசியல் தலைமைத்துவம் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகளால், போருக்கான வாய்ப்பு ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசபடைகள் பிரபாகரனின் மரணம் வரை போரைக் கொண்டு சென்றிருந்தன.\nபடையணிகளின் மீளமைப்புக்காக ஒரு நாள் அவகாசத்தக் கூட பிரபாகரனுக்கு விட்டுக் கொடுக்காத அரசாங்கம், அவருக்கு உதவி வரக்கூடிய அனைத்து வழிகளையும் சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்புடன் அடைத்துவிட்டது.\nஇருந்தும் பிரபாகரன் தனது மரபு வழிப்போரை மாற்ற முயலவில்லை. தமது கட்டுப்பாட்டுக்குள் முடங்கிக் கிடந்த அத்தனை பொதுமக்களையும் தமது பாதுகாப்புக்காக தம்முடனேயே அழைத்துச் சென்று பலி கொடுத்த கொடுமையைத்தான் கண்டோம். மக்களே இல்லாத மண்ணில் படையினரின் முன்னேற்றம் மிக இலகுவாக அவர்களே எதிர்பார்க்காத வேகத்தில் நடந்தேறியது.\nகாலத்திற்கு காலம் மரணம் நெருங்கிய வேளைகளிலெல்லாம் எதிரிக்கெதிரி நண்பனாகி பிணை எடுக்கப்பட்ட பிரபாகரனை இறுதியுத்தத்தில் பிணையெடுக்க உலகின் சகல தரப்பினரும் தயங்கியதன், மறுத்ததன் விளைவே அவரது அவலமான மரணமாகும்.\nபிரபாகரனின் மாற்றமுடியாத நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்ட தமிழீழக் கோரிக்கை, சாத்தியமில்லாத ஒன்றாக அவரால் உணரப்பட்டிருந்தாலும் அவர் பற்றி உருவகப்படுத்தப்பட்டிருந்த விம்பத்தை மாற்ற அல்லது உடைத்து வெளியேற அவரால் முடிந்திருக்காது. அவரை உருவேற்றி வளர்த்திருந்த தமிழ்த் தேசியவாதிகளும், வியாபார ஊடக அமைப்புகளும் அதற்கு இடம் கொடுத்திருக்காது.\nதுரோகத்தனமானவர், நம்பமுடியாதவர் என இந்திய இராஜதந்திரி ஜே. என். டிக்சிற் அவரைப் பற்றிக் சொல்வதாக கூறிக் கேள்விப்பட்டுள்ளோம். 2019 ல் டிக்சிற்றைப் போன்ற மனநிலையில் இருந்த பலரை இராஜதந்திர சமூகத்தில் காண முடிந்தது.\nஏனைய விடுதலை அமைப்புகளிடமிருந்து புலிகள் அமைப்பை வேறுபடுத்திய, பெருமைப்படுத்திய, உயர்வாக மதிக்க வைத்த சயனைட் குப்பியை இறுதிவரை பிரபாகரன் பயன்படுத்தாமல் போனது அவருக்கு மட்டுமல்லாது அவரது தலைமைக்காக தம்முயிரை ஈந்த அனைத்து மாவீரர்களுக்கும் களங்கமாகி விட்டது.\nஒரு தனிமனிதனாக பிரபாகனிடம் காணப்பட்ட பலமான குணாம்சங்களும் நடத்தைகளும் ஒரு இனத்தையே ஆட்டு மந்தைகள் போல அவரின் பின்னாலே கேள்விக்கிடமின்றி தலையைக் கவிழ்ந்த வண்ணம் பயணிக்க வைத்��து. தமது வரலாறு முழுதும் பிரபாகரனும் எம்மக்களிடம் இதைத்தான் எதிர்பார்த்தார்.\nகேட்பவற்றை தாருங்கள், எதையும் கேட்காதீர்கள், எல்லாம் எமக்குத் தெரியும் என்ற போக்கே கோலோச்சியது.\nஆனாலும் பிரபாகரனின் அரசியல் நோக்கங்களற்ற இராணுவ முனைப்புகள் யாவும், அவரை நம்பி பின்னால் வந்த ஓர் தேசத்தை, தேசிய இனத்தை வாழவைக்க ஒரு முழுமையான மக்கள் தலைவனாக, புரட்சியாளனாக, தேசியத் தலைவனாக முன்னெடுக்க வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் புறம்தள்ளி விட்டது.\nநடைமுறை வாழ்வில் தாயகத்தின் மூலை முடுக்கெல்லாம் அரச படைகளின் பிரசன்னத்தை உருவாக்கியதும் அரசியல் வாழ்வில் உளுத்துப்போய் உதவாது என வீசப்பட்டுக் கிடந்த தமிழரசுக் கட்சிக்கு உயிர்கொடுத்து போலித் தேசியவாதிகளுக்கு கூடாரம் அமைத்துக் கொடுத்ததுமே தமிழர்களுக்கு பிரபாகரன் தந்துவிட்டுச் சென்ற முதுசங்களாகி விட்டன.\nஎஸ்.ஜே.வி, அமிர்தருக்குப் பின் பிரபாகரன் என்பவர் தமிழர்களின் 30 வருட ஆளுமை. அந்த ஆளுமையின் வீழ்ச்சியில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் ஏராளம்.\nஎமது மக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமானால் 70 வருட கால வரலாற்றின் உண்மைகள் அறியப்படவேண்டும். அறிவு பூர்வமாக சுய விமர்சனம் செய்ய வேண்டும்.\nபிரபாகரன் என்கின்ற பலமான கட்டமைப்பு சரிந்து வீழ்ந்து உயிர்பறிக்கப்பட்டு 09 ஆண்டுகளாகின்றன, ஆனாலும் அவருக்காக ஒரு தீபத்தைக் கூட ஏற்றி அஞ்சலி செலுத்த முடியாத படி எமது மக்கள் அவர்களது தலைவர்களாலேயே(\nபிரபாகரன் மீண்டும் வருவார் என்று, அரசியல் பிழைப்பு நடாத்த தமிழ்நாட்டிலும், பொருளாதாரப் பிழைப்பு நடாத்த புலம்பெயர் தேசங்களிலும் புலிகளும் அவர்களது பினாமி எடுபிடிகளும் உள்ளவரையிலும்,\nபிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொண்டால் தேசியத்தின் துரோகிகளாகி விடுவோம் என்று அஞ்சிப் பிழைப்பு நடாத்தும் கட்சித் தலைவர்களும், முன்னாள் போராளிகள் சிலரும், ஊடகத் துறையினரும் தாயகத்தில் உள்ள வரையிலும், அந்த மனிதரை விசுவாசித்த மக்களிடமிருந்து இதயபூர்வமான அஞ்சலி அவருக்கு கிடைக்கவே மாட்டாது.\nஉலகெங்கிலும் தமிழர்களின் முகவரியாக விளங்கிய போராட்டத் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தமுடியாத நினைவேந்தல் நிகழ்வுகளை எத்தனை தடவைகள் எங்கெங்கெல்லாமோ நடாத்தினாலும் அது மு���ுமையாகாது.\nஅத்தகைய முழுமையான நினவேந்தலுக்கு தயாராயில்லாத தங்கள் கையாலாகாதனத்தை எண்ணி தமிழ்த் தேசியவாதிகளும் அவர்களை எண்ணி தமிழ் மக்களும் வெட்கப்பட்டு கூனி நிற்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி எப்படித் தெரியுமா\nபாட்டி வீட்டிற்கு சென்ற 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை – வாலிபர் கைது..\nபிரித்தானியா நிகழ்ச்சியில் அழகியின் முகத்தை கடித்து குதறிய நாய்: முகம் எப்படி இருக்கு தெரியுமா\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர செயல்…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..\nதிருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் – பல மாநில கவர்னர்கள்…\nஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு – அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய…\nஅறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த…\nஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்..\nஅரசு பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/03/blog-post_25.html", "date_download": "2018-08-22T00:18:09Z", "digest": "sha1:IKE4LFTWC3AIOY4L3AY2SOPPI5BS7VVE", "length": 12120, "nlines": 194, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை\nதிராட்சைப்பழம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது. திராட்சையில் பச்சை, கறுப்பு என எந்த பழம் இருந்தாலும் சாப்பிடலாம். குறிப்பாக அல்சர் என்று சொல்லப்படும் வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு திராட்சை அருமையான மருந்தாகும்.\nகாலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வாருங்கள்... வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும்.\nஇதேபோல், தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.\nமேலும், பொதுவாக பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கலை சரிசெய்ய திராட்சை நல்ல மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.\nஇதே பிரச்னை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு காலையில் கண்விழித்ததும் அதை நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே பிரச்னை சரியாகிவிடும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்தமாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். எடை குறைவாக இருக்கிறவர்கள், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் திராட்சையை சாப்பிட்டு பலனடையலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை\nஎலெக்ட்ரிக் - எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆயுட்காலம், ...\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்ற டிஜிட்டல் சா...\nவயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்:\nஉங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா\nமாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி\nஉங்களது கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த ப���ன் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2013/05/17/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4-2/", "date_download": "2018-08-21T23:43:17Z", "digest": "sha1:W5PGAJF262SNSTXCGPXHANPAANQGEDVC", "length": 23783, "nlines": 319, "source_domain": "lankamuslim.org", "title": "ஜும்ஆ நேரத்தில் தலைகவசத்துக்கு விலக்கு இல்லை | Lankamuslim.org", "raw_content": "\nஜும்ஆ நேரத்தில் தலைகவசத்துக்கு விலக்கு இல்லை\nஎப் .எம் பர்ஹான்: தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் மட்டுமல்ல யார்-எங்கு மோட்டார் சைக்களில் செல்வதாக இருந்தாலும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என மட்டு மாவட்ட பிரதிப் பொலிமா அதிபர் வீ. இந்திரன் தெரிவித்துள்ளார் .\nமோட்டார் சைக்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்பது இலங்கை பொலிஸாரின் சட்டமாகும் எனினும் கிழக்கு மாகாணத்தில் அதிகம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’ என மட்டக்களப்பு மாவட்;ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் தெரிவித்தாக முக்கிய தமிழ் இணையத்தளங்கலிலும் ,பத்திரிகையிலும், ஊர் இணையத்தளங்கலிலும் செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்த விடயமே.\nஎனினும் 17-05-2013 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் ஜூம்மா தொழுகைக்காக சென்ற முஸ்லிம் பொது மக்களை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் பிடித்து அவர்களின் சாரதி அனுமதி பத்திரங்ளை பறிமுதல் செய்ததுடன் அவர்களில் சிலருக்கு தண்டப்பணமும்,நீதி மன்றம் செல்வதற்கு (தட கொலைகளையும்)அபராத சீட்டுக்களையும் வழங்கியுள்ளனர். அத்தோடு பொலிசாரிடம் கருத்து தெரிவித்த பொது மக்கள் பொலிசாரிடம் தங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் வெள���ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’ என்று தெரிவித்ததாகவும் கூறினர் அதற்கு கருத்து தெரிவித்த பொலிசார் அப்படியானால் நீங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனை தொடர்பு கொண்டு அவரிடம் சொல்லுங்கள் அவர் சொன்னால் நான் விட்டு விடுகின்றேன் என்று தெரிவித்துள்ளனர்.\nகுறித்த விடயம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’ தான் சொல்வில்லை என்றும் மோட்டார் சைக்களில் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவித்ததோடு மட்டுமன்றி அதனை மீறுவோருக்கு பொலிசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஎது எப்படி இருந்தாலும் இன்று வெள்ளிக்கிழமை தலைக்கவசம் அணியாமல் பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக சென்ற பொது மக்களை பொலிசார் பிடித்த காரணத்தால் சிலரின் ஜூம்மா தொழுகைகளும் பாழாகியுள்ளது.\nஜும்ஆ தொழுகைக்கான பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியும் விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இதற்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் பொலிஸ் திணைக்களம் முஸ்லிம் மக்களுக்ளு தெளிவை வழங்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nஜும்ஆ நேரத்தில் தலைகவசத்துக்கு விலக்கு\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மர்கஸுல் இஸ்லாமி ஜூம்ஆ பள்ளி வாயல் திறப்பு நிகழ்வு\nஇது பௌத்த நாடு; ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை: பொது பல சேனா »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஇஸ்லாமிய நோக்கில் பூகம்பம் சுனாமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஈதுல் அழ்ஹா தியாக பெருநாள் வாழ்த்துக்கள்\nபுலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\n\"புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\" இழப்பு -2\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« ஏப் ஜூன் »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 5 days ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dont-dress-provocatively-says-class-8-text-book/", "date_download": "2018-08-22T00:29:55Z", "digest": "sha1:25DELZKYQOBXIPQG7XV6F7UEKY4MRNXP", "length": 14671, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை அணியாதீர்கள்: 8 ஆம் வகுப்பு பாடத்தில் இடம்பெறும் வரிகள்.. - dont dress provocatively says class 8 text book", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஉணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை அணியாதீர்கள்: 8 ஆம் வகுப்பு பாடத்தில் இடம்பெறும் வரிகள்..\nஉணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை அணியாதீர்கள்: 8 ஆம் வகுப்பு பாடத்தில் இடம்பெறும் வரிகள்..\nஆட்டோவில், ரயிலில் செல்லும்போது உங்களுக்கு அருகில் இருக்கும் மாற்று பாலியல் இனத்தவரிடம் இருந்து தள்ளியே இருங்கள்\n8 வகுப்புக்கான அறிவியல் சமச்சீர் பாட புத்தகத்தில், பெண்களுக்கு அறிவுறுத்தும்படி குறிப்பிட்டுள்ள சில வரிகள் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. கத்துவா , உன்னாவ் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அதை உறுதி செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் 8 வகுப்பு சமச்சீர் பாடத்திட்டத்தில் பெண்களுக்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.\nஅறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகள், “ யாரும் உங்களுக்கு முத்தம் கொடுக்கவோ, கட்டிப்பிடிக்கவோ அனுமதிக்க வேண்டாம். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டாம். பள்ளிக்கு பஸ்ஸில், ஆட்டோவில், ரயிலில் செல்லும்போது உங்களுக்கு அருகில் இருக்கும் மாற்று பாலியல் இனத்தவரிடம் இருந்து தள்ளியே இருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த கருத்துக்கள் தற்போது இரண்டு வகையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ள, பள்ளிக் கல்வித்துறை தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் “ இந்தப் பாடக் குறிப்பு வெளிவந்திருக்கும் தகவல் குறித்து எனக்கு தெரியாது. விரைவில் இதுக் குறித்து அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.\nஅதே போல், தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநர் ஜி. அறிவொளி, ”கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாடப் புத்தகம் அச்சிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்கள் அனைத்தும் மீண்டும் மறுசீராய்வுக்கு அனுப்பபடும்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள, வரிகள் பாலியல் பலாத்காரத்திற்கு பாதிக்கப்படுவர்கள் தான் தூண்டுதலுக்கும் காரணமாகிறார்கள் என்கிற அர்த்தத்தில் பாடம் இடம் பெற்றுள்ளது என்றும், சரியாக உட்காரு, ஒழுங்கான உடையை உடுத்திக் கொள் இல்லையென்றால் நீ பாலியல் பலாத்காரம் செய்யப்படுவாய் என்ற கருத்தை ஆழமாக திணிப்பது போல் இருப்பதாகவும் சில மகளிர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ் தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nஹெல்மெட் கட்டாய சட்டம்: அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன\nமேட்டூர் அணை நிலவரம் … நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக குறைப்பு\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nமீன்பிடி தடைக் காலத்தில் ரூ.500 நிவாரணம்: மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவு\n‘இனி பாஜகவுக்கு நான் நக்கத்கான்’: ட்விட்டரில் பெயர் மாற்றி குஷ்பூ பதிலடி\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் : 125 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார் ஹரிவன்ஷ் நாராயண சிங்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் live updates : இன்று மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 07/08/2018 அன்று அறிவித்திருந்தார். இரண்டு முறை மாநிலங்களவை துணைத் தலைவராக பணியாற்றிய பி.ஜே. குரியன் அவர்களின் பதவி காலம் ஜூலை 2ல் முடிவிற்கு வந்ததால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் வெங்கையா நாயுடு. கலைஞரின் ம���ைவால் தேர்தலை ஒத்திவைக்க கேட்டுக் கொண்ட காங்கிரஸ் இத்தகைய சூழலில் திமுக தலைவர் […]\nடெல்லி பட்டினிச் சாவு வழக்கு – குழந்தைகளின் அம்மா பற்றிய புதிய தகவல்களை வெளியுட்டுள்ள காவல்துறை\nகுழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவான மனநிலையில் அவர் இருந்ததே இல்லை என மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/17045133/Nirmaladevi-case-The-petition-requested-for-a-CBI.vpf", "date_download": "2018-08-21T23:39:36Z", "digest": "sha1:ZDIQQ2UHICF3JHAWMJWFAVHKLAFK3UKA", "length": 11101, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nirmaladevi case The petition requested for a CBI inquiry Dismissed || நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி\nநிர்மலாதேவிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி தே.மு.தி.க. வக்கீல் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி உத��ிப் பேராசிரியை நிர்மலாதேவி (வயது 47). இவர், மாணவிகள் சிலரை செல்போனில் அழைத்து உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தும் உரையாடல் வெளியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.\nஇந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தே.மு.தி.க.வை சேர்ந்த வக்கீல், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், ‘நிர்மலாதேவி வழக்கில், சம்பந்தப்பட்டுள்ள உயர் பதவி வகிக்கும், செல்வாக்கு மிக்க நபர்களை தப்பிக்க வைப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது. இந்த வழக்கில், தமிழக கவர்னர் பெயரும் வருகிறது. அதனால், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால், சரியாக இருக்காது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும். சி.பி.ஐ. விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், ‘நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கின் விசாரணை முடியவில்லை. அப்படி இருக்கும்போது, போலீசாரின் விசாரணை சரியில்லை என்று எப்படி கூறமுடியும் மேலும், போலீசார் நடத்தும் விசாரணையின்போது, எந்த சூழ்நிலையில் கோர்ட்டு தலையிட முடியும் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.\nமேலும், நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்டு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் வேண்டும் என்றால், மனுதாரர் தன்னையும் இணைத்துக்கொள்ளலாம்‘ என்றும் நீதிபதி கூறினார்கள்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n2. ஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி புகார்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n5. கருவுறாத பெண்ணுக்கு 10 மாதம் சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131383", "date_download": "2018-08-22T00:23:27Z", "digest": "sha1:5ILFIFGWNSIMOZU3RLZKSWTWWKRLU3QP", "length": 11809, "nlines": 90, "source_domain": "www.kuriyeedu.com", "title": "காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / தமிழ்நாடு / காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nஸ்ரீதா May 16, 2018\tதமிழ்நாடு Comments Off on காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம் 24 Views\nகாவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகாவிரிநீரை பெறுவதற்கு மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரையில், அந்த இருபெரும் தலைவர்கள் எடுத்த நடவடிக்கையால் தான் இப்பிரச்சினை உயிரோட்டமாக இருக்கிறது.\nஇன்றைக்கு மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. அதில் இருக்கிற சாதக, பாதகங்களை கலந்துபேசி தருகின்ற நேரத்தில், ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் உரிய நிதி அளிக்கப்படும். இதில் பல்வேறு இனங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள். தமிழக அரசின் சார்பில் உரிய பதிலை நாங்கள் அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின்போது காவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் உங்களை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக சொல்லி இருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் என்னை சந்தித்தால், அந்த சந்திப்புக்கு பின்னர் என்னுடைய முடிவை நான் தெரிவிப்பேன்’ என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.\nPrevious “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு\nNext பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி …\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்���ு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-08-21T23:29:41Z", "digest": "sha1:H6EFNYCQJX7AQZQXDBAI4NISXM6PVDB5", "length": 7876, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "சிரியாவில் தாக்குதல்: 24 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nசிரியாவில் தாக்குதல்: 24 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் தாக்குதல்: 24 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதலில், 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nசிரியாவின் கௌட்டா (Ghouta) மாவட்டத்தில் போராளிக் குழுவினருக்கு எதிராக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விமானத் தாக்குதலில், 23 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதேவேளை, மேற்படி பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, மோதல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nகௌட்டா மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள போராளிக் குழுவினருக்கு எதிரான மோதலை, அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படி���்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிலத்தடி சுரங்கப்பாதையை சிற்பமாக மாற்றிய கலைஞர்கள்\nசிரியாவின் கிழக்கு கௌட்டா பகுதியில் ஜோபர் அருகில் உள்ள கிளர்ச்சியாளர்களின் நிலத்தடி சுரங்கப்பாதையை ச\nஈராக்கில் தீவிரவாத தாக்குல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு\nஈராக்கின் பக்தாத் நகரை அண்மித்த பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்\nசிரியாவில் உக்கிரமடையும் மோதல்: 30 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள இட்லிப் மாகாணத்தை மீட்பதற்காக, அரச படையினர் நடத்திய தாக்க\nசிரியாவில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்: சுமார் 215 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் 215 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியா\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்: 38 பேர் உயிரிழப்பு\nசிரியாவின் தென்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஸ்வீடா தற்கொலைப்படை தாக்குதல் உட்பட பல்வேறு இடங்களில் இ\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2006/07/2.html", "date_download": "2018-08-22T00:13:23Z", "digest": "sha1:XMSVV7WA7W2NK6GJO6ECVWEQWKREVYBI", "length": 15497, "nlines": 143, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: சில முயற்சிகள் சில அனுபவங்கள் -2", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nவியாழன், ஜூலை 06, 2006\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -2\nசில மாதங்களுக்கு முன்ப���தான் கண்ணனிடம் 'ஹெச்டிஎம்எல் டேக் என்றால் என்ன' என்று கேட்டவன், 'டெம்ப்ளேட்டை எப்படி மாற்றலாம், டைனமிக் ஃபான்ட் எப்படிப் போடுவது', என்று தேடியவன், ஒவ்வொன்றாய்க் கற்றுக்கொண்டு, வலைப்பதிவையே அப்போதுதான் புரிந்துகொண்டிருந்தேன். ஆனால் அதற்கும் மேலாக இணைய வழங்கி(web server), தரவுத்தளம்(database), வழங்கிப்பக்க நிரலி(server-side scripting) என்று பல புது நுட்பங்கள் மிரட்டின. எப்படியோ விழுந்து எழுந்து, நியூக்ளியஸ் பொதியின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பு வெளியாக என் பங்களிப்பை அளித்தேன். தமிழாக்கம் வெறும் மொழிக்கோப்பை தமிழாக்கம் செய்வதில் மட்டும் இல்லை. மேலும் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்த முயற்சியில் என் அனுபவங்களை பின்னாளில் உத்தமம் மின்மஞ்சரி சஞ்சிகையில் ஒரு கட்டுரையாக எழுதினேன்.\nஇந்த நியூக்ளியஸ் தமிழாக்க முயற்சிகளுக்கான சோதனைக்களமாக எனக்கு ஒரு இணைய வழங்கிச் சேவை தேவைப்பட்டது. 1and1.com என்ற சேவை நிறுவனம் இலவசமாக அளித்த வழங்கியின்மூலமே இது சாத்தியப்பட்டது. சேவையை தனித்துவமிக்க ஒரு ஆள்களப்பெயருடன் (damain name) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று யோசித்ததன் விளைவே 'தமிழ்மணம்' என்ற பெயர். தமிழ் வலைப்பூ மணம் வீசும் இடம் என்ற பொருளில் வைத்ததுதான் இந்தப் பெயர். ஆனால் இன்று இருக்கும் வலைத்திரட்டிக்காக யோசித்த பெயரில்லை. இந்த ஆள்களப்பெயருடன் http://kasi.thamizmanam.com/ என்ற வலைமுகவரியில் நியூக்ளியஸால் இயங்கும் என் வலைப்பதிவு 2004 ஜனவரி முதல் நடப்புக்கு வந்தது.\nஇ-சங்கமம் என்ற இணைய இதழ் ஆசிரியர் ஆல்பர்ட் வலைப்பதிவு பற்றி தொடர் எழுதுமாறு நா. கண்ணனைக் கேட்டுக்கொள்ள, அவர் என்னைச் சுட்டிக்காட்டி 'இவர் எழுதினால் நன்றாக இருக்கும்' என்றிருக்கிறார். அப்படித்தான் அதில் ஒரு தொடராக 'தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்' வந்தது.\nவ.கே.கே. முழு வெற்றியடையாத்தால், தமிழ் வலைப்பதிவு விக்கி ஒன்றைக் கட்டலாம் என்று வெங்கட்ரமணன் முன்வந்து தன் தளத்தில் ஒரு விக்கியை நிறுவிக்கொடுத்தார். யூனிகோடு ஆதரவு இன்மை, சமூக ஆர்வமின்மை போன்ற காரணங்களால் இதுவும் எதிர்பார்த்த அளவில் வளரவில்லை. பிறகு அந்த விக்கியும் ஆள்களப்பெயர் சிக்கலால் இழக்கப்பட்டுவிட்டது.\nநியூக்ளியஸ் பொதி இயங்கும் அடிப்படை நுட்பத்தை அறிந்த போது, இதே நுட்பங��களைக் கொண்டு வேறு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தேன். இடையில் மதியின் வேண்டுகோளுக்கிணங்க மதி ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த, வாரம் ஒருவர் ஆசிரியராக இருக்கும், 'வலைப்பூ' என்ற வலைப்பதிவை ஒருங்கிணைக்கும் கூடுதல் பணியும் ஏற்றுக்கொண்டேன். அத்துடன் 'வலைப்பதிவர் பட்டியலை' நிர்வகிக்கும் பொறுப்பும் வந்தது. அப்போதுதான் செய்தியோடை நுட்பம் ஓரளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்திருந்தது.\nபட்டியல்-நியூக்ளியஸ்-வலைப்பூ-செய்தியோடை என்ற இந்த சூழலே என்னை ஒரு புதுமையான வலைப்பதிவு தளத்தை வடிவமைக்கத் தூண்டியது. இன்று தமிழ்மணத்தில் பார்க்கும் பெரும்பாலான அம்சங்களும் அன்றே யோசித்திருந்தவையே. அவற்றைப் பட்டியலிட்டு சக வலைப்பூ ஒருங்கிணைப்பாளரான மதியுடனும், இன்னொரு நுட்பவியலாளரான சுரதாவுடனும் பகிர்ந்துகொண்டேன். ஆனால் இந்த முயற்சிகளில் ஈடுபடத்தேவையான php/mysql நுட்பத்தில் அவர்கள் பணியாற்றவோ, ஈடுபடவோ இல்லாததால், அவர்கள் செய்யவாய்ப்பில்லையென்றும் அறிந்தேன். கூட்டுமுயற்சிகளின் வெற்றி வாய்ப்பையும் ஏற்கனவே வ.கே.கே./விக்கி அனுபவங்களால் அறிந்திருந்ததால், செய்தால் தனியாகத்தான் செய்வது என்று முடிவு செய்தேன். அத்துடன் 2004 கோடை விடுமுறைக்கு இந்தியா வருவதைமுன்னிட்டு வாரக்கணக்கில் விடுப்பும் எடுத்து வலைப்பதிவுகளிலிருந்து சற்று விலகியிருந்தேன்.\nநேரம் ஜூலை 06, 2006\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியா. ஜூலை 06, 10:42:00 பிற்பகல் IST\nதிங். ஜூலை 10, 01:09:00 பிற்பகல் IST\nநன்றாய் இருக்கிறது கட்டுரை. ஆனால் எனக்கு எளிமையாய் ஹெச்டிஎம்லை திருத்தி ,நமது புதிய விருப்பங்களை எவ்வாறு சேர்ப்பது என்று கூற முடியுமா\nசனி ஜூன் 04, 01:12:00 பிற்பகல் IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கி��ோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -12\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -11\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -10\nஉமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர்\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -9\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -8\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -7\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -6\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -5\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -4\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -3\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -2\nசில முயற்சிகள் சில அனுபவங்கள் -1\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-08-21T23:29:46Z", "digest": "sha1:KQSQ7DUPVXRG3TCSTP2JYRILPRDYYSPW", "length": 7230, "nlines": 77, "source_domain": "sankathi24.com", "title": "நீர்சத்து நிறைந்த கேரட் ஆரஞ்சு சாலட்! | Sankathi24", "raw_content": "\nநீர்சத்து நிறைந்த கேரட் ஆரஞ்சு சாலட்\nகோடை வெயிலில் இருந்து உடலை காத்துக்கொள்ள தினமும் பழங்கள், காய்கறி சாலட் சாப்பிடுவது மிகவும் நல்லது. இன்று கேரட் ஆரஞ்சு சாலட் செய்முறையை பார்க்கலாம்.\nஎலுமிச்சம் ஜுஸ் - 11/2 டீஸ்பூன்\nதேன் - 1 டீஸ்பூன்\nஏலக்காய்ப்பொடி - 1 சிட்டிகை\nஆலிவ் ஆயில் - 11/2 டீஸ்பூன்\nகேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.\nஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கும் பொழுது ஆரஞ்சிலிருந்து ஜுஸ் வந்தால் அதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு மிக்ஸிங் பௌலில் எலுமிச்சம் ஜுஸ், தேன், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின்னர் இதில் துருவிய கேரட், ஆரஞ்சு பழத்துண்டுகள், எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு ஜுஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nகடைசியாக கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.\nசூப்பரான கேரட் ஆரஞ்சு சாலட் ரெடி.\nஎந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.\nசீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் அப்பிள்’ என்று பெயர்.\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் செயற்கை கோள்\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் செயற்கைகோளை நாளை விண்ணில் செலுத்துகிறது நாசா\nதினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால்..\nஎண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.\nஇரத்தசோகையை குணமாக்கும் முருங்கை கீரை கடலை உசிலி\nஇரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் முருங்கை கீரையை சேர்த்து\nஇன்று பூமிக்கு அருகால் பயணிக்கிறது செவ்வாய்க்கிரகம்\nசெவ்வாய் யூலை 31, 2018\nவிஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nமிக நீண்ட சந்­திர கிர­கணம் இன்று\nவெள்ளி யூலை 27, 2018\nகொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறி­வியல் துறை பிரிவின் பணிப்­பாளர் பேரா­சி­ரியர் சந்­தன ஜய­ரத்ன\nஆங்கிலம் தெரியாதவர்களுக்கு கைக்கொடுக்கும் கூகுள் டூல்\nவியாழன் யூலை 26, 2018\nகூகுள் டாக்ஸ் செயலியில் பயனர் தவறுதலாக மேற்கொள்ளும் பிழைகளை தானாக சரி\nமுருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்\nவியாழன் யூலை 26, 2018\nமுருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள்\nகடலின் மத்தியில் ஒரு 'பேய் தீவு'\nவியாழன் யூலை 26, 2018\nஅந்தமானிலுள்ள தொலைத்தூர மற்றும் கைவிடப்பட்ட பிரிட்டிஷ் குடியேற்றமான ராஸ் தீவு\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29799", "date_download": "2018-08-21T23:44:45Z", "digest": "sha1:77MXA2AZXFMWMML73YRGMK3FF5ZDHXTV", "length": 7881, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "மகிந்தவுடன் அமெரிக்கத்", "raw_content": "\nமகிந்தவுடன் அமெரிக்கத் தூதுவர் அரசியல் பேசவில்லை ; பீரிஸ்\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்சவை கூட்டு எதிரணியின் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்���ு மகிந்த ராஜபக்சவிடம், அமெரிக்கத் தூதுவர் கூறியதாக வெளியான தகவல்கள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“மரியாதை நிமித்தமாகவே, மகிந்த ராஜபக்சவை அமெரிக்கத் தூதுவர் சந்தித்திருந்தார். இதன் போது அரசியல் விடயங்கள் பற்றி எதுவும் பேசப்படவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_732.html", "date_download": "2018-08-22T00:12:14Z", "digest": "sha1:C3VZB62DP2CUH5H3ESEVV4QJTOTPPYX2", "length": 4689, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தான் செய்ததை மறந்துவிட்டு தற்போதைய அரசாங்���த்தை குறைகூறும் மஹிந்த!", "raw_content": "\nதான் செய்ததை மறந்துவிட்டு தற்போதைய அரசாங்கத்தை குறைகூறும் மஹிந்த\nதனது ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விற்பனை செய்யப்பட்ட விலைகளை மறந்து விட்டு தற்போதைய அரசாங்கம் வறிய மக்களை பழிவாங்க எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறுவதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை முதலிக்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு காணப்பட்ட விலைகளை விட தற்போது எரிபொருள் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் இறந்து பிறந்து விட்டனரா\nமகிந்த ராஜபக்சவே தனது ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகளை அதிகரித்து வறிய மக்களிடம் பழிவாங்கினார்.\nநாட்டில் உள்ள வங்குரோத்து அரசியல்வாதிகள் காரணமாக புத்திசாலித்தனமாக உரையாடல்களையும் புதிதாக ஒன்றை பேசவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nநாட்டை எப்படிதான் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தாலும் அதனை எப்படி தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றே பலர் எண்ணுகின்றனர்.\nமுன்னாள் ஜனாதிபதி ஒருவர் இப்படி பேசுவது தகுமா. ஒரு பிரதேச சபை உறுப்பினர் இதனை பேசியிருந்தால் பரவாயில்லை. அவரது ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகள் அதிகரித்து காணப்பட்டதை அவர் மறந்து விட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் நாட்டை முன்னேற்ற நாட்டை நேசிப்பவர்கள் அவசியம். சுயநலம் கருதாது, அரசியல் பற்றி சிந்திக்காது, நாட்டுக்காக பணியாற்றும் நபர்கள் தேவை. இதற்கு கட்சி பேதங்கள் அவசியமில்லை.\nநாட்டை நேசிப்பவர்கள் இணைந்தால், நாட்டை முன்னேற்ற முடியும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/11/blog-post_25.html", "date_download": "2018-08-22T00:16:36Z", "digest": "sha1:JAPZU2OTO5RQYTV2T57OCAYY2UY4XEQL", "length": 21783, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கவனம் : பால் வாங்கும் முன் !", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகவனம் : பால் வாங்கும் முன் \nகவனம் : பால் வாங்கும் முன் \nபால் என்றாலே தெரியாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா \nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி உ���யோகிக்ககும் ஒரு உணவுப் பொருள் பால்.\nபெரியவர்களுக்கென்று மாட்டுப்பால் ஆட்டுப்பால் ஒட்டகப்பால் இப்படி இருக்கின்றது எல்லா நாட்களிலும் பால் ஒரு அதீத தேவையான உணவுப் பொருளாக இருக்கின்றது குழந்தைகளுக்கு மிக முக்கியமாக தாய்பால் உண்டு ஆனால் தாய்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு தாய்பாலாக இருப்பது கடைகளில் விற்கப்படும் \"பாக்கெட் பால்\", \"பவுடர்பால்\" மற்றும் வெளியிலிருந்து வாங்கப்படும் பசும்பால்.\nஅயல் தேசங்களில் 100-க்கு 90-சதவிகிதம் தாய்மார்கள் தாய்பால் புகட்டுவதற்கு பதிலாக மாட்டுப்பால் அல்லது பவுடர்பால் வகைகளை குழந்தைகளுக்கு புகட்டி வருகின்றனர். நம் பாரதத்தில்கூட தற்போது வெளி மாநிலங்களில் தாய்ப்பால் புகட்டுவது முற்றிலும் குறைந்து காணப்படுகின்றது நம் தமிழ்நாட்டில்கூட இதுமாதிரி தாய்மார்கள் உருவெடுக்கின்றனர் என்பதை கேள்விப்படும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.\n முன்பெல்லாம் தாய்மார்கள் தன் குழந்தைகளுக்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் தாய்பால் புகட்டி வந்தார்கள் தற்காலத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்பால் முறையாக சுரப்பதில் சிக்கல் இருக்கின்றது பல தாய்மார்களுக்கு தாய்;பால் முறையாக சுரந்தாலும் தன் அழகு இழந்துவிடுமே என்றதொரு பயத்தினால் குழந்தைகளுக்கு பசும்பால்களையும் பவுடர் பால்களையும் புகட்டி வருகின்றனர்.\nஎது எப்படி இருந்தாலும் தாய்பால் புகட்டாத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் மிகவும் குறைந்து இருக்கும் இன்னும் பிற நோய்கள் வர சாதகமாக இருக்கும் அடிக்கடி மருத்துவரை அனுகவேண்டி இருக்கும் இதையெல்லாம் யார் சிந்திப்பது தாய்மார்களே நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.\nஅதே போல் பெரியவர்களுக்கு இருக்கவே இருக்கு பசும்பால் ஆம் பசும்பாலிலும் ஏகப்பட்ட புரதச்சத்துக்கள் இருக்கின்றது. பசும்பாலிலிருந்து தயிர் மோர் வெண்ணெய் நெய் போன்ற உணவு வகைகளும் பெறப்படுகின்றது. சுத்தமான மாட்டுப்பாலை அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதோடு தேவையில்லாத சில தீய பக்க விளைவுகள் வராது.\nகடந்த காலத்தை எடுத்துக் கொண்டால் வீட்டுக்கொரு கரவை மாடு வைத்து வளர்த்து அதை பராமரித்து தனக்கு தேவையான பாலை பெற்று வந்தார்கள் நாளடைவில் அதுவே தேவைக்கு அ���ிகமாக கிடைக்கவே வெளியில் விற்கவும் செய்தார்கள் நாளடைவில் பல விஞ்ஞான நவீன வளர்சியினால் வீட்டுக்கொரு மாடு என்ற நிலை போய் மிக்ஸி கிரைன்டர் பிரிஜ் பின்பு டிவி போன்ற நவீன சாதனங்களால் மக்களின் வாழ்க்கை தரமும் தடம் மாறி கிடக்கின்றது.\nஇன்றைய மக்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கின்றது \nஎந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் அதை பணம் கொடுத்து பெறவேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர் அப்படி பெறப்படுகின்ற உணவுப் பொருள்கள் அனைத்தும் சுத்தமாக கிடைக்குதா என்று பார்த்தால் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து புருவத்தை மேலும் கீழும் அசைப்பதோடு சரி.\nஉதாரணத்திற்கு நாம் அன்றாடம் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தும் பசும்பாலில் ஏகப்பட்ட கலப்படம் நிறைந்துள்ளது என்று பல ஆய்வறிக்கைகள் எடுத்துரைக்கின்றன. இப்படி கலப்படமுள்ள பாலை அருந்துவதினால் நமக்கே தெரியாத எத்தனையோ நோய்கள் வர ஏதுவாகின்றது.\nசைக்கிள்களில் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு விற்பனை செய்யும் பாலில் தண்ணீர் கலந்து விற்பது வாடிக்கையானது என்றாலும் தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையுமே தவிர வேறு தீமை ஏதும் இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டுப் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ல்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்ற ரசாயணம் சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை போன்ற நோய்களும் ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பும் உண்டு என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம்.\nஇன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஆய்வு செய்தால் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இரு சக்கர வாகனத்திலும் மூன்று சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் வீடு வீடாக சென்றும் ஆங்காங்கே ஒரு நிறுத்தத்தை உண்டு செய்தும் பால் விநியோகம் செய்து வருகின்றனர் இரண்டு கரவை மாடுகள் வைத்திருக்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 150 லிட்டர் பாலை விநியோம் செய்கின்றார். பொதுமக்களாகிய நாம்தான் சிந்திக்கவேண்டும்.\nஅன்பின் தாய்மார்களே உங்கள் அன்பு குழந்தைகள் நோயின்றி சீராக வாழவேண்டுமா காற்றுகூட எட்டிப் பார்க்க முடியாத தாய்ப்பாலை புகட்டுங்கள் வெளி��ில் விற்க்கப்படும் பால்களை புகட்டினால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் கலந்த எதிர்காலம் சீர்குழைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nஅன்பின் பொதுமக்களே வெளியில் பால் வாங்கும்போது கவனமாக இருங்கள் இது சுத்தமான பால்தானா என்று கேட்டு வாங்குங்கள். ஆக மொத்தத்தில் உங்களுடைய விழிப்புணர்வு ஊரை திருத்திவிடும்.\nசோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகளை உருவாக்கும் நவீனமே உன்னால் அதே சோதனைக் குழாயகள் மூலம் தாய்பாலை உருவாக்க முடியுமா \nதாய்மார்களே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் ஒரு கார் இருக்குது என்று வைத்துக்கொள்வோம் அந்த காருக்கு பெட்ரோல் ஊற்றினால்தான் ஓடும் என்றால் அதுக்கு டீசலை ஊற்றுவீர்களா \nவிற்பனைக்கு உட்படுத்தபடும் பாலுக்கு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதா \nவிற்பனைக்கு எடுத்துச் செல்லும் பாலுக்கு வழியில் பாதுகாப்பு இருக்குதா \nஇப்படி ஒவ்வொரு கோணத்திலும் மக்கள் விழிப்புணர்வோடு சிந்துத்து செயல்பட்டால் சுத்தமான பால் கிடைக்கும் என்பதில் ஒரு இம்மிகூட சந்தேகம் கிடையாது.\nமுதல் உதவி செய்வது எப்படி\nகவனம் : பால் வாங்கும் முன் \nபெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nபெட்ரோல் டீசல் எது லாபம்\nஉங்க டூத் பேஸ்ட்டில் ஆரோக்கியம் இருக்கா\nகுழந்தையின் அழுகை சொல்லும் செய்தி என்ன\nகொழுக் மொழுக் குழந்தை அழகா\nபழைய கார் வாங்குவது எப்படி\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/dmk-cadres-attack-briyani-shop-owner/", "date_download": "2018-08-22T00:28:50Z", "digest": "sha1:UNQHBGWNTVRCU3IRREFYTAALM342IRII", "length": 12902, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை பிரியாணி சண்டை கடை ஓனரை தாக்கிய பாக்ஸர் திமுக பிரமுகர் - dmk cadres attack briyani shop owner", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nபிரியாணி இல்லை என்பதற்காக கடை ஓனரை தாக்கிய திமுக பிரமுகர்: கட்சியில் இருந்து நீக்கம்\nபிரியாணி இல்லை என்பதற்காக கடை ஓனரை தாக்கிய திமுக பிரமுகர்: கட்சியில் இருந்து நீக்கம்\nசென்னை பிரியாணி சண்டை : கடையை மூடும் வேளையில் பிரியாணி கேட்டு கடை ஊழியர்களை திமுக பிரமுகர் தாக்கிய விவகாரம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருகம்பாக்கம் பகுதியில் செயல்படும் ஒரு உணவகத்திற்கு கடந்த 28ம் தேதி இரவு 10 மணியளவில் 10 பேர் கொண்ட கும்பல் வந்து தங்களுக்கு பிரியாணி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளனர். அதற்கு கடை ஊழியர், இரவு நேரம் ஆனதால், பிரியாணி தீர்ந்து விட்டதாகவும், கடையை மூடும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார். இவ்வாறு கடை ஊழியர்கள் கூற அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு, அனைவரையும் கடைக்குள் வைத்து ஷட்டரை மூடிச் சென்றது. இந்த சம்பவங்கள் அனைத்தும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.\nசென்னை பிரியாணி சண்டை சிசிடிவி ஃபுட்டேஜ்\nஇது தொடர்பாக கடை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளிக்க, விசாரணையில், ஊழியர்களை தாக்கியவர் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் என்பது தெரிய வந்தது.\nசென்னை பிரியாணி சண்டை தாக்குதலில் ஈடுபட்ட யுவராஜ்\nஇதனையடுத்து, யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், யுவராஜும், அவரின் உடன் வந்தவர்களும் தலைமறைவாகி விட்டனர்.\nஇந்நிலையில், மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்\nவிருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்\nஇதைத் தொடர்ந்து, யுவராஜ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ்…. களைக்கட்ட தொடங்கியது மெட்ராஸ் டே கொண்டாட்டங்கள்\nசென்னையில் ஒரு நாள்… மழை விட்டுச் சென்ற நினைவுகள்\nசென்னையில் களைக்கட்டும் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா\nகால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் நடிகை\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nமூன்று இதயங்கள் கொண்ட ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் ��ுடியாது\nசமூகப் பிரச்சனைகளை ஊறுகாயாக பயன்படுத்தும் தமிழ் சினிமா : ஜுங்காவை முன்வைத்து…\nபுஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டது சரியான முடிவா\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nமாபெரும் துரோகத்தை தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க அரசு செய்திருக்கிறது\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=130790", "date_download": "2018-08-22T00:23:09Z", "digest": "sha1:F5HLBB5ZUQX6UBS5SLBL7QQSUD23FX7T", "length": 7988, "nlines": 85, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யேர்மனி வாழ் தமிழீழ மக்களுக்கான அழைப்பு – மே 18 Düsseidorf – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி ��ங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / காணொளி / யேர்மனி வாழ் தமிழீழ மக்களுக்கான அழைப்பு – மே 18 Düsseidorf\nயேர்மனி வாழ் தமிழீழ மக்களுக்கான அழைப்பு – மே 18 Düsseidorf\nசிறி May 12, 2018\tகாணொளி, புலம்பெயர் தேசங்களில், முக்கிய செய்திகள் Comments Off on யேர்மனி வாழ் தமிழீழ மக்களுக்கான அழைப்பு – மே 18 Düsseidorf 718 Views\nPrevious சமுர்த்தி வங்கியை ஒழுங்குறுத்துவதற்கு விசேடகுழு – மத்தியவங்கி ஆளுநர்\nNext மே 18 தமிழின அழிப்புநாளுக்கான உணர்வு பூர்வமான அழைப்பு – பிரான்சு\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nதமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளது\nவிடுதலை புலிகள் குறித்து சிங்களத்து பெண் வெளியிட்ட பல உண்மைத் தகவல்கள்\nவெளிநாட்டுப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்னர்(காணொளி)\nவெளிநாட்டுப் பிரதிநிதிகள், வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்னர். இச் சந்திப்பு, யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. …\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி ��� யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-21T23:29:59Z", "digest": "sha1:R3ZIGTYMVYKTFWDUTG4NFL6S4BEZCC37", "length": 8506, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "யாழ். மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் பூர்த்தி – அரசாங்க அதிபர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nயாழ். மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் பூர்த்தி – அரசாங்க அதிபர்\nயாழ். மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் பூர்த்தி – அரசாங்க அதிபர்\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக யாழ். மாவட்ட செலயகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nயாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 243 வட்டாரங்களிலுள்ள 521 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 4 இலட்சத்து 68ஆயிரத்து 476பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.\nஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகளுக்கு இத்தேர்தல் நடத்தப்படவுள்ளதுடன் 6500 அரச அலுவலர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். மேலும் இந்தத் தேர்தலின் பிரதான மத்திய நிலையமாக யாழ் மத்திய கல்லூரி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\nயாழ் – கொக்குவில் பகுதியில் உள்ள மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி காணிகள் பொதுமக\nயாழ். சிறுமி ரெஜினா கொலை விவகாரம்: சாட்சியங்களை முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு\nயாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை நீத\nவிஸ்வமடுவில் தீ: மரங்கள் எரிந்து நாசம்\nமுல்லைத்தீவு- விஸ்வமடு, புன்னைனிராவிப் பகுதியில் இனந்தெரியாத சந்தேகநபர்கள் வைத்த தீயினால் சுமார் முப\nயாழில் வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலை கண்டித்து போராட்டம்\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதலி\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=887", "date_download": "2018-08-22T00:01:01Z", "digest": "sha1:Z5ME2VUCI5HVQX7DBQN3L5MPFA62Q7KX", "length": 9529, "nlines": 149, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nசிவகங்கை செட்டிநாட்டு செல்வந்தர் சிதம்பரத்துக்கு பதில்\nஏழ்மையையும், ஏழைகளையும் புரிந்தவர்களுக்கு எங்கள் ஏழைபங்காளன் மோடியின் பட்ஜெட் புரியும், சிவகங்கை செட்டிநாட்டு செல்வந்தர் சிதம்பரத்துக்கு தமிழிசை பதில்.\n20 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் முக்கிய அமைச்சராக பணியாற்றிய சிதம்பரம் அவர்கள் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன அவரை பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பிய சிவகங்கைக்கும் அதை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கொண்டு வந்த ஒரு உருப்படியான பெரிய திட்டத்தை சொல்ல முடியுமா அவரை பாராளுமன்ற உறுப்பினராக ���னுப்பிய சிவகங்கைக்கும் அதை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கொண்டு வந்த ஒரு உருப்படியான பெரிய திட்டத்தை சொல்ல முடியுமா அங்கே வங்கிகளையும், ATM சென்டர்களையும் கொண்டுவந்ததை தவிர சிதம்பரம் வேறு என்ன செய்தார் அங்கே வங்கிகளையும், ATM சென்டர்களையும் கொண்டுவந்ததை தவிர சிதம்பரம் வேறு என்ன செய்தார் அகில இந்திய அளவில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக அவரது தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரத்தை இன்று அடையாளம் கண்ட மத்திய அரசு அதையும் முன்னேற்ற திட்டம் தீட்டியுள்ளது.\nவேலையின்றி இருப்போர்க்கு உதவ கிடைக்கும் வங்கிக்கடன் மூலம் ஒருவர் தெருவில் பக்கோடா விற்றால் கூட தினசரி ரூ 200 பெற முடியம் என்று சொன்னதை திரித்து கூறி பக்கோடா விற்பவர்களை பிச்சைக்காரர்களுக்கு சமமாக ஒப்பிட்ட செட்டிநாடு சீமான் கண்களுக்கு சுய வேலைவாய்ப்பு என்பது கேவலமாக தோன்றுவது ஏன்\nஇந்நாட்டு வேலையில்லா பட்டதாரிகளை உடனே தன்மகனைப்போல் கோடீஸ்வரர்களாக மாற்றும் சிதம்பர ரகசியம் என்ன என்பதை மக்களுடன் பகிர்வாரா சிதம்பரம்\nஉலகின் மிகப்பெரிய அளவிலான மக்கள் உடல்நலம் பேணும் காப்பீட்டு திட்டத்தை 50 கோடி மக்களுக்கு எப்படி செயல்படுத்துவார்கள் எனக் கேட்கிறார் சிதம்பரம், அதற்கான நிதி ஆதாரம் எங்கே எனக் கேட்கும் சிதம்பரத்திற்கு நிதி ஆயூக் தலைவர் பதில் ஏற்கனவே 2000 கோடி உள்ளது 2% செஸ்வரி மட்டும் போதுமே, நீங்கள் முடியாது என்று நினைத்ததை முடித்துக்காட்டுபவர் தான் என் தலைவன் மோடி.\nஜிஎஸ்டி முடியாது என்று விட்டுவிட்டீர்கள் அதனை செயல்படுத்தி காட்டியவர் மோடி பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையை மண் மோகன் சிங் ஆட்சியில் யோசித்தோம் என்றார், அதனை நடத்திக் காட்டியவர்கள் மோடி. தூய்மை இந்தியா திட்டத்தை கேலி பேசிய நீங்கள் இன்று அத்திட்டத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் நடக்காத அதிசயம் 30 கோடி மக்களுக்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.\n2014 ஆம் ஆண்டிலிருந்து 30 கோடி இந்தியர்களுக்கு வங்கி கணக்கு துவக்கி சாதனைப்படைத்த மோடி அரசு இன்று 60 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது, 5 கோடி பெண்களுக்கு இலவச கேஸ் வெற்றிகரமாக வழங்கி இன்று 8 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்திய மோடி அரசால் 50 கோடி இந்தியர்களுக்கு மருத்துவ காப��பீடு வழங்க முடியாதா நீங்கள் முடியாது என்று சொன்னதை முடித்து காட்டுபவர் தான் எங்கள் மோடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationbro.com/ta/info/study-in-russia/", "date_download": "2018-08-22T00:35:12Z", "digest": "sha1:DGNGXFQLQPZHWNUZATC6XRBTM6QLFVHA", "length": 3872, "nlines": 67, "source_domain": "educationbro.com", "title": "ரஷ்யாவில் ஆய்வு - வெளிநாட்டு மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களை", "raw_content": "\nரஷ்யா தரவரிசை மருத்துவ பல்கலைக்கழகங்கள் 2016\nகல்வி சகோ வெளிநாடுகளில் உள்ள பத்திரிகை. நாங்கள் உங்களைப் பற்றி தேவையான அனைத்து தகவல் அறிய உதவ வேண்டும் வெளிநாடுகளில் உயர் கல்வி. நீங்கள் பயனுள்ள குறிப்புகள் மற்றும் அறிவுரைகளை நிறைய காணலாம், மாணவர்கள் மூலம் பயனுள்ள பேட்டிகள் ஒரு பெரிய எண், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள். எங்களுடன் தங்க மற்றும் அனைத்து நாடுகள் மற்றும் அவர்களின் கல்வி வசதிகள் கண்டறிய.\n543 பல்கலைக்கழகங்கள் 17 நாடுகள் 124 கட்டுரைகள் 122.000 மாணவர்கள்\nஇப்போது வசதிகள் விண்ணப்பிக்க விரைவில்\n2016 EducationBro - வெளிநாடுகளில் இதழ். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nதனியுரிமை கொள்கை|தள விதிமுறைகள் & வெளிப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-308-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-08-22T00:21:54Z", "digest": "sha1:SEDPS46TQQL4QZTIVSN6WFQHXKGKBM5E", "length": 11206, "nlines": 157, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 02\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 01\nநுவரெலியாவில் சூரியன் நிகழ்த்திய மெகா பிளாஸ்ட் சாதனை - படங்கள்\nதல அஜித், மகன் ஆத்விக்கின் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது எடுக்கப்பட்ட படங்கள்\nஇ��ுட்டு அறையில் முரட்டு குத்து யஷிகாவின் யாரும் காணாத படங்கள் - ACTRESS YASHIKA ANAND PHOTO GALLERY\nவிஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் தலயின் புதிய படங்கள்\nமகா சிவாத்திரி தினத்தில் சூரியன் வழங்கிய விடேச நேரலை - படங்கள்\nசூரியனின் இருபதாவது பிறந்தநாள் கொண்டாட்ட தருணங்களின் படங்கள்\nஸ்கெட்ச் போடும் சியான் விக்ரம் -படங்கள்\n'தெறி' - விஜய் 59 - இளைய தளபதியின் 'தெறி' பட அறிமுகப் படங்கள்\nநடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=32", "date_download": "2018-08-22T00:10:15Z", "digest": "sha1:MQXSRTOGGALXFD4E7OT3C5S36MYCUTTV", "length": 10461, "nlines": 161, "source_domain": "mysixer.com", "title": "நிமிர்", "raw_content": "\nசுற்றமும் நட்பும் உருவாக்கிய நாயகன்\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநேஷனல் செல்வத்தின் பழிவாங்கல், இது தான் நிமிர்.\nஎஸ்.ஜே.சூர்யா படத்தைப் போல அறிமுகக்காட்சியில், உதயநிதி துண்டைக்கட்டிக்கொண்டு தாமிரபரணியில் குதிக்கிறார்.\nபாரதிராஜா படத்தைப் போல பூவுக்கு தாழ்பாள் எதற்கு... டைட்டில் பாடல்.\nபாலுமகேந்திராவின் படத்திற்குள் உட்கார்ந்திருக்கின்றோமோ என்று எண்ணத்தோன்றும் ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு.\nஎம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள், கே.பாலச்சந்தரின் கைவண்ணம் போன்று இருக்கின்றன.\nமகேந்திரன் வரும் காட்சிகள் அவரது இயக்கத்தில் வெளிவந்த படக்காட்சிகளைப் போலவே காட்சிப்படுத்துப்பட்டுள்ளன.\nஉண்மையில், இது பிரியதர்ஷன் இயக்கிய படம்.\nஆக, ஒரே படத்தில் மேற்குறிப்பிட்ட அத்துனை இயக்குநர்களின் படங்களிலும் நடித்த பெருமை, உதயநிதிக்கு என்றால் அது மிகையாகாது.\nசெஸ்ட் அப், சின் டவுன், ஐ ஓபன் இவ்வளவு தான் ஒரு புகைப்படம் எடுப்பதற்கான அதிகப்பட்ச சூத்திரம் என்கிற அளவில் இருந்தாலும் ஒரு புகைப்படம் கூட அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆனதில்லை, உதயநிதிக்கு.\nஅவரது காதல், பார்வதி நாயரிடமிருந்து நமிதா புரோமோத்துக்கு Shift Focus ஆக மாறும் போது, அவரது புகைப்படத் தொழிலும் நேர்த்தியாகிவிடுகிறது.\nஅதற்கு முன் , கடை இல்லை இல்லை ஸ்டுடியோவுக்கு வந்து அமர்ந்திருக்கும் அப்பா மகேந்திரனிடம் தான் எடுத்த புகைப்படங்களைக் கம்யூட்டரில் காட்ட முயன்று தோற்கும் உதயநிதி , மிகவும் இயல்பு.\nஇது வரை பார்த்த உதயநிதி வேறு, நேஷனல் செல்வமாகப் பார்க்கும் உதயநிதி வேறு. நாலு முழ வேட்டி, ஒரு சட்டை அல்லது டி ஷர்ட் அணிந்து கொண்டு நேஷனல் செல்வமாகக் கண்முன் நிற்கின்றார்.\nதீவிர கடவுள் மறுப்பு கொண்ட தலைவனின் பேரனை, தென்காசி சிவாலயங்களைச் சுற்றி செருப்பு அணியாமல் நடக்க வைத்தது இயற்கையின் விநோதம்,, பிரதோஷ வேளையில் அங்கப் பிரதட்சணமும் செய்கிறார்.\nதமிழாக்கத்திற்கான திரைக்கதை மற்றும் வசனங்களில் இன்னும் கொஞ்சம் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.\nமாமா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறாரா அல்லது வாழ்ந்திருக்கின்றாரா என்று எண்ணத் தோன்றும் நேர்த்தி.\nசரவண ராஜன், ஜார்ஜ், கருணாகரன் என்று எல்லோருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.\nபடத்திற்குள் நம்மைக் கட்டிப்போடும் பேரழகிகளாக நமீதாவும் , பார்வதியும்.\nபின்னவர், விருந்தாளிக்குக் கொடுக்கப்பட்ட பதார்த்தத்தைக் கூட விடமாட்டார் என்றால், முன்னவர் லாலா கடை மசால் வடைக்கு அடிமை, உதயநிதிக்கு வாய்க்கும் காதலிகள் அப்படி\nஇன்னொரு பக்கம் சமுத்திரக்கனி, சென்றாயன் என்று பட்டையைக் கிளப்பியிருக்கின்றார்கள்.\nஇது, சினிமா இல்லை நம் கண் முன் நடக்கும் நிகழ்வுகள் என்று தொழில் நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து அத்துனை நடிகர்களும் நம்ப வைக்கின்றார்கள், உதயநிதி உட்பட.\nநிமிர், உதயநிதியை மாற்று அல்லது யதார்த்த சினிமாக் களத்திற்கு இழுத்து வந்திருக்கும் படம்.\nதர்புகா சிவா, அஜனீஸ் லோகநாத் மற்றும் ரோனி ரஃபேல் இணைந்து இசையால் கட்டிப் போடுகிறார்கள்.\nமனிதர்கள் நடமாடும் இடத்தை வாங்கிய சத்தியமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2015/01/blog-post_26.html", "date_download": "2018-08-22T00:18:55Z", "digest": "sha1:QNJOFZXMLXOTIEKSGDULC2RZ7TJL2ZB6", "length": 40970, "nlines": 253, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': \"பாராக்\" ஒபாமா பராக்!, பராக் ,!", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 26 ஜனவரி, 2015\nஅமெரிக்க அதிபர் ஒபாமா நம் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவருவதை மோடி மத்திய அரசு இந்தியாவுக்கு ஏதோ விடிவு காலம் வருவது போலவும் ,அதை ஒபாமா தூதனாக கொன்றாவது போலவும் இந்தியா முழுக்க அதிரடி விளம்பரம்,அட்டகாச வரவேற்பு என தூள்பரத்தியுள்ளது.அதன் கைத்தடி ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு மக்களை திக்குமுக்காட வைத்துள்ளன.தினமலர் நாளிதழோ ஒபாமா வாழ்த்து மடல் எழுதுபவர்களில் அதிக சிங்கி ஒலி எழுப்புவோர்க்கு அலைபேசிகளை பரிசாக அள்ளி வழங்கு கிறது.\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, 2015 குடியரசு தின அணிவகுப்பிற்கு, தலைமை விருந்தினராக வருவதை யொட்டி, ஏராளமான விஷயங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக் கின்றன.\nநாடு சுதந்திரம் அடைந்தபின், இந்தியக் குடியரசுத் தலைவர், `முப் படைகளின் தலைவர்’ என்ற முறையில் ஆயுதப்படையினரின் “அணிவகுப்பு மரியாதை’’யை ஏற்றுக்கொள்ளக்கூடிய சமயத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பது இதுவே முதல்முறை.\nமுப்படைகளின் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்பது என்பது, ராணுவத்தினரின் பேச்சுவழக்கில் சொல்வதெனில், “யுத்த பாணி’’யாகும். முப்படைகளின் தலை வர், முப்படைகளின் “பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பை’’ பெற்றுக்கொள்ளும் வரை முப்படையினரும் மிகவும் விழிப் புடன் இருப்பார்கள்.\nஎனவே, குடியரசு தின அணிவகுப்பு முடிந்தவுடனேயே, இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக, “பின்வாங்கும் அணிவகுப்பும்’’ நடைபெறும்.\nமோடி அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை அழைத்திருப் பது, இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் `அடிமைக் கூட்டாளி’யாக மாறியிருக்கிறது என்று, உலகிற்குத் தெரி விக்கும் ஒரு வலுவான சமிக்ஞையாகும்.\nஇந்தியா இதுநாள்வரை பின்பற்றிவந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைப் புதைகுழிக்கு அனுப்பி வைப் பதற்கான வேலைகளில் அரசாங்கம் இறங்கிவிட்டது என்பதைக் காட்டும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.\nஇந் தியா உலகில் உள்ள அனைத்து நாடு களுடனும் உறவுகளை நட்புரீதியாக வளர்த்துக்கொள்ள வேண்டிய மற்றும் தொடரக்கூடிய அதே சமயத்தில், இந்தியா வின் அயல்துறைக் கொள்கை என்பது எப்போதும் அதன் தேசிய நலன்களைத் தெளிவுபடுத்தக்கூடிய விதத்தில்தான் அமைந்து வந்திருக்கிறது.\nஅதாவது, உலக வல்லரசு எதுவும் வளரும் நாடு களை ஆதிக்கம் செலுத்த முடியாத விதத்தில் வளரும் நாடுகளுக்குத் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் விதமாகவே இதுநாள்வரை இருந்து வந்திருக்கிறது.\nகடந்த காலங்களில், அடிக்கடி, தேசியஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு தார்மீகரீதியாகவும் துணிந்தும் ஆதரவு அளிக்கக்கூடிய நிலைப் பாட்டையே எடுத்து வந்திருக்கிறது.\nஆயினும், இந்திய ஆளும் வர்க்கங்கள், நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தழுவத் தொடங்கிய பின்னர், இந்தியாவின் நலன்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொங்கு சதையாக மாறிவிட்டன.\nஇதன் தொடர்ச்சியாகத்தான், இந்தியாவின் கொள்கைத் திசைவழி என்பது சர்வ தேச நிதி மூலதனத்திற்கு, அவை கொள்ளைலாபம் ஈட்டுவதற்கு வசதி செய்துதரக் கூடிய விதத்தில், வாய்ப்புகள் அளிப்பது என்பது மிகப்பெரிய அள விற்கு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.\nஅதுமட்டுமல்லாது, மோடி பிரதம ராவதற்கான பிரச்சாரத்திற்காக மிகவும் தாராளமாக “நன்கொடைகள்’’ தானம் செய்திட்ட இந்திய கார்ப்பரேட்டுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இருந்து கொள்ளை லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇத்தகைய சூழலில் 2016-17ஆம்ஆண்டில் சீனாவின் வளர்ச்சிவிகிதத்தை விட இந்தியா முன்னேறி விடும் என்று இப்போது மிகவும் ஊக்கத்துடன் கூறப்பட்டு வருகிறது.\nநம்முடைய பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் முன்னறி விப்புகளின் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு “நல்ல காலம் பிறக்குது’’ என்ற முறையில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறான சர்வதேச ஏஜன்சிகள், 2016-17ஆம் ஆண்டில், இந்தியா (6.5 சதவீதம்), சீனத் தின் வளர்ச்சி விகிதத்தை (6.3 சதவீதத்தை) தாண்டிவிடும் என்று சித்தரித்து வரு கின்றன.\nமோடி அரசாங்கத்தால், “எல் லாம் நன்றாகவே நடக்கிறது’’ என்கிற இந்தப் புதிய முழக்கம் மிகவும் நன்றாகவே சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஉண்மைகளை மீண்டும் நினைவு கூர்தல் அவசியம்.\n1978இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு140 பில்லியன் டாலர்களாகும். அப்போது சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 148 பில்லியன் டாலர்களாக இருந்தது.\nநாம் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களைப் பின்பற���றத் துவங்கிய தற்குப்பிறகு, 1990களில் துவக்கத்தில் இந் தியா மற்றும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே 327 பில்லியன் டாலர்கள் மற்றும் 357 பில்லியன் டாலர் களாகும்.\nஆயினும், 2014ஆம் ஆண்டுவாக்கில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.36 டிரில்லியன் டாலர்கள் மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.05 டிரில்லியன் டாலர்களாகும்.\nஒவ்வொரு நபருக்குமான மொத்த உள் நாட்டு உற்பத்தி என்று பார்த்தாலும் சீனா வில்தான் அதிகம்.\nஉலகப் பொருளாதார நிலையில் சீனாவின் 12 சதவீதப் பங்கினைவிட 2 சதவீதம் கூடுதலாகவே இந்தியாவின் பொருளாதார நிலை இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.\nஎனவே, வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன்மூலம், அது உண்மை யாகவே இருந்தாலும்கூட, உண்மையான நிலவரத்தை அது காட்டாது. (சர்வதேச நிதி நிறுவனமும், உலக வங்கியும் பங்குச்சந்தை வணிகத்தில் செயற்கை யாக உயர்வினைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், “எல்லாம் நன்றாகவே நடைபெறுகிறது’’ என்று காட்ட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு தில்லுமுல்லு களில் ஈடுபடும் என்பது உலகம் நன்குஅறிந்த ஒன்றேயாகும்.).\nமக்கள் மத்தியில் மாயைகளை வளர்க்க வேண்டும் என் பதற்காகவே, “இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது,’’ என்று தம்பட்டம் அடிக்கப்பட்டு வரு கிறது.\nசீனப் பொருளாதாரம் தற்போது மந்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது உண்மை என்ற போதிலும், கடந்த முப்பதாண்டு காலமாக, தொடர்ந்து அது ஆண்டு வளர்ச்சி விகிதத்தைச் சுமார் 10 சதவீதமாகவே நிலைநிறுத்தி வந்திருக்கிறது.\nஇது பலரும் எதிர்பார்த்திராத ஒன்றாகும். உலக முதலாளித்து வத்தின் வரலாற்றில் இதுபோன்று முன்னெப்போதுமே நடந்ததில்லை. தி இந்தி யன் எக்ஸ்பிரஸ் நாளேடு இது தொடர்பாக எழுதியுள்ள தலையங்கத்தில், “சீனப் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nஇது தவிர்க்கமுடியாத புள்ளிவிவரத்தின் ஒரு பகுதி யேயாகும்.\nகடந்த முப்பதாண்டுகளாக அதன் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 9 - 10 சதவீதமாக இருந்திருக்கிறது.\nஅதுஒரு குறிப்பிட்ட சமயத்தில் 6 - 7 சதவீத மாக அல்லது அதற்கும் கீழ் வீழ்ச்சி அடைந் திருக்கிறது.\nசீனம் அந்தக் கட்டத்தை எட்டிவிட்டது என்பது தெளிவு. மேலும் அது அதிகமான அளவில் புதிய உருக்கு ஆலைகள், அலுமினியத்தை உருக்கும் ஆலைகள் அல்லது விமானத் தளங்கள், விரைவுப்பாதைகள் மற்றும் அதிவேக ரயில் பாதைகள் கட்ட வேண்டிய அவ சியம் இல்லை. மாறாக, இந்தியாவிற்கு இவை அனைத்தும் இன்னமும் அதிக அளவில் தேவைப்படுகின்றன. (ஜனவரி 22, 2015)\nமொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் பாக ஏற்றிக்கூறப்படும் கணக்கீடுகள் அனைத்தும் மக்களை மேலும் சுரண்டி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, கார்ப்பரேட்டுகள் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மேலும் பெரிய அளவில் உந்தித்தள்ளுவதற்கான முயற்சியேயாகும்.\nதி இந்துஸ்தான் டைம்ஸ் தன் தலையங்கத் தில், மோடி அரசாங்கம் “மிகவும் தெளிவான முறையில் கொள்கைக் கலவை யை மேற்கொண்டிருக்கிறது,’’ என் றும், “இதற்கு இந்த ஆண்டு ஒரு படாடோபமான அணுகுமுறையுடன் கூடிய ஆண்டாக அமைந்திடும்,’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது (ஜனவரி 22, 2015).\nஉலகஅளவில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து ஆறாவது ஆண்டும் நீடித்திருக் கக்கூடிய நிலையில், அமெரிக்க மூல தனமும், இந்திய கார்ப்பரேட்டுகளும் தங்கள் கொள்ளைலாப வேட்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளின் வெளிப்பாடுகளே இவைகளாகும்.\nஇதனை மனதில் கொண்டுதான், இந்தியா மேலும் பெரிய அளவில் சீர்திருத்தங்களை முன்னெடுத் துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத் தோடுதான், சர்வதேச நிதியமும், உலகவங்கியும் இவ்வாறான முன்னறிகுறிகளைத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய முன்னறி குறிகளை “அமல்படுத்துவதற்கான திறவுகோலாக’’ மாற்ற முயற்சித்துக் கொண் டிருக்கின்றன.\nஉலகமும், குறிப்பாக அமெரிக்கா வும், அடிப்படையில் இந்த நோக்கத் தோடுதான் இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது தெள்ளத் தெளிவான ஒன்று.\nஎனவேதான், இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதி பதி ஒபாமா தன்னுடன் அமெரிக்க வர்த்தகப் புள்ளிகளின் ஒரு மாபெரும் பட் டாளத்தையே அழைத்துக்கொண்டு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவு மில்லை.\nஆகவே, இதில் அதிர்ச்சி அடைவதற்கு எதுவுமே இல்லை.2008ல் உலக அளவில் பொருளா தார மந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலகத் தொழில் உற்பத்தி வளர்ச்சி விகிதம்என்பது சராசரியாக 40 சதவீத அளவிற்கே இருந்து வருகிறது.\nபொருளா தார மந்தத்திற்கு முன்பு இதன் நீண்டகால சராசரி என்பது 60 சதவீத மாக இருந்து வந்தது.\nஉலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2012லும் 2013லும் கிட்டத்தட்ட 2.3 சதவீதமாகும். இதன் விளைவாக, உலகின் உண்மையான ஊதிய வளர்ச்சி (மக்களின் வாழ்க்கைத்தரம் இதனைக்கொண்டு தான் அளக்கப்படுகிறது) 2012இல் வெறும் 1.3 சதவீத அளவிற்கும், 2013இல் 1 சதவீத அளவிற்கும்தான் வளர்ந்தது.\nஇவ்வாறாக வருமான ஏற்றத்தாழ்வு கூர்மையானது.\nமக்களை மேலும் சுரண்டுவதன் மூலமாக தங்கள் கொள்ளை லாப வேட்டையை இவ்வாறு உலக முதலாளித்துவமும், சர்வதேச நிதி மூலதனமும் உத்தரவாதம் செய்து கொண்டிருக்கின்றன.\nஎனவே, உலக முதலாளித்துவத்திற் கும், சர்வதேச நிதி மூலதனத்திற்கும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தங்கள் கொள்ளைலாப வேட்டைக்கான வாய்ப்புகள் சுருங்கிக்கொண்டிருப்பதன் காரணமாக, அவை புதிய வாய்ப்புவாசல் களை ஆராயத்தொடங்கி இருக்கின்றன.\nஇவர்களின் பிரதான இலக்கு இந்தியா வாகும்.\nதுரதிர்ஷ்டவசமாக, மோடி அரசாங்கம், தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு தாராளமாக தானம் செய்ததற்கு நன்றிதெரிவிக்கும் விதத்தில், இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு முழுமையாக சரணடைவதுடன் மட்டுமல் லாது, அவர்கள் மக்களைக் கசக்கிப்பிழியக்கூடிய அத்தனை முயற்சிகளை யும் அடிபணிந்து ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறது.\nஅமெரிக்க அதிபரின் வருகையைத் தொடர்ந்து, பெரிய அளவில் நவீன தாராளமயச் சீர் திருத்தங்கள் பின்தொடரும் என்பது தெளிவு.\nஏற்கனவே, ஆட்சிபுரிந்த முதல் ஆறு மாத காலத்திலேயே, மோடிஅரசாங்கம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அரித்து வீழ்த்தக் கூடிய விதத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் “அவசரச் சட்ட ஆட்சியை’’யே நிறுவனமயமாக்கிக் கொண்டிருக்கிறது.\nதி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, இந்த ஆறு மாத காலத்தில், “சீர்திருத்தவாதத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சூறைக் காற்று’’ வீசியதாக வர்ணித்திருக்கிறது. அது மேலும், “எரிபொருள்களின் விலைகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டு விட்டன.\nஇன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான நெறி முறைகள் தளர்த்தப்பட்டுவிட்டன,\nநம் பங்குச்சந்தை வணிகத்தில் மேலும்அதிக அளவில் பங்குகள் குவியக் கூடிய அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட விருக்கின்றன, ஒரு புதிய நிலக்கரி ஒதுக்கீட்டு��் கொள்கை உருவாக்கப் பட்டிருக்கிறது, மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஓர் ஒருங்கிணைக்கப்பெற்ற பொருள்கள் மற்றும் சேவைகள் வரி குறித்த விவாதங்கள் கடைசி கட்டத் திற்கு வந்துள்ளன.\n... இவ்வாறாக நல்லதொடக்கத்துடன் அரசாங்கம் தன் இலக்கை அடையும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது’’ என்றும் குறிப்பிட் டிருக்கிறது.\nஅரசாங்கம் மேலும் பெரிய அளவில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மேற்கொள்ள முன்வந்திருப்பதன் காரண மாக, மக்கள் மீதான சுமைகள் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் முன் கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.\nஇவர்களின் நவீன தாராளமயக் கொள்கை களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வலுவான போராட்டங்களை முன்னெடுத் துச் செல்வதன் மூலமாகத்தான், மோடிஅரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியை மாற்றி அமைத்திட முடியும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட முடியும்.\n(ஜனவரி 22, 2015)தமிழில்: ச.வீரமணி\nமுதல் குடியரசு தின கொண்டாட்டம்.மக்களை சந்திக்கும் நேரு .\nபிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கைப் பற்றிய படமான தி தியரி ஆப் எவ்ரிதிங் தற்போது ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஹாலிவுட்டில் இதே போல சில விஞ்ஞானிகளைப் பற்றிய படங்கள் வந்து நல்ல வரவேற்பைப் பெற்றன.\nசில விஞ்ஞானிகளைப் பற்றிய திரைப்படங்களின் பட்டியல்:\nதொலைநோக்கியைக் கண்டுபிடித்தவரான கலீலியோ கலிலி, 1642 வரை வாழ்ந்த சர்ச்சைக்குரிய வாழ்க்கையைப் பற்றியது.\nமன்னர், மதத் தலைவர் என்று பலரையும் பகைத்தாலும், வானியல், இயற்பியல் என்று பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.\nகொரில்லாஸ் இன் தி மிஸ்ட் (1988):\nடயான் போஸி என்ற அமெரிக்க மானுடவியல், விலங்கியல் ஆராய்ச்சியாளரின் வாழ்க்கைக் கதை. சிகொர்னி வீவர், டயான் வேடத்தில் நடித்தார்.\nஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் 18 வருடங்கள் கொரில்லாக்களின் வாழ்க்கை முறையை தினமும் ஆராய்ச்சி செய்த டயான், 1985ல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.\nபேட்மேன் அண்ட் லிட்டில் பாய் (1989):\nஇயற்பியல் விஞ்ஞானியும் அணுகுண்டினை உருவாக்கியவர்களில் ஒருவருமான ஜூலியஸ் ராபர்ட் ஓபன்ஹைமர் பற்றிய படம்.\n1945ல் அணுகுண்டு வெடிக்கப்பட்டபோது, 'இப்போது நானே உலகை அழிக்கும் மரணமாக ஆனேன்' என்றவர் ஓபன்ஹைமர்.\nஇயற்பியலுக்காக 1965ல் ���ோபல் பரிசை வென்ற ரிச்சர்ட் பெய்ன்மேன், அறிவியலை மக்களிடம் பிரபலப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டியவர். குவான்டம் கம்ப்யூட்டிங் மற்றும் நேனோ தொழில்நுட்பத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டவர்.\nஎ பியூட்டிபுல் மைண்ட் (2001):\nகணித விஞ்ஞானியான ஜான் போர்ப்ஸ் நாஷ் 1994ல் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை வென்றார்.\nஇவர் பகுத்தறிந்த கேம் தியரி சார்ந்த சிந்தனைகள் இன்று கணினி, அரசியல், ராணுவம், பங்குச் சந்தை என்று பல துறைகளில் பயன்படுகிறது. மனச் சிதைவுக்கு ஆளாகி மீண்ட இவரது வாழ்க்கைமிகச் சுவாரசியமானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி\nஇரு பெரும் ஊழல்கள் . 1. போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nசுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை தே ச துரோகிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நாட்டின் நாலாபுறமும் எல்லா ந...\n2 017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓர...\nபன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் தயாரிப்பான கிளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் ந...\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadha...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nகெட்ட [இறைச்சி ] வியாபாரிகள்\n\"நியூட்ரினோ துகள்\" -ஆய்வும் அபாயமும்\n2014 உலகம். சின்ன பார்வை\nதயார் நிலை `[ரெடிமேட்]’ உணவுகள் \n`தை பிறந்தால் வழி பிறக்கும்‘\nதை முதல் நாளே; தமிழர் புத்தாண்டுத் திருநாள்\nபுது கணினி எதை ,எதை செய்யலாம்\n\"நிதி ஆயோக் \" - என்ன\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037858/search-and-destroy-hotspot-arcade-town_online-game.html", "date_download": "2018-08-21T23:54:30Z", "digest": "sha1:UJTKJ2EGALOOKYLS4XUWDTMGAOPGPJLS", "length": 12475, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\nஉங்கள் தொட்டி தனியாக வேலை செய்யும் இந்த பரந்த பகுதியில் ஆக்கிரமித்து ஒரு பெரிய எதிரி குழு அழித்துவிடும். நாங்கள் உங்களுக்கு நேரம் இருந்து எந்த ஒரு வெவ்வேறு எதிரி உபகரணங்கள் மற்றும் சேமிப்பு ஆலமரத்தின், நீங்கள் காட்சிகளின் பிரிக்க வேண்டும் இது மர பெட்டிகள், காண்பீர்கள் கால போது அறியப்படாத, திறந்து தீ நோக்கி நகர்த்த வேண்டும். . விளையாட்டு விளையாட தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் ஆன்லைன்.\nவிளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் சேர்க்கப்பட்டது: 17.09.2015\nவிளையாட்டு அளவு: 7.95 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.75 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் போன்ற விளையாட்டுகள்\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nமெட்டல் அரினா - 3\nபவர் ஸ்டீல்: மொத்த பாதுகாப்பு v.1.0\nகட்டளை & amp; பாதுகாக்க\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nவிளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் பதித்துள்ளது:\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nமெட்டல் அரினா - 3\nபவர் ஸ்டீல்: மொத்த பாதுகாப்பு v.1.0\nகட்டளை & amp; பாதுகாக்க\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/294", "date_download": "2018-08-21T23:25:20Z", "digest": "sha1:CP6ATUNNJVNFDOZD3E7S3DNMAIV73UY3", "length": 4568, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "தென் கொரியாவில் நிகழ்ந்த அதிர்ச்சியான சம்பவம்", "raw_content": "\nதென் கொரியாவில் நிகழ்ந்த அதிர்ச்சியான சம்பவம்\nBhavani 889 நாட்கள் முன்பு (youtube-tamil-songs.blogspot.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமக்கள் அதிக அளவில் வந்து போகக் கூடிய கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியில் ஆண் மீனை விழுங்கிய பெண் மீன்\nஏமாந்த கறுப்பு பண முதலைகள்\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ��\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/68291-quick-seven---today-cinema-news-updates-12-09-2016.html", "date_download": "2018-08-21T23:06:16Z", "digest": "sha1:V4FDYTGPOYUO34AW57ZKP5CHXCMZAHAM", "length": 23852, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஹீரோவா காமெடியனா... வடிவேலு தீர்மானம்! #க்விக்-செவன் | Quick Seven - Today Cinema News Updates 12-09-2016", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nஹீரோவா காமெடியனா... வடிவேலு தீர்மானம்\nஇருமுகன் ரிலீஸாகிவிட்டது. அடுத்ததாக சாமி 2ம் பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விக்ரம். ஆனால் அதற்கு நடுவே கரிகாலன் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு படம் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்காக இயக்குநர் தேடியபோது கண்ணில் பட்டவர் பிரம்மன் இயக்குநர் சாக்ரடீஸ் உடனே ஓகே செய்துவிட்டார் விக்ரம். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன.\nதனுஷ், கீர்த்திசுரேஷ் நடிப்பில், பிரபுசாலமன் இயக்கியிருக்கும் படம் தொடரி, சென்சார் சென்று “யு” சான்றிதழ் பெற்றிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். வரும் செப்டம்பர் 22ம் தேதி ரிலீஸ். இப்படத்தில் தனுஷ் ரயில் கேன்டீன் ஊழியராக நடிக்கிறார். ��சை டி.இமான்.\nசீக்கிரமே தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் நடிகர் சங்கத்திலிருந்து போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டுவந்தது. இதற்கான தகுந்த விளக்கத்தை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “ எங்கள் நிர்வாகிகளில் சிலர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்கள். அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்துடனும் தொடர்புகொண்டவர்கள். அவர்களின் கருத்து தனிப்பட்டது. இதை நடிகர் சங்கத்துடன் தொடர்பு படுத்தி பார்க்கவேண்டாம். தவிர, தயாரிப்பாளர் சங்கம், சுதந்திரமாக தேர்தலை நடத்தி - அதன்மூலம் வரும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். இதுவே எங்கள் நிலைப்பாடு” என்று கூறியுள்ளது. ஆமா விஷாலும் தயாரிப்பாளர் தானே\nகணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாமிலி,ரோபோ சங்கர், ஜான்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் “வீரசிவாஜி”. இப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் சென்சார் சென்ற இப்படம், “யு” சான்றிதழ் பெற்றிருக்கிறது. வரும் செப்டம்பர் 23ல் படம் ரிலீஸ். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.\nடிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோ அதர்வா. அதர்வாவிற்கு நாயகி இன்னும் உறுதியாகவில்லை. தவிர, நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடிப்பதாக செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் அதை படக்குழு மறுத்திருக்கிறது. இன்னும் கெளதம் மேனனிடம் இது பற்றி கேட்கவே இல்லை. அதற்குள் செய்தியா என்று மிரட்சியில் இருக்கிறதாம் படக்குழு.\nஜி.வி.பிரகாஷ், சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் “அடங்காதே”. இப்படத்தை புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சுரபி, தம்பிராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தவிர, முக்கிய கதாபாத்திரத்தில் மந்திராபேடி நடிக்கிறார். இவர் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்தவர். டிவி பிரபலமான இவர் 12 வருடம் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிஷாலுடன், காமெடி வேடத்தில் நடிக்கும் கத்திசண்டை படம் விரைவி��் ரிலீஸாகப்போகிறது. இப்படத்தில் டாக்டர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறாராம். தவிர, ராகவா லாரன்ஸூடன் “சிவலிங்கா” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் வடிவேலு நடிக்கிறார். இனிமேல் ஹீரோவாக நடிக்கபோவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறாராம் வடிவேலு. காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தால் தட்டாமல் ஓகே செய்வார் என்றே சொல்லப்படுகிறது. இதுவல்லவா, வடிவேலுவின் ரீ-எண்ட்ரி\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஹீரோவா காமெடியனா... வடிவேலு தீர்மானம்\nவிஜய், சிம்பு சின்சியர் ஷூட்டிங்\n'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடுவது தவறு\nலால்- ப்ரியதர்ஷன் கூட்டணி மெஸ்மரிசம் செய்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=33", "date_download": "2018-08-22T00:06:02Z", "digest": "sha1:5ADCEXV3SVT5QOYNH376SUAZE3PTHNLY", "length": 10638, "nlines": 155, "source_domain": "mysixer.com", "title": "மன்னர் வகையறா", "raw_content": "\nசுற்றமும் நட்பும் உருவாக்கிய நாயகன்\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகேடி பில்லா கில்லாடி ரங்காவிற்குப் பிறகு, தனக்குப் பின் சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயனை, ரஜினி முருகன் ஒரே இரவில் மாஸ் ஹீரோ ஆக்கிவிட்டதை உணர்ந்த விமல், அப்படி ஒரு களத்தைத் தனக்குத் தாமே அமைத்துக் கொண்ட படம் தான் மன்னர் வகையறா.\nதான் காதலிக்கும் பெண்ணின் அக்காவைத் தன் அண்ணனுக்காக, வேறு ஒருவருடன் நடக்கப் போகும் திருமண நாளில் வைத்தே தூக்குகிறார், விமல். அதனைத் தொடர்ந்து நடக்கும் களேபரங்கள் தான் மன்னர் வகையறா.\nஒரு மாஸ் காமெடி ஆக்‌ஷன் அத்துடன் அழகான காதல், வழக்கமான சூத்திரம் தான், ஆனால்., வழக்கத்தை விடக் கொஞ்சம் தூக்கலாகவே பொழுதுபோக்கு.\nஇதுவரை, விமலுக்கு இப்படி ஒரு மாஸ் ஓபனிங் இருந்திருக்கவில்லை. சும்மா, பறக்க விடுகிறார் கதவோடு சேர்த்து வில்லன்களை.\nவிமல் - ஆனந்தி சம்பந்தப்பட்டக் காட்சிகளில், சுவராஸ்யம் முழுவதற்கும் ஆனந்தியே பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். வார்த்தை தடிக்குது ஜி... லாம் வேற லெவல் ஆனந்தி. துடுக்குத் தனமிக்க இளையராணியாக, சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார், படம் பார்ப்பவர் மனதில்.\nஇளையது துடுக்கு என்றால், மூத்தது சாது, அதுதானே காலம் காலமாக அமைக்கப்படும் திரைக்கதை. செல்வராணியாக சாந்தினி தமிழரசன், அமைதியாக வந்து அளவாக நடித்திருக்கிறார்.\nதியேட்டர் நடிகர் கார்த்திக் குமாருக்கு நல்ல வாய்ப்பு வழங்கி கெளரவித்திருக்கிறார்கள். அவரும் அழுத்தமாக முத்திரை பதித்து விடுகிறார்.\nரோபோ சங்கர், பரீட்சை நல்லா எழுதிருக்கீங்கள்ல மருமகனே என்று ஒவ்வொரு தடவையும் கேட்டு விட்டுக் கேணத்தனம் செய்யும் இடங்கள் அதகளம்.\nபோதாக்குறைக்குச் சிங்கம் புலி, சும்மா சீறியிருக்கிறார் காமெடியில். Joint Family vs Join in a Family சுவாமிநாதனுடன் இவர் செய்யும் கலாட்டா, தியேட்டரில் வெடிச்சிரிப்புதான்.\nவிமல், தன்னைப் போட்டுத்தள்ள வரும் சாய் தீனா அண்ட் கோவைப் பேருந்துக்குள் வைத்து சரண்டராக வைப்பது, செம மாஸ்.\nபிரபு, மீராகிருஷ்ணன், ஜேபி, சரண்யா என்று மிகப்பெரிய நட்சத்திரக்கூட்டம்.\nவில்லியாகத் தொலைக்காட்சித் தொடர்களில் பயமுறுத்திய நீலிமா, இதில் ஜேபி - சரண்யா தம்பதிகளின் மருமகளாகவும், சாந்தினி, ஆனந்திக்கு நாத்தனாராகவும் சும்மா புகுந்து விளையாடிக் கலகலப்பும் ஊட்டுகிறார். இவரது, கணவராக வரும், வம்சி. என்னவொரு ஜோடிப் பொருத்தம். வில்லனாகவேப் பார்த்துப் பழக்கப்பட்ட வம்சியை, பொறுப்புள்ள மூத்த மகனாக வாழ வைத்திருக்கிறார்கள்.\nஒரே ஒரு காட்சிதான், யோகி பாபு கிச்சு கிச்சு மூட்டுவதைத் தவறவில்லை.\nஅமீர் கானின் குயாமத் சே ... சல்மான் கானின் மைன் பியார் கியா, ஷாருக்கானின் தில்வாலே... போன்ற குடும்பம் காதல் நகைச்சுவை ஆக்‌ஷன் வகைப் படங்களைப் போல , விமலுக்கு மன்னர் வகையறா.\nஇயக்குநர் பூபதி பாண்டியன் , மாஸ் இயக்குநர் என்கிற டைட்டிலைத் தக்க வைத்துக் கொள்கிறார்.\nசூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட விவசாயிகளை வில்லன் கொடூரமாகத் தாக்குவதையும் , சாதிப்பெயர்களைப் பயன்படுத்துவதையும் தவிர்த்திருக்கலாம்.\nமொத்தத்தில், மன்னர் வகையறா, ஜெயிக்கும் வகையறா.\nமனிதர்கள் நடமாடும் இடத்தை வாங்கிய சத்தியமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/7/", "date_download": "2018-08-21T23:28:41Z", "digest": "sha1:7HFDC4KO4PVPLKOTE4VUPXN4PLWZO363", "length": 12556, "nlines": 104, "source_domain": "peoplesfront.in", "title": "செய்தி – Page 7 – மக்கள் முன்னணி", "raw_content": "\nமதக்கலவரத்தை தூண்டுவதற்காக தமிழகம் வரும் விஸ்வ இந்து பரிஷத் ன் ரதயாத்திரையை நெல்லை மண்ணில் நுழைவதை தடை செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இடம் அமைப்பு தோழர்கள் மனுஅள்ளித்தனர்.\nமதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nகாவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மதுரை மாவட்ட அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் தெய்வம்மாள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியாளரை, மாவட்ட காவல்துறை அதிகாரிகளைச் இன்று சந்தித்து மனு அளிக்கப்பட்டது.\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம்\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்ட மதுரை மாவட்டத் தயாரிப்புக் கூட்டம் தலைமை: தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு ( தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி ) புரட்சிகர இளைஞர் முன்னணி...\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – நெல்லையில் தயாரிப்பு கூட்டம்\nகாவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர், ( தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் ) தோழர் மீ.த.பாண்டியன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ – ம.தி.மு.க – தி.க – தி.வி.க – எஸ்.டி.பி.ஐ – ம.ம.க – த.ம.ஜ.க...\nஇரத யாத்திரை தமிழகத்தில் அனுமதியோம் – காவல்துறை டி.ஜி.பி யுடன் தலைவர்கள் சந்திப்பு\nதமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அயோத்தியில் தொடங்கி மார்ச் 20 அன்று தமிழ்நாட்டில் நுழையும் “ இராம்ராஜ்ஜிய இரத யாத்திரை” யை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி இன்று தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குனர் இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்து மனு...\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி தி.நகர் தந்தை பெரியார் சிலை முன் தமிழ்த் தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், பொதுச்செயலாளர் தோழர் பாலன், நிர்வாகக்குழு தோழர்கள் சதீஸ், இரமணி, இளந்தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட 13 தோழர்கள் கைது\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள்\n1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் மனு அளிப்பது 2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல் தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது. 3. நெல்லை,...\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதுப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான எஸ்.பி. செல்வ நாகரத்தினம் , மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீது கொலை வழக்குப் பதியவேண்டும்\nசெங்கோட்டையில் ரத யாத்திரை தடுப்பு தயாரிப்பு கூட்டம்\nகம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி அவர்களின் 3வது ஆண்டு வீரவணைக்கப் பொதுக்கூட்டம் – மதுரை கருமாத்தூரில் நடைபெற்றது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து மதுரையில் அறங்கக்கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_892.html", "date_download": "2018-08-21T23:49:08Z", "digest": "sha1:RKZO2H3H4QTWPYNQRGJRXRFZC5E4YY37", "length": 38812, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யேமன் மீது, சவூதி அரேபியா குண்டு மழை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயேமன் மீது, சவூதி அரேபியா குண்டு மழை\nயேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனா மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படை ���ிமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை குண்டு மழை பொழிந்தன.\nசனா நகரில் சலே ஆதரவுப் படையினருடன் ஒரு வாரமாக நடைபெற்று வந்த சண்டையில் வெகு வேகமாக முன்னேறிய ஹூதி படையினர், அந்த நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையே, ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து சனா நகரை மீட்குமாறு தனது படையினருக்கு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அதிபர் அப்துர்ரபோ மன்சூர் ஹாதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான சண்டையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மோதலில் 400 பேர் காயமடை ந்ததாக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறியது.\nகடந்த 2014-இல் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனில் கணிசமான பகுதியைக் கைப்பற்றியதுடன் தலைநகர் சனாவையும் கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்ட முன்னாள் அதிபர் சலே, ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.\nயேமன் ராணுவத்திலிருந்து வெளியேறிய வீரர்கள் சலே தலைமையை ஏற்றனர். இதைத் தொடர்ந்து வெடித்த உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை இழந்தனர்.\nதற்போது சலே -ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் தீவிர சண்டை நடந்து வரும் நிலையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய தாக்குதலில் அப்துல்லா சலே உயிரிழந்ததாக திங்கள்கிழமை தகவல்கள் வெளியாகின.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­க���தல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nபாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரம���ல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/25-25.html", "date_download": "2018-08-21T23:22:42Z", "digest": "sha1:MSI7LAK7Z7KUXYCVZZJPJK64XH7KUSZQ", "length": 7785, "nlines": 95, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest அறிவிப்புகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nஉலகம் தழுவிய 50 - கவிஞர்களின் கவிதைகளை நூல் வெளியீடு செய்ய உள்ளது\nஇதில் -25 பெண் கவிஞர்கள்-----25ஆண் கவிஞர்கள் -\nகவிதை நூல் மலேசியாவில் வெளியீடு செய்யப்படவுள்ளது\n..இது .வரலாற்றின் வரம் பெற்ற ஓர் மைக்கல் ....\nகவிதை சமர்பிக்க வேண்டிய காலம்\nதங்களின் சுய குறிப்பு .தொலைபேசி இலக்கம்\nபுகைப்படம் ( பாஸ்போட் அளவு )\nகவிதை நூல் அனுப்புவதற்கான வீட்டு முகவரி\nஎன்பவற்றை கவிதையுடன் கட்டாயம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்\nதரமான கவிதைகள் தேர்வு செய்யப்பட்டபின்பு தொகுதியில் இணைக்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம்\nகவிதை நூல் பெறுமதிக்கு ஏற்ப இன்ஷா அல்லாஹ் அனுப்பிவைக்கப்படும்\nஇலங்கை ரூபா 2000 பணத்தை\nஎன்ற வங்கி கணக்கில் வைப்பில் இடவேண்டும்\nஅதற்கான ஆதாரத்தை (பற்றுசீட்டைஅனுப்பி வைத்தல் நன்று\nதொடர்புகளுக்கும் கவிதைகளை அனுப்புவதற்கும் thadagam website @ gmail .com முகவரியை பயன்படுத்தலாம்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி -அமைப்பாளர்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/10/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-unhrc/", "date_download": "2018-08-21T23:44:05Z", "digest": "sha1:PCC7LMY3PGS3DU5JYSEQ6BRYFGME7QDL", "length": 18598, "nlines": 305, "source_domain": "lankamuslim.org", "title": "கண்டி ,அம்பாறை தொடர்பில் UNHRC ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இப்படி கூறினார் | Lankamuslim.org", "raw_content": "\nகண்டி ,அம்பாறை தொடர்பில் UNHRC ஆணையாளர் செயிட் அல் ஹுச���ன் இப்படி கூறினார்\nVideo: இலங்கைக்யில் இடம்பெறும் இனவாத வன்முறைகள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் UNHRC கூறும் அழுத்தமான செய்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்றுவருகின்றது\nமார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில், மார்ச் 21ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன், நான்கு வாரங்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில், மார்ச் மாதம் 16ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.\nஅதனையடுத்து, மார்ச் மாதம் 21ஆம் திகதி இலங்கை தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.இன்று ஆரம்பமான கூட்டத்தொடரில் ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரஸ் உரையாற்றினார். அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைனும் வருடாந்த அறிக்கையை சமப்பித்து உரையாற்றும்போது ……\nமார்ச் 10, 2018 இல் 11:50 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« வன்முறைகளை தூண்ட முயன்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கைது\n”நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது” : வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஇஸ்லாமிய நோக்கில் பூகம்பம் சுனாமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஈதுல் அழ்ஹா தியாக பெருநாள் வாழ்த்துக்கள்\nபுலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\n\"புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\" இழப்பு -2\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்ய��� உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« பிப் ஏப் »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 5 days ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-08-22T00:28:22Z", "digest": "sha1:WGDVJBJJIDWNWASNRUTF5D73MTQUOTLM", "length": 90614, "nlines": 543, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ட்டின் (தூர் நகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித மார்ட்டின் (தூர் நகர்)\nபுனித மார்ட்டின் தமது மேற்போர்வையை இரண்டாகத் துண���டிக்கும் காட்சி. பிராங்க்ஃபுர்ட், செருமனி.\nசவாரியா, பன்னோயா மறைமாவட்டம் (இன்றைய அங்கேரி)\nகாந்த், கால் (இன்றைய பிரான்சு)\nநவம்பர் 11 (உரோமன் கத்தோலிக்கம்; ஆங்கிலிக்க சபை)\nநவம்பர் 12 (கீழை மரபுவழி திருச்சபை)\nகுதிரைமேல் அமர்ந்துகொண்டு தம் மேற்போர்வையை இருதுண்டாக்கி, இரவலர் ஒருவரோடு பகிர்தல்; தம் மேற்போர்வையை இரண்டாகத் துண்டித்தல்; தீப்பற்றி எரியும் உலக உருண்டை; வாத்து\nவறுமை ஒழிப்பு; மது அடிமை ஒழிப்பு; பாரிஜா, மால்ட்டா; இரப்போர்; பேலி மொனாஸ்தீர்; பிராத்தீஸ்லாவா உயர் மறைமாவட்டம்; போனஸ் ஐரெஸ்; பர்கன்லாந்து; குதிரைப்படை; சிறுவர் சிறுமியர் இயக்கம்; டீபர்க்; எடிங்கன் குதிரைவீரர்; ஃபொயானோ தெல்லா கியானா; பிரான்சு; வாத்துகள்; குதிரைகள்; விடுதி காப்பாளர்; மைன்ஸ் மறைமாவட்டம்; மோந்தே மாக்னோ; ஓல்ப்பே, செருமனி; ஒரேன்சே; பியேத்ரா சான்ந்தா; திருத்தந்தை சுவிஸ் காவலர்; திருந்திய மது அடிமைகள்; குதிரைப் பயணிகள்; ரோட்டன்பர்க்-ஸ்டுட்கார்ட் மறைமாவட்டம்; படைவீரர்கள்; துணிதைப்போர்; உட்ரெக்ட் நகர்; திராட்சை வளர்ப்போர்; திராட்சை இரசம் செய்வோர்;[1]\nதூர் நகர மார்ட்டின் (Martin of Tours) (இலத்தீன்: Sanctus Martinus Turonensis; 316 – நவம்பர் 8, 397) என்பவர் இன்றைய பிரான்சு நாட்டின் தூர் என்னும் நகரத்தின் ஆயராகப் பணியாற்றியவர். தூர் நகரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம், எசுப்பானியாவில் உள்ள கொம்போஸ்தேலா சந்தியாகு நகருக்குத் திருப்பயணமாகச் செல்வோர் கட்டாயமாக சந்தித்துச் செல்லும் ஒரு சிறப்பிடமாக விளங்குகிறது.\n4 மார்ட்டின் தம் மேலாடையை இரவலருக்குக் கொடுத்த நிகழ்ச்சி\n7 மார்ட்டின் தூர் நகரத்தின் ஆயராதல்\n8 மார்ட்டினின் இரக்க குணம்\n10 மார்ட்டின் வாழ்க்கை பற்றிய புனைவுகள்\n11 புனித மார்ட்டினுக்கு அளிக்கப்பட்ட வணக்கம்\n12 புனித மார்ட்டினுக்கும் ஆட்சிமுறை மற்றும் இராணுவத்திற்கும் தொடர்பு\n13 புனித மார்ட்டின் துறவற இல்லம்\n14 புனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோவில்\n16 இராணுவத்தினரின் பாதுகாவலர் புனித மார்ட்டின்\n17 முதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டினுக்கு வணக்கம்\n18 புனித மார்ட்டினும் மார்ட்டின் லூதரும்\n19 அமெரிக்க இராணுவமும் புனித மார்ட்டினும்\nபுனித தூர் நகர மார்ட்டின் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் புனிதர்களுள் ஒருவர். அவரைப் பற்றித் தெரிகின்ற வரலாற்றுச் செய்திகளோடு, புனைவுகளும் பல கலந்துள்ளன.\nபுனித மார்ட்டின் ஐரோப்பா முழுவதையும் இணைக்கின்ற ஒரு பாலமாக விளங்குகின்றார். அவர் பிறந்தது அங்கேரி நாட்டில். அவருடைய இளமைப் பருவம் கழிந்தது இத்தாலி நாட்டின் பவீயா நகரில். வளர்ந்த பின் அவர் பல ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வாழ்ந்தார். இவ்வாறு ஐரோப்பாவின் பல நாடுகளை இணைக்கும் ஒருவராக அவர் துலங்குகின்றார்.[2]\nபுனித மார்ட்டின் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் முதன்முதலாக புனித மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றைச் சில புனைவுகள் சேர்த்து எழுதினார். மார்ட்டின் போர்வீரர்களின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.\nமார்ட்டின் பிறந்த இடமாகிய சோம்பாத்தேலி, அங்கேரி. பார்வையாளர் மையத்தின் பின்புறம் உள்ள நீரூற்று\nமார்ட்டின் இன்றைய அங்கேரி நாட்டின் பொன்னோயா மறைமாவட்டத்தில் சவாரியா (இன்று சோம்பாத்தேலி) நகரில் கி.பி. 316ஆம் ஆண்டு பிறந்தார். மார்ட்டினின் தந்தை உரோமைப் படையின் ஒரு பிரிவான அரசு குதிரை வீரர் அமைப்பில் மூத்த அலுவலராகச் செயலாற்றினார். அலுவல் காரணமாக அவர் வட இத்தாலியாவின் திச்சீனும் என்று அழைக்கப்பட்ட பவீயா நரில் தங்கியிருந்தார். அங்குதான் மார்ட்டின் தம் இளமைப் பருவத்தைக் கழித்தார்.\nமார்ட்டினுக்குப் பத்து வயது ஆனபோது, அவர் தம் பெற்றோரின் விருப்பத்தை எதிர்த்து கிறித்தவ சமயத்தைத் தழுவும்பொருட்டு திருமுழுக்குப் பெறுவதற்கான ஆயத்தநிலைக் குழுவில் சேர்ந்தார். அக்காலத்தில் உரோமைப் பேரரசில் கிறித்தவம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட மதமாக மாறியிருந்தாலும் (கி.பி. 313) பெருமளவில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியில்தான் பலர் நகரங்களில் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். அந்நகரங்களிலிருந்து வணிகப் பாதைகள் வழியாக, கிறித்தவர்களான யூதர் மற்றும் கிரேக்கர்களால் கிறித்தவம் மேலைப் பகுதிக்கும் கொண்டுவரப்பட்டது.\nகிறித்தவம் அல்லாத பாகால் சமயம் பெரும்பாலும் நாட்டுப்புறங்களில் நிலவியதால் அப்பெயர் பெற்றது (pagus, paganus என்னும் இலத்தீன் சொற்களுக்கு முறையே \"நாட்டுப்புறம்\", \"நாட்டுப்புறம் சார்ந்தவர்\" என்பது பொருள்).\nசமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருந்தோர���டம் கிறித்தவம் அதிகமாகப் பரவியிருக்கவில்லை. பேரரசின் இராணுவத்தினர் நடுவே \"மித்ரா\" (Mythras) என்னும் கடவுள் வழிபாடு பரவலாயிருந்திருக்க வேண்டும். உரோமைப் பேரரசன் காண்ஸ்டண்டைன் கிறித்தவத்தைத் தழுவியதும், பல பெரிய கிறித்தவக் கோவில்கள் கட்டியதும் கிறித்தவம் பரவ தூண்டுதலாக இருந்தாலும், கிறித்தவம் ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்தது.\nஇராணுவத்தில் பதவி வகித்தவர் ஒருவரின் மகன் என்ற முறையில் மார்ட்டினுக்கு 15 வயது நிரம்பியதும் அவரும் குதிரைப்படையில் வீரனாகச் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது. கி.பி. 334 அளவில் மார்ட்டின் இன்றைய பிரான்சு நாட்டின் அமியேன் என்னும் நகரில் (அக்காலத்தில், கால் நாட்டு சாமரோப்ரீவா நகர்)குதிரைப் போர்வீரனாகப் பாளையத்தில் தங்கியிருந்தார் .\nமார்ட்டின் தம் மேலாடையை இரவலருக்குக் கொடுத்த நிகழ்ச்சி[தொகு]\nபுனித மார்ட்டின் புரிந்த அன்புச் செயல். ஓவியர்: ழான் ஃபூக்கே\nமார்ட்டின் உரோமைப் பேரரசில் போர்வீரனாகச் சேர்ந்து, பிரான்சின் அமியேன் நகரில் தங்கியிருந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க தூண்டுதலாயிற்று.\nஒருநாள் மார்ட்டின் குதிரைமேல் ஏறி, அமியேன் நகரின் வாயிலை நேக்கி வந்துகொண்டிருந்தார். நகர வாயிலை நெருங்கிய வேளையில், அரைகுறையாக ஆடை உடுத்திய ஓர் இரவலர் ஆங்கு குளிரில் நின்றுகொண்டிருக்கக் கண்டார். உடனேயே, மார்ட்டின் தாம் போர்த்தியிருந்த மேலாடையை இரண்டாக வெட்டிக் கிழித்தார். ஒரு பாதியை அந்த இரவலரிடம் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னார். மறுபாதியைத் தம் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டார்.\nஅன்றிரவு மார்ட்டின் ஒரு கனவு கண்டார். அக்கனவில் இயேசுவின் உருவம் தெரிந்தது. மார்ட்டின் இரவலருக்குக் கொடுத்த மேலாடைத் துண்டை இயேசு தம் மீது போர்த்தியிருந்தார். அப்போது இயேசு தம்மைச் சூழ்ந்து நின்ற வானதூதர்களை நோக்கி, \"இதோ இங்கே நிற்பவர்தான் மார்ட்டின். இவர் இன்னும் திருமுழுக்குப் பெறவில்லை. ஆனால் நான் போர்த்திக்கொள்வதற்குத் தன் ஆடையை வெட்டி எனக்குத் தந்தவர் இவரே\" என்று கூறினார். இக்காட்சியைக் கண்ட மார்ட்டின் பெரு வியப்புற்றார்.\nஇந்நிகழ்ச்சி வேறொரு வடிவத்திலும் சொல்லப்படுகிறது. அதாவது, மார்ட்டின் துயில் கலைந்து எழுந்ததும் தன் மேலாடையைப் பா���்த்தார். அது ஒரு பாதித் துண்டாக இல்லாமல் அதிசயமான விதத்தில் முழு உடையாக மாறிவிட்டிருந்தது.(Sulpicius, ch 2).\nஇரவலருக்குத் தம் மேலுடையைத் துண்டித்து புனித மார்ட்டின் வழங்குகிறார். ஓவியர்: எல் கிரேக்கோ. காலம்: சுமார் 1579–1599. காப்பிடம்: தேசிய கலைக் கூடம், வாஷிங்டன்\nஇயேசுவைக் கனவில் கண்ட மார்ட்டின் உள்ளத்தில் திடம் கொண்டவரானார். தான் எப்படியாவது உடனடியாகக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என்று முடிவுசெய்தார். தமது 18ஆம் வயதில் மார்ட்டின் கிறித்தவ திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றார்.[3]\nஉரோமைப் பேரரசின் இராணுவத் துறையில் போர்வீரனாக மார்ட்டின் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அந்நாட்களில் அவர் நேரடியாக சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, உரோமைப் பேரரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வீரர் குழுவின் இருந்திருக்கக் கூடும்.\nஉரோமைப் படைகள் கால் நாட்டவரை எதிர்த்துப் போரிடவேண்டிய சூழ்நிலை எழுந்தது. இன்றைய செருமனியில் உள்ள வோர்ம்ஸ் (Worms) என்னும் நகரில் சண்டை நிகழப் போனது.\nஅப்பின்னணியில் கி.பி. 336ஆம் ஆண்டு மார்ட்டின் தாம் சண்டையில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்தார். அப்போது அவர் கூறியது: \"நான் உரோமைப் பேரரசனின் போர்வீரன் அல்ல, மாறாக நான் கிறித்துவின் போர்வீரன். எனவே, நான் போரில் கலந்துகொள்ளப் போவதில்லை\nமார்ட்டின் சண்டையில் பங்கேற்பதில்லை என்று கூறியது அவருடைய கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது என்று ஒருசிலர் குற்றம் சாட்டவே, அவரைச் சிறையில் அடைத்தார்கள். அவர்மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த மார்ட்டின் தாம் ஆயுதம் தாங்கிப் போரிட்டு யாரையும் காயப்படுத்தவோ கொல்லவோ போவதில்லை என்றும், யாதொரு ஆயுதமும் தாங்காமல் படையின் முன்னணியில் செல்லத் தயார் என்றும் சவால் விட்டார். அச்சவாலை மார்ட்டினின் படைத் தலைவர்கள் ஏற்க முன்வந்த சமயத்தில், எதிர்த்துவந்த படை சண்டைக்கான திட்டத்தைக் கைவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இவ்வாறு, மார்ட்டின் ஆயுதமின்றி எதிரிகளின் படையைச் சந்திக்கப் போவதாகக் கூறியது நிறைவேறாமல் போயிற்று. ஆனால் அதிகாரிகள் மார்ட்டினுக்குப் படைப் பிரிவிலிருந்து பணிவிடுதலை கொடுத்தார்கள்.[4]\nமார்ட்டின் தம் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்று தீ��்மானித்ததும் பிரான்சு நாட்டு தூர் (Tours) என்னும் நகருக்குச் சென்றார். உரோமைப் பேரரசில் அந்நகரத்தின் பெயர் \"சேசரோடுனும்\" (Caesarodunum) என்பதாகும். அங்கு புவாத்தியே நகர ஹிலரி என்னும் ஆயரின் சீடராக மார்ட்டின் சேர்ந்தார். ஹிலரி கிறித்தவ சமய உண்மைகளை விளக்கி உரைப்பதில் தலைசிறந்தவராக விளங்கினார். ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார் என்னும் கிறித்தவ உண்மையை மறுத்த ஆரியப் பிரிவினரை (Arianism) அவர் எதிர்த்தார். ஆரியுசு[5] என்பவரின் கொள்கையைப் பின்பற்றிய ஆரியப் பிரிவினர் குறிப்பாக அரசவையில் செல்வாக்குக் கொண்டிருந்தனர்.\nஎனவே, புவாத்தியே நகரிலிருந்து ஹிலரி நாடுகடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, மார்ட்டின் இத்தாலி திரும்பினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய, சம காலத்தவரான சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவரின் கூற்றுப்படி, மார்ட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிக் கொள்ளைக்காரன் ஒருவனை மனந்திருப்பினார்.\nஇல்லீரியா பகுதியிலிருந்து மார்ட்டின் மிலான் நகரம் வந்தபோது, அங்கு ஆட்சிசெய்த ஆரியப் பிரிவு ஆயர் அவுக்சேன்சியுஸ் மார்ட்டினை நகரிலிருந்து வெளியேற்றினார். எனவே, மார்ட்டின் அந்நகரை விட்டு அல்பேங்கா (Albenga) தீவுக்குப் போய் அங்கே தனிமையில் துறவற வாழ்க்கை வாழ்ந்தார்.\nமார்ட்டின் தூர் நகரத்தின் ஆயராதல்[தொகு]\nகி.பி. 361இல் ஆயர் ஹிலரி மீண்டும் தம் பணித்தளமான புவாத்தியே நகருக்குத் திரும்பினார். மார்ட்டின் உடனேயே ஹிலரியிடம் சென்று, பணிபுரியலானார். புவாத்தியே நகருக்கு அருகில் துறவற இல்லம் ஒன்றைத் தொடங்கினார். அது பெனடிக்ட் சபை இல்லமாக (Ligugé Abbey) வளர்ந்தது. அதுவே பிரான்சு (கால்) நாட்டில் நிறுவப்பட்ட முதல் துறவியர் இல்லம் ஆகும். அந்த இல்லத்திலிருந்து அதை அடுத்த நாட்டுப் பகுதிகளில் கிறித்தவம் பரவியது.\nமார்ட்டின் மேற்கு பிரான்சு பகுதிகளில் பயணமாகச் சென்று கிறித்தவத்தைப் பரப்பினார். அவர் சென்ற இடங்களில் அவரைப் பற்றிய கதைகள் இன்றுவரை மக்கள் நடுவே கூறப்பட்டுவருகின்றன.[6]\nபுனித மார்ட்டின் போர்வீர வாழ்க்கையை விட்டுவிட்டு, துறவியாகச் செல்லுதல். கற்பதிகை ஓவியர்: சிமோன் மார்த்தீனி\nவெள்ளி, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்டு முலாம் பூசப்பட்டு, புனித மார்ட்டினின் தலை மீபொருள்களைக் காப்பதற்காகச் செய்யப்பட்ட தலை வடிவ காப்ப��க் கலன். 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. காப்பிடம்: லூவெர் காட்சியகம், பிரான்சு\nதூர் நகரத்தில் மார்ட்டின் ஆற்றிய பணியைக் கண்டு மகிழ்ந்த மக்கள் அவர் தங்கள் ஆயராகப் பதவி ஏற்க வேண்டும் என்று விரும்பினார்கள். இவ்வாறு மார்ட்டின் கி.பி. 371ஆம் ஆண்டில் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்றார். அப்பொறுப்பில் அவர் கிறித்தவம் அல்லாத பேகனிய சமயம் சார்ந்த கோவில்களைத் தகர்த்தார். பேகனிய பழக்கவழக்கங்களை ஒழித்தார்.[7]\nகி.பி. 372இல் மார்ட்டின் தூர் நகரத்துக்கு அருகே ஒரு துறவற இல்லத்தைத் தொடங்கினார். \"பெரிய மடம்\" என்ற பெயர் கொண்ட அந்த இல்லம் (இலத்தீனில் Majus Monasterium) பிரஞ்சு மொழியில் Marmoutier ஆயிற்று. அந்த இல்லத்திற்குச் சென்று மார்ட்டின் வாழ்ந்தார். அந்த மடம் லுவார் நதியின் மறுகரையில் தூர் நகருக்கு எதிர்ப்புறம் இருந்தது. அந்த இல்லத்திற்குப் பொறுப்பாக ஒரு மடாதிபதியும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு அம்மடம் ஓரளவு தன்னாட்சி கொண்டதாக விளங்கியது.\nதூர் நகரத்தின் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் மார்ட்டின் தம் மறைமாவட்டத்தில் பங்குகளை ஏற்படுத்தினார்.\nமார்ட்டின் வாழ்ந்த காலத்தில் எசுப்பானியா பகுதியில் பிரிசில்லியன் என்பவரும் அவருடைய சீடர்களும் தப்பறைக் கொள்கையைப் போதித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.[8] தம் உயிருக்கு அஞ்சி அவர்கள் எசுப்பானியாவை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களை எதிர்த்த இத்தாசியுசு என்னும் எசுப்பானிய ஆயர் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மாக்னுஸ் மாக்சிமுஸ் என்னும் உரோமைப் பேரரசனின் முன் கொணர்ந்தனர்.\nமார்ட்டின் பிரிசில்லியனின் கொள்கைகளை எதிர்த்தவர் தான் என்றாலும், ட்ரியர் நகரில் அமைந்திருந்த பேரரசன் அவைக்கு விரைந்து சென்று, பிரிசில்லியனையும் அவர்தம் சீடர்களையும் அரசவை தண்டிப்பதோ கொலைசெய்வதோ முறையல்ல என்று பிரிசில்லியனுக்கு ஆதரவாகப் பரிந்துபேசினார். அரசனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாலும், மார்ட்டின் நகரை விட்டுச் சென்ற உடனேயே பிரிசில்லியனையும் சீடர்களையும் கொன்றுபோட ஆணையிட்டான் (கி.பி. 385). தப்பறைக் கொள்கைக்காகக் கொல்லப்பட்ட முதல் கிறித்தவர்கள் இவர்களே.\nபிரான்சின் தூர் நகரில் அமைந்துள்ள புனித மார்ட்டின் பெருங்கோவில்\nபுனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய பெ���ுங்கோவில்\nஇதைக் கேள்விப்பட்ட மார்ட்டின் துயரத்தில் ஆழ்ந்தார். கொலைத் தண்டனை அளிக்கப்படுவதற்குத் தூண்டுதலாக இருந்த இத்தாசியு என்னும் ஆயரோடு தொடர்புகொள்ள அவர் மறுத்தார். இறுதியில் மன்னனின் வற்புறுத்தலுக்குப் பணிந்துதான் அந்த ஆயரோடு தொடர்புகொண்டார்.\nமார்ட்டின் நடு பிரான்சு பகுதியில் காந்த் என்னும் இடத்தில் கி.பி. 397இல் இறந்தார். அவர் இறந்த இடம் அவருடைய பெயராலேயே இன்றும் அறியப்படுகிறது (பிரஞ்சு மொழியில் Candes-Saint-Martin).\nமார்ட்டின் வாழ்க்கை பற்றிய புனைவுகள்[தொகு]\nமார்ட்டினின் சமகாலத்தவரான சல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அந்நூலில் மார்ட்டின் புரிந்த பல புதுமைகள் கூறப்படுகின்றன.[9] அவற்றுள் சில:\nமார்ட்டின் தீய ஆவியாகிய சாத்தானை நேரில் சந்தித்து எதிர்த்து நின்றார்.\nவாதமுற்றவருக்கு குணமளித்து, இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்தார்.\nஒரு பேகனிய கோவிலிலிருந்து பரவிய தீயைத் திசைதிருப்பிவிட்டார்.\nபேகனிய புனித மரமாகக் கருதப்பட்ட பைன் மரத்தின் கீழ் நின்றபிறகும், அதை வெட்டியதும் அம்மரம் மார்ட்டினின் மேல் விழாமல் அப்பாற்போய் விழச் செய்தார்.\nமார்ட்டினின் ஆடையிலிருந்து பெறப்பட்ட நூல் நோயாளர் மேல் வைக்கப்பட்டதும் அவர்கள் குணமடைந்தார்கள்.\nமேற்கூறிய புதுமைகள் பலவும் பொதுமக்கள் மார்ட்டின் மட்டில் கொண்டிருந்த மரியாதையை வெளிப்படுத்துகின்ற புனைவுகள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nபுனித மார்ட்டின் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை\nபுனித மார்ட்டினுக்கு அளிக்கப்பட்ட வணக்கம்[தொகு]\nமார்ட்டின் இறந்த பிறகு பொதுமக்கள் அவருடைய பக்தியையும் ஆன்மிக ஆழத்தையும் பிறரன்புப் பணியையும் நினைவுகூர்ந்து அவருக்கு வணக்கம் செலுத்தலாயினர். அவ்வணக்கம் குறிப்பாக மத்திய காலத்தில் பிரான்சு நாட்டின் வடமேற்குப் பகுதியில் விரைந்து பரவியது. மார்ட்டினின் பெயர் கொண்ட பல இடங்கள் அங்கு உள்ளன.[10]\"எங்கெல்லாம் மக்கள் கிறித்துவை அறிந்துள்ளார்களோ அங்கெல்லாம் மார்ட்டினையும் அறிந்துள்ளார்கள்\" என்று 6ஆம் நூற்றாண்டில் மார்ட்டினின் வரலாற்றைக் கவிதையாக வடித்த ஆயர் ஃபோர்த்துனாத்துஸ் என்பவர் கூறுகிறார்.[11]\nபுனித மார்ட்டின் நினைவுச் சின்னம். காப்பிடம்: ஓடோலானோவ், போலந்து\nமா��்ட்டின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. ஆனால், மார்ட்டினைப் புனிதராகக் கருதி வணக்கம் செலுத்திய திருப்பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் தூர் நகரில் பெரிய அளவில் ஒரு கோவில் கட்டி அங்கு மார்ட்டினின் உடலை அடக்கம் செய்ய 461இல் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்ற பெர்ப்பேத்துவுஸ் என்பவர் முடிவுசெய்தார். கோவிலின் நீளம் 38 மீட்டர், அகலம் 18 மீட்டர் என்று அமைந்தது. 120 பெரிய தூண்கள் கோவில் கட்டடத்தைத் தாங்கின.[12]\nமார்ட்டினின் உடல் காந்த் நகரிலிருந்து தூர் நகர் கொண்டுவரப்பட்டு, பெரிய கோவிலின் நடுப்பீடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.[13]\nமார்ட்டின் தாம் அணிந்திருந்த மேலாடையைத் துண்டித்து இரவலர் ஒருவருக்கு அளித்ததும், அதன் பிறகு இயேசுவே அந்த ஆடையை அணிந்தவராக மார்ட்டினுக்குக் காட்சியில் தோன்றியதும் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. நடுக்காலத்தில், மார்ட்டினின் அந்த மேலாடை ஒரு மீபொருளாக வைத்துக் காக்கப்பட்டது. பிராங்கு இன அரசர்களின் மீபொருள் தொகுப்பில் மார்ட்டினின் மேலாடை மிக்க மரியாதையுடன் காக்கப்பட்டது.\nசில சமயங்களில் பிராங்கு இன அரசர்கள் தாம் போருக்குச் சென்றபோது மார்ட்டினின் அந்த மேலாடையைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த மேலாடையைத் தொட்டு உறுதிப்பிரமாணம் செய்வதும் வழக்கமாக இருந்தது.\nமார்ட்டினின் மேலாடை அரச மீபொருள் தொகுப்பில் கி.பி. 679இலிருந்து காக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.[14]\nமார்ட்டினின் மேலாடையைக் காப்பதற்காக நியமிக்கப்பட்ட குரு \"மேலாடை காப்பாளர்\" என்று பொருள்படுகின்ற விதத்தில் cappellanu (இலத்தீனில் cappa, cappella என்றால் மேலாடை என்று பொருள்) அழைக்கப்பட்டார். மார்ட்டினின் மேலாடை போன்ற பிற மீபொருள் காப்பிடம் chapel என்னும் பெயர் பெற்றது. மார்ட்டினின் மேலாடையைக் காத்ததோடு, இராணுவத்தினருக்கு ஆன்ம பணிபுரிகின்ற குருக்கள் cappellani என்று அழைக்கப்பட்டனர். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கென்று பணிசெய்ய நியமிக்கப்பட்ட குருக்கள் \"தனிப்பணிக் குருக்கள்\" (ஆங்கிலத்தில் chaplains என்று பெயர்பெறலாயினர்.[15][16] [17]\nபுனித மார்ட்டினுக்கும் ஆட்சிமுறை மற்றும் இராணுவத்திற்கும் தொடர்பு[தொகு]\nபுனித மார்ட்டின் தம் இளமைப் பருவத்தில் உரோமை இராணுவத்��ில் உறுப்பினராகி ஒரு போர்வீரராகச் செயல்பட்டார். மேலும் அவரது மனமாற்றத்திற்குப் பின் அவருடைய மறைப்பணி பெரும்பாலும் பிரான்சு நாட்டில் நிகழ்ந்தது. இந்த வரலாற்றுப் பின்னணியில் அவருடைய பெயர் இராணுவத்தாரோடும், ஆட்சியாளர்களோடும் குறிப்பாக பிரான்சு நாட்டு ஆட்சியாளர்களோடும் தொடர்புடையதாயிற்று.\nபிரான்சு நாட்டின் அரச குடும்பங்கள் புனித மார்ட்டினைத் தங்கள் பாதுகாவலாகத் தெரிந்துகொண்டன. சாலிய பிராங்கு இனத்தைச் சார்ந்த முதலாம் குளோவிஸ் (Clovis I) (கி.பி. சுமார் 466-511) என்னும் அரசர் க்ளோட்டில்டா (Clotilda) என்னும் கிறித்தவ அரசியை மணந்திருந்தார். அவர் அலமான்னி இனத்தாரை எதிர்த்துப் போருக்குச் சென்றபோது, போரில் வெற்றி கிடைத்தால் தான் திருமுழுக்குப் பெற்று கிறித்தவ மதத்தைத் தழுவ ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்தார். போரில் வெற்றிபெற்ற அரசர் அந்த வெற்றி புனித மார்ட்டினின் வேண்டுதலால்தான் தனக்குக் கிடைத்ததாகக் கூறினார். அதுபோலவே வேறுபல போர்களிலும் அவர் வெற்றிபெற்றார். தொடர்ந்து குளோவிஸ் தனது தலைநகரை பாரிசு நகருக்கு மாற்றினார். அவர் \"பிரான்சு நாட்டின் நிறுவுநர்\" என்று கருதப்படுகிறார்.\nஇவ்வாறு மெரோவிஞ்சிய அரசர்கள் (Merovingian monarchy) ஆட்சிக்காலத்தில் புனித மார்ட்டினுக்கு நாட்டில் மிகுந்த வணக்கம் செலுத்தப்பட்டது. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புனித மார்ட்டின் கல்லறையைப் பொன், மாணிக்கக் கற்கள் போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க மன்னன் முதலாம் டாகொபெர்ட் (Dagobert I) ஏற்பாடு செய்தார்.\nதூர் நகரின் ஆயரான கிரகோரி (கி.பி.538-594) புனித மார்ட்டினின் வரலாற்றை எழுதி வெளியிட்டு, அவர் புரிந்த புதுமைகளையும் விவரித்தார்.\nமெரோவிஞ்சிய அரசர்களுக்குப் பிறகு வந்த கரோலிஞ்சிய அரசர்களும் (Carolingian dynasty) புனித மார்ட்டின் பக்தியைத் தொடர்ந்தார்கள்.\nதூர் நகரத்தில் மார்ட்டின் தொடங்கிய துறவற இல்லம் நடுக்கால பிரான்சு நாட்டில் மிக்க செல்வாக்கோடு விளங்கியது. அந்த இல்லத்திற்குத் தலைவராக அல்க்குயின் என்பவரை மன்னன் சார்லமேன் நியமித்தார். அல்க்குயின் இங்கிலாந்தைச் சார்ந்த தலைசிறந்த அறிஞரும் கல்வி வல்லுநரும் ஆவார். துறவற இல்லத் தலைவர் என்ற முறையில் அவர் தூர் நகரிலிருந்து அரச அவை இருந்த ட்ரீயர் நகருக்குச் செல்லவும், தமது நிலங்கள் இருந்த இடங��களில் தங்கவும் உரிமை பெற்றிருந்தார். ட்ரீயர் நகரில் அல்க்குயினுக்கு ஓர் \"எழுத்தகம்\" (scriptorium) இருந்தது. விவிலியம், பண்டைய இலக்கியங்கள் போன்ற நூல்களைக் கையெழுத்துப் படிகளாக எழுதுவதற்கு அந்த எழுத்தகம் பயன்பட்டது. அங்குதான் \"காரொலைன் சிற்றெழுத்துமுறை\" என்னும் எழுத்துப் பாணி உருவானது. அம்முறையில் எழுதப்பட்ட கையெழுத்துப் படிகள் வாசிப்பதற்கு எளிதாக இருந்தன.\nபுனித மார்ட்டின் துறவற இல்லம்[தொகு]\nபுனித மார்ட்டின் துறவற இல்லம் இயற்கை விபத்துகளாலும் போர்களின் விளைவாலும் பலமுறை சேதமடைந்தது. புனித மார்ட்டின் மீது கொண்ட பக்தியால் மக்கள் கூட்டம் அந்த இல்லத்திற்குச் சென்றது. பெருகிவந்த திருப்பயணியர் கூட்டத்திற்கு வசதியாக அத்துறவற இல்லம் 1014இல் புதுப்பிக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டது. புனித மார்ட்டின் திருத்தலத்தை நாடி எண்ணிறந்த திருப்பயணிகள் வரத் தொடங்கினர். ரொமானியப் பாணியில் கட்டப்பட்டிருந்த உட்பக்கக் கூரை கோத்திக் பாணியில் மாற்றப்பட்டது. 1096இல் திருத்தந்தை இரண்டாம் அர்பன் என்பவர் அத்திருத்தலச் சிற்றாலயத்தை அர்ச்சித்தார்.\n1453இல் புனித மார்ட்டினின் மீபொருள்கள் மிக அழகாக வடித்தெடுக்கப்பட்ட ஒரு மீபொருள் கலத்திற்கு மாற்றப்பட்டது. அந்த மீபொருள் கலனை பிரான்சு அரசரான 7ஆம் சார்லசு என்பவர் செய்வித்து நன்கொடையாக அளித்தார்.\nகத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்டாண்டு ஹூகெனாட் குழுவினருக்கும் நடந்த மோதலில் 1562ஆம் ஆண்டு புனித மார்ட்டின் கோவில் சூறையாடப்பட்டது. பின்னர் அந்த துறவற இல்லமும் கோவிலும் மீண்டும் செயல்படத் தொடங்கின. ஆனால் பிரஞ்சுப் புரட்சியின்போது அவ்விடம் தாக்குதலுக்கு உள்ளானது. புரட்சியாளர்கள் அந்த இல்லத்தை ஒரு தொழுவமாக மாற்றினார்கள்; அதன்பின் அதை அடியோடு அழித்துவிட்டனர். அத்துறவற இல்லத்தை மீண்டும் கட்டி எழுப்பலாகாது என்பதற்காக அது இருந்த இடத்தில் இரு சாலைகளை ஏற்படுத்தினர்.\n1860ஆம் ஆண்டு நடத்திய அகழ்வாய்வின்போது புனித மார்ட்டின் கோவில் மற்றும் துறவற இல்லத்தின் சிதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புனித மார்ட்டினின் கல்லறையும் 1860, திசம்பர் 14ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து புனித மார்ட்டின் பக்தி மீண்டும் வளரலாயிற்று.\nபுனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோவில்[தொகு]\nபழைய கோவில் இருந்த இடத்தின் ஒரு பகுதியில் புதிய கோவில் கட்டட வேலை 1886இல் தொடங்கப்பட்டது. பெரிய அளவில் கட்டப்பட்ட அப்புதிய கோவில் 1925, சூலை 4ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது.[18]\n1870-1871இல் பிரான்சுக்கும் செர்மனிக்கும் நடந்த போரின்போது புனித மார்ட்டின் முக்கியத்துவம் பெற்றார். பிரஞ்சு அரசனான மூன்றாம் நெப்போலியன் போரில் தோல்வியுற்றார். பிரஞ்சுப் பேரரசும் கவிழ்ந்தது. அதன்பின் 1870 செப்டம்பரில் தற்காலிகமாக பிரான்சின் மூன்றாம் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது. பாரிசு நகரிலிருந்து தலைநகரம் தூர் நகருக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு புனித மார்ட்டினின் நகரான தூர் பிரான்சு நாட்டின் தலைநகரமாக 1870 செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நீடித்தது.\nசெருமனியின் தாக்குதலுக்கு ஆளான பிரான்சுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் புனித மார்ட்டினிடம் மன்றாட வேண்டும் என்ற கருத்து பிரான்சில் பரவியது. மூன்றாம் நெப்போலியன் போரில் தோல்வியுற்றதற்குக் காரணம் அரசனும் நாடும் கடவுளின் வழியினின்று பிறழ்ந்ததே என்றும், திருச்சபையை எதிர்த்தது தான் அதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. புனித மார்ட்டின் கோவிலின் உடைந்த கோபுரங்கள் பிரான்சு நாட்டின் இறைப்பற்றின்மைக்கு அடையாளமாக விளக்கப்பட்டது.[19]\nபிராங்கோ-புருசியப் போரின்போது தூர் நகரம் பிரான்சின் தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புனித மார்ட்டின் பக்தி புத்துயிர் பெற்றது. பல திருப்பயணிகள் தூர் நகருக்கு வந்து புனித மார்ட்டினுக்கு அவருடைய கல்லறையில் வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.\nபுனித மார்ட்டின் பக்தி வளர்ந்த அதே நேரத்தில் பிரான்சு நாட்டில் இயேசுவின் திரு இருதய பக்தியும் விரிவடைந்தது. நாட்டுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் இந்தப் பக்தி முயற்சிகள் வளரவேண்டும் என்னும் கருத்து பரவியது.[20] பாட்டே நகரில் நடந்த சண்டையில் பிரஞ்சு இராணுவம் வெற்றிகண்டது. அது கடவுளின் தலையீட்டால் நிகழ்ந்தது என்று மக்கள் நம்பினர். 1870களில் எழுந்த ஒரு பாடலில் புனித மார்ட்டினின் மேற்போர்வை \"பிரான்சு நாட்டின் முதல் கொடி\" என்று குறிக்கப்பட்டது.[19]\nஇராணுவத்தினரின் பாதுகாவலர் புனித மார்ட்டின்[தொகு]\n19ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டு மக்கள் புனித மார்ட்டீனை \"ஆண்கள��க்கு முன்மாதிரியான புனிதராக\" பார்த்தார்கள். அவர் வீரம் மிகுந்த போர்வீரர், ஏழைகளுக்கு உதவும் கடமை தனக்கு உண்டு என்று உணர்ந்தவர், தன் சொத்துக்களைப் பிறரோடு பகிர்ந்துகொண்டவர், இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தன் கடமையை ஆற்றியவர், நாட்டு அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்தவர் என்று சிறப்பிக்கப்பட்டதால், அவர் \"ஆண்களுக்கு\" உரிய புனிதராக முன்வைக்கப்பட்டார்.[21]\nஇவ்வாறு சிறப்பிக்கப்பட்ட புனித மார்ட்டின், இராணுவத்தை விட்டு விலகி, தாம் இனிமேல் போரிடுவதில்லை என்று துணிச்சலோடு செயல்பட்டதை மக்கள் மறந்துவிட்டார்கள்.\nமுதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டினுக்கு வணக்கம்[தொகு]\nமுதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டின் பக்தி சிறப்பாகத் துலங்கியது. திருச்சபைக்கு எதிரான இயக்கங்கள் சிறிது தணிந்தன. அதைத்தொடர்ந்து, பிரஞ்சு இராணுவத்தில் பல குருக்கள் போர்வீரர்களுக்கு ஆன்ம பணி ஆற்றினர். 5000க்கும் மேலான குருக்கள் போரில் இறந்தனர். 1916இல் ஏற்பாடான திருப்பயணத்தின்போது பிரான்சு நாடு முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் புனித மார்ட்டின் கல்லறையில் வேண்டுவதற்காக தூர் நகர் வந்தனர். பிரான்சு முழுவதிலும் புனித மார்ட்டினை நோக்கி வேண்டுதல்கள் எழுப்பப்பட்டன. 1918ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள், புனித மார்ட்டின் திருவிழாவன்று, போர் இடை ஓய்வு நிகழ்ந்தது. இதை மக்கள் புனித மார்ட்டின் பிரான்சு நாட்டுக்குச் செய்த உதவியாக மக்கள் புரிந்துகொண்டார்கள்.[22]\nபுனித மார்ட்டினும் மார்ட்டின் லூதரும்[தொகு]\nதிருச்சபையில் சீர்திருத்தம் ஏற்படவேண்டும் என்று கூறிய மார்ட்டின் லூதர் (1483–1546) 1483ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள், புனித மார்ட்டின் திருவிழாவன்று திருமுழுக்கு பெற்றதால் புனித மார்ட்டின் பெயரையே அவருக்கு அளித்தார்கள். லூதரன் சபைக் கோவில்கள் பல புனித மார்ட்டின் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டன.\nஅமெரிக்க இராணுவமும் புனித மார்ட்டினும்[தொகு]\nஐ.அ.நாடுகளின் இராணுவத் துறையில் புனித மார்ட்டின் பெயரால் ஒரு விருது உள்ளது.[23]\n↑ புனித மார்ட்டின் பற்றிய கதைகள்\n↑ பிரிசில்லியன் தப்பறைக் கொள்கை\n↑ இந்த விவரங்கள் தூர் நகர ஆயர் கிரகோரி எழுதிய Libri historiarum 2.14 என்னும் நூலில் உள்ளன.\n↑ தனிப்பணிக் குருக்கள் - சொல்வரலாறு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Martin of Tours என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டா��் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2016, 01:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-management-board-dmk-all-party-meeting-delegates-to-meet-narendra-modi/", "date_download": "2018-08-22T00:28:19Z", "digest": "sha1:EBVI66NWRXNA7LK6J3IEYIWN6L6Y32EJ", "length": 11857, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக தோழமைக் கட்சிகள் நாளை ஆலோசனை : பிரதமர் அப்பாய்ன்மென்ட் உறுதி ஆகாவிட்டால் போராட்டம்?-Cauvery Management Board, DMK, All Party Meeting, Delegates to Meet Narendra Modi", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வ�� கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nதிமுக தோழமைக் கட்சிகள் நாளை ஆலோசனை : பிரதமர் அப்பாய்ன்மென்ட் உறுதி ஆகாவிட்டால் போராட்டம்\nதிமுக தோழமைக் கட்சிகள் நாளை ஆலோசனை : பிரதமர் அப்பாய்ன்மென்ட் உறுதி ஆகாவிட்டால் போராட்டம்\nதிமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம், நாளை மாலையில் நடக்கிறது. அதற்குள் பிரதமர் அப்பாய்ன்மென்ட் உறுதி செய்யப்படாவிட்டால் போராட்டம் அறிவிப்பார்கள்.\nதிமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம், நாளை மாலையில் நடக்கிறது. அதற்குள் பிரதமர் அப்பாய்ன்மென்ட் உறுதி செய்யப்படாவிட்டால் போராட்டம் அறிவிப்பார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.\nதிமுக தலைமையிலான அனைத்துக் கட்சியினர் டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்தினர். அதன் முடிவில் கடந்த 13-ம் தேதி தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அப்பாய்ன்மென்ட் பெற்றுத் தரும்படி ஆளுனரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளுனரும் அதற்கு உரிய முயற்சிகளை செய்வதாக கூறினார்.\nஇதற்கிடையே திமுக தோழமைக் கட்சிகள் எஸ்.சி, எஸ்.டி சட்டத் திருத்தம் தொடர்பாக நாளை (ஏப்ரல் 16) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாலை 5 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள்.\nஅந்தக் கூட்டத்திற்கு முன்பு பிரதமரின் அப்பாய்ன்மென்ட் குறித்து தங்களுக்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை எந்தத் தகவலும் கிடைக்காவிட்டால், காவிரி பிரச்னையில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். அடுத்தக்கட்டப் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டமாக அமையும் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\n375 பேர் பலி, ரூ 19,500 கோடி இழப்பு, மத்திய அரசு ரூ 600 கோடி உதவி: கேரளா சோகம்\nகேரளா வெள்ளம் : கேரளாவிற்கு உதவ முன்வரும் பிற மாநில அரசுகள்\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் 93 வயதில் காலமானார்\nநரேந்திர மோடியின் சுதந்திர உரையில் இடம் பெறாத சிறப்பம்சங்கள் என்னென்ன\nசுதந்திர தினவிழா உரை: நரேந்திர மோடியின் டாப்-10 அறிவிப்புகள்\nராணுவ கண்காட்சியில் சிலிர்க்க வைத்த சாகசம் : 3 லட்சம் பேர் கண்டு களித்தனர்\nடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர் இடைநீக்கம்\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nமாபெரும் துரோகத்தை தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க அரசு செய்திருக்கிறது\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dindiguldistrict.com/maalaimalar-women-medicine/", "date_download": "2018-08-21T23:10:51Z", "digest": "sha1:VMNNQXCA5477GZ52XZS762AQ3ZHELY3Y", "length": 25689, "nlines": 300, "source_domain": "www.dindiguldistrict.com", "title": "Maalaimalar Women Medicine – DindigulDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – பெண்கள் மருத்துவம்\nமாலை மலர் | பெண்கள் மருத்துவம் பெண்கள் மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2018\nபெண்கள் சிசேரியன் செய்ய மருத்துவரை வற்புறுத்த காரணம்\nஇன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். […]\nஞாபகமறதி வியாதியால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்\n‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]\nபுகைபிடிக்கும் பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்\nபுகை பழக்கம் பெண்களிடமும் அதிவேகமாக பரவிவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வுகள் தருவது மிகவும் நல்லது. […]\nபாலூட்டும் தாய்மார்கள் மது குடிப்பதை தவிப்பது நல்லது\nகர்ப்ப காலத்தில் பெண்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், குழந்தைகளுக்கு பாலூட்டும் போது குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உண்மை. […]\nகுழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும்\nதாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம். […]\nமருந்துகள் உட்கொள்ளும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா\nசில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும். […]\nபெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்\nநன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம். […]\nவேதிப்பொருட்களால் கருவில் வளரும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு\nபிறக்கும் குழந்தைகளையும், ஏன் கருவில் வளரும் குழந்தையையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை. […]\nபிரசவத்தை சிக்கலாக்கும��� இரத்தசோகை - காத்துக்கொள்ளும் வழிமுறைகள்\nபெண்கள் இரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து காண்போம். […]\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைக்கான உணவுகள்\nபெண்களுக்கு பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் மலச்சிக்கல் பிரச்சனையும் ஒன்றாகும். இந்த பிரச்சனைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். […]\nபெண்களின் உடல் உறுப்புகளை பாதிக்கும் செருப்புகள்\nபெண்கள் தொடர்ந்து ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும் என்றும் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்று சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது. […]\nஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும்\nமாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். […]\nபெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள்\nஅடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். […]\nபெண்களுக்கு ஏற்படும் அலர்ஜியும் - அதற்கான தீர்வும்\nபெண்கள் சில பொருட்களை பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் அலர்ஜிகளின் வகைகள் பற்றியும் அதனை குணப்படுத்தும் முறையையும் பார்க்கலாம். […]\nமார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் உணவுகள்\nபச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. […]\nமகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். […]\nவீட்டிலேயே பிரசவம்.... வேண்டாமே விபரீதம்...\nசுகப்பிரசவத்தை அனைத்து தம்பதிகளும் விரும்புகிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அதற்காக கணவனும், மனைவியும் என்ன முயற்சிகளை மேற்கொ��்கிறார்கள் என்பது முக்கியம். […]\nகர்ப்ப காலத்தில் கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல - சிகிச்சை என்ன\nகால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். […]\nகர்ப்ப கால இரத்த சோகை என்ன செய்ய வேண்டும்\nகர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். […]\nகர்ப்ப கால இரத்த சோகை ஏன் ஆபத்தானது\nகர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131386", "date_download": "2018-08-22T00:23:24Z", "digest": "sha1:OQN4IFW7PBGLZ5HUN274TRPMLU7HHKFW", "length": 17601, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / தமிழ்நாடு / பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nபிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nஸ்ரீதா May 16, 2018\tதமிழ்நாடு Comments Off on பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nபிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது.\nபிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது. #PlusTwo #ExamResult\nஅரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளங்கள் ( www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in) மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nமேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.\nபள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.\nபள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.\n21-ந் தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 21-ந் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.\nவிடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.\nவிடைத்தாள் ���கல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு அடுத்த(ஜூன்) மாத இறுதியில் நடைபெறவுள்ளது.இவ்வாறு தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.அமைச்சர் வேண்டுகோள்\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅதேநேரத்தில், மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காகவோ சில மாணவர்கள் தவறான முடிவு எடுக்ககூடாது.தவறான முடிவுகளை மேற்கொள்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nபொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மனசோர்வுடன் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு மன சோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\n24 மணி நேரமும் செயல்படக்கூடிய உடனடி தகவல் மையம் (ஹெல்ப் லைன்) பள்ளிக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது.\nபாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ இம்மையத்தை 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற மனநல வல்லுநர்கள் இம்மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nதேர்வு முடிவுகள் வெளிவரும் நாளன்று பெற்றோர்கள் கவனத்துடன் இருந்து மன சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து அரவணைக்க வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nNext தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ர��ஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி …\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/02/windows-7-internet-explorer-10-ie10-for.html", "date_download": "2018-08-21T23:13:53Z", "digest": "sha1:URCIAJJSFYWJXMTWHSO2WJ37VRNBTR3K", "length": 6421, "nlines": 102, "source_domain": "www.tamilcc.com", "title": "Windows 7 க்கான Internet Explorer 10 வெளிடப்பட்டு உள்ளது - IE10 for Windows 7 Globally Available for Consumers", "raw_content": "\nநேற்று செவ்வாய் கிழமை Microsoft தனது முந்தைய பதிப்பான Windows 7 க்கான Internet Explorer இன் 10 ம் பதிப்பை வெளியிட்டது. ஆரம்பத்தில் Windows 8 இனை நோக்காக கொண்டு அதனுடன் இணைந்து IE 10 வெளியிடப்பட்டாலும், பெரும்பாலானவர்களின் தேவையை கருதி இப்போது W7 க்கும் வெளியிடப்பட்டுள்ளது .\nTablet கணணிகளை நோக்காக கொண்டு IE 10 வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இதை வெளியிட்டவுடன் Microsoft பங்குகள் 0.18 $ உயர்வடைந்து உள்ளது.\nIE 10 ல் அறிமுகமாகிய சில சிறப்புக்கள்:\nநீங்கள் இப்போது Windows 7இல் வழமையான உலாவியாக IE 9 பதிப்பை பயன்படுத்தினால் இங்கே சென்று உங்கள் மொழியில் பொருத்தமான Internet Explorer பதிப்பை தரவிறக்குங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nGoogle அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்\nதிரைப்படங்களில் உபதலைப்புக்களை பயன்படுத்தல்; உபதல...\nகிராண்ட் கன்யன் செங்குத்து பள்ளத்தில் சுற்றுலா - ...\nசாக்கடலை சுற்றி பாருங்கள் - Dead Sea ( Israel ) o...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-2/", "date_download": "2018-08-21T23:23:06Z", "digest": "sha1:DFMOAJYS7XF7OHIAVTVY7PL6MHQO6MAO", "length": 3841, "nlines": 54, "source_domain": "mujahidsrilanki.com", "title": "நெருங்கும் கியாமத்!!!…தொடர் 3 (இறுதி பகுதி) - Mujahidsrilanki", "raw_content": "\n…தொடர் 3 (இறுதி பகுதி)\nPost by 4 January 2015 கொள்கை, தர்பியாஉரைகள், வீடியோக்கள்\nOne Response to “நெருங்கும் கியாமத்…தொடர் 3 (இறுதி பகுதி)”\nஐரோப்பியர்களுடன் யுத்தம் பற்றி 1.வெற்றி அல்லது தோல்வி ஆனால் அதிகமானவர்களை முஸ்லிம்கள் கொன்றுவிடுவார்கள் என்றும் 2.குஸ்தந்தானியா வெற்றி கொள்ளப்படும் என்றும்3.தக்பீர் ஓசை மூலம் வீழ்த்தப்பட்டு முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் ஹதீஸில் படித்த ஞாபகம் இதில் முஹத்திஸீன்,இமாம்களின் கருத்து என்ன\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/imam-nawawi-ibnu-hajar-ash-ariyyaa-kolhaiyaa/", "date_download": "2018-08-21T23:22:09Z", "digest": "sha1:SB6RT3355VD5QIEIBVVXWBMHOZTCRTHS", "length": 3157, "nlines": 52, "source_domain": "mujahidsrilanki.com", "title": "இமாம் நவவி, இப்னு ஹஜர் (ரஹ���) ஆகிய இருவரும் அஷ்அரிய்யா கொள்கையை உடயவர்களா?┇QA0016┇1438. - Mujahidsrilanki", "raw_content": "\nஇமாம் நவவி, இப்னு ஹஜர் (ரஹ்) ஆகிய இருவரும் அஷ்அரிய்யா கொள்கையை உடயவர்களா\nவட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்.\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=34", "date_download": "2018-08-22T00:11:39Z", "digest": "sha1:HNNHOKMFIBGXFNFJTDGZUICBH2USFWKG", "length": 8109, "nlines": 146, "source_domain": "mysixer.com", "title": "பத்மாவத்", "raw_content": "\nசுற்றமும் நட்பும் உருவாக்கிய நாயகன்\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஇலங்கைக் காடுகளில் வேட்டையாடிக் கொண்டிருக்கும், அந்த நாட்டின் இளவரசி தீபிகா படுகோனே, அவ்வளவு அழகு அவரது அழகில் மயங்கிப் பின் தொடரும், ராஜ் புத் அரசர் ஷாகித் கபூரைத் தான் துரத்திக் கொண்டிருக்கும் மான் என நினைத்து அம்பை எய்கிறார்.\nஅப்புறம் என்ன , முத்துக்களைத் தேடி வந்த ஷாகிக் கபூருக்கு, மரகதச்சிலையாக தீபிகாவே கிடைத்து விடுகிறார்.\nஷாகித் கபூருடன், சித்தூர் கோட்டைக்குப் பயணமாகி, ராஜ்புத்ர அரசகுலத்தின் வீரத்தையும், பெருமைகளையும் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ந்து, தனது கணவரின் ஒவ்வொரு முயற்சியிலும் ஆலோசனைகள் கூறுவதுடன், ஒரு கட்டத்தில் டெல்லிக்கே சென்று அடைத்து வைக்கப்பட்டத் தன் கணவரை மீட்கிறார்.\nஇன்னொரு பக்கம் சூழ்ச்சிகளும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை நிறைந்த அலாவுதீன் சுல்தான், ரன்வீர் சிங், அத்தனை கோரச் சிந்தனைகளையும் தன் முகத்தில் கொண்டு வ���ுகிறார்.\nசுழ்ச்சியால், ராஜ் புத்ர மன்னனை வெற்றி கொண்டாலும், பத்மாவதியை அடையும் முயற்சியில் தோற்றுப் போகிறார்.\nஒரு கட்டத்தில் , தீபிகாவை வெறுக்கும் முதல் அரசி உட்பட, தீபிகாவை ஆரம்பத்திலிருந்தே கொண்டாடும் அத்துனை ராஜ் புத்ர பெண்களும் அலாவுதீன் கைகளில் சிக்காமல் , தீயில் சங்கமித்து விடுகின்றனர்.\nபாகுபலி.போல படம் முழுவதும் வெளிச்சமாக இல்லாமல், இருட்டாக இருக்கின்றது என்று சொல்கிறார்கள். உண்மையில், பத்மாவத் தான் சிறப்பான ஒளிப்பதிவு. படப்பிடிப்பிற்காக , மின்சார விளக்குகளை அமைக்காமல், அரண்மனைகளில் ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மற்றும் தீப்பந்தங்கள் ஆகியவற்றின் ஒளியிலேயே முழுப்படத்தையும் காட்சிப் படுத்தியிருக்கிறார், சுதீப் சட்டர்ஜி.\nராஜ் புத்ர அரசி பத்மாவதிக்கு மட்டுமல்ல, அந்தக் குலத்தின் ஒட்டுமொத்த பெண்களுக்கும் பெருமை சேர்க்கும் படமாக பத்மாவத்தை இயக்கியிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி, அவரது இசையும் அருமை.\nமனிதர்கள் நடமாடும் இடத்தை வாங்கிய சத்தியமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000001478/bucketball-2_online-game.html", "date_download": "2018-08-21T23:54:26Z", "digest": "sha1:XVBJO4ZXLX3QWCJLW5PTY4KKNO7L375H", "length": 11100, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கூடைப்பந்து 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட கூடைப்பந்து 2 ஆன்லைன்:\nவிள��யாட்டு விளக்கம் கூடைப்பந்து 2\n- உங்கள் பணி அவரது கூடையில் ஒவ்வொரு, பந்துகளில் தூக்கி உள்ளது. பந்து நிற கூடையில் நிறம் பொருந்த வேண்டும். கூடை பெற, ஒவ்வொரு பந்து தடைகளை கடக்க மற்றும் காற்று தங்க நாணயங்கள் சேகரிக்க வேண்டும். பந்து சுட்டி அழுத்தி திசையில் அமைக்க. பிறகு செல்லலாம் மற்றும் பந்து பறக்கும். . விளையாட்டு விளையாட கூடைப்பந்து 2 ஆன்லைன்.\nவிளையாட்டு கூடைப்பந்து 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கூடைப்பந்து 2 சேர்க்கப்பட்டது: 22.09.2013\nவிளையாட்டு அளவு: 2.87 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கூடைப்பந்து 2 போன்ற விளையாட்டுகள்\nமற்றும் ப வரை பிடிக்க\nகூடை பந்து - 2\nகூடைப்பந்து திறன் சவால் 2013\nகென்சிங்டன் & செல்சியா சவால்: கூடைப்பந்து\nவிளையாட்டு தலைவர்களுக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப்\nஎன்பிஏ ஏ.எல்.எஸ் ஐஸ் வாளி சவாலாக\nவிளையாட்டு கூடைப்பந்து 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கூடைப்பந்து 2 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கூடைப்பந்து 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கூடைப்பந்து 2 , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கூடைப்பந்து 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமற்றும் ப வரை பிடிக்க\nகூடை பந்து - 2\nகூடைப்பந்து திறன் சவால் 2013\nகென்சிங்டன் & செல்சியா சவால்: கூடைப்பந்து\nவிளையாட்டு தலைவர்களுக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப்\nஎன்பிஏ ஏ.எல்.எஸ் ஐஸ் வாளி சவாலாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post_11.html", "date_download": "2018-08-22T00:16:46Z", "digest": "sha1:ZCYVKTRDKN6UNSCYOU6JJKOOG2RL3RUQ", "length": 24497, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nதலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாத��ரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.\nஅதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.\nஅவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.\nகிராம்பும் உப்பும் கலந்த கலவை :\nகல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.\nவெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :\nஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.\nயூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :\nதலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.\nசூடான பால் அருந்துதல் :\nசூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உண வில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.\nபட்டையை அரைத்துத் தடவுதல் :\nதலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்ற��ப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.\nமல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல் :\nசிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந் தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.\nசந்தனத்தை அரைத்துத் தடவுதல் :\nசந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.\nதேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :\nநெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.\nசிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல் :\nசிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.\nகால்களை வெந்நீரில் வைத்திருத்தல் :\nஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.\nசைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.\nஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல் :\nகாலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.\nபாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :\nதலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.\nஇஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல் :\nதலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nவெற்றிலையை அரைத்துத் தடவுதல் :\nவெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.\nசீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் :\nதலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும். அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.\nபெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும். மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.\nஇவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/twenty", "date_download": "2018-08-22T00:12:25Z", "digest": "sha1:EYX3NJ6ZIGDMB4T62DPD7T25FOJFJAQY", "length": 5842, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"twenty\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ntwenty பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:எண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அனைத்துலக சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvingt deux ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvingt six ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvingt sept ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nबीस ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsylvan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nswiftness ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntod ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvinte ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nventi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதிரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரசுராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழியமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/115914-wrong-tweet-from-prime-minister-office-twitter-page-netizens-slams-modi.html", "date_download": "2018-08-21T23:15:22Z", "digest": "sha1:66I5WC4Q7AYHMH44CBHNZVEIQH35GRUR", "length": 19114, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "`மிஸ்ஸான நிறுத்தற்குறி ' - நெட்டிசன்களால் விமர்சனத்துக்குள்ளான பிரதமர் மோடி | Wrong tweet from Prime minister office twitter page! - Netizens slams modi", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியி���் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n`மிஸ்ஸான நிறுத்தற்குறி ' - நெட்டிசன்களால் விமர்சனத்துக்குள்ளான பிரதமர் மோடி\nஇந்தியப் பிரதமர் அலுவலகத்தில் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் `PMO India.' இந்த ட்விட்டர் பக்கத்திலிருந்து தட்டிய ட்வீட்டால் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாகக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.\nகடந்த 7-ம் தேதி மோடியின் நாடாளுமன்ற மக்களவை உரை அதிகம் விமர்சிக்கப்பட்டது. காரணம் வழக்கத்தைவிட ஆவேசமாக மோடி பேசினார். காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார். இந்த நிதியாண்டின் பட்ஜெட்டில் ஏழை மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். `நாட்டில் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது என்று கூறினார். `இத்திட்டத்தின்படி, ஏழை எளிய மக்கள் ஆண்டுக்கு ரூ.5,00,000 வரை மருத்துவக் காப்பீடு பெறலாம். நாம் அனைவரும் சேர்ந்து ஏழை எளிய மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று பேசினார்.\nமோடியின் உரையை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர் அலுவலகம் `Let us work together in providing the poor quality and affordable healthcare: PM’ என்று பதிவிட்டது. `Poor’ என்ற வார்த்தைக்கும் `quality’ என்ற வார்த்தைக்கும் இடையே காற்புள்ளி (கமா) வந்திருக்க வேண்டும். ஆனால், மோடி அலுவலக ட்விட்டர் அட்மின் காற்புள்ளி வைக்காததால் அந்த வரியின் அர்த்தமே மாறிவிட்டது. ‘நாம் அனைவரும் இணைந்து ஏழை மக்களுக்குத் தரம் குறைவான மருத்துவம் கிடைக்க ஒத்துழைக்க வேண்டும்’ என்று மோடி பேசியதுபோல் அர்த்தம் மாறிவிட்டது. ஏற்கெனவே `பக்கோடா’ விவகாரத்தில் மோடி அரசை விமர்சித்து வந்த இணையவாசிகள், இந்த ட்வீட்டால் மேலும் அதிகமாகக் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.\nபெண் ஃபேஸ்புக் ஐ.டி-யில் வந்த பாகிஸ்தான் உளவு அமைப்பு - மாய வலையில் மாட்டிக்கொண்ட இந்திய விமானப்படை அதிகாரி\nஅஷ்வினி சிவலிங்கம் Follow Following\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n`மிஸ்ஸான நிறுத்தற்குறி ' - நெட்டிசன்களால் விமர்சனத்துக்குள்ளான பிரதமர் மோடி\nஎட்டே நிமிடங்களில் விண்வெளியில் டிராப்... செவ்வாய் கிரகத்துக்கு போகும் டெஸ்லா கார்..\n`எய்ம்ஸ் விவகாரத்தில் விரைவாக முடிவெடுங்கள்' தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம்\n அப்புறப்படுத்தப்படுகிறது மீனாட்சியம்மன் கோயில் கடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/nasae-ibnu-maja-patriya-arimuham/", "date_download": "2018-08-21T23:21:48Z", "digest": "sha1:CIOFTNXAGFCJ5UJH4DVO2AMW2NPA464R", "length": 4253, "nlines": 59, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஸுனன் நஸாயீ, ஸுனன் இப்னு மாஜா பற்றிய சுருக்கமான அறிமுகம் | தொடர்-3 | Khubar Tharbiyya. - Mujahidsrilanki", "raw_content": "\nஸுனன் நஸாயீ, ஸுனன் இப்னு மாஜா பற்றிய சுருக்கமான அறிமுகம் | தொடர்-3 | Khubar Tharbiyya.\nPost by 20 February 2018 தர்பியாஉரைகள், வீடியோக்கள், ஹதீஸ்\nசவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு\nநாள்: 12-01-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை)\nஇடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர்\nபாடம்-2: ஸுனன் நஸாயீ, ஸுனன் இப்னு மாஜா பற்றிய சுருக்கமான அறிமுகம் | தொடர்-3\nஅப்துல் முஹ்சின் அல் அப்பாத் ஹபிஃழஹுல்லாஹ் அவர்கள் நூலிலிருந்து ஆறு (ஸிஹாஹ் ஸித்தஹ்) ஹதீத் கிரந்தங்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம்]\nவகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன்\nஅழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்.\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=35", "date_download": "2018-08-22T00:11:50Z", "digest": "sha1:UK27ZBGDJWURGQB3ICZ5ZBM4MGQ7JV73", "length": 11126, "nlines": 147, "source_domain": "mysixer.com", "title": "ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்", "raw_content": "\nசுற்றமும் நட்பும் உருவாக்கிய நாயகன்\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\nஜோடி இருந்தால் தான் ஹீரோவா.. பிப்ரவரி 2 , டேனியல் அன்னி போப் க்கு இன்று நிஜமாகவே நல்ல ஒரு நாள் தான். அவ்வளவாகப் புதுமை இல்லாத களம் தான், ஆனால், கல கல வென்று சொல்லப்பட்ட விதத்தில், ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன், சிறந்த பொழுது போக்காக அமைந்து விடுகிறது என்றால், அதற்கு டேனியல் அன்னி போப்பின் பங்கு பிரதானமானது என்று சொன்னால் அது மிகையாகாது. போலீஸ்காரன், கண்டக்டர், தொழில் முறை திருடர்கள் என்று சகலரிடமும் அடிவாங்கிக் கொண்டு, ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். டைமிங் என்று சொல்வார்களே, டேனியின் டைமிங், அபாரம்.\nகிறுக்குத்தனமான கவுதம் கார்த்திக், நிஹாரிகாவுடன் எந்த நாளில் காதல் வந்ததோ, அன்றிலிருந்து அடி வாங்கியே காதலில் ஜெயித்தும் விடுகிறார். வளரும் நடிகர்கள், உடல் மொழி என்றால் என்ன என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளவேண்டும்.\nகார்த்திக் - கவுண்டமணி காம்பினேஷன் போல, கவுதம் - டேனியல் காம்பினேஷன் அற்புதமாக அமைந்துவிட்டது.\nநிறையப் பேசும் நிஹாரிகாவை விட, பாபாவை மரியாதை இல்லாமல் பேசுனா கொன்னுடுவேன் என்று ஒரே வசனத்தைப் பேசிக் கொண்டிருக்கும் காயத்ரி, கவனம் ஈர்க்கின்றார், கடைசியில் எமனுக்கே \"பாச\"க்கயிறு போட்டுவிடும் அளவிற்கு.\nரமேஷ் திலக், ராஜ்குமார், விஜி ��ந்திரசேகர் என்று பெரிய நட்சத்திரக் கூட்டமே கலகலப்பிற்கு உதவியிருக்கின்றார்கள்.\n அல்லது விஜய் சேதுபதி காரு... அத்துனை பேருக்கும் அசால்ட்டாக Screen Space ஐ விட்டுக் கொடுத்து விடுகிறார் என்றாலும், வித்தியாசமான கதாபாத்திரமா.. அத்துனை பேருக்கும் அசால்ட்டாக Screen Space ஐ விட்டுக் கொடுத்து விடுகிறார் என்றாலும், வித்தியாசமான கதாபாத்திரமா.. விஜய் சேதுபதி தாம்பா, என்பதை இந்தப் படத்திலும் உறுதி செய்துவிடுகிறார். தெலுங்கு வசன உச்சரிப்பிலும், சில தெலுங்கு பாடல்களுக்குப் போடும் நடன அசைவுகளிலும், நிறையவே வசீகரித்து விடுகிறார்.\nதொழில் நுட்பக் கலைஞர்கள் வரிசையில், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதை, மிகவும் வித்தியாசமான பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையில் நிரூபித்து விடுகிறார். முத்தமிழ் மற்றும் கார்த்திக் நேத்தா ஆகியோரின் பாடல் வரிகள், படத்திற்கு மிகவும் பொருந்திப் போகின்றன. குறிப்பாக அந்த இனத்தின் அடையாளமாகப் பாடப்படும் பாடலில், அரசியல்வாதியாக வந்து திருட மாட்டோம், உழைத்து கஷ்டப்பட்டுத் தான் திருடுவோம் என்கிற பாடல் வரிகள், அரசியல்வாதிகளுக்குச் செருப்படி கொடுப்பவை எனலாம். ஜி எஸ் டி யைப் பத்திப் பேசியிருந்தால், கொஞ்சமாவது சொரணை இருக்கும் மத்திய அரசு சார்பாக , யாராவது எதையாவது பேசி படத்தை சூப்பர் ஹிட் ஆக்க உதவியிருப்பார்கள். பொதுவாக, ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றி வரும் இந்த வரிகள், எருமை மாட்டின் மீது பெய்யும் மழைகள் போலத்தான்.\nதிருடன் எமன் - விஜய் சேதுபதிக்குத் திருமதியாக வேண்டிய நிஹாரிகா, எமகாதகன் கவுதம் கார்த்திக்கின் காதல் வலையில் விழுவதும், எமனைத் தன் காதல் வலையில் வீழ்த்த கோதாவரி - காயத்ரி மெளனப்புரட்சி செய்வதும் தான் ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன் படத்தின் ஒரு வரிக்கதை. இதனை, Black Comedy வகைப் படமாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார், அறிமுக இயக்குநர் ஆறுமுகம்.\nஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன், உத்திரவாத பொழுதுபோக்கு.\nமனிதர்கள் நடமாடும் இடத்தை வாங்கிய சத்தியமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/16797", "date_download": "2018-08-21T23:23:15Z", "digest": "sha1:QHGBYH7P2HBFD5WDDZ2APKA7TKWUGSAM", "length": 9107, "nlines": 195, "source_domain": "tamilcookery.com", "title": "கேழ்வரகு கீரை ஊத்தப்பம் - Tamil Cookery", "raw_content": "\nகாலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று கேழ்வரகு கீரை ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்\nஇட்லி மாவு – 1 கப்\nமுழு கேழ்வரகு – 1 கப்\nகீரை – 1 கட்டு (சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை சிறிது ஆயில் இல் வதக்கி சேர்க்கலாம்)\nசீரகம் – 1 ஸ்பூன்\nஎண்ணெய், உப்பு – தேவைக்கு\n* வெங்காயம், கீரை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.\n* கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.\n* அரைத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.\n* அடுத்து அதில் வெங்காயம், கீரை, ப.மிளகாய், உப்பு, வதக்கிய கீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\n* தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.\n* சத்தான சுவையான கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.\nகேரளா ஆப்பம் மற்றும் சிக்கன் குருமா செய்முறை\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/children/tidbits/p8.html", "date_download": "2018-08-22T00:11:22Z", "digest": "sha1:PI5O7ZOQNRUBUS37LSSH4SBYDK4R2X57", "length": 15972, "nlines": 219, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Childrens Tidbits- சிறுவர் பகுதி - தகவல்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nஅ - அகந்தை அழிவைத் தரும்\nஆ - ஆணவம் வெற்றிக்குத் தடையாகும்\nஇ - இழிகுலம் போற்றுதல் தவறு\nஈ - ஈவதே சிறப்பு\nஉ - உறவினரை நேசிப்பதே சிறப்பு\nஊ - ஊக்கமுடன் செயல்படு\nஎ - எண்ணம் ஆராய்தல் நலம்\nஏ - ஏற்றம் பெற வந்த வழியை நினைவு கொள்\nஐ - ஐயம் தவிர்\nஒ - ஒழுக்கம் போற்று\nஓ - ஓதுவதில் மனதைச் செலுத்து\nஔ - ஔவைபோல தமிழ் படித்து வாழ்\nஃ - எஃகு போல செயலில் உறுதி கொள்\n- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை\nசிறுவர் பகுதி - தகவல் | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க��கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_10.html", "date_download": "2018-08-21T23:22:56Z", "digest": "sha1:N3SMY5EVSRBRQQ2H7UDCDZ5XUVUZP3MK", "length": 67711, "nlines": 178, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest இஸ்லாமிய நந்தவனம் செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்\nசெல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்\nஅல் குர்ஆன் வழியில் அறிவியல்……….\nஅல்லாஹ் இப்பூவுலகில் மனிதனையும், இன்னும் ஏராளமான ஜீவராசிகளையும் படைத்து பரவ விட்டுள்ளான். இவ்வுயிரினங்கள் தங்கள் முழு ஆற்றலை பயன்படுத்தி பயனடைவதற்காக ஐம்புலன்களையும் கொடுத்துள்ளான். தன் படைப்பினங்களில் ���ிறந்ததாக மனிதனை படைத்து அவனுக்கு ஆறாவது புலன் என்னும் பகுத்தறிவு பண்பையும் கொடுத்துள்ளான்.\nபார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,முகர்தல்,தொடுதல் என்ற ஐந்து புலன்களிலும் எது மனிதனுக்கு மிக அவசியமானது என்ற கேள்வியை எவரிடம் கேட்டாலும், குறிப்பாக குருடராக இருப்பதா அல்லது செவிடராக இருப்பதா என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச்சொன்னால், அனைவரும் பார்வையுடையவராக இருக்கவே விரும்புவர். குருட்டுத்தன்மையை எவரும் விரும்பார். செவிடனானலும் பரவாயில்லை என்றே கூறுவார்கள்.\nஅமெரிக்க பிரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் SETH HOROWITZ அவர்கள் எழுதிய “THE UNIVERSAL SENSE: HOW HEARING SHAPE THE MIND” என்ற ஆய்வு நூல் கடந்த மாதம் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதில் என்ன கூறுகிறார் என்றால் மனிதனின் பார்வை புலனை விட செவிப்புலனே மிக மிக முக்கியமானது. அதன் செயல்பாடுகள் பார்வைத் திறனை விட பல மடங்கு சிறப்பிற்குரியது என்று அறிவியல் ரீதியாக ஏராளமான சான்றுகளை காட்டி நிரூபிக்கிறார். பார்வையை விட செவி ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியம் என்று ஆய்வு செய்து கூறுகிறார். எந்தளவு என்றால், தான் செவிடனாக இருப்பதை விட குருடனாக இருப்பதையே விரும்புவதாக கூறுகிறார்.\nஇந்த அறிவியல் செய்தி உண்மைதானா என்று, அன்று இறங்கிய அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்யும் பொழுது, உண்மை நம்மை ஆச்சரியமூட்டுகிறது. ஆம் அல்லாஹ் பார்வையை காட்டிலும் செவிக்கு முதன்மை ஸ்தானம் கொடுத்துள்ளான் என்று அறியலாம்.\nஅல்குர்ஆனில் குறைந்தது 20 இடங்களுக்கு மேல் செவியையும் பார்வையையும் குறித்து கூறுகிறான். நமது அறிவின்படி பார்வையைத்தான் அல்லாஹ் முதலில் சொல்லுவான் என்று நினைப்போம். படைத்த ரப்புல் ஆலமீன் முதலில் செவிக்கு முதல் இடம் கொடுக்கின்றான்.\nஇன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப்புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான். – அல்குர்ஆன்.2:20\nஅல்லாஹ் உங்கள் கேள்விப்புலனையும், பார்வைகளையும் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் முத்திரை வைத்து விட்டால்….. -அல்குர்ஆன். 6:46.\nஉங்கள் செவிக்கும், பார்வைக்கும் உரிமையாளன் யார்\nஉங்களுக்கு செவிகளையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவன் அவன்தான். –16:78\nநிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே மறுமை���ில் கேள்வி கேட்கப்படும். -அல்குர்ஆன் .17:36.\nஅவன் தான் உங்களுக்கு செவி, பார்வை, உள்ளம் ஆகியவைகளை கொடுத்தான். -23:78\nதன்னுடைய ரூஹை அதில் புகுத்தி, உங்களுக்கு காதுகள், கண்கள், உள்ளம் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். –அல்குர்ஆன்.32:9\nஅச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும், அவைகள் செய்தவைகள் பற்றி சாட்சி கூறும். -அல்குர்ஆன்.41:20,22\n(இந்த குர்ஆன்) எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்க கூடியதாகவும் இருக்கிறது. –அல்குர்ஆன்.41:44\n(அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனை தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின்மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனது பார்வையின் மீதும் திரையை அமைத்து விட்டான். -அல்குர்ஆன். 45:23\nநீங்கள் செவிடனை கேட்கும்படி செய்துவிடுவீர்களா அல்லது குருடனை நேரான வழியில் செலுத்தி விடுவீர்களா அல்லது குருடனை நேரான வழியில் செலுத்தி விடுவீர்களா\nநாம் அவர்களுக்கு செவியையும் கண்களையும் கொடுத்தோம், சிந்திக்கக் கூடிய உள்ளத்தையும் கொடுத்தோம். -அல்குர்ஆன்.46:26.\nபூமியில் விஷமம் செய்து இரத்த பந்தத்தை துண்டித்துவிடப் பார்க்கிறீர்களா இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து அவர்களை செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வையை போக்கி குருடர்களாக்கி விட்டான். -அல்குர்ஆன். 47:23\n( நபியே) நீங்கள் கூறுங்கள் அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்கு செவியையும், கண்களையும் கொடுத்தவன். –அல் குர்ஆன்.67:23\nஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம் தான் மனிதனைப் படைத்தோம். அவனை சோதிப்பதற்காகவே செவியுடைவர்களாகவும், பார்வையுடையவர்களாகவும் ….-அல் குர்ஆன்.76:2\nஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்கு செவியையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவன் அவனே தான். -அல் குர்ஆன் .16:78\nஇதுபோல் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் காதுக்கு முதல் இடம் கொடுத்துவிட்டு இரண்டாவதாகத்தான் கண்களைப்பற்றிக் கூறுகிறான். ஐம்புலன்களையும் படைத்தளித்த அல்லாஹ்விற்கே அதன் சிறப்பும் முக்கியத்துவமும் முழுமையாகத்தெரியும்.\nநமது ப��ர்வையில் கண்ணின் தேவை முதலிடத்தில் இருந்தாலும் அனைத்தும் அறிந்த நுண்ணறிவாளன் அல்லாஹ் காதுக்கே முன்னுரிமை கொடுக்கின்றான்.இதைவிடப்பெரிய ஆச்சரியம் என்ன தெரியுமா படைத்த மனிதனின் புலன்களில் செவிக்கு முக்கியத்துவம் கொடுத்த அல்லாஹ், தன்னைப்பற்றிக் கூறும்போதும் செவியையே முன் நிறுத்துவது சிந்திக்கத்தக்கது. செவியின் உயர் அந்தஸ்தை அறிந்து கொள்ள இதுவே போதுமானது.\nகுர்ஆனில் 48 வசனங்களில் 49 இடங்களில் “அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனும், அறிபவனுமாயிருக்கிறான்.” என்று கூறுகிறான். அதில் 8 இடங்களில் “அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.” என்று கூறுகின்றான். எல்லா வசனங்களிலும் அல்லாஹ் தன்னை செவியுறுவோன் என்று செவிக்கு முதல் இடம் கொடுத்துள்ளான். அதன் உண்மைக்காரணம் நம் அற்ப அறிவுக்கு எட்டாத ஒன்று. அல்லாஹ் கூறுவதை அப்படியே சொல்வதுதான் நமது கடமை.\nஅதேசமயம், இவ்வுலகில் நற்செய்தியை செவியுராமல் குர் ஆன் வசனங்களை காதில் வாங்காமல் செவிடர்கள் போல் வாழ்ந்து நரகம் செல்லும் நிராகரிப்பவர்களை குறிப்பிடும்போது கண்ணுக்கே முதலிடம் கொடுத்து, செவியை இரண்டாவதாக குறிப்பிடுகிறான். காரணம் அவர்கள் குர்ஆன் வசனத்தை காதில் வாங்க மறுத்து கண்ணில் காணும் பொய் தெய்வங்களை பார்த்து ஏமாந்ததால், அவர்களைப் பார்த்து,\n“அவர்களுக்கு கண்களுமுண்டு, எனினும் அவற்றைக்கொண்டு (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை)பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு, எனினும் இவற்றைக்கொண்டு நல்லுபதேசங்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப்போல அல்லது அவற்றை விட வழி கேட்டவர்கள்.” –அல் குர் ஆன்.7:179,25:44.\nஇதுபோல் உயிர் இல்லா போலித்தெய்வங்களை குறிப்பிடும்பொழுதும் கண்களை முதலிலும்,செவியை இரண்டாவதாகவும் குறிப்பிடுகிறான்.\n நீங்கள் வணங்கும் (சிலைகளுக்கு) கண்கள் இருக்கின்றனவா அவைகளைக்கொண்டு பார்க்கின்றனவா அவைகளுக்கு காதுகள் இருக்கின்றனவா\nஇப்ராஹீம்(அலை)அவர்கள், “ என் தந்தையே யாதொன்றையும் பார்க்கவும்,கேட்கவும் யாதொரு தீங்கை தடைசெய்யவும் சக்தியற்ற தெய்வங்களை ஏன் வணங்குகிறீர்கள் யாதொன்றையும் பார்க்கவும்,கேட்கவும் யாதொரு தீங்கை தடைசெய்யவும் சக்தியற்ற தெய்வங்களை ஏன் வணங்குகிறீர்கள்\nஅடுத்து இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட முதல் கேள்வி,\n“ அவைகளை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா\nபொதுவாக கண் பார்த்தல் என்பது காட்சிகளை பதிவு செய்து மூளைக்கு அனுப்பிவைப்பதோடு முடிந்துவிடும் ஒருவழி தொடர்புதான். ஆனால் செவியானது பேசுபவரின் ஒலியை வாங்கி மூளைக்கு அனுப்பி, அக்கேள்விக்குரிய பதிலை நாவின் மூலம் சொல்ல வைக்கும் இருவழி தொடர்பாக உள்ளது.மக்களிடையே பல மொழிகளை படைத்து (அல் குர்ஆன்.30:22) செவியால் கேட்டு உள்ளத்தால் சிந்தித்து நாவால் பேசும் பெரும் பாக்கியத்தை மனிதர்களுக்கு மட்டுமே அல்லாஹ் கொடுத்துள்ளான்.\nசெவிக்கு அல்லாஹ் கொடுத்த மற்றொரு சிறப்பு.\nஇவ்வுலகில் உள்ள மனு,ஜின், எவருமே அல்லாஹ்வை நேரில் பார்க்க முடியாது. அந்த ஆற்றல் நமது கண்களுக்கு கிடையாது. “பார்வைகள் அவனை அடைய முடியாது..” -அல் குர்ஆன். 6:103. என்றே அல்லாஹ் கூறுகிறான். நபிமார்களுக்குக்கூட அல்லாஹ்வை கண்ணால் காணும் பேறு கிட்டவில்லை. மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை பார்க்க விரும்பியபோது “ அம் மலையைப் பார் அது அவ்விடத்தில் இருந்தால் என்னை காணலாம் என்றான். ஆனால் மலை சுக்குநூறாக நொறுங்கி விட்டது. அல்குர்ஆன். 7:143\nஅதேசமயம் அல்லாஹ்வின் பேச்சை கேட்கும் பாக்கியத்தை மூஸா(அலை) அவர்களின் செவிக்கு கொடுத்தான். “கலீமுல்லாஹ்” என்று அவரை சிறப்பித்து கூறுகிறான். எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ்வின் வஹி இறங்கியதே செவி வழியாகத்தான், அதை உள்ளத்தில் ஏற்றி ஈமானை அதிகப்படித்தி உயர்ந்தார்கள். கண்ணால் கண்டால்தான் விசுவாசிப்பேன் என்று கூறியவர்கள்,அற்புதங்களை கண்டபின்னும் நம்பாமல் காபிர்களாக நரகம் போனார்கள்.\n“ நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம் “ -அல்குர்ஆன்.2:55\n“அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம் முன் கொண்டுவந்தாலன்றி நம்பிக்கை….”…-அல்குர்ஆன்.17:92\nஇன்று உலகில் பெருவாரியான இணைவைப்பவர்கள்,இந்து,கிறிஸ்துவ புத்த, ஜைன மதங்களில் உள்ள சிலைகளையும் சிலுவைகளையும் கண்ணால் கண்டு வணங்கி வழிபட்டு வழிகெட்டார்கள். இன்றும் புதியதாய் மதம் மாறிய கிறிஸ்துவர்களை காரணம் கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் இதுதான். “ இயேசு எனக்கு தரிசனம் தந்தார். “ சாட்சி அளித்தார் “ ஷைத்தானின் காட்சிக்கு சாட்சியாளர்களாக மாறியதற்கு கண்ணால��� கண்டதே காரணம். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்,\n) நீங்கள் நம்முடைய அடியார்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள், அவர்கள் எத்தகையவர்கள் என்றால் பேச்சை செவியுற்று அதில் மிக அழகியதை பின்பற்றி நடக்கின்றவர்கள். இத்தகையவர்களையே அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகின்றான். இவர்கள்தாம் உண்மையில் அறிவுடையவர்கள் ஆவார்கள்.” –அல்குர்ஆன். 39:18.\nஇந்த நல்லடியார்களைப்பற்றி அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள்,\n“நபிலான வணக்கங்கள் செய்வதன் மூலம் என்னிடம் நெருங்குவதில் என் அடியான் தொடர்ந்திருப்பான். இதனால் அவனை நான் பிரியம் கொள்வேன். அவனை நான் பிரியம் கொண்டு விட்டால், அவன் கேட்கும் அவனது செவியாகவும்,அவன் பார்க்கும் பார்வையாகவும்,அவன் பிடிக்கும் கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் நான் ஆவேன்.” -அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). – புகாரி.\nஇந்த ஹதீஸ் குத்ஸியிலும் அல்லாஹ் செவிப்புலனிற்க்கே முன்னுரிமை கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.நபி(ஸல்) அவர்களின் துவாவிலும் செவிச்சிறப்பை காணலாம்.\n என்னை கடன் தொல்லை மற்றும் வறுமையிலிருந்தும் நீக்குவாயாக எனது கேட்கும் திறனையும்,பார்க்கும் திறனையும் உன் வழியில் அதிகப்படுத்துவாயாக எனது கேட்கும் திறனையும்,பார்க்கும் திறனையும் உன் வழியில் அதிகப்படுத்துவாயாக\nஅறிவிப்பவர்: யஹ்யா இபின் ஸாத் (ரலி) – மு அத்தா.\nசெவிப்புலன் ஏன் சிறப்பு பெறுகிறது, என்று ஆய்வு செய்தால் ஓர் உண்மை விளங்கும். பொதுவாக கண்களால் பார்க்கும் சக்தியை அல்லாஹ் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுத்துள்ளான். ஆனால் செவி ஒன்றுதான் ஐந்தறிவு என்ற மிருக நிலையில் உள்ளவனை செவியால் மொழிகளைக்கேட்டு உள்ளத்துள் அனுப்பி நன்மை தீமைகளை பிரித்தறிந்து சுவனம் செல்லும் நேர்வழிக்கு துணையாக உள்ளது.\nஅறிவியல் ரீதியாகவே செவிப்புலனிற்கு பார்வையை விட அதி முக்கியத்துவம் உள்ளதை அறியலாம்.\nஅல்லாஹ் மனிதனை (காய்ந்தால் “கன்” “கன்”) என்று சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்திருக்கிறான். செவித்திறனுக்கு ஆதாரமான ஒலி அலைகளை எழுப்பும் (சப்தமிடும்) களிமண் நிலையிலேயே மனிதனை அல்லாஹ் படைத்திருக்கிறான்.\nகரு வளர்ச்சி நிலையில் கர்ப்பத்தில் 13 வது வாரத்தில் செவி உருவாக ஆரம்பித்து 20 வது வாரத்தில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறது. கர்ப்பத்திலேயே கேட்கும் திறனை அடைந்துவிடுகிறது. தாயின் இதயத்துடிப்பு, இரத்த ஓட்டத்தின் ஒலிகளை சிசு கேட்கிறது. வெளி உலகில் தாய் பேசும் குரலையும் இசையையும் கர்ப்பத்திலுள்ள சிசு கேட்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.\nஅதேசமயம் பார்வைப்புலனான கண்கள் சிசு வளர்ச்சியின் 26 வது வாரத்திலேயே உருவாக ஆரம்பிக்கிறது.\nஇன்றைய நவீன அறிவியல் உண்மைகளை ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்குமுன்பே அல்லாஹ் கூறிவிட்டான்.நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,\n“கர்ப்பத்தில் இந்திரியம் சேர்ந்த நாற்பதாம் நாளுக்கு பிறகு, அல்லாஹ் மலக்கை அனுப்பி உருவத்தை கொடுக்கின்றான். பிறகு செவிப்புலனையும், பார்க்கும் புலனையும், தோல்,சதை, எலும்பையும் வளரச்செயகிறான். “ அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்ன் மஸ்வூத்(ரலி) –நூல்: முஸ்லிம்.\nஆக கண்ணுக்கு முன் உருவாகும் உறுப்பு செவிப்புலனே\nஒளியின் வேகம்,ஒலியின் வேகத்தைவிட பலமடங்கு அதிகம். ஆனாலும் நமது செவியானது பார்வை ஒளி அலைகளை விட அதிகளவில் சுமார் மூன்று லட்சம் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்புகிறது.மூளையானது பார்வை ஒளி அலைகளைவிட ஓசை ஒலி அலைகளை ஆயிரக்கணக்கான மடங்கு அதி வேகத்தில் இனம் பிரித்து அடையாளம் காட்டுகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் அன்று கூறிய உண்மைகளை இன்றைய அறிவியல் உலகம் மெய்ப்பித்து வருகிறது. ஆக செவிபுலனே பார்வையைவிட எதிலும் முன் நிற்கிறது. மேலும் குழந்தை மண்ணில் பிறந்தவுடன் செயல்படும் முதல் உறுப்பு செவிதான். ஆம் வெளி உலக சூழலை கேட்டு அதன் தாக்கத்தினால் குழந்தை கத்துகிறது. ஷைத்தான் கிள்ளி விடுவதாக நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள். குழந்தை கண்கள் திறந்து வெளி உலகைப்பார்ப்பது பின்புதான் கர்ப்பத்திலே செயல்பட்ட செவியானது குழந்தை பிறந்த பின்னர் இருபத்திநான்கு மணி நேரமும் தொடர்ந்து செயல் படுகிறது. தூங்கினாலும் காது விழிப்பாகவே இருக்கிறது. இரைச்சல் இருக்கும் இடத்தில் தூக்கம் வருவதில்லை. அலாரம் அடித்ததும் காது நம்மை விழிக்க வைக்கிறது. தூக்கத்திற்கும் செவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.\nஆனால் கண்கள் தொடர்ந்து செயல்படுவதில்லை. நாம் கண்ணை மூடி தூங்கிவிட்டால் அது செயல்படாது. சிலர் தூங்கும்போது கண்திறந்த நிலையில் இருந்தாலும் காட்சிகள் காணமாட்டா. மேலும் பார்ப்பதற்கு ஒளி வேண்டும் விழித்திருந்தாலும் இருட்டில் கண்ணால் காண முடியாது. குகைவாசிகளைப்பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் முன்னூறு வருடங்களுக்குமேல் உறங்கியதாகவும்,.அப்படி உறங்குவதற்கு காது மடலை தட்டிக்கொடுத்ததாகவும் கூறுகின்றான். அதே சமயம் அவர்கள் கண் திறந்தநிலையில் உள்ளது. ஆனால் பார்வை செயல்படவில்லை.விழித்திருக்கும் செவியை மட்டும் தட்டிக்கொடுத்து அல்லாஹ் அமைதிப்படுத்துகின்றான். தூக்கத்தில் விழித்து அழும் குழந்தைகளை தாய்மார்கள் தட்டிக்கொடுத்து உறங்கவைப்பதை அனைவரும் அறிவோம்.\n.”அக்குகையில் பலவருடங்கள் (நித்திரை) செய்யும்படி அவர்களுடைய காதுகளை தட்டிக்கொடுத்தோம்.”-அல்குர்ஆன்.18:11.\n(அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்துகொண்டிருந்தபோதிலும் அவர்கள் விழித்துக்கொண்டிருப்பதாகவே நீங்கள் எண்ணுவீர்கள்.” -அல்குர்ஆன்.18:18.\nபிறந்த குழந்தை கண் விழித்து உலகத்தைப்பார்ப்பது அதிசயமோ அற்புதமோ அல்ல.ஆனால் பிறந்த குழந்தை, பேசுகிறவர்கள் பேச்சை செவியில் கேட்டு அதற்க்கு பதில் சொல்வதுதான் அற்புதம்.\nமரியம் (அலை) அவர்கள் குழந்தையைப் பெற்று சுமந்து வந்தபோது மக்கள் அவரை நிந்தித்தனர்.அவர் குழந்தையிடம் பேசும்படி ஜாடை செய்தார். அதற்கவர்கள்.\n“மடியிருக்ககூடிய குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்.” என்று கூறினார்கள். (இதனை செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை அவன் எனக்கு வேதத்தைக்கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான்…….” -அல்குர்ஆன்.19:30.\nஈசா(அலை) அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே அவர்கள் செவியையும் பேச்சையும் அல்லாஹ் அற்புதமாக்கிவிட்டான்.\nமனிதன் இறந்து அவன் உயிர் உடலைவிட்டு பிரிந்து மேலே செல்லும் காட்சியை கடைசியாக பார்க்கும் உறுப்பு கண்கள்தான். ஆகவேதான் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினர். –அறிவிப்பவர்: உம்மு சலமா(ரலி). நூல்:முஸ்லிம்.\nஆனாலும்,ஜனாஸாவை தோளில் வைத்து தூக்கி செல்லும்போது, “அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள், என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத்தவிர அனைத்தும் செவியுறும்.மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்:அபு சயீத் அல்குத்ரீ (ரலி) -புகாரி.\nநபி(ஸல்) அவர்கள் கூறினர், “ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யத் செவியுறும்….அவன் நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால், இரும்பாலான சுத்தியால் இரண்டு காதுகளுக்குமிடையே ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்கள் தவிர மற்ற அனைத்தும் செவியேற்கும் அளவிற்கு அவன் கத்துவான்.” அறிவிப்பவர்: அனஸ் (ரலி) -புகாரி.\nஇறந்த உடல் தூக்கி செல்லும்போதும் அவன் பேசுகிறான். உடலை குழியில் வைத்து மண்ணைப்போட்டு மூடிய பிறகும் நடந்து செல்லும் காலடி ஓசையை அவன் செவி கேட்கிறது. அந்த கப்ரில் நடக்கும் வேதனை ஓலங்களை வெளியில் உள்ள மிருகங்கள் செவியுருகின்றன.\n“பர்ஸாக்” என்னும் மறைவான நிலையிலும் செவிப்புலனானது மண்ணுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்பு சாதனமாக உள்ளது. இறந்த உடல் பேசுவதை கேட்கும் சக்தியை மனிதனை தவிர்த்த ஜீவராசிகளுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான்.\nமண்ணில் நடமாடும் மலக்குகளையும், ஜின் ஷைத்தான்களையும் பார்க்கக்கூடிய ஆற்றல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் அல்லாஹ் கொடுத்துள்ளான்.\n“சேவல் கூவுவதை கேட்டால் அது மலக்கை பார்த்துவிட்டது, கழுதை கத்துவதை கேட்டால் அது ஜின்னை பார்த்துவிட்டது”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா(ரலி௦). நூல்: புகாரி.\nஇருப்பினும் மண்ணுக்கு மேல் நடப்பவைகளையே ஜீவராசிகளின் கண்கள் பார்க்கின்றன. ஆனால் மண்ணுக்கு கீழே நடக்கும் சப்தங்களை அறியும் ஆற்றலை செவிப்புலனிற்கே அல்லாஹ் கொடுத்துள்ளான்.\n20 HZ ஹெர்ட்ஸ் க்கு குறைந்த ஒலியலைகளை (Infrasonic) இன்ப்ரா சோனிக் என்றும் 20,000 ஹெர்ட்ஸ் க்கு மேல் உள்ள அதிர்வெண் ஒலியலைகளை (Ultrasonic) அல்ட்ரா சோனிக் என்றும் அழைக்கிறார்கள். மனிதர்களுக்கு கேட்கக்கூடிய ஒலி அளவு 20 Hz – 20,000 Hz .Frequency. இதற்க்கு மேலோ அல்லது கீழோ நம்மால் செவியேற்க்க முடியாது. சில மிருகங்கள் குறைந்த அதிர்வெண் ஒலிகளையும் செவியுற முடியும்.\nஉதாரணமாக யானைகள் மிகக்குறைந்த அதிர்வெண் ஒலியலைகளை 5 Hz—12,000 Hz கேட்கமுடியும். புறாவால் மிக மிக குறைந்த 1 Hz ஒலிய���ைகளையும் கேட்க முடியும். நாய் 50—45,000 Hz, பூனை 45—65,000 Hz அதிர்வெண் ஒலியலைகளை கேட்க முடியும்.\nநிலநடுக்கம்,சுனாமி போன்ற பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு பூமிக்கு கீழ் உள்ள தட்டு நகரும் (Tectonic plate movement) மெல்லிய அதிர்வு (5 Hz—20Hz) அலைகளை மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. நவீன கருவிகளாலும் முன் அறிவிக்க முடியாது. பூகம்பம் நடந்த பின்னர் தான் அதன் தாக்கத்தை ரிக்டர் கருவி மூலம் அறியமுடியும்.\nஆனால் மற்ற ஜீவராசிகளுக்கு, பூமிக்கு கீழ் ஏற்படும் மாற்றங்களை முன்னரே உணரக்கூடிய செவியுணர்வை அல்லாஹ் கொடுத்துள்ளான். கடந்த சுனாமியின் போது ஏராளமான மக்கள் ஆபத்து வருவதை அறியாது இறந்தனர். இலங்கை, அந்தமான், இந்தோனேசிய கடலோர காடுகளில் வசிக்கும் மிருகங்கள், பறவைகள் ஒன்று கூட இறக்கவில்லை. காரணம் சுனாமி வருவதை அறிந்து அவை அனைத்தும் மேட்டுப்பாங்கான இடங்களுக்கு ஓடி விட்டன.\n“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிளெல்லாம் மிக கெட்ட மிருகங்கள் நிராகரிப்பவர்கள்தாம்.”\n“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால் நடைகளில் மிகக்கேவலமானவை (எவைஎன்றால் சத்தியத்தை) அறிந்து கொள்ள முடியாத செவிடர்களும் ஊமையர்களும்தான். –அல் குர்ஆன்.8:55,8:22\nமனிதனாக பிறந்தவன் நேர்வழியை புறக்கணித்து நிராகரிப்பவனாகி மிருக வாழ்க்கை வாழ்கிறான். அந்நிலையிலேயே மரணிக்கிறான். கப்ரில் மலக்குகள் வேதனை செய்யும்பொழுது அவன் எழுப்பும் மிருக ஓலங்களின் அதிர்வெண் ஒலியலைகள், (Frequency) சக மிருகங்கள் கேட்டு உணரும் வகையில் இருப்பதால் அவைகள் செவியுருகின்றன. மனிதர்களால் செவியேற்க இயலாத பூமித்தட்டு நகர்வுகளின் மெல்லிய பூகம்ப சப்தத்தை மிருகங்கள் கேட்பதுபோல் மண்ணறையில் நடக்கும் மனித மிருகங்களின் வேதனைக் குரல்களையும் மண்ணுக்குமேல் உள்ள விலங்குகள் செவியுகின்றன. நல்லடியார்களுக்கு வேதனை இல்லை,அவர்கள் ஆழ்ந்து உறங்குகிறார்கள். அல்லாஹ் அறிந்தவன்\nஇரண்டு கண்கள் ஒரே செவி\nஅனைவருக்கும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள் உள்ளன. அல்லாஹ் குர் ஆனில் கண்ணைப்பற்றி குறிப்பிடும்போது பன்மையில் கண்கள் என்கிறான். ஆனால் காதைப்பற்றி கூறும்போது காதுகள் என்று பன்மையில் கூறாமல் காது,செவி என்று ஒருமையிலேயே அழைக்கிறான்.\n“அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்வைகளையும் பறித்துவிட்டு ……” அல்குர்ஆ���்.6:46\n“அவர்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும், உள்ளத்தையும் கொடுத்தோம்.”அல்குர்ஆன்.46:26.\nஇரண்டு காதுகள் இருப்பதால் இரு வெவ்வேறு ஒலிகளை கேட்பதற்காக அல்ல. ஒலி எங்கிருந்து வருகிறது என்று மூளை கணித்து அதன்பக்கம் கவனம் செலுத்தவே இரு காதுகள்.\nஇரு காதுகளிலும் ஒலி அலைகள் நுழைந்தாலும், எந்தப்பக்கம் உள்ள காது ஒலிக்கு அருகில் உள்ளதோ, அது முதலில் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்பும். மறு பக்கம் உள்ள காது அடுத்ததாக அனுப்பும். இரு காதுகளில் இருந்து வந்த ஒலியின் முன் பின் நேரத்தை மூளை கணக்கிட்டு, ஒலி வந்த திசையை நோக்கி திரும்ப கட்டளையிடும். ஆக ஒலி வரும் இடத்தை மூளை அறிந்து கட்டளை இடைவே இரு காதுகள்.\nஆனால் நமது இரு கண்களும் ஒரே நேரத்தில் பல காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க முடியும். உதாரணமாக, ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேசுவதை இரண்டு காதுகளும் கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும். அதே நேரத்தில் அவரது அலைபாயும் கண்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை நோட்டமிடும். அலைபாயும் கண்கள் (Saccades) வினாடிக்கு 30-70 தடவை பல காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருக்கும். கண்களை பன்மையாகவும்,செவியை ஒருமையாகவும் குர் ஆன் குறிப்பிடுவதற்கு இதை விட வேறு பல காரணங்களும் இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்\nகாய்ந்தால் சப்தமிடும் களிமண்ணில் உருவான மனிதன், பெண்ணின் கர்ப்ப அறையில் சிசுவிலே செவியேற்று, மண்ணுலகில் பிறந்தபின்பு இறக்கும்வரை செயல்புரிந்து, இறந்த பின்பும் மண்ணறையில் செவியேற்று, இறுதி நாள் மஹ்ஷர் வரை காத்திருந்து சூர் ஊதப்பட்டதும் கபுராளிகளை எழுப்பி விடுவதும்,இறுதியில் நிரந்தர தங்குமிடம்வரை சென்று செயல்படுவதும் செவிப்புலனே\n“சூர்” ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிளிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக வருவார்கள். அன்றி “ எங்களுடைய துக்கமே எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார் எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்\n“நீங்கள் செவிமடுத்து கேளுங்கள் (சமாதிகளின்)சமீபத்திலிருந்து (கொண்டு) மரணித்தவர்களே எழும்புங்கள் என்று அழைப்பவர் அழைக்கும் நாளில் பெரும் சப்தத்தை அவர்கள் மெய்யாகவே கேட்பார்கள். அதுதான் சமாதியிலிருந்து வெளிப்படும் நாள்.” -அல்குர்ஆன்.50:42\nஉயிப்பித்தல் நிக���்ச்சியை அல்லாஹ் ஓர் உதாரணம் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு காட்டுகிறான். “ நான்கு பறவைகளைப் பிடித்து பழக்கி, பின்னர் அவைகளை துண்டு துண்டாக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விட்டு பின்பு அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள்.அவை உங்களிடம் பறந்து வந்து சேரும்.” -அல்குர்ஆன். 2:260.\nநன்கு பழக்கிய பறவைகளை மாமிச துண்டாக்கி நான்கு மலையில் வைத்து அழைத்தபோது அவை செவி ஏற்று பறந்து வந்ததுபோல், மண்ணறை மனிதர்களும் சூர் ஒலி செவியேற்று எழும்புகின்றனர்.\nமஹ்ஷரை நோக்கி நடக்கும்போது அணைத்து சப்தங்களும் அடங்கி விடுகின்றன. ஆனால் அவர்கள் காலடி ஓசை மட்டும் கேட்கின்றது..\n“அந்நாளில் அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றி செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப்பயந்து எல்லா சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான அவர்களின்) காலடி சப்தத்தை தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்க மாட்டீர்கள்.” அல்குர்ஆன்.20:108\nமஹ்ஷர் மைதானத்திற்கு அவர்கள், செவிப்புலன் சப்தத்தை பின்பற்றியே செல்வார்கள். “அதில் தவறு ஒன்றும் ஏற்படாது” என்றும் அல்லாஹ் கூறுகிறான். மறுமை நாளில் அநேகரை குருடனாக எழுப்புவதாக அல்லாஹ் கூறுகிறான். உலகில் பார்வை உள்ளவனாக இருந்தேனே என்று கேட்பார்கள், அதற்கு அல்லாஹ்,\n“இவ்வாறே நம் வசனங்கள் உம்மிடம் வந்தன, (குருடனைப்போல் உன் காரியங்கள் இருந்தன) நீ அவைகளை மறந்து விட்டாய்.அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான். அல் குஆன். 20:106.\nஅல்லாஹ் இவர்களின் பார்வைப்புலனை பறித்தாலும் செவிப்புலனை எடுப்பதில்லை.காரணம், நரகத்தின் சப்தத்தை பாவிகளான நரகவாசிகள் கேட்பதற்கே\n“எவர்கள் விசாரணை காலத்தை பொய்யாக்குகிறார்களோ, அவர்களுக்கு கடுமையான பற்றி எரியும் நரகத்தைதான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். அது இவர்களை கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக்கொள்வார்கள்.” -அல் குர்ஆன்.25:12.\nசுவனவாசிகளான நல்லடியார்களும் சுபசோபன நற்செய்தியை சுவனத்தில் கேட்பார்கள்.\n(அந்நாளில்) “இறை அச்சமுடையவர்களுக்கு சுவனபதி மிக்க சமீபமாக கொண்டு வரப்படும்.” -50:31\n“ பூமியில் நீங்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்.” என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.” –அல் குர்ஆன். 7:43.\n அல்லாஹ் அளித்த மிகச்சிறப்பு வாய்ந்த செவிச்செல்வத்தை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் சற்று சிந்திப்போமா பகல் பொழுது முழுவதும் வீணாய்ப்போன ஒலி,ஒளி சினிமாப்பாடல்களே நம் காதை அடைக்கிறது. எப் எம் ரேடியோக்கள் காதை தின்று தீர்க்கின்றன. மிச்ச சொச்ச நேரத்தில் பாழாய்ப்போன செல்போன் வெட்டி அரட்டையில் காதை மந்தமாக்கி வருகின்றோம்.\n“ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும்போது மூன்றாவதாக அங்கு ஷைத்தான் இருக்கின்றான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆம் இன்று ஆணும், பெண்ணும், இளைஞனும், இளைஞியும் மாணவனும் மாணவியும் ஓரிடத்தில் ஒன்றாக இல்லாமல் தனித்தனியாகவே இருக்கின்றனர். மூன்றாவதான செல்போன் ஷைத்தான் இவர்களை ஒன்றிணைத்து பின்னி பிணைத்து விடுகிறான்.\nவிடிய விடிய பேசுகிறார்கள், பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆம் பேசக்கூடாததை பேசியே நாசமாய் போகிறார்கள். இவர்கள் வாயும் காதும் விபச்சாரம் செய்யவிட்டு ஷைத்தான் வேடிக்கை பார்த்து வாடிக்கை பிடிக்கின்றான். இவர்கள் ஒரு கட்டத்தில் தனிமையில் சந்திக்க வாய்ப்பு கிட்டும்போது இன உறுப்பு விபச்சாரத்தை உண்மையாக்கி விடும். செல் ஷைத்தான் நரகிற்கு செல்ல வைத்து விடுவான்.\nஇன்னும் சில சகோதரர்களுக்கு, இரவில் படுக்கும்போது ஹெட்போன் காதில் வைத்து பாட்டு கேட்டால்தான் உறக்கம் வரும். பெரும்பாலோர், நடு இரவுவரை தொல்லை காட்சியை பார்த்துவிட்டுத்தான் படுப்பார்கள். பஜ்ரு தொழுகைக்கு எழ விடாமல் ஷைத்தான் காதை தட்டிக்கொடுத்து தூங்கச்செய்வான்.\nநபி(ஸல்)அவர்களிடம், ஒருவர் விடியும் வரை தூங்கிகிக்கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று கூறப்பட்டது. அதற்க்கு நபி(ஸல்) அவர்கள், “ ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்து விட்டான்.” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி.\nஅருட்பெரும் செல்வமான செவிச்செல்வத்தை ஷைத்தான் சிறுநீர் கழிக்கும் கழிப்பறையாக்கிய பிறகு அதில் ஏதேனும் நற்செய்திகள் நுழைய முடியுமா இறுதியில் அந்த காது நரகின் ஆர்ப்பரிக்கும் இரைச்லையே கேட்கும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக\nநாம் கருவறையில் சிசுவாக இருந்தபோ���ு செவியுற்ற நமது காதுகள், ஒலிமயமான இவ்வுலகில் உரையாட துணை நின்றது. மண்ணறையிலிருந்து மஹ்ஷர் வரை உதவப்போகிறது. இன்ஷா அல்லாஹ் சுவனத்தின் சுபசோபன நற்செய்தியை கேட்பதற்கு நாம் நல் அமல் செய்வோம் சுவனத்தின் சுபசோபன நற்செய்தியை கேட்பதற்கு நாம் நல் அமல் செய்வோம்\n“அவனுடைய வசனங்களுக்கு செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாய் இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. “ —அல்குர்ஆன். 11:67\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=36", "date_download": "2018-08-22T00:11:25Z", "digest": "sha1:NETEYMK3IM4I4X7F2IIJL6VMCMNB62NN", "length": 8623, "nlines": 147, "source_domain": "mysixer.com", "title": "ஏமாலி", "raw_content": "\nசுற்றமும் நட்பும் உருவாக்கிய நாயகன்\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநாம் எவ்வளவு வேண்டுமானாலும் திட்டம் போடலாம், ஆனால்., இது தான் நடக்கப் போகிறது - நடக்க வேண்டும் என்று இயற்கை ஏற்கனவே தீர்மானித்து விடுகின்றது.\n சாம் ஜோன்ஸ், அமர்க்களப்படுத்தி விடுகிறார். அதுல்யா ரவியுடனான காதலிலும், அவரைப் பழிவாங்கத்துடிப்பதிலும், கடைசி வரை சமுத்திரக்கனியால் சமரசம் ஏற்பட்டுவிடாதவாறு, எச்சரிக்கையாக இருப்பதிலும், சாம் ஜோன்ஸ் அட்டகாசமாக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே , இவ்வளவு ஒரு அற்புதமான உடல்மொழி என்பது வியப்பூட்டும் விஷயம்.\nஅதுல்யா ரவி, முதல் படத்தில் முழுக்க முழுக்க போர்த்திக் கொண்டு நடித்தவர், இதில் முக்கால் வாசிக்கும் மேல் தாராளம் காட்டியிருக்கிறார். நடிப்பிலும், பாராட்டுப் பெறுகிறார்.\nரோஷினி பிரகாஷ், அதுல்யா ரவி காதல் மறுபடியும் துளிர்விடத் தனக்குத் தெரியாமலேயே காரணமாகிவிடுகிறார். உடைக்குறைப்பு விஷயத்தில், அதுல்யா ரவியோடு போட்டி போட்டு, இயக்குநருக��கு உதவியிருக்கிறார்.\nஅறிவுரை கூறவும், கொஞ்சம் நல்லவனாக நடிக்கவும் சமுத்திரக்கனியை விட்டால், தமிழ் சினிமாவில் ஆளில்லை என்கிற நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவர் அதற்குப் பொருத்தமானவர் என்றாலும், தொடர்ந்து அவரை அதுபோன்ற கதாபாத்திரங்களில் பார்த்துக் கொண்டிருப்பதில், சலிப்புத் தட்டுகிறது.\nசாம் ஜோன்ஸின் கூட்டாளிகளாக வரும் சமுத்திரக்கனி மற்றும் பால சரவணனுக்குப் பதிலாக, வேறு சில புதியவர்களை முயற்சித்திருக்கலாம்.\nமுதல் பாராவில் சொல்லியிருப்பது தான் படத்தின் ஒரு வரிக்கதை, அதனை வித்தியாசமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார், இயக்குநர் வி இசட் துரை.\nநாயகிகளின் அங்கங்கள், அவர்கள் சிகரெட் பிடிப்பது மற்றும் சரக்கு அடிப்பது போன்ற காட்சிகளைத் தவிர்த்து விட்டு , நேர்மறையாகக் காட்சிப் படுத்தியிருந்தாலே , அது படத்திற்கு வலு சேர்த்திருக்கும். ஏனென்றால், நல்ல கதைக்களமும் நல்ல திரைக்கதையும் , சாம் டி ராஜின் நல்ல இசையும் , ஏமாலியை வெற்றிப்பட வரிசையில் அமரவைக்கப் போதுமானவைகளாகத் தான் இருக்கின்றன.\nதிரையரங்கிறகு வரும் ரசிகனை ஏமாளி ஆக்கமாட்டான், இந்த ஏ மாலி\nமனிதர்கள் நடமாடும் இடத்தை வாங்கிய சத்தியமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/03/blog-post_7.html", "date_download": "2018-08-22T00:15:34Z", "digest": "sha1:3SN3T7EBMSN44MTZK4XNA2VMEA5KLIAK", "length": 13799, "nlines": 194, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி\nசி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து 'சப்ஜா விதை'\nஇந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிர்ல ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.\nவ ந்தது நிக்கறதுக்கு மருந்து சொன்னேன். வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. எங்க காலத்துல நாள��� கிழமை, பண்டிகை சமயத்துல எங்களுக்கு 'தூரத்துக்கு நாள்' வந்துட்டா என்ன செய்வோம் தெரியுமா இப்போல்லாம் தூரம் தள்ளிப் போக கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கறாங்களே... அந்த ஜோலியே கிடையாது இப்போல்லாம் தூரம் தள்ளிப் போக கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கறாங்களே... அந்த ஜோலியே கிடையாது இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது\nதூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்\nசி ல சமயம் 'சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை'னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு\nகொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம் எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, கொஞ்சம்போல (ஒரு இணுக்கு) கற்பூரத்தை வெத்திலையில வச்சுத் தின்னாலும், சீக்கிரம் தூரமாகிடலாம். அதுவும் இல்லைன்னா, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் பலன் கிடைக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை\nஎலெக்ட்ரிக் - எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆயுட���காலம், ...\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்ற டிஜிட்டல் சா...\nவயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்:\nஉங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா\nமாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி\nஉங்களது கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=Children-Education-Books", "date_download": "2018-08-22T00:28:26Z", "digest": "sha1:IUOXGNFCB7CT3LQUEI57PHCG4VI7AZGW", "length": 5568, "nlines": 241, "source_domain": "www.wecanshopping.com", "title": "Children Education Books - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் ( படக்கதை ) Rs.50.00\nவீரபாண்டிய கட்டபொம்மன் ( படக்கதை ) Rs.50.00\nவீரன் வாஞ்சிநாதன் ( படக்கதை ) Rs.50.00\nகொடிகாத்த திருப்பூர் குமரன் ( படக்கதை ) Rs.50.00\nமாவீரன் பூலித்தேவன் ( படக்கதை ) Rs.50.00\nவீரன் வாஞ்சிநாதன் ( படக்கதை )\nகொடிகாத்த திருப்பூர் குமரன் ( படக்கதை )\nமாவீரன் பூலித்தேவன் ( படக்கதை )\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் ( படக்கதை )\nமாவீரன் பகத்சிங் ( படக்கதை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2005/01/thiru-muruga-kirubhaananda/", "date_download": "2018-08-22T00:10:19Z", "digest": "sha1:NT236VL347JVRHUTMKG4QWHYRLKZRDKG", "length": 3392, "nlines": 37, "source_domain": "venkatarangan.com", "title": "திருமுருக கிருபானந்த வாரியார் | Venkatarangan's blog", "raw_content": "\nதமிழ்நாட்டில் போன நூற்றாண்டில் வாழ்ந்த தலைச்சிறந்த இந்துமத சொற்போழிவாளர்களில், திருமுருக கிருபானந்த வாரியாருக்கு ஓரு தனியிடமுண்டு. அவரின் சொற்போழிவை நான் நேரில் கேட்டதில்லை, ஆனால் சிறுவயதில் தொலைக்காட்சியில் கேட்டதுண்டு. அவரின் எளிய நடை, அற்புதமாக பாடும் குரல் நினைவில் இருக்கிறது.\nஅவரின் ஒலிநாடாக்களை (Cassette) வாங்க ஆசையிருந்ததுண்டு – இந்த முறை நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தான் அவரின் ஒரிரு ஒலிதட்டுக்களை (CD) வாங்கியுள்ளேன். “சிறுவர்களுக்கு அறிவுரை” என்ற ஒலிதட்டில், வாரியார் அவருக்கேயுரிய பாணியில் மிக அழகாக சொல்லுகிறார். அந்த ஒலிதட்டின் பின் அட்டையில் நான் படித்தது – வாரியாருக்காக www.variyarswamigal.com என்ற இணையதளம் இருக்கிறது, அதில் அவரின் எல்லா ஒலிநாடாக்கள்,ஒலிதட்டுக்கள் பற்றிய விவரங்களைக் காணலாமென்றும.\nசென்னையில் வேலை செய்யும் போக்குவரத்துக் காவலர்கள் பாவம் சாதாரணமாக வண்டி ஓட்டிக் கொண்டுப்போகும்...\nதபால் தலைகள், அதுவும் சிறப்புத் தபால் தலைகள் மற்றும் முதல் நாள் அஞ்சல் உறைகள் என்றாலே எனக்கு ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131389", "date_download": "2018-08-22T00:23:44Z", "digest": "sha1:7KVKIET5EHEHR5TEJJQOLHPZYIDJQBZX", "length": 12064, "nlines": 91, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்ப��ச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / உலகம் / தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nதென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nஸ்ரீதா May 16, 2018\tஉலகம் Comments Off on தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா 35 Views\nஅமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.\nகொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.\nகடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.\nஇந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, ��ென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.\nPrevious பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nNext இந்தோனேசியாவில் கரும்புகையை கக்கிய எரிமலை\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5225/", "date_download": "2018-08-21T23:12:24Z", "digest": "sha1:X6UFMGIUK4BAACEEZFEOXHM2J3LLKIJ5", "length": 23091, "nlines": 61, "source_domain": "www.savukkuonline.com", "title": "நீதித்துறை உடன்பிறப்பே… – Savukku", "raw_content": "\nஆரிய கொட்டத்தை அடக்க, தந்தை பெரியாரின் வழியிலும், அறிஞர் அண்ணாவின் வழியிலும், திராவிட இனத்தைக் காக்க புதிதாய் பிறந்த கழகத்தின் நீதித்துறை பிரிவிலே இணைந்து, கழகத்தை காக்க வந்த உன்னை எத்தனை வாழ்த்தினாலும் போதாது.\nஇதற்கு முன் எத்தனையோ கழக உடன்பிறப்புகள் நீதித்துறைக்குள்ளே நுழைந்து, கழகத்தின் போர்வாட்களாக செயல்பட்டாலும், நீ ஆற்றிய அரும்பணியை வேறு யாரும் ஆற்றாது தவறிய காரணத்தாலேதான் இந்த கடிதம் உனக்கு. நீதித்துறையிலே பார்ப்பனர்களும், ஆரிய வழி வந்தவர்களும் நிறைந்திருந்த காலத்திலே, ஆரியத் திரை கிழித்து, திராவிடக் கீற்று தமிழகத்தை ஒளி வெள்ளத்தில் ஆற்றிய காலம் முதலாகத்தான் நீதித்துறையில் கழகத்தின் பிரிவு ஒன்றைத் தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. திராவிடம், பகுத்தறிவு, தமிழுணர்வு என்று பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, எனது நல்வாழ்வையும், என் குடும்பத்தின் நல்வாழ்வையும் எப்படிப் பேணி வந்திருக்கிறேனோ, அதே போலத்தான் நீதித்துறையில் கழகத்தின் பிரிவை உருவாக்கவும் முயன்றேன். அதன் விளைவாக ரத்னவேல் பாண்டியன், மோகன் போன்ற உடன்பிறப்புகள் நீதித்துறைப் பிரிவுக்கு தலைமையேற்று கழகத்தின் கரத்தை வலுப்படுத்தி வந்த வரலாற்றை முரசொலி பட்டியலிட்டு வந்திருக்கிறது.\nஆனால் நீ ஆற்றிய பணி… மறக்க முடியுமா 2009 முதல் 2011ம் ஆண்டு வரை எத்தனை வேதனைகள்… எத்தனை அவமானங்கள்…. அத்தனையும் ஆராத ரணங்களாக இன்னும் என் உள்ளத்தை அரித்தபடி இருக்கின்றன. 2006ம் ஆண்டு மைனாரிட்டி அரசு என்று அந்த அம்மையாரால் வர்ணிக்கப்பட்ட கழக ஆட்சியிலே எத்தனை தடைகளையும், துயரங்களையும் கழக அரசு சந்தித்தது எப்படியாவது முற்போக்கு சக்திகளை வீழ்த்தி, பார்ப்பன அதிகாரத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்த வேண்டும் என்று முயன்று வந்த கூட்டத்துக்கு தலைமையேற்றவனல்லவா அந்த சவுக்கு எப்படியாவது முற்போக்கு சக்திகளை வீழ்த்தி, பார்ப்பன அதிகாரத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்த வேண்டும் என்று முயன்று வந்த கூட்டத்துக்கு தலைமையேற்றவனல்லவா அந்த சவுக்கு குலத்தை கெடுக்க வந்த கோடரிக்காம்பு அல்லவோ அவன் குலத்தை கெடுக்க வந்த கோடரிக்காம்பு அல்லவோ அவன் எத்தனை விதமான ஏச்சுக்கள்… எத்தனை விதமான வசவகள் எத்தனை விதமான ஏச்சுக்கள்… எத்தனை விதமான வசவகள் எத்தனை ஏளனங்கள்.. எத்தனை கிண்டல்கள் எத்தனை ஏளனங்கள்.. எத்தனை கிண்டல்கள் ஒரு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள துணிவில்லாதவன் அல்ல நான். அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் என்னை அப்படி வளர்க்கவில்லை. ஆனால், சவுக்கு தளத்தில், என்னையும் என் குடும்பத்தையும் செய்த விமர்சனங்கள், நல்மனது படைத்தோர் அனைவரையும் வெகுண்டெழச் செய்யும் தன்மை படைத்தவை. நியாய உணர்வு உள்ளோரை கொதிக்கக் செய்யும் வகையானவை.\nமைனாரிட்டி அரசு என்ற ஏச்சோடு, எப்போது கவிழும் என்ற எதிர்ப்பார்ப்போடு, திராவிடக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற என் வேட்கையை நிறைவேற்ற பல்வேறு தடைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போதுதான், ஜாபர் சேட் என்ற அந்த மாணிக்கத்தைக் கண்டெடுத்தேன். காவல்துறையில் இருக்கும் பல்வேறு குப்பைகளின் இடையே மாணிக்கமாக ஜொலித்தான் அந்த ஜாபர் சேட். இரண்டு காதுகளை இயற்கை தந்தது அடுத்தவர் பேச்சைக் கேட்க மட்டுமல்ல, அனைவரின் பேச்சையும் கேட்கத்தான் என்ற உண்மையை ஒட்டுக்கேட்பதன் மூலம் எனக்கு உணர்த்தியவன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நிகரானவனாகத் திகழ்ந்தான் அவன். பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்து, பகுத்தறிவுப் பகலவனாக ஜொலித்த கழக ஆட்சியை எள்ளி நகையாடி ஏளனம் பேசும் ஒரு கயவனை சும்மா விடுவானா ஜாபர் சேட் போட்டான் ஒரு பொய் வழக்கை. அடைத்தான் சிறையில். ஒழிந்தான் சவுக்கு என்று இறுமாந்திருந்தேன்.\nஅய்யகோ…. ஏமாந்தேன் நான். சிறையிலிருந்து வெளியே வந்த அந்தக் குடிலன், மீண்டும் கழக ஆட்சியை கழுவி ஊற்றத் தொடங்கினான். கழகத்தின் போர்வாட்களாகத் திகழ்ந்த தகத்தகாய கதிரவனின் 2ஜி ஊழல்கள் குறித்து ஆதாரங்களை வெளியிட்டான். என் அதிகாரிகளைப் பற்றி எழுதினான். என் குடும்பத்தை அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்தான். எனக்குத் தெரியாமலேயே என் குடும்பத்தில் எத்தனை சம்பாதித்திருக்கிறார்கள் என்பதை எனக்கே உணர்த்தினான். தம்பி வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொல்லுவாரே… அது போலத்தான். “ஒரு மூத்திர சந்துல வச்சு சவுக்கு தளத்தில் என்னையும் என் குடும்பத்தையும் கும்மி எடுத்தார்கள். என்னா அடி… \nஅந்த இடத்திலேதான் உன���னைப் போன்ற நீதித்துறை உடன்பிறப்புகளின் தேவையை உணர்ந்தேன். உன்னைப் போல ஒரு உடன்பிறப்பு அப்போது நீதிபதியாக இருந்திருந்தால், குடிகெடுக்கும் அந்தக் குடிலனை பிணையில் விடுவித்திருப்பார்களா பார்ப்பன சதிக்கு எதிராக முகிழ்த்தெழுந்த நீதித்துறை உடன்பிறப்புகள், அந்தக் குடிலனை ஒரு ஐந்து ஆண்டுகளாவது சிறையில் வைத்திருக்க வேண்டாமா பார்ப்பன சதிக்கு எதிராக முகிழ்த்தெழுந்த நீதித்துறை உடன்பிறப்புகள், அந்தக் குடிலனை ஒரு ஐந்து ஆண்டுகளாவது சிறையில் வைத்திருக்க வேண்டாமா ஆனால், சட்டத்தின் மாட்சியை நிலைநாட்டுகிறேன் என்று கிளம்பிய குள்ளநரிக் கூட்டத்தின் துணையோடு சிறையிலிருந்து வெளியே வந்தான்.\nகழகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த தம்பி ஜாபர் சேட்டைப் பற்றி எழுதினான். ஜாபர் சேட்டின் சட்டையைக் கழற்றினான். கழகத்தை ஓட ஓட விரட்டினான். கழகத்தின் ஆட்சி முடிய கவுன்ட் டவுன் போட்டான். அந்தக் குடிலனின் கையை உடைத்திருக்க வேண்டும், அவன் தளத்தை முடக்கியிருக்க வேண்டும் கழக உடன்பிறப்புகள். செய்தார்களா \nஇணையதளத்தில் அவன் அடித்த அடி போதாது என்று இப்போது முகநூலிலே பாரபட்சம் இல்லாமல் அடிக்கிறார்கள். வாயைத் திறந்து எது பேசினாலும் கழுவி ஊற்றுகிறார்கள். முகநூல் பக்கம் திரும்பினாலே அடி வெளுக்கிறார்கள். ஆரிய சூழ்ச்சி இன்று இணையதளம் வழியாக வெற்றி பெற்றுள்ளது என்ற வேதனை என்னை வாட்டிக் கொண்டிருந்த வேளையில்தான் அற்புதமான தீர்ப்பை வழங்கியிருக்கிறாய் நீதித்துறை உடன்பிறப்பே. சவுக்கு தளத்தை முடக்க ட்ராய் என்று அழைக்கப்படக் கூடிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து, காவல்துறையின் உதவியோடும், அந்த அம்மையாரின் வழக்கறிஞரான பி.குமாரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்த சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்று அளித்தாயே தீர்ப்பு அதுவன்றோ தீர்ப்பு. எத்தனையோ நீதித்துறை உடன்பிறப்புக்களை உருவாக்கியிருந்தாலும், உன்னை நீதித்துறை உடன்பிறப்பாக்கியதற்காக, அப்போதுதான் பேருவகை அடைந்தேன்.\nக்ரானைட் வியாபாரத்தில் மோசடி செய்து, சட்ட விரோதமாக கனிமவளத்தை திருடி, காவல்துறை கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, சட்டத்தின் பிடியிலிருந்து 120 நாட்கள் தப்பி ஓடினானே என் பெயரன் துரை தயாநிதி…. அவனுக்கு ���ுன் ஜாமீன் வழங்கியபோது கூட நான் அகமகிழவில்லை.\nபாலும் பழமும் திரைப்படத்தில் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி, என் ஆருயிர் தோழன் சிவாஜி கணேசனை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்வாரே… அது போல என்னை அன்றாடம் வண்டியில் வைத்துத் தள்ளிச் செல்லும், என் அன்பு உடன்பிறப்புகளான ட்ராலி பாய்ஸ் மீது, சில கோடரிக் காம்புகள் வழக்கு தொடுத்தபோது, அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தாயே… அப்போது கூட நான் அகமகிழவில்லை. கழகக் கண்மணி கேசிபி பழனிச்சாமியின் மகன் கேசிபி சிவராமன் மீது, நில மோசடி செய்த ஒரு நியாயமான காரியத்தை தவறு என்று வழக்கு தொடுத்தபோது, அவருக்கு முன்ஜாமீன் வழங்கினாயே… அப்போது கூட நான் பெருமகிழ்ச்சி அடையவில்லை. திமுக வழக்கறிஞர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு ஆணைகளை அள்ளி அள்ளி வழங்குகிறாயே… அது கூட என்னை களிப்படைய வைக்கவில்லை.\nஆனால், என்னைக் கழுவிக் கழுவி ஊற்றி, கட்டுமரம் போல கவிழ்த்தானே… ஒரு அயோக்கியன். அவன் நடத்தும் சவுக்கு தளத்தை முடக்க தற்போது அளித்திருக்கிறாயே ஒரு தீர்ப்பு…. அதுதான் உடன்பிறப்பே என் உள்ளத்தை குளிர வைத்திருக்கிறது. இதற்கு உன்னை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆனால், அந்த தளத்தை முடக்க தொலைத்தொடர்பு அதிகாரிகளோடு சேர்த்து அந்த அம்மையாரின் வழக்கறிஞர் பி.குமாரையும் நியமித்ததுதான் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளாக உறுத்துகிறது. பரவாயில்லை. பொன் வைக்கும் இடத்தில் பூவை வைப்பது போல, பி.குமாரை வைத்திருக்கிறாய் என்று நான் புரிந்து கொள்கிறேன். சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தும் பி.குமார் நமக்கு உதவாமலா போய் விடுவார்.\nஉன்னைப் போல அன்பு உடன்பிறப்புகள் இருக்கும் வரை, நான் எதற்காக வருந்த வேண்டும். ஏன் கவலையில் உழல வேண்டும் உன் போன்ற நீதித்துறை உடன்பிறப்புகளை நம்பித்தான் நான் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கிறேன் என்பதை இந்த நேரத்திலே உனக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீ என்றைக்கு பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், உனக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காத்திருக்கிறது என்பதை உனக்குச் சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன்.\nNext story டாஸ்மாக் தமிழ் 33\nPrevious story சவுக்கு தளத்தை முடக்கும் சதியில் நீதியரசர்கள்.\nஇதைத்தானா இந்த நீதிமன்றம் வ��ரும்புகிறது…. \nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.\nநிலை தடுமாறும் என் சீனியருக்கு ஒரு திறந்த மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/", "date_download": "2018-08-22T00:00:16Z", "digest": "sha1:5H3CVQ7AKLMLFJZK765DVZKSG3OPBSQX", "length": 7414, "nlines": 176, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nவாஜ்பாய் அஸ்தி 6 இடங்களில் 26-08-2018 அன்று கரைக்கப்படும்\nவாஜ்பாய் அஸ்தி மக்கள் அஞ்சலிக்காக கமலாலயத்தில் வைக்கப்படுகிறது\nஒரு தேச தலைவரை இந்த நாடு இன்று இழந்துள்ளது;- பொன். இராதாகிருஷ்ணன்\nஇமயமே சரிந்திருப்பது போன்ற ஓர் வெறுமை. இதயமே சுக்குநூறாகும் ஓர் துயரச்செய்தி;-Dr. தமிழிசை சௌந்தரராஜன்\nநமது நாடு நலம்பெற, ஒவ்வொரு வீடும் நலம்பெறவும் இந்த சுதந்திர தினம் வழிவகை செய்யட்டும்\nசிலை திருட்டு, கடத்தல் – உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்\nOBC அணியின் மாநில பொதுச்செயலாளர் நியமனம்...\nசெந்தில் பாலசுப்ரமணியன் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிப்பு...\nதலைமை நிலைய பொதுச் செயலாளராக K.S நரேந்திரன் தேர்வு...\nவிழுப்புரம் பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் அறிவிப்பு...\nசென்னை, காஞ்சிபுரம் கோட்ட அமைப்பாளர்கள் அறிவிப்பு...\nஇளைஞர் அணி, கலை பிரிவு மாநில நிர்வாகிகள் அறிவிப்பு...\nவாஜ்பாய் அஸ்தி 6 இடங்களில் 26-08-2018 அன்று கரைக்கப்படும்...\nவாஜ்பாய் அஸ்தி மக்கள் அஞ்சலிக்காக கமலாலயத்தில் வைக்கப்படுகிறது...\nஒரு தேச தலைவரை இந்த நாடு இன்று இழந்துள்ளது;- பொன். இராதாகிருஷ்ணன்...\nஇமயமே சரிந்திருப்பது போன்ற ஓர் வெறுமை. இதயமே சுக்குநூறாகும் ஓர் துயரச்செய்தி;-Dr. தமிழிசை சௌந்தரராஜன்...\nநமது நாடு நலம்பெற, ஒவ்வொரு வீடும் நலம்பெறவும் இந்த சுதந்திர தினம் வழிவகை செய்யட்டும்...\nசிலை திருட்டு, கடத்தல் – உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=37", "date_download": "2018-08-22T00:11:31Z", "digest": "sha1:OXYVF55IMBENLICAH6NT2NAGYVMHTVF5", "length": 13782, "nlines": 158, "source_domain": "mysixer.com", "title": "விசிறி", "raw_content": "\nசுற்றமும் நட்பும் உருவாக்கிய நாயகன்\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nபெரும்பாலான இளைஞர்கள், அவர்களுக்கென்று சுய அடையாளங்களை அவர்களாகவே ஏற்படுத்திக் கொள்ளாதவரை, கமல் ரசிகன், ரஜினி ரசிகன், விஜய் ரசிகன், அஜித் ரசிகன், விக்ரம் ரசிகன், விஷால் ரசிகன், விஜய் சேதுபதி ரசிகன் என்கிற அடையாளங்களால் தான் சுற்றத்தாராலும் நட்புவட்டத்திலும் இன்று அதையும் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.\nஅவன் இன்ன சாதி, இவன் அந்த சாதி என்று அடையாளப்படுத்திக் கொள்ளுவதை விட, மேற்கண்ட இன்னாரு ரசிகன், அன்னாரு ரசிகன் என்பது எவ்வளவோ மேல்.\nஅந்த ஒரு விஷயத்திற்காகவே , திரைப்படத்துறைக்கு சமூகமும் அரசும் பெரிய கடமைப் பட்டிருக்கவேண்டும்.\nகட் அவுட் வைப்பது, அவற்றிற்குப் பாலாபிஷேகம் செய்வது இதையெல்லாம் தாண்டி, சாதி மதப் பாகுபாடின்றி இளைஞர்களை இணைப்பதில், இன்றைய அரசியல்வாதிகளைப் பின்னுக்குத்தள்ளி நடிகர்கள் முதலிடம் பிடித்து விடுகிறார்கள்.\nஅப்படி, இன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகர்களான தல, தளபதி என்று அழைக்கப்படும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தான் அதாவது விசிறிகள் தான் இந்த விசிறி படத்தின் நாயகர்கள்.\nகதை பண்ணலாம், கதாபாத்திரங்களின் வயதிற்கே சென்று , ஆராய்ச்சி செய்து அமைக்கப்பட்ட திரைக்கதை போன்று விசிறி படத்தின் களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.\nஅதிலும், தல விசிறியாக வரும் ராம் சரவணா யதார்த்தமான உடல்மொழி மற்றும் குறும்புகளால் நம்மை தல யை விட ஒரு படி மேலாக வசீகரித்து விடுகிறார்.\nவால்ட்டு போடத்தான் முயன்றாலும், ரெமோனா ஸ்டெபனியைத் தன் வாழ்க்கைத் துணையாக்கிவிடலாம் என்று காதலில் விழுந்து விடுவது, அவரது நண்பர்களாக வரும் உதயகுமார் அண்ட் கோவிற்கு மட்டுமல்ல நமக்கும் பெரிய டிவிஸ்ட் தான்.\nஇதில், உதய் நாளைய நாயகனுக்கான தகுதிகளோடு, மோகன், அடுத்த பசுபதி என்று சொல்லத்தக்க சிறந்த துணைக் கதாபாத்திரமாக மிளிரும் தகுதிகளோடு, நம்பிக்கை நடிகர்கள்.\nமதுரைப்பெண்ணாக வரும், இத்தாலித் தமிழச்சி ரெமோனா, நான் மட்டுமல்ல, தமிழ் நாட்டுல இருக்குற அத்தனை பொண்ணுங்களுக்கும் விஜய் அண்ணா அண்ணாதான் என்று ச���ல்லும் இடங்களில் இயல்பாக நடித்துப் பெயர் வாங்கிவிடுகிறார்.\nதளபதி ரசிகன், ராஜ் சூர்யா மட்டும் என்ன விதிவிலக்கா என்ன.. கோபக்கார மதுரைக்கரனாக வந்து அசத்தியிருக்கிறார், இறுதியில் பாசக்கார மச்சானாகவும் மாறிவிடுகிறார். மதுரையில் இருந்து காரில் வந்து தன் ஆதர்ச நாயகன் தளபதிக்குப் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டுவதெல்லாம், வேற லெவல்.\nராம் சரவணாவின் பெற்றோர்களாக வரும் பி.டி.அரசகுமார் மற்றும் ஷர்மிளா யதார்த்தமான நடுத்தர வர்க்கப் பெற்றோர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள்.\nஅதிலும், உலகநாயகன் கமல்ஹாசன் என்கிற Fake Id ஐ வைத்துக்கொண்டு, தன் மகனின் 5000 ஃபேஸ்புக் நண்பர்களில் ஒருவனாக இருந்து, தற்கொலையில் இருந்து மகனைத் தடுப்பது, மிகவும் புத்திசாலித்தனமான சிந்தனை.\nபித்தாக் புகழேந்தி யின் மிகவும் யதார்த்தமான வசனங்கள், விசிறிக்குப் பெரிய பலம். \"பிடிக்கலைனா விட்டுரு, முடியலைன்னு விட்டுராத..\" என்கிற ஒற்றை வசனத்தில், நிறைய ஊக்கத்தைக் கொடுத்து விடுகிறார் படம் பார்ப்பவர்களுக்கும்.\nரசிகனா இருக்காதே என்றால், யாரும் கேட்கத் தயாராக இல்லை, அப்படி ரசிகர்களாக இருப்பதில் தவறும் இல்லைதான், அப்படித் தீவிர ரசிகர்களாக இருந்து கொண்டே, இந்த சமூகத்திற்கு என்ன செய்யலாம்.. செய்ய முடியும்.. என்பதற்கு , சமூக வலைத்தள வீச்சால் ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சினையை தல - தளபதி ரசிகர்கள் அதே சமூக வலைத்தளங்கள் வாயிலாக இணைந்து களைவது, கைதட்டல் ரகம்.\nநன்கு ஆடும் விஜய் ரசிகன் அடிக்கத்தெரிந்தவராகவும், நன்கு அடிக்கும் அஜித்தின் ரசிகன் நன்றாக ஆடத்தெரிந்தவராகவும் அமைந்திருப்பது சுவராஸ்யமான முரண்.\nமதன் கார்க்கி, ஞானகரவேல், ரேஷ்மன் குமார் மற்றும் ஸ்ரீ ராவன் ஆகியோர் எழுதிய பாடல்கள் தன் ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத் மற்றும் நவீன் ஷங்கர் ஆகியோர் இசையில் கதை நகர்விற்கு உதவியிருக்கின்றன.\nஇந்த தல - தளபதி ரசிகர்கள், தற்பொழுது அரசியலில் குதித்திருக்கும் உலக நாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு பாடத்தையே நடத்தியிருக்கிறார்கள்.\nபிப்ரவரி 2 வெளியான படங்களில், மிகவும் யதார்த்தமான கதைக்களமாகவும் இன்றைய இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் சமூக மாற்றம் சாத்தியம் என்கிற நம்பிக்கையை விதைப்பதாகவும் வெளிவந்திருக்கும் படம், விசிறி.\nவிசிறி, மா���ில்லா ரசனைக்கு உத்திரவாதம்\nமனிதர்கள் நடமாடும் இடத்தை வாங்கிய சத்தியமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/football/04/183168?ref=section-feed", "date_download": "2018-08-21T23:23:34Z", "digest": "sha1:NUJO5VEB6LP5BCTA3HS25F5XUJB3BIJR", "length": 7139, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தேசிய கால்­பந்­தாட்ட அணி­யில் இடம்பிடித்த ஆறு யாழ் வீராங்கனைகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேசிய கால்­பந்­தாட்ட அணி­யில் இடம்பிடித்த ஆறு யாழ் வீராங்கனைகள்\nபூட்­டான் தலை­ந­கர் திம்­பு­வில் இடம்­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தின் 15 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வி­ருக்­கும் இலங்கை கால்­பந்­தாட்டக் குழா­மில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த ஆறு வீராங்­க­னை­கள் இடம்­பி­டித்­த­னர்.\nதொட­ருக்­குச் செல்­ல­வுள்ள 23 பேர் கொண்ட குழா­மில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள வீராங்­க­னை­க­ளின் பெயர் விப­ரங்­களை நேற்­று­முன்­தி­னம் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னம் அறி­வித்­துள்­ளது.\nஇதில் பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யைச் சேர்ந்த ர.கிரு­சாந்­தினி, ஏ.டி.மேரி கொன்­சிகா மற்­றும் பா.செயந்­தினி ஆகி­யோ­ரும்,\nதெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் எஸ்.தவப்­பி­ரியா, யு.ஜோகிதா மற்­றும் ஜெ.ஜெதுன்­சிகா ஆகி­யோ­ரும் அவ்­வாறு 23 பேர்­கொண்ட அணி­யில் பெய­ரி­டப்­பட்­டுள்­ள­னர்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/diwali-recipes-in-tamil/page/4/", "date_download": "2018-08-22T00:08:07Z", "digest": "sha1:XQ5BGPCFESU2OKJUT4QXMLVB6QBQGSKD", "length": 10223, "nlines": 153, "source_domain": "pattivaithiyam.net", "title": "Diwali Recipes in tamil |", "raw_content": "\nகோதுமைப் பால் அல்வா|halwa recipe in tamil\nகோதுமைப் பால் அல்வா தேவையான பொருள்கள்: சம்பா கோதுமை – 250 கிராம் சர்க்கரை – 1 கிலோ நெய் – 350 கிராம் ஏலப்பொடி முந்திரி கேசரிப் பவுடர் பால் – 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு (விரும்பினால்) செய்முறை: சம்பா கோதுமையை குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து பால் எடுத்து அதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியில் சர்க்கரையை, Read More ...\nதேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1/4 கப் சர்க்கரை – 1/2 கப் தண்ணீர் – 1/2 கப் + 1/4 கப் நெய் – 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை பாதாம் – 4 (நறுக்கியது) செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து Read More ...\nதீபாவளி லேகியம் செய்ய தேவையானப் பொருட்கள் பெருங்காயம் – 25 கிராம் பேரிச்சை – கால் கிலோ வெல்லம் – 100 கிராம் சீரகம் – 3 டீ ஸ்பூன் வால்மிளகு – 2 திப்பிலி – 2 நெய் – 25 உப்பு – கால் டீ ஸ்பூன் செய்முறை பேரிச்சையை சுடுதண்ணீரில் நன்கு ஊறவைத்து, கொட்டையை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வெல்லம் தவிர சீரகம், Read More ...\nதேவையான பொருட்கள்: அரிசி மாவு/இடியாப்ப மாவு – 1/2 கப் ரவை – 1/4 கப் வெண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் எள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் Read More ...\nதேவையான பொருட்கள்: பச்சை வேர்க்கடலை – 1 கப் வெல்லம் – 1/2 கப் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். எப்போது வேர்க்கடலையில் உள்ள தோல் தானாக வெளிவர ஆரம்பிக்கிறதோ, அப்போது அதனை இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும். பின்னர் அதனை சிறிது நேரம் குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று பொடி Read More ...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்...\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer...\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு...\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய் நாட்டு வைத்தியம்,ammai noi neenga\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer kaduppu vaithiyam in tamil\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போ��்கு நிற்க…நாட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu Maruthuvam\nகுடல் புழுக்கள் வெளியேற,kudal pulukkal neenga\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\nநாட்டு வைத்தியம் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு,siruneeraga kal neenga nattu maruthuvam\nமாதவிடாய் கோளாறுக்கு நாட்டு வைத்தியம்,mathavidai kolaru neenga nattu vaithiyam\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pesot.org/2015/09/18/", "date_download": "2018-08-21T23:23:36Z", "digest": "sha1:HAPEYUTDWWQJK5SETTTFKZYQUAVQQ5NO", "length": 6083, "nlines": 111, "source_domain": "pesot.org", "title": "18 | September | 2015 | Pesot", "raw_content": "\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்……. சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை. மடிக்கணனி, …\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்���ந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999983100/go-home-ball_online-game.html", "date_download": "2018-08-21T23:55:06Z", "digest": "sha1:2CKGJP7TNBUHQWT2HZKKAEO6VZIBRM7C", "length": 10839, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது\nவிளையாட்டு விளையாட பந்து வீட்டிற்கு செல்கிறது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பந்து வீட்டிற்கு செல்கிறது\nஇது பந்து வீட்டிற்கு செல்லலாம் நேரம், ஆனால் அவர் சமாளிக்க முடியவில்லை. மாறாக, ஒரு அற்புதமான விளையாட்டு செல் முகப்பு பால் சேர மற்றும் ஒரு பந்தை கொடுக்க. நீங்கள் மட்டுமே அவரது வீட்டிற்கு பாதை வகுக்கும் இணைந்திருக்க வேண்டும். எனவே பந்தை முன்னால் அவற்றை முயற்சி, ஒரு மறைந்து பின்னர் ஒட்டிக்கொள்கின்றன. அனைத்து தங்க நட்சத்திரங்கள் சேகரிக்க வழியில். நீங்கள் நல்ல அதிர்ஷ்டம் . விளையாட்டு விளையாட பந்து வீட்டிற்கு செல்கிறது ஆன்லைன்.\nவிளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது சேர்க்கப்பட்டது: 03.03.2013\nவிளையாட்டு அளவு: 3.7 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.12 அவுட் 5 (42 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது போன்ற விளையாட்டுகள்\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nடான்கி ஜங்கிள் பந்து 2\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\nவிளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பந்து வீட்டிற்கு செல்கிறது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nடான்கி ஜங்கிள் பந்து 2\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168911.html", "date_download": "2018-08-22T00:27:19Z", "digest": "sha1:AS4SFWKECCFFDNJWEM7GMSXZNVRO4F35", "length": 13412, "nlines": 164, "source_domain": "www.athirady.com", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைவார் – எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைவார் – எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்..\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைவார் – எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்..\n1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.\nஅவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.\nஇதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவி��மாக கண்காணித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதால் இன்னும் சில தினங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. ஒரு சில நாட்களில் வாஜ்பாய் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா – வடகொரியா போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் – ஷாபாஸ் ஷரிப்..\nநாளை உலக கோப்பை துவக்கம்.. இன்று ஸ்பெயின் அணி கோச் திடீர் நீக்கம்..கால்பந்து ரசிகர்கள் ஷாக்..\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர செயல்…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..\nதிருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் – பல மாநில கவர்னர்கள்…\nஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு – அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய…\nஅறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த…\nஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்..\nஅரசு பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bharathiraja-22-05-1841739.htm", "date_download": "2018-08-21T23:20:02Z", "digest": "sha1:LIUF4KGPG2JYV2RDKK67OUEBJOR7JPQK", "length": 10690, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை - Bharathiraja - பாரதிராஜா | Tamilstar.com |", "raw_content": "\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ‘‘தடை அதை உடை’’ என்ற பெயரில் இசை ஆல்பம் இன்று வெளியிடப்பட்டது. சுமார் 4 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் டைரக்டரும் நடிகருமான அமீர், நடிகர்கள் விதார்த், அருள்தாஸ், சவுந்தர பாண்டியன், விஷ்வாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்த இசை ஆல்பத்தை டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிராக இத்தனை அடக்குமுறைகள் ஏன் எமர்ஜென்சி காலத்தை விட இப்போது தான் தமிழகத்தில் அதிகமாக குண்டர் சட்டம் ஏவி விடப்படுகிறது, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.\nதூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், தமிழக அரசின் நடவடிகைகளுக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அது அறவழியில் வித்தியாசமான போராட்டமாக இருக்கும். தமிழக அரசால் அந்த போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாது.\nபின்னர் பாரதிராஜாவிடம் சீமான் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- திருச்சியில் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் மோதிக் கொண்டதில் சீமான் ஆதரவாளர்களை மட்டும் கைது செய்திருப்பது ஏன் வைகோ மீது மட்டும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்\nசீமானை கைது செய்ய போலீசார் அவரை தேடி வருகிறார்கள். எங்களது வலிமையையும், சக்தியையும் அடக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.\nவிழாவில் பேசிய வேல்முருகனும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற தடியடிக்கு கண்டனம் தெரிவித்தார்.\nஅவர் கூறும்போது தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தியும் அரசு செவி சாய்க்காததால் இன்று தீவிரமாக குரல் எழுப்பி உள்ளனர். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த பாடலை அந்தோனி தாசன் பாடி உள்ளார். பிரவீன் இசை அமைத்துள்ளார். மதன் இயக்கி உள்ளார்.\n▪ இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு\n▪ நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.\n▪ பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்\n▪ தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா\n▪ மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி\n▪ மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா\n▪ பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு\n▪ பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா\n▪ மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது\n▪ செக்ஸ் வேண்டும் என கொச்சையாக வெயிட்டரிடம் கேட்ட பாரதிராஜா பட நாயகி\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/771-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2018-08-21T23:23:27Z", "digest": "sha1:WGIEFK4VMIJP3BMMYWIRQFBSCRNR5VSQ", "length": 19264, "nlines": 296, "source_domain": "dhinasari.com", "title": "மோடிக்கு ஓவியம் பரிசளித்த பிரான்ஸ் அதிபர் - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச���சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு உலகம் மோடிக்கு ஓவியம் பரிசளித்த பிரான்ஸ் அதிபர்\nமோடிக்கு ஓவியம் பரிசளித்த பிரான்ஸ் அதிபர்\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலான ஓவியத்தைப் பரிசளித்தார் பிரான்ஸ் அதிபர். பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸ்வா ஹொலாண்டை சந்தித்த போது அவர் பிதமர் மோடிக்கு லைப் ஆப் ட்ரீ என்ற தலைப்பிலான ஓவியத்தை பரிசாக அளித்தார். மோடி இது குறித்து தனது ட்விட்டர் பகத்த்தில் செய்தி பகிர்ந்துள்ளார். இந்த ஓவியமானது இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் “ஒரு ஆலமரம் பல வேர்கள் மற்றும் கிளைகள் கொண்டுள்ளது. அது மரத்தின் பழம், விதைகள், தங்குமிடம், கருணை, இனப்பெருக்கத்தைப் குறிப்பது போலும் அமைந்துள்ளது. பிரான்ஸ் பயணம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திட்டமிட்டப்படி ஜெர்மனி செல்கிறார்.\nமுந்தைய செய்திஆற்காடு அருகே ஆழ்துளைக் கிணறில் விழுந்த குழந்தை: மீட்புப் பணி தீவிரம்\nஅடுத்த செய்திவேத மந்திரம் முழங்க தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட அமெரிக்க பெண் எம்.பி.,\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெ��்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் - 21 - செவ்வாய்கிழமை| இன்றைய ராசி பலன்கள்\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/business/indra-nooyi-an-inspirational-woman-1075475.html", "date_download": "2018-08-21T23:22:19Z", "digest": "sha1:K4L74C6RWL5PY5LAIHXNNH4WB47MHI4O", "length": 6048, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "இந்திரா நூயிக்கு ஒரு பெரிய சல்யூட்! | 60SecondsNow", "raw_content": "\nஇந்திரா நூயிக்கு ஒரு பெரிய சல்யூட்\nசென்னையை சேர்ந்த இந்திரா நூயி பிரபல பெப்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக (CEO) கடந்த 2006 ஆண்டு பதவி ஏற்று பெண்களுக்கு ஒரு உத்வேகமாக திகழ்ந்தார். பெப்ஸி நிறுவனம் தற்பொழுது தலைமை அதிகாரியாக உள்ள இந்திரா நூயி வரும் அக்டோபர் 6 தேதி பதவி விலக போவதாக அவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கார்பரேட் துறையில் பெண்களுக்கு எதிராக உள்ள அனைத்து தடைகளையும் தாண்டி இந்த பதவிக்கு வந்தார் என்பது குறிப்பிடதக்கது\nமேலும் படிக்க : OneIndia Tamil\nவிஷாலுடன் ஹாட்ரிக் அடிக்கும் சுந்தர்.சி\nஇயக்குனர் சுந்தர்.சி சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இதனையடுத்து அவர் விஷாலுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்பள, மதகத ராஜா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் அடுத்த ஆண���டு ஜனவரியில் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.\nதிரையுலகை மையம் கொண்ட ’ஜெ’ கதை\nதிரையுலகத்தினரை மையம் கொண்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை. ஏ.எல்.விஜய், பிரியதர்ஷ்சன், பாரதிராஜா என உள்ளிட்ட இயக்குனர் ஜெ.வின் கதையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், நித்யாமேனன், வித்யாபாலன், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nதென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக: சபாஷ் சமந்தா\nதிருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முன்பை விட வேகமெடுத்துள்ள நடிகை சமந்தாவுக்கு வாய்ப்புகளும் தேட வருகின்றன. இந்நிலையில் வரும் செப்டம்பர் 13ம் தேதி ஒரே நாளில் சமந்தாவின் மூன்று படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. தமிழில் சமந்தா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமைராஜா, கன்னட ரீமேக்கான யுடர்ன், நெஞ்சமெல்லாம் பல வண்ணம் உள்ளிட்ட படங்கள் வெளியாகயுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/08165448/1175248/Sivakarthikeyan-New-Photo-Release.vpf", "date_download": "2018-08-21T23:34:06Z", "digest": "sha1:WY6IMRG4IVGDZW7QQZJBFEW4GEPZHZXR", "length": 13211, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவகார்த்திகேயனின் புதிய கெட்-அப்பும் அனிருத்தின் ரிப்ளையும் || Sivakarthikeyan New Photo Release", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவகார்த்திகேயனின் புதிய கெட்-அப்பும் அனிருத்தின் ரிப்ளையும்\nநடிகர் சிவகார்த்திகேயன் புதிய கெட்-அப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு இசையமைப்பாளரும் அவரது நண்பருமான அனிருத் ரிப்ளை செய்திருக்கிறார். #Sivakarthikeyan\nநடிகர் சிவகார்த்திகேயன் புதிய கெட்-அப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு இசையமைப்பாளரும் அவரது நண்பருமான அனிருத் ரிப்ளை செய்திருக்கிறார். #Sivakarthikeyan\nசிவகார்த்திகேயன் ஸ்டைலிஷாக எடுத்து படம் ஒன்றை நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டார். கோட் சூட் அணிந்து நீளமான முடி, தாடியுடன் காணப்படுகிறார். இது புதிய படத்துக்கான தோற்றமா என்று ரசிகர்கள் கேட்டதற்கு ’இல்லை. திட்டமிடாமல் திடீர் என்று நடத்திய போட்டோஷூட்’ என்று பதில் அளித்துள்ளார்.\nஇதற்கு இசையமைப்பாளரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அனிருத், இந்த கெட்-அப்பில் ஒரு படம் பண்ணுவோமா தீம் மியூசிக் ரெடி என்று ரிப்ளை செய்தார். உடனே சிவகார்த்திகேயன், ‘சார் என்ன சார் கேட்கிறீங்க... நம்ம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்க போகுது நான் ரெடி சார்... நாளை வந்து சந்திக்கிறேன்... வேலையை தொடங்குவோம்’ என்று பதிவு செய்தார்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘சீமராஜா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. #Sivakarthikeyan\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nநேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nபக்ரீத்துக்கு விருந்து கொடுத்த விக்ராந்த்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nபுதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\n16 வருட ஆசை நிறைவேறியது - ரஜினி படத்தில் திரிஷா\nபள்ளி மாணவர்களுக்காக ஆவணப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஅனிருத்தை நடிக்க அழைக்கும் சிவகார்த்திகேயன்\nமுதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - ம��.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/19080807/1177507/2-Popular-Casts-onboard-for-Rajinikanth-Karthik-Subbaraj.vpf", "date_download": "2018-08-21T23:34:08Z", "digest": "sha1:TLU2CBDAHK3EGSNXEZD2XQKAJ2HMEJFI", "length": 14409, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல்முறையாக ரஜினியுடன் இணைந்த இரு பிரபலங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு || 2 Popular Casts onboard for Rajinikanth Karthik Subbaraj Film", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதல்முறையாக ரஜினியுடன் இணைந்த இரு பிரபலங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #Rajinikanth\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #Rajinikanth\nரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டேராடூனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nரஜினிகாந்த் நேற்று முன்தினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக நேற்று தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இருவரும் ரஜினியுடன் முதல்முறையாக இணைவதாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஅனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஜினி இந்த படத்தில் பேராசிரியராக நடிப்பதாகவும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் கதாபாத்திரத்தில் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nரஜினி நடிப்பில் அடுத்ததாக `2.0' வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajinikanth #Simran #NawazuddinSiddiqui\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nநேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nபக்ரீத்துக்கு விருந்து கொடுத்த விக்ராந்த்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nபுதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\n18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஅடுத்த கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை\nரஜினி படத்தில் அந்த நடிகரா\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Review/2018/06/29121954/1173343/ITLY-Movie-Review.vpf", "date_download": "2018-08-21T23:34:11Z", "digest": "sha1:ECJMO7ABF4BJZXXLBWOQMM3UKTWQNNLU", "length": 15869, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "இட்லி || ITLY Movie Review", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆர்.கே.வித்யாதரன் இயக்கத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இட்லி' படத்தின் விமர்சனம். #ITLY #SaranyaPonvannan\nஆர்.கே.வித்யாதரன் இயக்கத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இட்லி' படத்தின் விமர்சனம். #ITLY #SaranyaPonvannan\nசரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் நெருங்கிய தோழிகள். கல்லூரியில் படித்து வரும் சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தகவல் வருகிறது. இதையடுத்து ஆபரேஷன் செய்ய தேவையான பணத்தை மூன்று பேரும் சேர்த்து சேர்த்து விடுகின்றனர்.\nஅந்த பணத்தை வங்கிக் கணக்கில் போடுவதற்காக மூன்று பேரும் வங்கிக்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து வங்கிக்குள் நுழையும் கொள்ளையர்கள் அவர்களிடமிருக்கும் பணத்தை மிரட்டி பிடுங்கி செல்கின்றனர். வங்கி மேலாளரான சித்ரா லட்சுமணனிடம் இதுகுறித்து மூன்று பேரும் புகார் கூற, பணத்தை வங்கிக் கணக்கில் போட்டால் மட்டுமே அதனை திருப்பித் தர ஏற்பாடு செய்ய முடியும் என்று அவர் கையை விரிக்கிறார்.\nபணம் போனதை எண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து சுவாமிநாதன் மூலமாக அவர்களுக்கு துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது.\nஅந்த துப்பாக்கியை பயன்படுத்தி, பணத்தை தொலைத்த வங்கியில் இருந்தே கொள்ளையடிக்க திட்டமிட்டு வங்கிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் போலீசார் அந்த வங்கியை சுற்றிவிட, வங்கியில் இருக்கும் அனைவரையும் பிணயக் கைதி���ளாக பிடித்து வைத்து அங்கிருந்து தப்பிக்க மூன்று பேரும் முயற்சி செய்கின்றனர்.\nஅவர்கள் தனது ஆட்கள் தான் என்று கூறி, தீவிரவாதியான மன்சூர் அலி கான் போலீசுக்கு தகவல் கொடுத்து ஜெயிலில் இருக்கும் தனது ஆளை ரிலீஸ் செய்ய நிபந்தனையிடுகிறார்.\nஇதனால் மூன்று பேரும் தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்பட கடைசியில், விட்ட பணத்தை மீட்டார்களா போலீசில் சிக்கினார்களா சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு என்ன ஆனது அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nபடத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்கும்படியாக இருக்கிறது. மூன்று பேருமே படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மனோபாலா, வெண்ணிறஆடை மூர்த்தி, பாண்டு என மூத்த நடிகர்கள் முதிர்ச்சியான நடிப்புடன் காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மன்சூர் அலி கான் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவிட்ட பணத்தை திரும்ப பெற பணம் போன வழியையே தேர்ந்தெடுத்து அதில் சிக்கிக் கொண்டு அல்லோல கல்லோலபடும் மூன்று பெண்கள் அதில் வெற்றி பெற்றார்களா என்பதை மையமாக வைத்து காமெடி, பாசம், குடும்பம் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் ஆர்.கே.வித்யாதரன். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பையும், காட்சியின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.\nஹரி கே.கே இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. பரணி கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nமொத்தத்தில் `இட்லி' இன்னும் வேகவைத்திருக்கலாம். #ITLY #SaranyaPonvannan #KovaiSarala #Kalpana\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் த���ை\nசத்தான ஒட்ஸ் - சம்பா ரவை இட்லி\nசத்து நிறைந்த சிறுகீரை இட்லி\nஇட்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகுழந்தைகளுக்கு விருப்பமான பொடி இட்லி\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2017/01/31173338/1065402/Sony-Xperia-Z6-Tablet-release-date-and-specs.vpf", "date_download": "2018-08-21T23:34:15Z", "digest": "sha1:4JJGZAH2WUXLIYIZGNFPNABGCJHJR2SG", "length": 12364, "nlines": 159, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோனி Z6 டேப்லெட்: விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி || Sony Xperia Z6 Tablet release date and specs", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோனி Z6 டேப்லெட்: விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி\nசோனி நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nசோனி நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nசோனி நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை, விரைவில் துவங்க இருக்கும் சர்வதேச விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து டேப்லெட் சாதனங்களை சற்றே தாமதமாக வெளியிட சோனி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.\nகடந்த ஆண்டின் இறுதியில் சோனி நிறுவனம் Z5 சாதனத்தை வெளியிட்டது. இந்நிலையில் அந்நிறுவனம் Z6 சாதனத்தை விரைவில் வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுக���றது. இந்த சாதனம் சோனியின் புதிய ஃபிளாக்‌ஷிப் சாதனமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.\nசோனி புதிய டேப்லெட் சாதனம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை சோனி எக்ஸ்பீரியா Z6 டேப்லெட்டில் முந்தைய பதிப்புகளை விட அதிநவீன உயர் ரக அம்சங்கள் வழங்கப்படும். மேலும் பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்பீரியா போன்களை போன்று இந்த டேப்லெட்டிலும் அதிநவீன கேமரா வழங்கப்படும் என கூறப்படுகின்றது.\nவிலையை பொருத்தவரை வழக்கமான சோனி சாதனங்களை போன்றே இதன் விலையும் அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. தற்சமயம் சோனி Z4 டேப்லெட் 670 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.45,472 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.\nசோனியின் புதிய Z6 டேப்லெட் விலை 785 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,277 விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விரு���ு - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nமாற்றம்: ஜனவரி 31, 2017 17:33\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/19163121/1177619/Nokia-31-Android-One-Price.vpf", "date_download": "2018-08-21T23:34:04Z", "digest": "sha1:HRHKM56P3DO6Y2ICYIBX6EEKO5KKJK24", "length": 18008, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Nokia 3.1 Android One Price", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அசம்ங்களை பார்ப்போம். #Nokia3 #smartphone\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அசம்ங்களை பார்ப்போம். #Nokia3 #smartphone\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.1, நோக்கியா 3 மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்த ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.\nநோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6750 சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், எதிர்காலத்தில் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nபின்புறம் பாலிகார்போனேட் மற்றும் பக்கவாட்டுகளில் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் நோக்கியா 3.1 டூயல் டைமண்ட் கட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\n- 5.2 இன்ச் 720x1440 பிக்சல் ஹெச்.��ி.+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் மீடியாடெக் MT6750N சிப்செட்\n- 2 ஜிபி ரேம்\n- 16 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 2990 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nநோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் புளு/காப்பர், பிளாக்/க்ரோம் மற்றும் வெள்ளை/ஐயன் நிறங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் நோக்கியா அதிகாரப்பூர்வ இணையதளம், பேடிஎம் மால் வலைதளம் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n- நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனினை ஆஃப்லைனில் வாங்குவோர் பேடிஎம் மால் கியூ.ஆர். கோட் ஸ்கேன் செய்தால் ரீசார்ஜ் மற்றும் பேடிஎம் பேமென்ட்களில் 10% கேஷ்பேக் பெற முடியும்.\n- நோக்கியா 3.1 வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.250 திரைப்பட கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. பேடிஎம் மூலம் குறைந்த பட்சம் இரண்டு டிக்கெட்களை வாங்கும்போது இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.\n- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.\n- ஐடியா மற்றும் வோடபோன் பயனர்களுக்கு இரண்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nகூடுதலாக 2ஜி/3ஜி போன் பயன்படுத்துவோர் புதிய நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனுக்கு மாறும் போது கூடுதலாக தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.595 ரீசார்ஜ் செய்யும் போது 6 மாதங்களுக்கு 8 ஜிபி டேட்டா, தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Nokia3 #smartphone\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nநோக்கியா 2.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 5.1 ஆன்ட்ராய்டு ஒன் போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் நோக்கியா X5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜியோவை தொடர்ந்து நோக்கியா ஃபீச்சர்போனிலும் வாட்ஸ்அப் வசதி\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nஎல்லா நோக்கியா போன்களுக்கும் நிச்சயம் கிடைக்கும்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nவெனிசுலா நாட்ட���ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஇந்தியாவில் வாட்ஸ்அப் இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்\nசுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nவிற்பனைக்கு வந்த நோக்கியாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் - அறிமுக சலுகைகள்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5730/", "date_download": "2018-08-21T23:14:57Z", "digest": "sha1:6NSKQOIUP4FMJF777Y3XGYCEBHNVBQTF", "length": 52188, "nlines": 150, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 7 �� Savukku", "raw_content": "\nசிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 7\n2002 -கலவரங்களின் போது கோர்தன் ஜடாஃபியா மாநில உள்துறை இணை அமைச்சராய் இருந்தார். அப்போதைய வன்முறைகளில் மோடியைப் போல இவருக்கும் பங்குண்டு என்று பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். 15 ஆண்டுகள் வி.ஹெ.ச்.பியில் இருந்த அவர் 90-களில்தான் பாஜகவில் இணைந்தார். நான் ஆர்.எஸ். எஸ்.ஸால் பணிக்கப்பட்டேன். கட்சியின் மாநிலச் செயலாளராகவும் ஆனேன் என்கிறார் அவர்.\nமோடியின் சர்வாதிகாரப் போக்கிற்கு கண்டனம் தெரிவித்த மூன்று சங்கப் பிரமுகர்களில் ஜடாஃபியாவும் ஒருவர். இன்னொருவர், மோடி அரசில் வருவாய்த்துறை அமைச்சராயிருந்து அடையாளம் தெரியாத நபர்களால் 2003-ல் சுட்டுக்கொல்லப்பட்டார். மூன்றாமவர் பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் சஞ்சய் ஜோஷி அவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டும் குறுந்தகடு வெளியாக அவர் பதவி விலக நேரிட்டது. பின்னர் அது போலி புகைப்படம் என்று கண்டறியப்பட்டது.\nஜடாஃபியா 2002-ல் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் கட்சியிலிருந்தும். அவர் கூறினார்: “மோடிக்கு ஒரே ஒரு ஆங்கில எழுத்துதான் தெரியும் – ஐ – நான். அப்படி ஒரு சுயமோகி. என்னைக் கொலை செய்து விட முடியும் என்று கூட அவர் மிரட்டினார்.\n”பிப்ரவரி 2005-ல் புலனாய்வுத்துறை நபர் என்னைப் பின் தொடர்வதைக் கவனித்தேன். ஏன் இப்படி என்று அவரையே கேட்டேன். அதுதான் எனக்கு உத்தரவு என்றார்.\n”சில நாட்கள் கழித்து நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் என்னை ஏன் வேவு பார்க்கவேண்டும் என வெளிப்படையாகவே கேட்டேன். அப்போது இன்னொரு அமைச்சர் இது பற்றி விசாரிப்போம். ஆனால் அதைப் பற்றி இங்கு பேச வேண்டாமென்றார். ”முதல்வர் எதுவும் பேசவில்லை. ஆனால் அவரை வந்து சந்திக்குமாறு எனக்குச் சொல்லி அனுப்பப்பட்டது. சந்தித்தேன். உடன் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருந்தார். அப்போது மோடி இது பற்றியெல்லாம் பகிரங்கமாக ஏன் பேசுகிறீர்கள் எனக்கேட்டார்.\nஎன்னை போலீசார் பின் தொடரும் போது’ நான் என்ன செய்ய’ நான் என்ன செய்ய என்றேன். ”என்னை முறைத்தவாறே மோடி சொன்னார் ’உங்கள் கதை முடியப்போகிறது.’\n இல்லை என் வாழ்க்கைக் கதையா என்று கேட்டேன். அதற்கு மோடி பதில் சொல்லவில்லை. மாறாக ”நீங்கள் என்னைப் பற்றி அத்வானியிடமும் ஓம் மாத்தூரிடமும் புகார் கூறியிருக்கிறீர்கள்.” என்றார்.\n”எனக்கு வேறென்ன வழி இருக்கிறது… அது சரி என் கதை முடியப்போகிறதென்றால் முடியட்டும்…அதற்கான நேரம் வரும்போது இறக்கத்தான் போகிறேன்.. ஆனால் என்னை இப்படியெல்லாம் மிரட்டவேண்டாம்…”\nஜடாஃபியா ஏகப்பட்ட பாதுகாப்புடன் தான் எங்கும் செல்கிறார். கலவரங்களின்போது அவர் துணை உள்துறை அமைச்சராயிருந்தாரல்லவா. அதனால்தான் முன்னெச்செரிக்கை… ஆனால் ஹரேன் பாண்டியா ஜடாஃபியைப் போல் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளவில்லை. கொல்லப்பட்டார். அவர் துணிச்சலானவர். அதோடு கூட தனக்கொன்றும் ஆகாது எனவும் அவர் நினைத்தார். அது பெருந்தவறு என்கிறார் ஜடாஃபியா.\nநீண்ட நாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியரான பாண்டியா அழகாகவே இருப்பார், நல்ல உயரம். அவருக்கும் மோடிக்கும் தொடக்கத்திலிருந்தே மோதல். முதல்வரான பின் தான் நிச்சயம் வெல்லக்கூடிய தொகுதியை மோடி தேடினார். அஹமதாபாதிலுள்ள எல்லிஸ் பிரிட்ஜ்தான் அதற்கு சரியான களம் என நினைத்தார். ஆனால் அந்தப் பகுதியின் உறுப்பினரான பாண்டியா மோடிக்கு உதவ மறுத்துவிட்டார். வேறு யாராவது இளைஞனுக்காக விட்டுக்கொடுப்பேன் ஆனால் இந்தாளுக்கல்ல என்றாராம் பாண்டியா.\nகலவரங்கள் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, மே மாதத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான விசாரணைக்குழுவின் முன் ஹரேன் பாண்டியா இரகசிய சாட்சியமளித்தார். பாண்டியா அப்போது என்ன சொல்லியிருப்பார் என்பது மோடிக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அந்தக் கட்டத்தில் மோடியின் தலைமை செயலர் பி.கே.மிஸ்ரா மாநில உளவுத்துறையின் டைரக்டர் ஜெனரலுக்கு பாண்டியா என்ன செய்கிறார், குறிப்பாக விசாரணைக் குழு உறுப்பினர்களை சந்தித்துப் பேசுகிறாரா என்பதைக் கண்காணிக்குமாறு உத்திரவிடுகிறார்.\nஅந்த ஆண்டு ஜூன் 7 அன்று டைரக்டர் ஜெனரல் பதிவு செய்கிறார்: ஹரேன்பாய் பாண்டியாவுக்கு ஏதோ சம்பந்தமிருக்கிறது. 9824030629 எண் தொடர்பான அனைத்து அழைப்புகள் குறித்த விவரங்களையும் மிஸ்ரா கோருகிறார்.\nஅமைச்சர் ஹரேன் பாண்டியா கிருஷ்ணய்யரை சந்தித்ததாக நம்பப்படுகிறது. ஆனால் பாம்பே போலீசார் கடமைகளை விளக்கும் கையேட்டின்படி இப்படி ஒரு அமைச்சரை வேவுபார்க்கமுடியாது. எனவே எழுத்துமூலம் இதை உறுதிப்படுத்தவியலாது. அந்த குறிப்பிட்ட ம���பைல் ஃபோன் நம்பர் ஹரேன்பாயுடையதுதான் என ஐந்து நாட்கள் கழித்து மிஸ்ராவிடம் தெரிவிக்கிறார்.\nஅதன் பிறகு பெயர் குறிப்பிடப்படாத ஓர் அமைச்சர் கிருஷ்ணய்யர் கமிஷன் முன் சாட்சியமளித்திருக்கிறார். சாட்சியத்தில் ரெயில் பெட்டி எரிந்துபோன இரவு மோடியின் இல்லத்தில் உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மறுநாள் இந்துக்கள் கொதித்தெழுவார்கள், போலீசார் கண்டுகொள்ள வேண்டாமென அக்கூட்டத்தில் முதல்வர் கூறியதாக அவ்வமைச்சர் தெரிவித்திருக்கிறார் என செய்திகள் கசியத் தொடங்கின.\nஅத்தகைய செய்திகளின் அடிப்படையில் பாண்டியா கட்சிக் கட்டுப்பாட்டை மீறி விட்டார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மோடி கட்சிக்குள் வலியுறுத்துகிறார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹரேன் பாண்டியா பதவி விலகவேண்டி வருகிறது.\nகதை அத்துடன் முடியவில்லை. டிசம்பர் மாத சட்ட மன்றத் தேர்தல்களில் ஹரேன் பாண்டியாவிற்கு எல்லிஸ் பிரிட்ஜில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முன்னர் மோடிக்காக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக பாண்டியா மறுத்ததையும் இங்கே நினைவுகூரலாம். ”மோடி எதையும் மறப்பவரல்ல மன்னிப்பவருமல்ல… ஒரு அரசியல்வாதிக்கு இப்படி ஒரு பழிவாங்குமெண்ணம் இருத்தல் கூடாது,” என்கிறார் ஒரு பா.ஜ.க. தலைவர்.\nஇவ்வாறு பாண்டியா 15 ஆண்டுகள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்த தொகுதி அவருக்கு மறுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் மன்றாடியும் மோடி மசியவில்லை.\nநவம்பர் மாத இறுதியில் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதன் தாஸ் தேவி மோடியை சந்தித்து சங்கத் தலைவர் கே.எஸ். சுதர்ஷன், துணைத் தலைவர் மோகன் பகவத், வாஜ்பேயி, அத்வானி அனைவருமே ஹரேன் பாண்டியா மீண்டும் போட்டியிட விரும்புகின்றனர். தேவையில்லாமல் கட்சிக்குள் பிளவுகளை உருவாக்கவேண்டாம் என்று வாதாடினார். ஊஹூம் பயனில்லை. மதன் தாஸ் தேவிக்கே இல்லை என்று சொன்ன நிலையில் நாகபுரியிலிருந்து மற்றவர்கள் ஃபோனில் தொடர்புகொண்டு மீண்டும் வற்புறுத்துவார்கள் என்பதை உணர்ந்து மோடி மிகக் களைத்து போய் விட்டதாகக் கூறி மருத்துவமனை சென்று படுத்துக்கொண்டுவிட்டார்.\nபாண்டியா மருத்துவமனைக்கு நேரே சென்று மோடியிடம் கூறினார் ”இப்படியெல்லாம் பயந்தாங் கொள்ளித்தனமாக ஓடி ஒளிய வேண்டாம். இப்போது என்னிடம் துணிச்சலுடன் சொல்லுங்கள் அத்தொகுதி எனக்கில்லை என்று” அவர் ஏன் பதில் சொல்கிறார்\nமருத்துவமனையிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து வெளிவந்த மோடி எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை புதிய நபர் ஒருவருக்கு ஒதுக்கினார். டிசம்பர் தேர்தல்களில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது.\nஅப்புறம் யார் கேள்வி கேட்கப் போகிறார்கள் பாண்டியாதான் பாவம் ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவரையும் சந்தித்து மோடி சங்கத்தையும் கட்சியையும் தன் சொந்த நலனுக்காக அழித்தேவிடுவார் எனப் புலம்பினார்.\nமோடியிடம் மோத முடியாத அவர்களோ பாண்டியாவையும் இழக்கத் தயாரில்லை. எனவே அவரை கட்சியின் தேசிய செயற் குழு உறுப்பினராகவோ அல்லது கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளராகவோ ஆக்கி புதுடில்லிக்கு அழைத்து கொண்டு விடலாம் என நினைத்தனர்.\nஆனால் அதையும் தடுக்க முயற்சித்தார் மோடி. புதுடில்லியிலிருந்து ஹரேன் இன்னும் சிக்கல்களைக் உருவாக்கலாமே என்ற அச்சம் அவருக்கு என்கிறார் ஜடாஃபியா.\nமூன்று மாதங்கள் கழித்து, 2003 மார்ச்சில், புதுடில்லிக்கு அவரை மாற்றும் உத்திரவு ஃபாக்ஸ் மூலமாகக் கிடைத்த மறு நாளே ஹரேன் பாண்டியா கொலை செய்யப்பட்டார். குஜராத் போலீசாரும், சிபிஐயும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, லஷ்கர் ஏ டாய்பா மற்றும் துபாய் டான் தாவுத் இப்ராஹிம் இவர்களின் கூட்டு சதி பாண்டியாவின் கொலை என அறிவித்தன. 12 பேர் கைதானார்கள். ஆனால் எட்டாண்டுகள் கழித்து குஜராத் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது, வழக்கே மகா அபத்தம், விசாரணையை சொதப்பி விட்டிருக்கின்றனர், வேண்டுமென்றே சில பேரை மட்டுமே விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கின்றனர். அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. பலர் தேவையில்லாமல் பெரும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். பொதுமக்கள் பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றனர் நீதிபதிகள்.\nபாண்டியாவின் தந்தை வித்தல்பாய் தன் மகன் மோடியின் உத்திரவின் பேரில் கொல்லப்பட்டார் எனக் கூறி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டார். அவரது குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nகலவரங்களுக்குப் பிறகு ஓராண்டுக் காலம் மாநில புலனாய்வுத்துறைத் தலைவராயிருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் ஹரேன் பாண்டியாவின் நடமாட்டங்கள் சந்திப்புக்கள் பற்றி தொடர்ந்து முதல்வர் அலுவலகம் தகவல் கேட்டது என்கிறார்.\nஜடாஃபியா கூறினார்: “மோடி தான் கொலைக்குப் பின்னணியில் இருந்தார் என நான் சொல்லவில்லை. அப்படி ஆதாரம் ஏதும் என்னிடமில்லை. ஆனால் மோடியை எதிர்ப்பவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுகிறது அல்லது அவர்கள் இறந்தே போகின்றனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.”\nஇது போக யார் யாரெல்லாம் பாண்டியா கொலை வழக்கு விசாரணை நடத்தியிருக்கின்றனர் பாருங்கள் : குஜராத் மாநில டைரக்டர் ஜெனரல் போலி என்கௌண்டர் புகழ் வன்ஜாரா, தற்போது சிறையில். சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்ட போது அதற்கு உதவ அனுப்பப்பட்டவர் அபய் சூடாசாமா, சோராபுத்தீன் மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்தது தொடர்பான வழக்கில் வன்ஜாராவுக்கு உடந்தை என்று கைதாயிருப்பவர். மோடிக்கு நெருக்கமானவரும் துணை உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் இயங்கிய மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலில் இருந்த இரண்டு அதிகாரிகளும் இருந்தனர் என்று கூறப்படுகிறது. போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி இப்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஷா. ஒரு கட்டத்தில் குஜராத் பக்கமே தலை வைத்துப் படுக்காதீர்கள் என உத்திரவிட்டது உச்சநீதிமன்றம். அவர் தற்போது பா.ஜ.க.வின் உத்திரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளர்.\nஇஷ்ரத் ஜஹான் மற்றும் மூவர் கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் உயர் நீதி மன்றம் 2011 நவம்பரில் தீர்ப்பு வழங்கியது. கொல்லப்பட்ட நால்வரும் லஷ்கர் ஏ டாய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்தனர் என்பது போலீஸ் குற்றச்சாட்டு. ஆனால் அவர்களது குடும்பத்தினர் குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்தனர்.\nஇரு நீதிபதி அமர்வு மோதல் மரணம் போலியானது. மறுபடி வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது.\nஎந்த அமைப்பு இந்த மறு விசாரணையை நடத்தலாம் என நீதிபதிகள் கேட்டபோது அட்வகேட் ஜெனரல் குஜராத் போலீசுக்கு இன்னுமொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரினார். இவ்வழக்கில் போலீசாரே குற்றவாளிகள். எனவே தேசிய அமைப்பு ஏதேனும் ஒன்று விசாரிக்கலாம் என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக வாதாடிய வழக்கறிஞர் கூறினார்.\nஅட்வகேட் ஜெனரல் கடுமையாக எதிர்த்தும் இறுதியில் நீதிமன்றம் வழக்கு மறுவிசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தார்.\nதவிரவும் உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில்தான் 2003-06க்கிடையே நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் 20 போலி மோதல் மரணங்கள் குறித்த விசாரணை மூன்று மாதங்களில் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என உத்திரவிட்டது. அமித் ஷா பிரச்சினை வேறு.\nமுன்னரெல்லாம் ஒவ்வொரு மோதல் மரணத்தையும் கொண்டாடுவார் மோடி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் பாராட்டுவார். 2007 டிசம்பரில், சோராபுத்தீன் கொலை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட நேரத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோ-ரா-பு-த்தீன் என ஒவ்வொரு எழுத்தாக உரக்க உச்சரித்து தீனில் இழுக்கிறார் வேண்டுமென்றே அது முஸ்லீம் என்று சுட்டிக்காட்டுகிறாராம். “காங்கிரஸ்காரர்கள் மோடி சோராபுத்தீனைக் கொன்றுவிட்டார் என்கின்றனர்… நீங்கள் சொல்லுங்கள் என்ன செய்யலாம்” என்கிறார். திரண்டிருந்த கூட்டம் கர்ஜிக்கிறது – “கொல்லுங்கள் கொல்லுங்கள் அவனை…”\nசெமினார் என்ற பிரபல இதழில் கலவரங்களுக்குப் பிறகு எழுதிய கட்டுரை ஒன்றில் உளவியலாளர் அஷீஷ் நந்தி 1980-களின் இறுதியில் மோடி சாதாரண பாஜக நிர்வாகியாக இருந்தபோது பேட்டி கண்டதை நினைவுகூர்ந்தார்.\nநீண்ட நேரம் சென்றது அப்பேட்டி. உளவியல் ரீதியாக ஃபாசிஸ்ட்டுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நான் உணர்ந்தேன். கருத்தியல், நடத்தை, சிந்தனை ஓட்டம் இவற்றைவைத்து ஒருவரை ஃபாசிஸ்ட் என்று கணிக்கமுடியும்.. அப்படியே நான் அவரை வகைப்படுத்துகிறேன். நான் ஒன்றும் அவரை வசை பாடவில்லை.\nயதேச்சாதிகார ஆளுமைகளை நீண்ட காலம் மருத்துவ ரீதியாக உளவியல் ரீதியாக ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்ட அனைத்து குணாதிசயங்களும் நரேந்திர மோடியிடம் ஒரு சேர குடிகொண்டிருக்கிறது. கடும் நிலைப்பாடுகள், எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்துவது, உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள, வன்முறையின் மீதொரு மோகம், தனக்கிருக்கும் தீவிர இலட்சியங்களையும் அச்சத்தையும் மறைப்பது, எல்லோரையும் சந்தேகிப்பது, தான் விரும்புவது வெறுப்பது எதுவாயிருந்தாலும் அதனை ஒரு வெறியுடனேயே செய்வது, இவையனைத்தையும் நான் அன்று மோடியிடம் கண்டேன். ஏ���ோ இந்தப் பிரபஞ்சமே இந்தியாவை எதிர்த்து சதி செய்வது போலவும் ஒவ்வொரு முஸ்லீமும் எதிர்கால பயங்கரவாதி என்பது போலவும் அவர் அன்று பேசியது இன்னமும் பசுமையாக என் நினைவிலிருக்கிறது.\nஇன்றோ அத்தகைய மதிப்பீடுகள் அபத்தமானவை. போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸின் கைக்கூலிகள், மோடியின் சாதனைகளின் விளைவாய் அவருக்குக் கிடைத்திருக்கும் செல்வாக்கைக் கண்டு பொறாமை என்பார்கள். அத்தகைய உளவியல் ரீதியான மதிப்பீடுகள் தவறா சரியா என்பது ஒரு புறமிருக்க, அப்படியான ஆய்வுகள் கேலிப்பொருளாக ஆகிவிட்டிருப்பதே மோடியின் வெற்றி.\nஓயாத பிரச்சாரங்களுக்கப்பால் மோடியின் சாதனைகள் மறுக்கவியலாதுதான். அவர் ஒரு சிறந்த நிர்வாகியே. அவருக்கு வேண்டியது அதிகாரம், பணமல்ல – ஊழலில் திளைக்கும், பலவீனமான, எதையும் உருப்படியாக செய்யமுடியாத நம் அரசியல்வாதிகளைக் கண்டு மனம் நொந்திருக்கும் மக்களுக்கு மோடி போன்றவர்கள் பெரும் ஆறுதல் அளிக்கின்றனர்.\nதொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் வென்றுவிட்டார். செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. நகர்ப்புறங்களில் குறிப்பாக அவரை கொண்டாடுகின்றனர்.\nபயங்கரவாதிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றியது அவர்தான்… கடவுளின் கிருபை மோடிக்கிருக்கிறது. அவர் சொன்னால் நான் எவரையும் கொல்லத்துணிவேன்…. அவர் ஒரு உத்தம மனிதர். இப்படிப் புகழாரங்கள்.\nஅதே நேரம் அவரை கட்டோடு வெறுப்பவர்களும் பலர் இருக்கின்றனர். போற்றுவோர் கண்டனம் தெரிவிப்போர் இரு சாராருமே மோடியின் அதிகாரம் வானளாவியது, தான் நினைத்ததை செய்துமுடிக்க எந்த அளவுக்கும் அவர் செல்வார், சட்டங்கள் அல்லது நெறிமுறைகள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல என்றுதான் கருதுகின்றனர்.\nமோடியே தன்னை அப்படித்தான் உருவகப்படுத்திக்கொள்கிறார் எனலாம். அருண் ஜேட்லி அவருக்கு மிக நெருக்கமானவர். மோடியிடம் எதைப் பற்றியும் விவாதிக்கும் சுதந்திரம் உரிமை ஜேட்லிக்கு உண்டு. அவரிடம் மோடி குறைப்பட்டுக்கொள்வாராம் – ”என்ன நீங்கள் எப்போது பார்த்தாலும் கான்ஸ்டிட்யூஷன் கான்ஸ்டிட்யூஷன் என்று படுத்துறீங்க…”\nஆனால் அவருக்கும் சட்டம் தலைவலியைக் கொடுக்கவே செய்கிறது. கடும் முயற்சிகளின் விளைவாய் ஊழல் புகார்களை சுயாதீனமாக விசாரிக்கக்கூடிய லோக் ஆயுக்தா ஒருவர் நியமிக்��ப்பட எட்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த டிசம்பரில்தான் மோடி ஒத்துக்கொண்டார்.\nதொழிலதிபர்களுக்கு அவர் அளித்திருக்கும் பல்வேறு சலுகைகள் – இன்னமும் இரகசியமாக வைக்கப்பட்டிருப்பவை – சட்டபூர்வமானதுதானா என்று ஆராய லோக் ஆயுக்தாவால் முடியும்.\nமாற்றி மாற்றி சளைக்காமல் தொழிலதிபர்கள் தன்னைப் புகழ்வது மோடிக்குப் பிடித்திருக்கத்தான் வேண்டும். ஆனால் தேர்தல் நேரத்தில் தனக்கெதிராக சாதாரண மக்களைத் திருப்பி விட்டு விடுமோ என்ற அச்சம் மோடிக்கு உண்டு என்கின்றனர். ஆந்திராவின் தலைமை நிர்வாகி போல செயல்படுகிறார் என்று சொல்லிச் சொல்லி ஏற்றி விடப்பட்டு, முதலீடே தனது நிரந்தர வெற்றிக்கு உத்தரவாதம் என நினைத்து செயல்பட்டு, இறுதியில் படு தோல்வியை சந்தித்து, இன்னமும் மீளமுடியாமல் தவிக்கும் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு போல், தான் ஆகி விடுவோமோ என்ற கவலைகூட மோடிக்கு இருக்கலாம்.\nஒரு முன்னாள் முதல்வர் கூறுகிறார்…” மற்ற அரசியல்வாதிகள் தோல்வியை சந்திக்கத் தயாராயிருப்பார்கள்… தொடர்ந்து வெற்றி பெற்றே வந்தாலும் என்றேனும் ஒரு நாள் தோல்வி அடையக்கூடும் என்றும் அவர்களுக்குத் தெரியும். அதற்குத் தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்… ஆனால் மோடி அப்படி அல்ல… எப்போதும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும்… அத்தகைய அணுகுமுறை அவருக்கே நல்லதல்ல… ஏனெனில் தோல்வியை சந்திக்கும்போது சிறைக்குச் செல்லவும் நேரிடலாம்… அவருடைய செயல்பாடுகள் அப்படி… நான் மட்டும் நீண்ட நாட்கள் வாழ்ந்தேனானால் ஒன்று அவரை பிரதமராகப் பார்ப்பேன்… அல்லது சிறையில்தான்… இடைநிலை எதுவும் கிடையாது…”\nஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் பெருமூச்சுவிட்டுக்கொண்டே சொன்னார்: மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள்போல… அதைக் கையால் எடுத்துப் போடவும் முடியாது…செருப்பால் அடிக்கவும் முடியாது \nகட்டுரை ஆசிரியர் : வினோத் ஜோஸ்.\nநன்றி : தி கேரவன் மாத இதழ்\nகட்டுரை ஆசிரியர் வினோத் கே ஜோஸ்\nபல்வேறு பணிகள். கையில் வேறு சரியான அடி. இதன் மத்தியில் இந்த நீண்ட கட்டுரையை மொழிபெயர்ப்பதில் மிகுந்த உற்சாகமே. பல தகவல்கள் எனக்கும் புதிதுதான். 2012 மார்ச் மாதத்தில் வெளியான விநோத் ஜோசின் இந்த அற்புதமான ஆய்வுக் கட்டுரை மோடியைப் பற்றிப் புரிந்துகொள்ள மிக முக்கியமான ஒரு கருவி. உண்மையிலேயே மதச்சார்பின்மையில் நல்லிணக்கத்தில் அக்கறை கொண்டோர். இத் தமிழ் மொழிபெயர்ப்பை முழுவதுமாக தேர்தல் நேரத்தில் வெளியிட முன் வர வேண்டும். தமிழக இளைஞர்கள் மோடி மோகத்தில் இருக்கின்றனராம். அவர்களில் ஒரு சிலராவது தெரிந்து கொள்ளட்டுமே கோத்ரா நாயகனின் வேறு சில பரிமாணங்களை.\nஃபாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் அனைவரும் இணைவோம்\nமோடி கிட்டத்தட்ட அமைதிப்படை திரைப்படத்தில் வரும் அமாவாசை என்கிற நாகராஜ சோழன் எம்.ஏ என்பதையும், காவி உடையணிந்த ஹிட்லர் என்பதை உணர்த்துவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம். குஜராத் கலவரத்துக்காக மட்டும் மோடி எதிர்க்கப்பட வேண்டியவரல்ல. அவர் ஒரு கடைந்தெடுத்த ஃபாசிஸ்ட். இதை அவர் கட்சியினரே ஒப்புக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நபரிடம், இந்தியா ஒப்படைக்கப்படுவது எத்தகைய ஆபத்து என்பதை உணர்த்துவதும் இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் வெளி வந்த பிறகுதான், பெங்களுரைச் சேர்ந்த ஒரு பெண்ணை பின் தொடர குஜராத் மாநில காவல்துறை மற்றும் உளவுத்துறையை மோடி பயன்படுத்திய விவகாரம் வெளிவந்தது. இதுதான் மோடி.\nஅய்யா த.நா.கோபாலன் மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார்.\nகோபாலன் அய்யாவை நேரில் சந்தித்தபோது, பேருந்தில் கீழே விழுந்து கையில் அடிபட்டு விரல் வீங்கியிருந்தது. நேரில் பார்க்கும் வரை, அவர் கையில் அடிபட்டிருந்த விபரத்தை சொல்லவேயில்லை. இதை மொழிபெயர்க்க இயலுமா என்று கேட்டபோது, உடனடியாக ஒப்புக் கொண்டார். கையில் வலியோடு, வீக்கத்தையும் பொருட்படுத்தாமல் அவர் முழு கட்டுரையையும் மொழிபெயர்த்து அனுப்பினார்.\nவலியை மறக்கச் செய்து, அவரை தொடர்ந்து பணியாற்றச் செய்த உத்வேகம் பரந்துபட்ட சமூகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் தீராத காதலையே உணர்த்துகிறது. அந்த காதல்தான் அவரையும், என்னையும், நம்மையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது.\nபரந்துபட்ட சமூகத்தோடு நாம் கொண்டிருக்கும் காதலோடு தொடர்ந்து பயணிப்போம்.\nNext story மோடி அல்ல….. மோசடி\nPrevious story சிவலிங்கத்தின் மீது செந்தேள் பாகம்-6\nபாஜக வழங்கும் மதவாத தீபாவளி அரசியல் வெடி.\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9405/2018/01/sooriyan-gossip.html", "date_download": "2018-08-22T00:24:13Z", "digest": "sha1:CJY3RXCQJBTPYLF3XSITHAZTL6SLCLVJ", "length": 13061, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஜப்பான் வெற்றிகரமாக தனது நவீன செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது !! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஜப்பான் வெற்றிகரமாக தனது நவீன செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது \nSooriyan Gossip - ஜப்பான் வெற்றிகரமாக தனது நவீன செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது \nஜப்பான் தனது நவீன செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. EPSILION 3 ரொக்கெட் உச்சினோரா விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது EPSILION என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த அதிநவீன ரொக்கெட் 24 மீட்டர் நீளம் கொண்டது. இந்த EPSILION 3 ரொக்கெட் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை கொண்டுள்ளது.\nஇந்த ரொக்கெட் ஏவப்பட்டதன் மூலம் ASNARO-2 என்ற செயற்கைகோள் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.உள்நாட்டு பாதுகாப்பிற்கான ஆய்வுக்கு இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் விண்வெளி பற்றிய அறிய தகவல்களை தரும் என்று நம்பப்படுகிறது.இன்று ஏவப்பட்ட EPSILION 3 ராக்கெட் மோசமான வானிலை காரணமாக முன்பு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகண்ணீர் விட்டுக் கதறிய அனுபமா பரமேஷ்வரன்\nகலைஞரின் மரணம் உயரமானது - பார்த்தீபன் & ராதிகா உருக்கம்\nகாதலியின் மூளையை வறுத்து ருசித்த காதலன்.....\nபேஸ்புக் நண்பரின் மிரட்டலின் தீக்குளித்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவி\nதனது தாயைக் கொடூரமாகக் கொலை செய்த நபர்.... பதற வைக்கும் காரணம்\nஅந்த ஒன்று மட்டும் அவ்வளவு பிடிக்கும் மனம் திறந்த லட்சுமி ராய்...\nநோபல்' பரிசு பெற்ற ''நைபால்'' காலமானார்.\nஹன்சிகாவின் 50வது படத்தின் அறிவிப்பை கைவிட்டது இதனால்தான் \nகலைஞரின் ஓய்வு நேர குட்டி நண்பன் மகிழன் - நெகிழவைக்கும் சம்பவம் - (நீங்கள் அறியாத புதிய தகவல் )\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nதனது கணவருக்காக நஸ்ரியா என்ன செய்தார் தெரியுமா\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்பட��� ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=38", "date_download": "2018-08-22T00:11:36Z", "digest": "sha1:DNMOCVWBXDAYK7P27YOPQDXU4JJMRV76", "length": 12321, "nlines": 154, "source_domain": "mysixer.com", "title": "சவரக்கத்தி", "raw_content": "\nசுற்றமும் நட்பும் உருவாக்கிய நாயகன்\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநாவிதர், என்றாலே வாடிக்கையாளர்களிடம் இனிமையாகப் நாவன்மையுடன் பேசிக்கொண்டே கடமையாற்றும் முடி திருத்தும் கலைஞர்களைக் குறிக்கும் காரணப்பெயர் .\nஆனால், நம்ம பிச்சை - ராம் அதற்கு நேர் மாறானவர். வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும் ரகம். அது வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, வழிப்போக்கன் - மிஷ்கின் ஆக இருந்தாலும் சரி.\nஅப்படி, வழியில் சந்திக்கும் மிஷ்கினோ அன்று மாலைக்குள் ஜெயிலுக்குத் திரும்ப வேண்டிய ரெளடி. அவரிடம் தேவையில்லாமல் வம்பிழுக்கும் நாவிதர் ராம், அன்று முழுவதும் பயந்து ஓடிக்கொண்டே இருப்பது தான் சவரக்கத்தி.\nகடைசில், மிஷ்கினிடமிருந்து அவரைக் காப்பாற்ற அவரது வாரிசு அவதாரம் எடுத்து இந்தப் பூமிக்கு வரவேண்டியதாகியிருக்கிறது.\nஎந்த விநாடியிலும் பிரசவம் நடந்து விடும் அளவிற்கு, நிறைமாதக் கர்ப்பிணியாக பூர்ணா, ராமிற்குச் சற்றும் சளைத்தவர்வல்ல. காது.கேட்காது தான், ஆனால், பிறர் காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளில் பழமொழியைக் கூடப் பலான மொழி ஆக்கிவிடும் , அபலைப் பெண்.\nஏற்கனவே ஆணொன்று பெண்ணொன்று என்று இருந்தும், இன்னொன்றை வயிற்றில் சுமந்து கொண்டு, நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண்ணாக, அதுவும் அன்றாடம் காய்ச்சிக்கு வாக்கப்பட்டு வதங்கிப்போகும், குடும்பத்தலைவி.\nஅவருடன் சேர்ந்து, அவரது குழந்தைகள் நீலாம்பரியும், விஷ்ணுவும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் புடவையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் நீலாம்பரியும், வருங்காலத் தாத்தா என்று தெரியாமலே அவரது கால்ப்புண்ணுக்குக் கட்டுப் போடும் விஷ்ணுவும் மனதில் நின்று விடுகிறார்கள்.\nஅவரது, பட வில்லன்களைப் போலவே மிஷ்கினும், விரைப்பான வில்லன். எழுந்தால் அடிக்கவும், வாயைத் திறந்தால் அதட்டவும் மட்டுமே தெரிந்த ரெளடி மாங்கா. சிறந்த இயக்குநர் மிஷ்கின், அவரை விடச் சிறந்தவர் நடிகர் மிஷ்கின், அவர்களிருவரையும் விடச்சிறந்தவர் எழுத்தாளர் மிஷ்கின். ஹேய் ஜூட் , மலையாளப்படத்தைப் பார்த்து விட்டு, நம்மூர்ல என்னங்கடா படம் எடுக்குறாய்ங்க என்று அங்கலாய்த்துக் கொண்டவர்கள் மூக்கில் மீது விரல் வைக்கும்படியாக, சவரக்கத்திக்குத் தன் பேனாவைத் தீட்டியிருக்கிறார். இயக்குநர் ஆக அடியெடுத்து வைப்பவர்கள் தங்களது முதல் படத்திற்கு மிஷ்கினை எழுத்தாளராகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅவரது அடியாட்கள் எல்லோருமே உணர்ச்சிக் குவியல்கள் தான் என்றாலும், அமைதியாகக் கூடவே இருந்து அறிவுரை சொல்லும் மிஷ்கினைப் பெறாத அப்பா / மாமன் பெத்தப்பாவாக வரும் மோகன் , கவனம் கவர்கிறார்.\nஎட்டு மணி.நேர வேலை மாதிரி, காலை 10 மணிக்குக் கேமராவைத் தூக்கித் தோளில் வைத்தவர் , 6 மணிக்கு மாங்காவைப் பரோல் முடிந்து ஜெயிலுக்கு அனுப்பிவிட்டுத் தான் கீழிறக்கி வைத்திருக்கிறார் போலும், ஒளிப்பதிவாளர் வி.ஐ.கார்த்திக்.\nமுடிவெட்டுறவனோட மச்சானோடயா ஓடிப் போயிருக்கா என்று ஒரு கட்டத்தில் ஆர்ப்பரிப்பவர், கடைசியில் அவரது போலியோ கால்களைப் பிடித்துத் தூக்கும் இடம்...\nகுப்பைத் தொட்டியில் கிடக்கும் உயிருள்ள மனிதனை விட, உயிரற்ற பிளாஸ்டிக்குகளுக்குத் தான் மரியாதை என்பது போல் வரும் ஒரு இடம்...\nஇப்படி , அறிமுக இயக்குநர் ஜி.ஆர்.அதித்யாவும் ஆங்காங்கே முத்திரை பதிக்கிறார்.\nஇசை , ஆரோல் குரொலி படத்திற்குப் பெரிய பலம், அன்னாந்து பார் உன் கண்களில்.... நட்சத்திரம்.... இப்பொழுது பாட்டு வரப்போகிறது என்று தெரியாமல் வந்து விழும் பாடல். தமிழச்சி தங்கபாண்டியன் எழுதி மது ஐயர் பாடியிருக்கும் அந்தப் பாடலுக்குப் பிறகு ஒரு இரண்டு மணி நேரம் படம் இருந்தாலும், ரசிகர்களைப் படத்துடன் கட்டிப் போடும், வருடல்.\nகத்தி எதுக்குத்தான் ... தொப்புள்கொடி வெட்டத்தான் ...\nஜி.ஆர். ஆதித்யா இயக்கிய, சவரக்கத்தி எதுக்குத்தான் ... பார்த்து ரசிக்கத்தான் ... கொண்டாடி மகிழத்தான்...\nமனிதர்கள் நடமாடும் இடத்தை வாங்கிய சத்தியமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/12/", "date_download": "2018-08-21T23:43:02Z", "digest": "sha1:LRI3YJYFALR3JKXEISW5CAYT6QMTGJXX", "length": 17620, "nlines": 290, "source_domain": "lankamuslim.org", "title": "12 | மே | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nஈரானை தாக்க தயாராகும் டொனால்ட் டிரம்ப் \n���த்தீப் பாரூக்: பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இருந்து மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2015ம் ஆண்டில் ஏனைய உலக வல்லரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றுடன் இணைந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகண்டி வன்முறை : நூற்றுக்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம், 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடு\nகண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதென, ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅன்வர் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை விடுதலையாகிறார் \nமலேஷிய முன்னாள் துணை பிரதமரும் , எதிர்க்கட்சி தலைவருமான அன்வர் இப்ராஹிம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என அவரின் மகளான நூருல் இஸ்ஸத் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஇஸ்லாமிய நோக்கில் பூகம்பம் சுனாமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஈதுல் அழ்ஹா தியாக பெருநாள் வாழ்த்துக்கள்\nபுலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\n\"புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\" இழப்பு -2\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய��த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« ஏப் ஜூன் »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 5 days ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2018-08-21T23:41:49Z", "digest": "sha1:BMOR45P4X6QHW4ZSZRA33FTTLH3K76SW", "length": 23941, "nlines": 315, "source_domain": "lankamuslim.org", "title": "புலிகளை ஊக்குவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் | Lankamuslim.org", "raw_content": "\nபுலிகளை ஊக்குவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்\nபோர் வெற்றியை அனுஷ்டிக்கும் நாளில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் எந்த தரப்பாவது நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.\nஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, சிங்��ள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.\n1988- 89 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் உக்கிரமடைந்த யுத்தம் காரணமாக பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. போர் வெற்றி அனுஷ்டிக்கும் வகையில் கொண்டாடங்களை மேற்கொள்ளாது, அமைதி, நல்லிணக்கம், சகவாழ்வுக்கு வழிவகுக்கும் வகையில் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.\nஎனினும் இந்த சந்தர்ப்பத்தை திட்டமிட்ட வகையில் பயன்படுத்தும் சில குழுக்கள் மீண்டும் தமிழ் சமூகத்திற்குள் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.\nஇதன் மூலம் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டாலோ அல்லது அந்த அமைப்பின் கொள்கைகளை பிரச்சாரப்படுத்த முயற்சித்தாலோ, அரசாங்கம் அதில் கட்டாயம் தலையிட வேண்டும்.\nஇந்த தலையீடு வெறும் வார்த்தையாக மட்டும் இருக்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நிஷாந்த வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஅனுஷ்டிப்புகளை தடுக்க இயலாது: அரசாங்கம்\nஇதேவேளை வடக்கில் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள அனுஷ்டிப்புகளை தடுக்க இயலாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், மே 18ஆம் திகதி புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை நினைவு கூறி படையினரை கௌரவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் புலிகளுக்கு ஆதரவாக வடக்கில் அனுஷ்டிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்தியாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலே அமைச்சரவை துணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அமைச்சரவை துணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவிக்கையில்,\nமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை வடக்கில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனுஷ்டிக்கவில்லை. எமது தமிழ் மக்களே அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்த தவறுமில்லை.\nஜேவிபியினரும் இவ்வாறான தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதேபோன்றே வடக்கில் யுத��தத்தின் போது இறந்த தமது சகோதரர் உள்ளிட்ட உறவுகளை நினைவுகூறியே வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்தவித தவறும் இல்லை. அங்குள்ள மக்களும் எமது மக்களே.\nவடக்கில் உள்ள தமிழர் , உறவுகளை இழந்தவர்களே இந்த தினத்தை அனுஷ்டிக்கின்றனர். ஜேவிபியும் புலிகளைப்போன்று பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அவர்களும் இன்று நினைவுகூறி இவ்வாறு நினைவேந்தல் தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். இதேபோன்றே வடக்கு மக்களும் அனுஷ்டித்துவருகின்றனர்.\nவடக்கு மக்களை வேறு பிரதேச மக்களாக பிரித்து பார்க்ககூடாது. அவர்களுக்கும் தமது உறவுகளின் இழப்புகள் தொடர்பில் உணர்வுகள் உண்டு. யுத்தத்தின் போது எந்வொரு நாட்டிலும் பயங்கரவாதிகள் இறந்ததில்லை .பொதுமக்களும் இறந்ததுண்டு. அதுபோல் தான் இங்கும். வடக்கு மக்கள் இதனை அனுஷ்டிப்பதாலேயே உங்களுக்குப் பிரச்சினை இருப்பதாக தெரிகின்றது. இது தவறானதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் 2018\nமலேஷியாவின் அடுத்த பிரதமராக அன்வர் இப்ராஹிம் இரண்டு வருடங்களுக்குள் பதவியேற்பார் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஇஸ்லாமிய நோக்கில் பூகம்பம் சுனாமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஈதுல் அழ்ஹா தியாக பெருநாள் வாழ்த்துக்கள்\nபுலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\n\"புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\" இழப்பு -2\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« ஏப் ஜூன் »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 5 days ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9391/2018/01/cinema.html", "date_download": "2018-08-22T00:22:54Z", "digest": "sha1:DNHG6OGZYTQZUAOWLOIDBABBM6R2FR55", "length": 13650, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகை பூமிகாவின் தற்போதைய பரிதாப நிலை...!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகை பூமிகாவின் தற்போதைய பரிதாப நிலை...\ncinema - நடிகை பூமிகாவின் தற்போதைய பரிதாப நிலை...\nதளபதியுடன் இணைந்து பத்ரி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. அந்த திரைப்படம் பூமிகாவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.\nஅத்துடன் நடிகை பூமிகா, தெலுங்கில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பரவலாக பேசப்பட்டார். தனது திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு முற்றாக விலகியிருந்தார்.\nஅதன் பின்னர் குடும்ப கஷ்டம் தலை தூக்கி இருந்ததாகவும், அதன் காரணத்தால் அவர் பல இன்னல்களை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது பிரபு தேவாவுடன் இணைந்து நடிகை பூமிகா, களவாடிய பொழுதுகள் என்ற படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் நடிகை பூமிகா, தெலுங்கில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பரவலாக பேசப்பட்டார். தனது திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு முற்றாக விலகியிருந்தார்.\nஅதன் பின்னர் குடும்ப கஷ்டம் தலை தூக்கி இருந்ததாகவும், அதன் காரணத்தால் அவர் பல இன்னல்களை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது பிரபு தேவாவுடன் இணைந்து நடிகை பூமிகா, களவாடிய பொழுதுகள் என்ற படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nதிரையில் உள்ள இந்த நடிகைகளின் தற்போதைய வயது எவ்வளவு தெரியுமா\nஎன் கணவர் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅன்று அவருடன்.... இன்று இவருடன்\nதிரையுலகம் காண வரும் ஜெயலலிதா - விஸ்வரூபம் எடுப்பாரா.....\nபாலியல் புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி மீது சென்னையில் வழக்கு பதிவு\nஅந்த விஷயத்தில் தமன்னா வெளியிட்ட உண்மை... அடேங்கப்பா\nவரும் மாதத்தில் தீபிகாவுக்கு திருமணம்\nவிஜய் அப்படிச் செய்தது தவறு : பகிரங்கமாக மேடையில் வெளுத்து வாங்கிய கௌதமி\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nஸ்ரீதேவியின் மகள் நடித்த முதல் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா\nவிஜய்,சூர்யாவைப் பற்றி கருத்து வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி....\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooranipages.blogspot.com/2011/10/blog-post_29.html", "date_download": "2018-08-21T23:16:13Z", "digest": "sha1:OV2IIXV5ZVV54FVHIO6NQT3Q6J442UU3", "length": 8503, "nlines": 41, "source_domain": "pooranipages.blogspot.com", "title": "பூரணி பக்கங்கள்: 09-மனக் கருவூலத்திலிருந்து-நரபலி", "raw_content": "\nஅந்த மூன்று சகோதரர்களும் வடக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தனர். பெரியவனுக்கு சுமார் 18 வயதும், சிறியவர்களுக்கு இரண்டு இரண்டு வயது குறைவாகவும் இருக்கலாம். அந்தக் காலத்தில் நடந்து பயணிப்பதுதான் பெரும் பாலும் நிகழும். பணமும் வசதியும் உள்ளவர்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்றவற்றிலும், செல்வந்தர் பல்லக்கு சவாரியும் செய்து பயணித்தனர். பல்லக்கு சுமப்பவர்கள் அவர்கள் வீட்டுடன் இருந்தனர். வழியெங்கும் சாலை ஓரங்களில் இரு புறமும் மரங்களும், அடுத்து அடுத்து குளங்களும், அன்ன சத்திரங்களும், மடங்களும் ஆட்சி செய்த மன்னர்களால் பராமரிக்கப்பட்டு பயணிகளுக்கு உதவின. ஆதலால், காசியிலிருந்து இராமேஸ்வரம் வரைகூட மக்கள் கால் நடையாக யாத்திரை செய்வது அப்போதைய வழக்கமாக இருந்தது.\nஅந்த மூன்று சகோதர்களும் நடந்தே கல்கத்தா வந்து சேர்ந்திருந்தனர். பாஷை தெரியாத ஊரில் தெருக்களில் சுற்றிக்கொண்டு இருந்தனர். அது சமயம் மன்னன் நகர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அந்த மூன்று பேரையும் பார்த்தவுடன் களையுடன் காணப்படும் இவர்களை காளிக்கு பலிகொடுத்தால் நமக்கு நன்மைகள் கிட்டும் என்று யோசித்து, ஒரு ஆளை அனுப்பி அவர்களைத் தனது அரண்மனைக்கு அழைத்துவந்து, விருந்து, உபசாரங்கள் செய்து அங்கேயே தங்கச் செய்தான். மூவரும் நல்ல சாப்பாடும் போஷாக்கும் கிடைத்ததால் நிகு நிகு வென்று அழகு கூடியிருந்தனர்.\nஅவர்களுக்கு உணவளித்து அவர்களை கவனித்துக்கொண்டிருந்த மூதாட்டி அந்தச் சிறுவர்கள் காளிக்கு பலியாகப் போவதை எண்ணி மிகவும் மனவருத்தம் கொண்டாள். ஒருநாள் அரசன் நகரில் இல்லாத நேரத்தில் மிகுந்த கவனத்துடன் அவள் சிறுவர்களிடம் வந்தாள். தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு சைகைகளும் ஜாடைகளும் செய்து அவர்களுக்கு வரயிருக்கும் ஆபத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கினாள். பின்னர் மூவரையும் ஒரு அறைக்குக் கூட்டிச் சென்று, தரையோடு தரையாக இருந்த ஒரு கதவைத் திறந்து, அது ஊருக்கு வெளியே கொண்டு விடும் சுரங்க வழி என்பதை புரியவைத்து அவர்களை ஓடித் தப்பிக்கும்படி சொல்லி அனுப்பி வைத்தாள். மூவரும் குழப்பத்துடன் கீழே இறங்கி மறைந்தனர். போகும் வழியில் பல அறைகள் இருந்தன. அவற்றில் பொன்னும், மணிகளும் ஏராளமாக கொட்டிக் கிடந்தன. அம் மூவரும் தங்கள் மேல் துண்டில் முடிந்த அளவு அவற்றை அள்ளி முடிந்து கொண்டு, நகரிலிருந்து வெளியேறி தப்பித்து, தெற்கு நோக்கிப் பயணப்பட்டனர்.\nஆனால், அவர்கள் தங்கள் ஊரை அடைந்தபோது அவர்களில் கடைசி தம்பி அவர்களுடன் இருக்கவில்���ை. மற்ற இருவரும் தங்களுக்கு நேரவிருந்த ஆபத்தைப் பற்றிச்சொல்லி, அதிலிருந்து மீண்டவிதம் பற்றியும், கூறினார்கள். வரும் வழியில் தம்பி ஒரு கிணற்றில் இறங்கி நீர் அருந்தியபோது கால் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும் சொன்னார்கள். பெற்றோர், இருவராவது மீண்டனரே என்று சமாதானம் அடைந்து விட்டனர். சிறுவர்கள் கொண்டு வந்திருந்த செல்வத்தைக் கொண்டு நிலம் நீச்சு என்று வாங்கி ஊரையே வளைத்துக் கொண்டனர்.\nஆனால், ஊர் மக்கள் அந்தச் சிறுவர்கள் சொல்வது உண்மையல்ல என்றும், தம்பியை பலிகொடுக்கவென்று விற்றுவிட்டு பணத்துடன் திரும்பி இருப்பார்கள் என்றும் கிசுகிசுப்பாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 11:10 PM\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooranipages.blogspot.com/2012/12/13_27.html", "date_download": "2018-08-21T23:16:38Z", "digest": "sha1:YTID4B4H2JLJXUKXQIXM6KGYMYPV6A5V", "length": 9584, "nlines": 41, "source_domain": "pooranipages.blogspot.com", "title": "பூரணி பக்கங்கள்: 14-மனக் கருவூலத்திலிருந்து", "raw_content": "\nநான் மிகச் சிறியவளாக, நாலைந்து வயதாக இருக்கும்போது எங்கள் குடும்பம் எதிர்ச்சாரியில் உள்ள ஒரு வீட்டிற்குக் குடி போனது. அந்த வீட்டின் முன்புறம் கொஞ்சம் மண்தரை காலியாகவும், வீட்டின் முன்புறம் அந்தக் காலியிடத்தை வளைத்து சற்று உயரமான சுவரும் மூங்கில் கதவும் இருந்தன. என் தாய் அந்தக் காலியிடத்தில் அவரை, புடலை, பூஷிணி,பறங்கி, பீர்க்கு விதைகளை நட்டு அவற்றுக்கு தினமும் நீர் ஊற்றவும் சில நாட்களில் அவை முளைத்து இலைவிட ஆரம்பித்தன. இது எனக்குப் புதிய செய்தி. தினமும் காலையில் எழுந்தவுடன் செடிகள் அருகே சென்று அமர்ந்து கொண்டு வாஞ்சையுடன் அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பேன். அவை வளர்வதை ஒரு அதிசயமாகப் பார்த்து மகிழ்வேன். அவற்றுக்கு சிறு சிறு பந்தல் போட்டதும் அவை பந்தலில் ஏறின.\nஎன் அம்மா எந்தச்செடியில் எந்தக்காய் காய்க்கும் என கடையிலிருந்து வாங்கிவரும் காயைக் காட்டி விளக்குவார். வீட்டுச் செடிக்காய் சாப்பிட வேண்டும் என மிகுந்தஆசையோடு இருந்தேன். ஆனால் என் தகப்பனாருக்கு சோழவந்தானென்னும் ஊரில் வேலைகிடைத்து பழநியிலிருந்து புறப்பட நேர்ந்தது. என் ஏமாற்றமும் அழுகையும் என்தாயையும் பாதித்தது. அவர் என்னை சமாதா��ப்படுத்தி அந்தக் கொடிகளிலிருந்து இளந் தளிர்களைப் பறித்து கூட்டு செய்து உண்ணச்செய்தார். இன்றும் அக் கூட்டு வழக்கமான கீரைக் கூட்டைவிட ருசியாக இருந்ததாகவே தோன்றுகிறது.\nபிறகு, நான் வசிக்க நேர்ந்த வீடுகள் எதிலும் செடி போட வசதி இருக்க வில்லை. ஆனால் எனக்கு செடிகளின் மீது அளவற்ற ஆசை. வாசலிலும் கொல்லையிலும் வளரும் குப்பை செடிகளைப் பார்த்து மகிழ்வேன். திருமணம் ஆனபின் கணவன் வீடுவந்து சொந்த வீடு கட்டிய பின் வாசலிலும் கொல்லையிலும் நிறையச் செடிகள் வைத்தேன். மல்லிகைப் பந்தல் நிறைய மல்லிகை மலர் பூத்துக்குலுங்கும். அக்கம் பக்கத்தில் எல்லோருக்கும் கொடுப்பேன். கொல்லையில் பல்விமான காய்கள் ஏராளமாகக் காய்த்தன.\nசொந்தவீட்டை விற்றபின் வசித்த எந்த வீட்டிலும் செடி வைக்க முடிந்த தில்லை. சைதாப்பேட்டை புஜங்கராவ் தெருவில் ஏழு குடித்தனத்துக்கு நடுவில் குடியிருந்தபோது கொல்லையில் அடுக்கு மல்லிசெடி ஒன்றை நட்டேன். அது பூக்க ஆரம்பிக்கும் சமயம் வீடு மாற்ற நேர்ந்துவிட்டது. அந்த மல்லிகைப் பூக்களை தொடுத்து அங்கு வசித்த மற்ற வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு என் பேத்தியுடன் விளையாட வந்தன. மனதில் ஒரு மெல்லிய வலி.\nநங்கநல்லூரில் பிளாட்(flat) இல் வசித்தபோது (மகனின் சொந்த வீடு) வெளிச்சுவரில் காலியாக இருந்த மண்ணில் என்பேத்தியிடம் வாடிய ‘துலுக்க ஜவந்தி' பூவைக் கசக்கிக் கொடுத்து ‘அந்தக் குழியில் போட்டு தினமும் ஜலம் ஊற்றி வாருங்கள் செடி முளைத்துப் பூக்கும்' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் செய்யவும் செடி முளைத்து பூக்கவும் தொடங்கியது. அது நாள் வரை மற்றவர்களால் திரும்பியும் பார்க்கப்படாத அந்த இடம் கவனம் பெற்றது. மற்ற குடித்தன வீட்டுக் குழந்தைகள் அந்தப் பூக்களைப் பறித்துக்கொண்டு செடிக்கு சொந்தமும் கொண்டாட ஆரம்பித்தனர். பெரியவர்களும் அதற்கு துணைப் போயினர்.\nபிளாட்டை விற்றுவிட்டு சிட்லபாக்கத்தில் நிலம் வாங்கி வீடு கட்டிய பிறகு வீட்டை சுற்றி நிறையச் செடிகள். பலவண்ண செம்பருத்தி பூ செடிகள். ரோஜா, நித்திய மல்லி, கனகாம்பரம், நந்தியாவட்டை, துளசி போன்ற செடிகளுடன் தென்னை, கொய்யா, ரஸ்தாளி வாழை, சாதா வாழை என்று எங்கும் பசுமையாக இருந்தது. ஆனால் வருடம் செல்லச் செல்ல பராமரிப்பும் கவனமும் குறைந்து அலட்சியம் மேலிட்டது. பாம்பு நடமாட்டம் அதிகரித்து விட்டது, உதிரும் இலை தழைகளால் நடப்பது இடைஞ்சலாக இருக்கிறது என்று சொல்லி என் மகன் எல்லா மரங்களையும் வெட்டிவிட்டான். இப்போது மிஞ்சுவது ஓரிரு தென்னையும், ஒரு வெள்ளைப்பூ செடியும்தான்.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 12:01 AM\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/21183-indraya-dhinam-30-05-2018.html", "date_download": "2018-08-21T23:13:20Z", "digest": "sha1:NV5Y6VE7WRYEHGJGPRB6TLMGZ24B7Z4I", "length": 4639, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 30/05/2018 | Indraya Dhinam - 30/05/2018", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nஇன்றைய தினம் - 30/05/2018\nஇன்றைய தினம் - 30/05/2018\nஇன்றைய தினம் - 21/08/2018\nஇன்றைய தினம் - 20/08/2018\nஇன்றைய தினம் - 17/08/2018\nஇன்றைய தினம் - 15/08/2018\nஇன்றைய தினம் - 14/08/2018\nஇன்றைய தினம் - 13/08/2018\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=139681", "date_download": "2018-08-22T00:19:20Z", "digest": "sha1:H2J5UJJYEHLMT5VCKYJM5WKOGBJDGHAD", "length": 9344, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / காணொளி / சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)\nசரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)\nஅனு July 17, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி) 23 Views\nநேற்றைய, மாகாண சபை விசேட அமர்வின் போது கருத்து வெளியிட்ட,வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின், முதலமைச்சருக்கு எதிராக நேற்றைய அவை அமைந்து விடுமோ என்ற எண்ணத்தில், பலர் அவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும்,அமைச்சரவை தொடர்பில், சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால், தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது எனக்கருதிய அரசியல்வாதிகள் சிலரும், அமர்வில் பங்கெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.\nPrevious வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி)\nNext வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொள���)\nதொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு\nமனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்கிறது\nரவிகரன் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு …\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/nov/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2807878.html", "date_download": "2018-08-21T23:07:11Z", "digest": "sha1:B3W3HVSCPITAAKEQJ5S2N3EXCU2L6KBT", "length": 7845, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சிறைச்சாலையில் ராம் ரஹீமுக்கு சிறப்புச் சலுகைகளா?: ஹரியாணா சிறைத்துறை டிஜிபி மறுப்பு- Dinamani", "raw_content": "\nசிறைச்சாலையில் ராம் ரஹீமுக்கு சிறப்புச் சலுகைகளா: ஹரியாணா சிறைத்துறை டிஜிபி மறுப்பு\nசிறைச்சாலையில் தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீமுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுவதாக வெளியான செய்திகளை ஹரியாணா மாநில சிறைத்துறை டிஜிபி கே.பி. சிங் மறுத்துள்ளார்.\nஇதுகு��ித்து கே.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் அடைக்கப்பட்டுள்ள சுனாரியா சிறையில் வாரந்தோறும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துகின்றனர். ராம் ரஹீம் சிங் அடைக்கப்பட்டிருக்கும் சிறை அறையிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதில் இதுவரை வித்தியாசமாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nராம் ரஹீம் சிங்குக்கு சிறப்புச் சலுகைகள் காட்டப்படுவதாக கூறப்படுவதில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அதில் எந்தவித உண்மையும் கிடையாது என்றார் கே.பி. சிங்.\nபாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராம் ரஹீம் சிங், ரோத்தக் மாவட்டத்திலுள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அந்தச் சிறையில் இருந்து அண்மையில் ஜாமீனில் வெளி வந்த கைதி ஒருவர், சிறைச்சாலையில் ராம் ரஹீமுக்கு மிகவும் முக்கிய நபர்களுக்கு அளிக்கப்படுவது போல பல்வேறு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான செய்திகள், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2012/11/blog-post_14.html", "date_download": "2018-08-21T23:09:11Z", "digest": "sha1:QN5DDBL722CA2ZVL3PCYBNQ3MHGRMVWH", "length": 38663, "nlines": 276, "source_domain": "www.sivakasikaran.com", "title": "துப்பாக்கி - குறி தப்பவில்லை.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nதுப்பாக்கி - குறி தப்பவில்லை..\nகிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டன நான் விஜய்யை பெரிய திரையில் பார்த்து.. கடைசியாக பார்த்தது “சச்சின்” (சந்திரமுகி டிக்கெட் கிடைக்காத காரணத்தால்) என நினைக்கிறேன்.. விஜய் நடித்த ஐம்பத்தி சொச்சம் படங்களில் எனக்கு பிடித்தவை என்றால் மொத்தமே ஐந்து படங்கள் தான். அந்த அளவுக்கு நான் ஒரு விஜய் படங்களை ஸ்கேலில் கோடு போட்டு பிரித்தெடுத்து பார்ப்பவன். நேற்று தீபாவளிக்கு \"துப்பாக்கி” படம் வந்து மதியம் இரண்டு மணிக்கே நண்பர்கள் ஆஹா ஓஹோவென படத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் ரசிகர்கள் முதற்கொண்டு அப்படி பேசியது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி, படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்கலாமே என இன்று போனேன்.. படம் என்னை கவர்ந்ததா, எப்படி இருந்தது என்பதை எனக்கு தெரிந்த, புரிந்த, நான் அறிந்த வரையில் சொல்கிறேன்.\nமிலிட்டரியில் இருந்து விடுமுறைக்கு வரும் விஜய், லீவில் பொழுது போகாமல், நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிவிட்டு மீண்டும் மிலிட்டரி ட்ரைனிங்கிற்கு செல்வதே கதை. நடுவே குடும்பம், காதல் என்று ஜனரஞ்சக அம்சங்களும் உண்டு. விஜய்யை காமித்துவிட்டு ஒரு இண்ட்ரோ பாடல் வைத்தவுடன், “அய்யோ பயபுள்ளைக ’நல்லா இருக்கு’னு படத்த பத்தி வெளிய புரளிய கெளப்புறாய்ங்களோ”னு மைல்டா டவுட் ஆனேன். ஆனால் அந்த இண்ட்ரோ காட்சி மட்டும் தான் விஜய்க்காக.. மற்ற அனைத்து காட்சிகளிலுமே கதைக்காக தான் விஜய்\nஇந்த இடத்தில் நான் விஜய்யை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தன்னுடைய வழக்கமான நடிப்பை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, தீர்க்கமான பார்வை, புத்திசாலித்தனமான பேச்சு & செயல், வேகமான செயல்பாடு என ஒரு ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோ போல், ஆனால் முன் வரிசை ரசிகனையும் விசில் அடிக்க வைத்து பின் வரிசை ஏ.சி.ரூம் ஆட்களையும் கை தட்ட வைத்துவிட்டார். லோக்கல் SPயை முடித்துவிட்டு, வீட்டில் இருக்கும் தீவிரவாதியிடம் அவர் ”கதை முடிஞ்சிருச்சி” என்று சைகையால் சொல்லும் இடம் க்ளாஸ். அதே போல் தங்கையை மீட்கும் இடம், “ஏற்கனவே நீ ரொம்ப செலவு பண்ணிட்ட, ஒன்ட்ட வேற ஒன்னும் கேக்க மாட்டேன்” என்று முதல் டேட்டிங்கில் காதலியிடம் அப்ராணியாக நடிக்கும் இடம், அந்த க்ளைமேக்ஸ் ஃபைட் என்று கிடைத்த பாலில் எல்லாம் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் விளாசிவிட்டார் விஜய். க்ளைமேக்ஸிற்கு முன் குத்து பாடல் இல்லாமல் ஒரு டூயட் மெலடி பாடல் வரும் போதே தெரிந்து விட்டது, விஜய் மாறிவிட்டார் என்பது.\nஏ.ஆர்.முருகதாஸ் சென்ற வார ஆனந்த விகடன் பேட்டியில் “என் படத்தின் திரைக்கதை மிகவும் இறுக்கமாக, தேவையற்ற காட்சிகள் இல்லாமல் இருக்கும்” என்றார். அவரின் ஏழாம் அறிவு பார்த்து நான் நொந்தது தான் ஞாபகம் வந்தது அந்த பேட்டி படிக்கும் போது.. ஆனால் அவர் பேட்டிக்கு ஞாயம் கற்பித்துவிட்டது இந்த படம். அவரும் தன் வழக்கமான, நாட்டை காப்பாற்றும் “டீம் வொர்க்” கான்செப்டால் ஹீரோ ஜெயிக்கும் கதையை தான் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் தப்பினாலும் வேலாயுதம் போல் ஆகிவிடும் கதையில், நேர்த்தியான திரைக்கதையையும், விறுவிறுப்பான நம்பும்படியான காட்சிகளையும், உண்மையான வசனங்களிலும் பளிச்சிடுகிறார். ஒரு டைரக்டராக அவர் ஜெயித்திருக்கும் இடம், ஹீரோவும் வில்லனும் அறிவார்த்தமாக பிளான் போட்டு அதை செயல்படுத்துவதை குழப்பாமல் காட்டியிருப்பதில் தான். ஆனால் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக்கில் விஜய் தப்பிப்பது போல் எடுத்திருந்தாலும் “மாஸ் ஹீரோ படமாகிவிட்டால் க்ளைமேக்ஸில் வேறு என்ன தான் செய்ய முடியும்” என நாமும் பொறுத்துக்கொள்ளலாம். கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர் போன்றவர்களை தொடர்ந்து இவரும் ஒரு சீனுக்கு வந்து போகிறார்.\nஒரு ஆக்‌ஷன் படத்தில் ஹீரோயின் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார் காஜல் அகர்வால். மிதமான கவர்ச்சி, அரை லூசுத்தனமான கேரக்டர், சப்பை காரணத்துக்காக ஹீரோவை லவ்வுவது என்று வந்து போகிறார். விஜய்யை காட்டும் போது வந்த விசில் சத்தத்தில் பாதி அளவு இவரை காமிக்கும் போதும் வந்தது. ஆனால் சச்சினில் ஜெனிலியாவை பார்த்து விஜய் ”இவா கிட்டலாம் என்ன இருக்குனு” என்று சொன்னது தான் ஞாபகம் வந்தது. அந்த பெரிய பற்களும், பல் தேய்த்தாரா இல்லையா என்று கண்டு பிடிக்க முடியாத வாயும் என்னை இவரை ரசிக்க விடுவதில்லை. நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் இவரை பலர் ரசிப்பதால் இவர் வரும் காட்சிகள் கொஞ்சம் பழசாக வழமையானதாக இருந்தாலும், படத்தின் வேகத்தை அது பாதிப்பதில்லை.\nகாமெடிக்கு என்று பெரிதாக திரைக்கதையில் வாய்ப்பில்லை என்றாலும், சத்யனும் ஜெயராமும் ஓரளவு சிரிக்க வைக்கின்றனர். “பெட்ரமேக்ஸ் லைட்டே தான் வேணுமா” என்று சத்யன் ���ேட்கும் இடம் சிரிப்பலை. ஜெயராமும் “ ஜெகதீஷ் நீ எங்கள சந்தேக படாத, என் சுண்டு விரல் கூட அவ மேல படல” என்று சிரிப்பூட்டுகிறார். ஜெயராம் ஏகனில் செய்த மாதிரி இந்த படத்திலும் கொஞ்சம் கழண்ட மாதிரி தான் நடித்திருக்கிறார். அவரின் பால் வடியும் முகத்திற்கு அதுவும் பொருந்திப்போகிறது.”பில்லா 2” வில்லன் தான் இதிலும் வில்லன். ஹீரோவும் வில்லனும் கடைசி காட்சியில் தான் பார்க்கிறார்கள். ஆனாலும் இருவரின் பாத்திரப்படைப்பும் அந்த கடைசி காட்சியில் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது.\nவிஜய்யை தவிர படத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள் இருவர். சந்தோஷ் சிவன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கேச்சா.. சந்தோஷ் சிவனை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பன்னிரெண்டு பேரை போட்டுத்தள்ளும் காட்சியிலும், மாட்டிக்கொண்ட தங்கையை விடுவிக்கும் காட்சியிலும் இருவரும் சேர்ந்து உழைத்திருப்பது நம் கைதட்டல்களில் புரிகிறது. விஜய் அடித்தால் 10 பேர் கூட பறப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஜெகதீஷ் என்னும் மிலிட்டரிக்காரன் சண்டை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி எடுத்திருக்கிறார்கள். அங்கங்கே விஜய்யின் மேனரிஸங்களும் இருக்கும் சண்டை காட்சியில்.\nதன் பாடல்களை மட்டுமே தான் காப்பியடித்த காலமெல்லாம் போய், இப்போது தன் பின்னணி இசையையும் தானே காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். வேட்டையாடு விளையாடு, மின்னலே என்று தான் இசையமைத்த படங்களின் பின்னணி இசையை முறையே சேசிங்க் & காதல் காட்சிகளில் கோர்த்து விட்டுவிட்டார். பாடல்களிலும் கோட்டை விட்டுவிட்டார். பாடல்கள் சரியான் ஸ்பீட் ப்ரேக்கர்கள் என்றாலும், இது போன்ற திரைக்கதையில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பாடல்கள் வேண்டும்.. ஆனால் இவ்வளவு மொக்கையான பாடல்கள் தேவையில்லை.\nஇந்த படத்தில் நான் எதைப்பற்றி எழுத்த நினைத்தாலும் விஜய் தான் மனதை முழுதாக ஆக்கிரமித்துக்கொள்கிறார். தன் தங்கையையே தீவிரவாதிகளிடம் அனுப்பி, தைரியமாக மீட்கும் காட்சியிலும், சத்யனிடம் “என் குடும்பத்துல என் அளவுக்கு யாரும் விவரம் கிடையாது. நீ அடிக்கடி அவங்கள போயி பாத்துக்கோ” என்று வருந்தும் காட்சியிலும், இறுதியில் ”இப்போ கை விலங்க கழட்டிட்டு அட்றா” என்று திமிராக சொல்���ும் காட்சியிலும் - மாஸ்..\nவிஜய் நீங்கள் இது போன்ற படங்களில், நடியுங்கள், ஏழு வருடம் கழித்தென்ன, உங்கள் ஒவ்வொரு படத்தையும் நான் ரசிப்பேன். விஜய்யிடம் இருந்து இது போன்ற படங்களை தான் எதிர்பார்க்கிறோம். அஜித்தின் அறிவிக்கப்படாத கொ.ப.செ.வான என்னையே பல காட்சிகளில் கை தட்ட வைத்துவிட்டார். மீண்டும் பன்ச் டயலாக், குத்து பாட்டு, மொக்கை கதை என போகாமல் இருந்தால் நான் தொடர்ந்து விஜய்யை ரசிப்பேன்.. :-) துப்பாக்கி - குறி தப்பவில்லை..\nLabels: அஜித், சினிமா, துப்பாக்கி, விமர்சனம், விஜய்\nநீங்கள் அஜித் ரசிகர் என்பதற்காக விஜய் நல்ல நடிகர் அல்ல என்பது போல் உள்ளது உங்கள் துவக்கம். வேலாயுதமும் நல்ல படம் தான் ஒருசில குறைகளை தவிர. நன்பனில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். உங்களுடைய ஒரு சார்பான பார்வை மொக்க பில்லா 2 படத்தின் விமர்சனத்தில் ஆஹா என்று புகழ்ந்துள்ளதை பார்தாலே தெரிகிறது. அஜித் நல்ல நடிகர் தான். அதை சொல்வதற்காக விஜய் நடிக்க தெரியாதவர் என்று ஏன் சொல்ல வேண்டும்\nஉங்களுடைய ஒரு சார்பான பார்வையும் மொக்க //வேலாயுதமும் நல்ல படம் தான்// என்று சொல்வதை வைத்தே தெரிகிறது.. நான் இங்கு விமர்சனம் செய்யவில்லை.. என் பார்வையில் படங்கள் எப்படி இருக்கின்றன என்று தான் சொல்கிறேன்.. நண்பன் படத்தை பற்றி பேசும் முன் கொஞ்சம் “3Idiots\" படத்தை நல்லா பாத்துட்டு பேசுங்க..\n//அஜித் நல்ல நடிகர் தான். அதை சொல்வதற்காக விஜய் நடிக்க தெரியாதவர் என்று ஏன் சொல்ல வேண்டும்// இந்த பதிவில் விஜய்யின் நடிப்பை நான் குறை சொன்னதாக ஒரு வார்த்தை இருந்தால் சொல்லவும்.. ஏனோதானோவென்று மேம்போக்காக படித்துவிட்டு உளறவேண்டாம்...\nவேலாயுதம் மொக்கை என்று நீங்கள் சொல்கிறிர்கள் அனால் ஆனந்த விகடன், குமுதம் , போன்ற முதன்மை பத்திரிக்கைகளிலும் பல பொது சினிமா விமர்சகர்களும் படம் நன்றாக உள்ளது என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஏழாம் அறிவில் நல்ல கதை இருந்தும் திரைக்கதை நன்றாக இல்லாத காரணத்தினால் பார்பதற்கு நன்றாக இல்லை அனால் வேலாயுதம் நல்ல கதை இல்லை என்றாலும் திரைகதை ரசிக்கும் படியாக உள்ளது. நான் 3 IDIOTS நண்பன் வெளியாகும் முன்னே பார்த்து விட்டேன் அதில் அமிர்கான் சிறப்பாக நடித்துள்ளார். தமிழில் விஜய் அமீர் கான் அளவு இல்லை என்றாலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் நடி��்திருப்பார். நான் பார்த்த அஜித் படங்களில் ஆஞ்சநேயவுக்கு பிறகு என்னை எரிச்சலூட்டும் விதமாக அமைந்தது பில்லா2 அவ்வளவு மோசமான திரைகதை அமைத்து இருக்கிறார் சக்ரி. அதையே நல்ல படமென்று புகழ்ந்த நீங்கள் வேலாயுதம் நன்றாக இல்லை என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. நீங்களாவது பரவ இல்லை சில அஜித் ரசிகர்கள் BILLA2 வை விட துப்பாக்கி நன்றாக இல்லை என்று சொல்லி காமெடி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அஜித் நடித்தால் மட்டும்தான் படம் நன்றாக இருக்கும் போல....\nஅஜித்தின் அறிவிக்கப்படாத கொ.ப.செ.வான என்னையே பல காட்சிகளில் கை தட்ட வைத்துவிட்டார் enna oru periya manasu thalaivaa ungalukku\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nம���மாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nதுப்பாக்கி - குறி தப்பவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/manmathan-leelaigal/", "date_download": "2018-08-21T23:20:08Z", "digest": "sha1:ZMH2BB73DK6MQRBP4XQMK4WHD2PY62JH", "length": 9969, "nlines": 105, "source_domain": "freetamilebooks.com", "title": "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)", "raw_content": "\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nபெண்கள் மற்றும் காதல் விசயத்தில் ,இலவு காத்த கிளிகள் என தங்களை அடிக்கடி ஆண் சமுதாயம் அழைத்துக் கொண்டாலும், உண்மையில் கிடைத்தப் பழங்களை எல்லாம் கொறித்துப் பார்க்கலாம் என்ற அணில் வகையறாவை சேர்ந்தவர்கள் ஆண்கள்.\nகாதலிலும் கன்னிகளை கவர்வதிலும் சோகமே லாபத்தைத் தரக்கூடிய முதலீடு. நட்டத்தைத் தந்தாலும் அடுத்த இலக்கிற்கான முதலீடு. அப்படியான முதலீட்டைக் கொண்டு தொடர்ந்து பெண்களைக் கவரும் ஓர் ஆணை மையமாக வைத்து, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, எழுத்தாளார் செங்கோவி எழுதி இருக்கும் ஆட்டோ பிச்கன் வகையிலான கதை தான் இந்த நாவல். கட்டுப்பாடற்ற சுதந்திரம், பழைய வலிகளின் மீதான வஞ்சம் இவை எப்படி ஒரு சராசரியான பாசத்திற்கு ஏங்கும் ஆணை மாற்றுகின்றது என்பதை கதையின் ஊடாக பாத்திரமாகவே இருந்து , தன் கதையுடன் சேர்த்து சொல்லுகின்றார் ஆசிரியர் செங்கோவி. படிக்க ஆரம்பித்தால் ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவீர்கள். நாயகன் அல்லது வில்லன், எதுவாகினும் மதனுக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் உங்களுக்கும் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற யோசனையை கண்டிப்பாக இந்தப்புனைவு தரும்.\nதாள் எழுத��தாளர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல , இந்த இணைய எழுத்தாளர்கள் என்பதை மற்றும் ஒருமுறை உறுதிப்படுத்தும் எழுத்து இந்தப் புதினம். செங்கோவிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கின்றது.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 19\nநூல் வகை: புதினங்கள் | நூல் ஆசிரியர்கள்: செங்கோவி\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) பதிவிற்கு மிகவும் நன்றி நண்பா..\nஅண்ணா உங்கள் தொடர் அருமையாக உள்ளது .உங்களைசசினிமா விமர்சகராக மட்டுமே தெரிந்த எனக்கு இப்போது உங்கள் முயற்சி வியப்பில் ஆழ்த்துகிறது .உங்கள் முருகவேட்டை மின்நூல் ஆகினால் மகிழ்வேன் .\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/islamic-speech/islamic-video/jumua?start=10", "date_download": "2018-08-21T23:53:25Z", "digest": "sha1:EZJDG5JPFEOACLCFENSE2OHBL4UC6WY4", "length": 2037, "nlines": 68, "source_domain": "muslimjamaath.in", "title": "JUMUA", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nமூஸா (அலை) அவர்கள் வாழ்வு தரும் படிப்பினை. 29 July 2015\nமுஃமினுடைய வாழ்வில் தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள் 29 July 2015\nதொழுகையின் மூலம் கண்குளிர்ச்சியும் மன அமைதியும். 29 July 2015\nதியாகத்தால் வளர்ந்த மார்க்கம். 29 July 2015\nகொடிய வேதனையிலிருந்து காப்பாற்றும் வியாபாரம். 29 July 2015\nஉமர் (ரழி) அவர்களின் மரணத் தருவாய்.... 29 July 2015\nஇஸ்லாமியர்களுக்கு எதிரான கலாச்சார தாக்குதல். 29 July 2015\nகாதலர் தினமும் கலாச்சார சீரழிவும். 29 July 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/azhagu-kurippugal/", "date_download": "2018-08-22T00:07:34Z", "digest": "sha1:CDWSVIOXGUDHBKLU6HITKGTEANJXPBNE", "length": 21689, "nlines": 181, "source_domain": "pattivaithiyam.net", "title": "Azhagu Kurippugal |", "raw_content": "\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nஅழகான நீண்ட கூந்தலுக்கு இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எ���்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும். தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் நெல்லிக்காய் காய்ந்த பொடி – 10 கிராம் தான்றிக்காய் பொடி – 10 கிராம் வேப்பிலைப் பொடி – 10 கிராம் கறிவேப்பிலைப் பொடி – 10 கிராம் மருதாணிப் பொடி – 10 கிராம் கரிசலாங்கண்ணிப் பொடி – 10 Read More ...\nபளபள’ கூந்தலுக்கு… பொதுவாக பெண்கள் தங்களின் கூந்தல் அடர்த்தியாக… நீளமாக… செழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு நீங்களே… வீட்டில் சிம்பிளாக தைலம் தயாரித்து, அன்றாடம் தலைக்கு தேய்த்துக் குளித்தால் அருவி போன்ற… கருகரு கூந்தல் செழித்து வளரும் மருதாணி இலைகளை நன்றாக மை போல் அரைத்து, சிறு சிறு வில்லைகளாகத் தட்டி நல்லெண்ணையில் போட்டு வெயிலில் வைக்கவும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, கருவேலம்பட்டையுடன் வேப்ப Read More ...\nபெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க ,mugathil ulla mudi neenga tips in tamil\nசில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை வளர்வதுண்டு. இதனைத் தடுக்க அப்பர்-லிப்ஸ் எடுப்பார்கள். அப்பர்-லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலியை உணரக்கூடும். இதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தினால், அதனால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கலாம் முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தடவினால் முடி Read More ...\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்,kan karuvalayam maraya tips in tamil\nகண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல் 2மி. மீ தடிமனும் கொண்டது. அதனால் மற்ற தோலை விட கண்களுக்கு கீழ் உள்ள தோல் மிக விரைவில் பாதிப்படைகிறது. மிக விரைவில் கருவளையத்தை மறைய வைக்கலாம். காரணங்கள்: அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் Read More ...\nவீட்டிலேயே முக அழகுக்கு சூப்பரான மாஸ்க் ,veetu azhagu kurippugal\nஉங்களை எப்போதும் பிரைட்டாக காட்ட, முகம் ப்ரெஷாக இருக்க வேண்டும். அதற்காக, வீட்டிலே செய்துகொள்ள வேண்டியவை… காய்ச்சிய பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யவும். அதன்பின், பொடித்த சர்க்கரைத்தூளை முகத்தில் தேய்த்து, முகம் முழுவதும் லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின், ரோஸ்வாட்டரை முகத்தில் அப்ளை செய்து காயவிடவும். அதன்பின், பாலாடையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். இறுதியாக, பேஷ் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து, Read More ...\nபல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை ,pall kilipe tips tamil\nபற்களுக்கு கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம். இப்போது கிளிப் அணிந்தவர்களுக்கான குறிப்புகளை பார்க்கலாம். கோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, ‘ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்படும் ‘டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது. கிளிப் போடும்போது பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்படும். இதற்கு உள்ளே Read More ...\nமுகப்பருவிற்கு எளிய வீட்டு வைத்தியம் ,mugaparu kuraiya tips in tamil\nபரு எப்போதும் முகம், நெற்றி, கழுத்து இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் அதிகமாக வரும். முகப்பரு வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும். எனவே டெட் ஸ்கின்னை முறையான வழியில் நீக்குதல் வேண்டும். நமது வீட்டில், நம் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, Read More ...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nகூந்தலை வளர்ப்பது பெரிதல்ல… அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். தற்போது அனேகமானோர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது. இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை (முதுமை) வயது, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின் Read More ...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஇப்போதைய இளைஞர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். ஹேர் கலரிங்கில் எல்லா வண்ணமும் உண்டு. முடிக்கு டை, ஹேர் கலரிங், ஹென்னா என மூன்று விதங்கள் உள்ளன. இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி Read More ...\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\nநீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். கேலி செய்பவர்களை பார்த்து அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும். பெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை ‘பத்து நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி’ என்பது, இப்போது பெண்கள் அடிக்கடி படிக்க விரும்பும் விஷயமாக இருக்கிறது. சற்று குண்டாக இருக்கும் பெண்கள் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னால் போய் நின்றுகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் உடல் எடையை Read More ...\nகண்களை பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள்,eye tips in tamil\nநம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். 1. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, வெள்ளரிக்காய்தான் கண்களுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட். கண்களை மூடிக்கொண்டு, நறுக்கிய வெள்ளரிக்காயை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கருவளையம் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும். 2. வெள்ளரிக்காய் – 1/2, உருளைக்கிழங்கு – 1/2, மஞ்சள் தூள் Read More ...\nமுகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு தக்காளி,thakkali beauty tips in tamil\nபழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும். * தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். * ஒரு டீஸ்பூன் Read More ...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்...\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer...\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு...\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய் நாட்டு வைத்தியம்,ammai noi neenga\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer kaduppu vaithiyam in tamil\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு நிற்க…நாட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu Maruthuvam\nகுடல் புழுக்கள் வெளியேற,kudal pulukkal neenga\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\nநாட்டு வைத்தியம் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு,siruneeraga kal neenga nattu maruthuvam\nமாதவிடாய் கோளாறுக்கு நாட்டு வைத்தியம்,mathavidai kolaru neenga nattu vaithiyam\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2010/07/blog-post.html", "date_download": "2018-08-21T23:08:55Z", "digest": "sha1:N7MGFUUIBE6OZBLUG5YPZCHWR2FRYSX4", "length": 24016, "nlines": 270, "source_domain": "www.sivakasikaran.com", "title": "மதராசப்பட்டினம்....... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஇந்தியாவிற்கு கிடைக்கும் சுதந்திரத்தால் பாதிக்கப்பட்டு பிரிந்த காதல் நெஞ்சங்கள் மீண்டும் உயிரால் இணைவதே இப்படம்...\nகிரீடம், பொய் சொல்லப்போறோம் என்ற இரண்டு தரமான வித்தியாசமான ரீமேக் படங்களை தந்த விஜய்யின் (இது நீங்க நெனைக்குற அந்த ரீமேக் விஜய் இல்ல, தரம் வித்தியாசம் என்ற இரண்டு வார்த்தைகளை மீண்டும் கவனிக்கவும்) அழுத்தமான சொந்த சரக்கு. 'மனுஷன் ஏன்யா இவ்வளவு விஷயத்த வச்சுக்கிட்டு ரீமேக் படம் எடுத்தான்' என்று என்னும் அளவிற்கு பிரித்து மேயந்துள்ளார்.. சுஜாதாவின் \"ரத்தம் ஒரே நிறம்\" நாவலின் சாயல் மிக குறைந்த அளவிலாவது தென் படுகிறது...\nபலரும் சொல்வது போல் இது டைட்டானிக் போன்ற சாயலில் இருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட களத்தில் காதலை அழகாக சொல்லியிருக்கிறார்கள்..\nபடத்தின் பலமே காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும், கலை இயக்கமும் தான்.. சென்னை என்ற குப்பை மேட்டில் நான்கு மாதங்கள் இருந்த அனுபவத்தில் சில பல இடங்கள் தெரிந்த எனக்கே பழைய மதராசப்பட்டினத்தை பார்க்கும் போது அவ்வளவு ஏக்கமாக இருக்கிறது. இன்றைய கூவம் நதிக்கருகில் நின்று கொண்டு கதாநாயகி பழைய கூவத்தை நினைத்துப்பார்ப்பது \"same feelings\" என்று சொல்ல தோன்றியது..\nபடத்தைப்பற்றி விமர்சிக்கவோ குறை சொல்லவோ என்னிடம் எதுவும் இல்லை.. அப்படியே இருந்தாலும் சொல்லப்போவதில்லை.. நிறைகள் மட்டுமே..\n*முதலில் சொல்ல வேண்டியது எமி ஜாக்சனை பற்றி.. பொண்ணு அழகுல மட்டும் இல்ல நடிப்புலயும் பிரிச்சு மேயிது.. ஒரு பேட்டியில் இயக்குனர் விஜய் சொல்லியிருந்தார், \"தமன்னாவிற்கும் எமி ஜாக்ஸனுக்கும் என்னங்க வித்தியாசம் ரெண்டுபேருக்குமே தமிழ் தெரியாது.. தமன்னாவே நடிக்கும் போது இந்த பொண்ணும் நடிக்கும்\" என்று.. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை.. நான் தான் எமி ஜாக்சன் சிவகாசி ரசிகர் மன்ற தலைவர்.\n*முதல் பாதியில் ஆர்யா படகில் திக்கித்திணறி ஆங்கிலம் பேசும் போது, \"மறந்துட்டியா\" என்று எமி கேட்கும் இடம், நச்.. அதே போல் அந்த குஸ்தி காட்சி அதில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனம், \"நானூறு வருசத்துக்கு அப்பறம் திரும்ப அடிக்குறோம்\"..\n*இரண்டாம் பாதி முழுவதும் அருமை. அதுவும் கடைசி முக்கால் மணி நேரம், பரபரப்பு மற்றும் பரிதவிப்பு..\n*சுதந்திரம் கிடைக்கும் காட்சி, ரயில்வே நிலையத்தில் ஆர்யா எமியை பார்க்கும் காட்சி, கடைசி படகு காட்சி என்று தொண்டை அடைத்த தருணங்கள் பல (திரும்பவும் same feelings)..\n*ஜி.வி.பிரகாஷ் குமார் அசத்தலாக இசை அமைத்துள்ளார்.. ஆருயிரே பாடல் எனக்கு பிடித்தது..\n ம்ம்ம் ஆர்யா.. பரிதியாவே வாழ்ந்துருக்காருப்பா மனுஷன்.. அவர் உடல் நடிக்கும் முன்பே, வாய் வசனத்தை உச்சரிக்கும் முன்பே, கண்கள் பேசிவிடுகின்றன..\n*குஸ்தியின் போது வெளியில் தெரியாமல் சந்தோசப்படும் இந்திய போலீஸ், நாயகனின் தங்கை \"அதெல்லாம் வேண்டாமக்கா, எங்க வண்ணான் துறைய மீட்டுக்குடுங்க போதும்\" என்னும் காட்சி, ஆர்யா எமியிடம் தாலி குடுக்கும் காட்சி, தமிழ் வார்த்தைகளை வீணாக்காமல் சேர்த்து வைப்பது போல் யாரிடமும் அளந்தே பேசும் அந்த பாட்டி, என்று அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு காதலையும் சில இடங்களில் தேசப்பற்றையும் ஓட விட்டிருக்கிறார்..\nசென்னை நல்ல ஊர் இல்லை என்றாலும், நல்ல படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும் இந்த மத��ாசப்பட்டினம்..\nLabels: காதல், சினிமா, வரலாறு, விமர்சனம், விஜய்\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஈமெயிலில் பதிவுகள��� பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஎந்திரன் ஆடியோ வெளியீடு விளம்பரமும் ஆனந்த விகடனின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/11/blog-post_27.html", "date_download": "2018-08-22T00:17:01Z", "digest": "sha1:CUUKSWLAEIJFQ7IWCQEWIVFMF3GEDVLH", "length": 18671, "nlines": 199, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nகுழந்தையின் முதல் வருடம் முடித்ததும் குழந்தையுடைய உணவு பழக்கம், வளர்ச்சி முறை ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்து விடும். 1-3 வயதில் வளர்ச்சி ஒரு வயதிற்குள் இருந்ததை விட குறைவாக இருக்கும். பசியும் குறைவாக இருக்கும். பற்களின் வளர்ச்சியும் ஓரளவு முழுமையாக இருப்பதால் எல்லா உணவுகளையும் சாப்பிட முடிகிறது. இந்த வயதில் மூளை வளர்ச்சி முழுமை அடைவதால் குழந்தைகளுக்கு பருப்பு, நெய், பால், முட்டை போன்ற உணவுகளை தினந்தோறும் கொடுக்க வேண்டும்.\n3-4 வயது குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்று தாய்மார்கள் மிகவும் கவலைப்படுவார்கள். இந்த வயதில் வளர்ச்சி குறைவாக இருப்பதால், உணவின் தேவையும் மிதமாகத்தான் இருக்கும். அதனால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. குழந்தையின் பசியை அறிந்து உணவளிக்க வேண்டும். பசி இல்லாத போது உணவைத் திணிப்பது ஒரு நாகரீகமான செயலும் அல்ல. நல்ல பழக்க வழக்கமும் இல்லை.\n7-9 வயது வரை குழந்தைகளுக்கு மேலும் உணவு பழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் இதுவரை பெற்றோர்கள் சமைத்ததை குறை கூறாமல் உட்கொண்டவர்கள் இனி தானே சொந்தமாக தேர்ந்தெடுத்து விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் பருவம் இது.\nபள்ளி பருவத்தில் சத்தான உணவு மட்டுமல்ல, நல்ல உணவு பழக்கத்தை வலியுறுத்துவது பெற்றோர்களின் கடமையாகும். நிதானமாக மென்று சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தையா இருக்கும் பொழுது அதிக உடல் பருமன் ஏற்பட்டால் 80% சதவிகிதம் வரை இவர்கள் வளர்ந்த பிறகு அந்த உடல் பருமன் பிரச்னை நீடிக்கும். நிறைய நொறுக்குத் தீனிகளை வீட்டில் சேமித்து வைக்காதீர்கள். மதிய அல்லது இரவு நேர வேளைக்குப் பிறகு குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு பழக்கி வந்தால் இடையில் நொறுக்குத் தீனிகளை குழந்தைகள் அதிகம் விரும்பி உட்கொள்ளமாட்டார்கள்.\n\"குழந்தைகள் சாதம் என்றால் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள். இதுவே சிற்றுண்டி என்றால் சாப்பிட விரும்புகிறார்கள். வளரும் குழந்தைகள் சாதம் சாப்பிட வேண்டாமா என்று நிறைய தாய்மார்கள் கேட்பார்கள். சாதம் தான் சாப்பிடவேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. இட்லி. தோசை, சப்பாத்தி இவற்றுள் எவையேனும் ஒன்றை குழந்தைகள் விருப்பப்பட்டால் தாய்மார்கள் அவற்றை செய்து கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் புளிக்க வைத்த மாவினால் செய்யும் இட்லி தோசையில் (fermented batter) சாதத்தை விட அதிக சத்து உள்ளது. ஆனால் நிறைய காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.\nபோர் அடிக்கிற மாதிரி வாரத்திற்கு அதே காய்கறிகளை ரிபீட் செய்யக் கூடாது. சில குழந்தைகளுக்கு அடிக்கடி பசிக்கும். ஒரே வேளையில் எல்லா உணவுகளையும் திணித்து சாப்பிடு என்று வலியுறுத்தக் கூடாது.\nஅதிக பருமனுடைய குழந்தைகளுக்கு தாய்மார்கள் எந்த உணவை நீக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தாய் ஒரு முறை என்னிடம் பள்ளிக்கு செல்லும் தன் 8 வயது குழந்தை அதிக உடல் பருமனுடையவனாக இருப்பதால் மற்ற குழந்தைகள் கேலி செய்கிறார்கள். இதனால் பால் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். பழச்சாறுதான் இரண்டு முறை கொடுக்கிறேன் என்று கூறினார்.\nஇந்த மாதிரி பால் கொடுப்பதை நிறுத்துவது உடலுக்கு நல்லது அல்ல. மற்றொரு விஷயம் பழச் சாறுகளில் உடல் பருமனை குறைக்கும் நார்சத்து வெளியேற்றப்படுகிறது. சர்க்கரை சேர்த்து உட்கொள்ளும் போது ஒரு நாளைக்கு ஏறக்குறைய 20 கலோரி வரை எடையைக் கூட்டும். அதனால் உணவுகளின் தன்மையை அறிந்து உணவுகளை அளிக்க வேண்டும்.\nகுழந்தைகளை சாப்பிடும் போது அவசரப்படுத்துதல் கூடாது. சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திரு பள்ளிக்கு நேரமாச்சு, இல்லை டியூஷனுக்கு போகணும் என்று அடுத்தடுத்து வேலைகளை கொடுத்து குழந்தையை அவசரப்படுத்தக் கூடாது. நிதானமாக சாப்பிடும் குழந்தையாக இருந்தால் உணவு உட்கொள்ளும் நேரத்தை சிறிது அதிகமாக ஒதுக்க வேண்டும்.\nசாப்பிடும் போது குழந்தையின் பள்ளிக்கூட தேர்வில் பெற்ற மதிப்பெண்களைப் ��ற்றியோ அல்லது மன அழுத்தம் தரக் கூடிய எந்த விஷயத்தைப் பற்றியும் பேசக்கூடாது.\nசமையல் அறைக்குள் குழந்தைகளை சின்னச் சின்ன வேலைகளில் ஈடுபடுத்தலாம். தன்னுடைய தட்டை தானே கழுவி வைத்துக் கொள்வது தண்ணீர் கொண்டு வந்து வைத்துக் கொள்வது போன்ற பழக்கங்களை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பொதுவாக எல்லோருக்கும் கற்றுத் தர வேண்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-08-21T23:33:05Z", "digest": "sha1:3T3E3A2XR55ARPDVHCBK27CXUGUT3KHU", "length": 17604, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - பிரதமர்", "raw_content": "\nமுகப்பு News Local News கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – பிரதமர்\nகலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – பிரதமர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கோ அல்லது சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுணர்கள், விசாரணையாளர்களை போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் உள்வாங்குவதற்கோ இலங்கை அரசு ஒருபோதும் இணங்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஅத்துடன், கலப்பு நீதிமன்றமொன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nஇன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.\nபோர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதா என பொது எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.\nஐ.நாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய பகுதிகளையும் ஒவ்வொன்றாக வாசித்துக்காண்பித்தார்.\nவெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதாக அதில் கூறப்பட்டிருக்கவில்லை என்றும், உள்ளகப் பொறிமுறைக்காக வெளிநாட்டவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கே ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசைனின் அறிக்கையிலேயே சர்தேச நீதிபதிகள் மற்றும் கலப்பு நீதிமன்றம் போன்ற பரிந்துரைகள் காணப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nமுன்னாள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நியூயோர்க் நகருக்குச் சென்று வழக்குத் தொடர்வதற்கு சம்மதம் தெரிவித்துக்கொண்டனர். அதன் ஓரங்கமாகவே பீல்ட் மார்ஷலை இழுத்துச் சென்று கூண்டித் அடைத்தனர். பின்னர் அப்போதிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் 2014ஆம் ஆண்டு ஜெனீவா சென்று, மூதூர், திருகோணமலை போன்ற விவகாரங்களுக்கு வழக்கு தொடர்வதாக என்று கூறியிருந்தார்.\nஆனால், எமது பிரதிநிதிக்ள அப்படி செய்யவில்லை. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கின்றோம். ஆனால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே அறிவிப்போம். சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு ஒருபோதும் நாங்கள் இணங்கப்போதில்லை.\nஜனாதிபதியும் இதனைக் கூறியிருந்தார். சபையில் நான் இன்றும் இதனைக் கூறுகின்றேன். கடந்த ஆட்சியாளர்கள் சுமத்தியிருக்கும் கடன் அளவுப் பிரச்சினையையும், வழக்கு தொடர்வதாக கூறி ஏற்படுத்திய சுமையையும் தீர்க்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். ஸ்ரீலங்கா உள்ளக நீதிமன்றப் பொறிமுறையை அமைக்கும் அதிகாரம் அரசியலமைப்புக்கும், நாடாளுமன்றத்திற்குமே உள்ளது.\nஇவ்வாறு எல்லாம் செய்தவர்கள் இன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் மன்னிப்புகோருவதற்குத் தயாரா யார் வெள்ளைகொடி வழக்கு தொடர்ந்தது யார் வெள்ளைகொடி வழக்கு தொடர்ந்தது யார் இந்த நிலைமையை உருவாக்கியது யார் இந்த நிலைமையை உருவாக்கியது போர் முடிவடைந்தப் பின்னர் மஹிந்தவும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டனர். இதன்பிரகாரமே இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.\nபோர்காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது. அதற்குர���ய நடவடிக்கையை அரசாங்கம் செய்துவருகின்றது. இதற்காகத்தான் உள்ளகப் பொறிமுறை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பின் படிதான் நடவடிக்கை இடம்பெறும்.\nவெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. ஆனாலும் ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் பெறுவது குறித்து பரிசிலிக்கலாம். சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் அந்த நிலைமைக்கு நாட்டை நாங்கள் இட்டுச்செல்ல மாட்டோம் என்றார்.\nமேற்குத் தொடர்ச்சி மலை 1-நிமிட Sneak Peek Video\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘ சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும்...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nயாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி...\nநிதி நெருக்கடி காரணமாக சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது\nமாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வேளை, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரஸ்யாவிற்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாண...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nஹொட் படங்களை இணையத்தில் கசியவிட்ட எமி ஜாக்சன் – படம் உள்ளே\nஉங்கள் மூக்கை பாரத்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்துக்கொள்ளலாமாம்- நீங்கள் இதில் எந்த ரகம்\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நடிகை ஸ்ரேயா\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nநீங்கள் இந்த மாதத்த���லே பிறந்தீங்க அப்போ கண்டிப்பா இப்படி ஒரு ஆபத்து உங்களை வந்துசேருமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-08-21T23:07:02Z", "digest": "sha1:7MERDEGSJE7AMISLF6HW34UQXMP4M7CV", "length": 6743, "nlines": 119, "source_domain": "villangaseithi.com", "title": "குற்றச்சாட்டு Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு ….\nஇந்தியர்கள் குறித்து அவதூறு பேச்சு …\nநீதிபதி மீது டிராபிக் ராமசாமி பரபரப்பு குற்றச்சாட்டு…\nசெல்வாக்கை பயன்படுத்தி கொலையை மறைத்ததாக தங்க தமிழ்ச்செல்வன் மீது குற்றச்சாட்டு…\nலாப நோக்கோடு பிரதமர் மோடி செயல்படுவதாக குற்றச்சாட்டு\nஇ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அரசு பொதுமக்களின் உயிருடன் விளையாடுவதாக குற்றச்சாட்டு..\nவெளிநாட்டு நிறுவனங்கள் ரகசிய ஆய்வு நடத்துவதாக விக்கிரமராஜா குற்றச்சாட்டு\nபாஜக மோடி அரசின் அமைச்சர்கள் மீது தமிழக அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு…\nகருணை இல்லத்தில் முதியவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு…\nவக்கீல்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதி கடும் குற்றச்சாட்டு..\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விர���ப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_91.html", "date_download": "2018-08-21T23:22:58Z", "digest": "sha1:IXR7YDVP3YLE2T32552OAMPPTVZVNEEP", "length": 11313, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கை - பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்ட் இன்று : பாகிஸ்தான் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest விளையாட்டுச் செய்திகள் இலங்கை - பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்ட் இன்று : பாகிஸ்தான் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானம்\nஇலங்கை - பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்ட் இன்று : பாகிஸ்தான் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானம்\nபாகிஸ்தான் - இலங்கை அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்­றா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி கண்டி பல்­லே­க­லயில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.\nஇப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்துள்ளது.\nஇப்போட்டியில் இலங்கை அணியின் ரங்கணஹேரத்துக்கும் பாகிஸ்தான் அணியின் யுனைத் கானுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடுகின்றது.\nமூன்று போட்­டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலியில் நடந்­தது. இந்தப் போட்­டியில் பாகிஸ்தான் அணி 10 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­யீட்­டி­யது. இதற்கு பதி­லடி கொடுக்கும் வகையில் கொழும்பு சர­வ­ண­முத்து சர்­வ­தேச மைதா­னத்தில் நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டியில��� இலங்கை அணி 7 விக்­கெட்­டுக்களால் வெற்­றி­யீட்டி அசத்­தி­யது.\nஇரு அணி­களும் தலா ஒவ்­வொரு போட்­டி­களில் வெற்­றி­பெற்­றுள்ள நிலையில், தொடரைக் கைப்­பற்­று­வ­தற்­கான இறு­திப்­போட்டி இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்தப் போட்­டியில் யார் வெற்றி பெறு­கி­றார்­களோ அவர்கள் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைக் கைப்­பற்­று­வார்கள். அதனால் இன்­றைய போட்டி இரு அணி­க­ளுக்கும் மிக­முக்­கியமான போட்­டி­யாகும்.\nமூன்­றா­வது டெஸ்டில் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கர இல்­லாமல் தான் இலங்கை அணி கள­மி­றங்­கு­கி­றது. அதே­நேரம் குமார் சங்­கக்­கார எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வுள்ள இந்­திய அணிக்­கெ­தி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யோடு ஓய்வு பெற­வுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. சங்­கா­வுக்கு பதி­லாக இந்த டெஸ்டில் உபுல் தரங்க கள­மி­றங்­கு­கின்றார்.\nபாகிஸ்தான் அணியைப் பொறுத்­த­வ­ரை யில் அதே அணிதான் கள­மி­றங்­கு­கின்­றது. ஆனால் பாகிஸ்தான் அணியின் ஹபீஸ் இந்தப் போட்­டி­யிலும் விளை­யா­ட­மாட்டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்­டக்­கா­ர­ரான முக­மது ஹபீஸ் காலியில் நடந்த இலங்­கைக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்டின் போது அவ­ரது சுழற்­பந்­து­வீச்சு சந்­தேகம் அளிக்கும் வகையில் இருப்­ப­தாக நடு­வர்கள் புகார் அளித்­தனர். இதை­ய­டுத்து அடுத்த 14 நாட்­க­ளுக்குள் அவ­ரது பந்­து­வீச்சு, ஐ.சி.சி. அங்­கீ­காரம் பெற்ற பந்­து­வீச்சு பரி­சோ­தனை மையத்தில் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்பது விதியாகும்.\nசென்னையில் உள்ள ஐ.சி.சி. பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார். அத னால் சோதனை முடியும்வரை அவர் போட்டியில் பங்கு கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:32:26Z", "digest": "sha1:YSJPTRIH2U4AARQJYLGVQXHR3RVU2DE6", "length": 6997, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோசப் எல் மேங்கியூவிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிப்ரவரி 5, 1993 (84 ஆம் அகவையில்)\nஜோசப் எல் மேங்கியூவிஸ் (Joseph L. Mankiewicz) திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும்ஹயாரிப்பாளர். இவர் 'ஆல் அபொட் ஈவ்', 'எ லெட்டர் டு த்ரீ ஒய்வ்ஸ்', கிளியோபட்ரா, ஜூலியஸ் சீசர், பைவ் பிங்கர்ஸ், ஸ்லேத் ஆகிய படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இவர் எழுதி இயக்கிய 'ஆல் அபொட் ஈவ்' ( All About Eve) திரைப்படம் (1950), 14 அகாதமி விருதுகளுக்குப் (ஆஸ்கர்) வழிமொழியப்பட்டு, அதில் ஆறு விருதுகளை வென்றது.\nநூல்: புகழ்பெற்ற 100 சினிமா கலைஞர்கள்; ஆசிரியர்: ஜெகாதா; பதிப்பகம்: சங்கர் பதிப்பகம்.\nசிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-08-21T23:35:37Z", "digest": "sha1:SQXZ4QVN4MXB66RAQ6VPSCYKFDL4PCAZ", "length": 12209, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "மும்பைக்கு த்ரிஷா, கோவைக்கு ரோஹினி! – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News மும்பைக்கு த்ரிஷா, கோவைக்கு ரோஹினி\nமும்பைக்கு த்ரிஷா, கோவைக்கு ரோஹினி\nமும்பைக்கு த்ரிஷா, கோவைக்கு ரோஹினி\nகடந்த 2008ஆம் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் கதையான ‘1818’ என்ற படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமானார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்த திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க 90களின் பிரபல நடிகை ரோஹினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்\nகோவையை சேர்ந்த அரவிந்தன் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சந்தோர்ஸ் மற்றும் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஞானப்பன் சிவா, சர்தார், பிரபாகர் சண்முகம் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.\nகோவை வெடிகுண்டு குறித்து சுமார் 2 வருடங்கள் ஆய்வு செய்து இந்த வெடிகுண்டு சம்பவம் எதனால் ���டத்தப்பட்டது என்பதை தெளிவுபடுத்துவதுதான் இந்த படத்தின் நோக்கமாம்.\nஇந்த வெடிகுண்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மற்றும் மதத்தலைவர்கள், இந்த வழக்கை நடத்தும் வழக்கறிஞர்கள் ஆகியோர்களிடம் நேரடியாக சென்று நடந்ததை அறிந்து கொண்டு அதன் பின்னர் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமும்பை குண்டுவெடிப்பு மற்றும் கோவை குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இரண்டு படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருவதும் அதில் த்ரிஷா மற்றும் ரோஹினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமாவுக்கு வரும் நடிகைகள் ரொம்பவே மாறிவிட்டார்கள்\nசாமி நடிகரை ஏமாற்றும் தயாரிப்பாளர்\nமேற்குத் தொடர்ச்சி மலை 1-நிமிட Sneak Peek Video\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘ சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும்...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nயாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி...\nநிதி நெருக்கடி காரணமாக சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது\nமாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வேளை, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரஸ்யாவிற்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாண...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nஹொட் படங்களை இணையத்தில் கசியவிட்ட எமி ஜாக்சன் – படம் உள்ளே\nஉங்கள் மூக்கை பாரத்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்துக்கொள்ளலாமாம்- நீங்கள் இதில் எந்த ரகம்\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நடிகை ஸ்ரேயா\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nநீங்கள் இந்த மாதத்திலே பிறந்தீங்க அப்போ கண்டிப்பா இப்படி ஒரு ஆபத்து உங்களை வந்துசேருமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=139684", "date_download": "2018-08-22T00:19:18Z", "digest": "sha1:MWR4U4O4XGELHVHWOPODBHCPMYDYJZKN", "length": 8904, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / காணொளி / வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி)\nவடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி)\nஅனு July 17, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி) 25 Views\nநேற்றைய விசேட அமர்வின் போது கருத்து வெளியிட்ட, வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், வடக்கு மாகாணத்தில் வாழும் எந்தக் குடிமகனும், வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை என்றும், எப்போது இந்த சபை கலைக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nPrevious சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)\nNext பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை\nதொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு\nமனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்கிறது\nரவிகரன் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு …\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1334.html", "date_download": "2018-08-22T00:11:53Z", "digest": "sha1:4QYU2QZPY76XMQAH53IZPHRZB6A4X3UT", "length": 16373, "nlines": 84, "source_domain": "cinemainbox.com", "title": "பா.ஜ.க-வுக்கு எச்சரிக்கை விடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் - ‘விசிறி’ பட விழாவில் பரபரப்பு!", "raw_content": "\nHome / Cinema News / பா.ஜ.க-வுக்கு எச்சரிக்கை விடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் - ‘விசிறி’ பட விழாவில் பரபரப்பு\nபா.ஜ.க-வுக்கு எச்சரிக்கை விடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் - ‘விசிறி’ பட விழாவில் பரபரப்பு\n“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட ’விசிறி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது.\n’வெண்நிலா வீடு’ படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் ‘விசிறி’ படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார்.\nவிசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு நடிகராக தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரும் கலந்துகொண்டார்.\nபாஜக நபரை மேடையில் வைத்துக் கொண்டே, பத்மாவதி பிரச்சனையோடு பேச ஆரம்பித்தார் நடிகர் ஆரி. “கருத்து சுதந்திரம் குறித்து எல்லோரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இப்போது சினிமாக்காரர்கள் மட்டுமல்ல நாடு முழுவதுமே கருத்து சுதந்திரம் குறித்த கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பாளர் நம்மோடு இங்கே மேடையில் இருக்கிறார். அவரிடம் சொன்னால் நமது பிரதமர் மோடியிடமே சொன்னது போலாகும். அதனால், தயவு செய்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என்று இந்த மேடையின் வாயிலாக ஒரு தமிழனாக வேண்டுகோள் வைக்கிறேன்” என்று திரியைப் பற்ற வைத்தார்.\nஅடுத்து பேசிய பி.டி.அரசகுமார், “மோடி அரசும், தமிழக பாஜகவும் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பதாக சொன்னதற்கு முதலில் பதில் சொல்லி விடுகிறேன். தம்பி விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அவருக்குத் தமிழகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு விசயத்தைப் பேசுகிறார் என்றால் அது வெகு சீக்கிரமாக மக்களை சென்றடைகிறது. இப்படி இருக்கும் சூழலில் தம்பி விஜயால் ஒரு தவறான கருத்து வெளியில் சென்றுவிடக�� கூடாது என்பதால் தான் நாங்கள் எதிர்த்தோம்” என்று பேசினார்.\nஆரி பற்ற வைத்த சிறு நெருப்பை, பெரு நெருப்பாக மாற்றினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். “நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் எனது நேரம் தவறாமையே காரணம். நேரத்தைக் கடத்தாமல் ஒவ்வொரு நொடியையும் பொன்போல மதித்து நடந்தாலே வெற்றி பெறலாம். அண்ணன் பி.டி.அரசகுமார் பேசும்போது, ஒரு நடிகர் ஒரு தவறான கருத்தை பேசும்போது அது எளிதில் மக்களை சென்றடைவதாக சொன்னார். இதற்கு நான் பல பேட்டிகளில் பதில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் இந்த மேடையிலும் சொல்கிறேன். சினிமா வேறு, அரசியல் வேறு, வாழ்க்கை வேறு. சினிமாவில் கொடூரமான வில்லன்களாக நடிப்பவர்கள் நேரில் குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் நம்மோடு குழைந்து பேசுபவர்களும் சில நேரங்களில் நம் கழுத்தறுத்து விடுவார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞரை கைது செய்த போது, கண்டித்து ஒரு பக்க அளவிற்கு பத்திரிக்கையில் கண்டனம் செய்தவன் நான். நான் எந்த கட்சியையும் சாராதவனாக இருந்தாலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்கிற காரணம் தான் அது. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் அவரது கம்பெனியில் படம் இயக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அப்படித்தான் அப்போதைய அரசியல்வாதிகள் இருந்தார்கள். அவர்கள் அரசியலையும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்தறிகிற ஆற்றலும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்.\nஆனால், இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அந்த பக்குவமும், நம்பிக்கையும் இல்லை. எங்கே ஏதாவது ஒரு நடிகன் நாடாள வந்துவிடுவானோ என்ற பயத்திலேயே இருக்கிறார்கள். அதனால் தான் இவர்களால் சினிமாவையும், அரசியலையும் வேறு வேறாக பிரித்தறிய முடியவில்லை. ’விசிறி’ படம் ’அஜித்-விஜய்’ ரசிகர்கள் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இந்த பிரச்சனை இப்போது மட்டும் இல்லை, எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய ஒன்று. ரசிகர்களே சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறார்கள், ரசிகர்கள் இல்லாவிட்டால் இங்கு சூப்பர் ஸ்டார்கள் இல்லை. இந்த சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும், நடிகர்கள் நண்பர்களாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். அதனை உணர்ந்து இரு தரப்பு ரசிகர்களும் ஒன்றி���ைந்தால் புது சரித்திரத்தையே இங்கு உருவாக்க முடியும். அதேபோல எல்லா நடிகர்களுடைய ரசிகர்களும் ஒன்றிணைந்தால் தவறு செய்கிற அரசியல்வாதிகள் எல்லாம் தலைதெறிக்க ஓடி விடுவார்கள். ஊழல்வாதிகள் எல்லாம் ஒழிந்து போவார்கள். அந்த இளைஞர்களால் மட்டுமே நம்முடைய வரிப்பணத்தை எல்லாம் தங்கள் பைகளில் போட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகளை பஞ்சு பஞ்சாக விரட்டியடிக்க முடியும். அந்த காலம் வந்துவிட்டது, மெரினாவில் கூடிய இளைஞர் பட்டாளமே அதற்கு சான்று.\nஇளைஞர்கள் வந்துவிட்டார்கள், இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும். நான் பாஜகவையும் சேர்த்து தான் சொல்கிறேன். தமிழர்கள் நாங்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற கோட்பாட்டில் வாழ்பவர்கள். இங்கு தேவையில்லாமல் ஜாதியையும், மதத்தையும் ஏன் திணிக்கிறீர்கள் நாடாள்கிற ஒரு கட்சியின் முக்கியமான பதவியிலிருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் ஜாதி, மத அடிப்படையிலான கருத்துக்களை சொல்வது எவ்வளவு மோசமான செயல்\nஇங்கிருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்யக் கிளம்பிவிடுகிறார்கள். படத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த வசனம் இடம்பெறுகிறது என்பதைக் குறித்து எந்த கவலையும் இல்லை. தயவுசெய்து மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ் சினிமாவை வாழவிடுங்கள்” என்று பேசினார்.\nபாஜக பிரமுகரை வைத்துக் கொண்டே எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படியெல்லாம் பேச, அரங்கமே அதிந்ததோடு, இதுபோன்ற அரசியல் பேச்சுக்களால் ‘விசிறி’ படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nவிஜய்க்காக எழுதிய கதையில் புதுமுகத்தை நடிக்க வைத்த சுசீந்திரன்\nஜெயலலிதா இடத்தில் முன்னணி தமிழ் நடிகை\n - கேரள மக்கள் வரவேற்பு\nகபடி விளையாட்டு வீரர்களை கெளரவித்த ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்\nஇந்திய அளவில் பேசப்படும் படமாக ’லக்‌ஷ்மி’ இருக்கும் - பிரபு தேவா\nலேடி சூப்பர் ஸ்டாரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2003/12/blog-post_107271440454524812.html", "date_download": "2018-08-22T00:13:31Z", "digest": "sha1:AUL76VKZWUQ5WKFKN6U7O62CHSHIJHQ5", "length": 21509, "nlines": 167, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: நண்பர்களிடையே சில நம்பிக்கைகள்", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்கு���் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nசெவ்வாய், டிசம்பர் 30, 2003\nஇணையம் வழியே மட்டும் அறிமுகமான ஒரு நண்பருடன் நேற்று ஒரு சிறு மின் அரட்டை. அதிலிருந்து சில வரிகள் இங்கே: (சேமிக்காமல் விட்டுவிட்டேன், ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன், எனவே அச்சு அசலாக இருக்காது, கோபிக்க வேண்டாம் நண்பரே)\nநண்பர்: மாலை வணக்கம் அல்லவா\nநான்: வணக்கம், அவ்வளவுதான் மாலை வணக்கம், காலை வணக்கம் எல்லாம் கிடையாது.\nநான்: 'சுனில், யுவர் டின்னெர் இஸ் கெட்டிங் கோல்ட்'ங்கிற மாதிரி சத்தம் கேக்குது. [நினைத்துப்பார்க்க: 'சியர்ஸ் எல்காட் டிவி விளம்பரம்']சாப்பிடணும்..\n [மணி 11க்கும் மேல் ஆயிருந்தது]\nநண்பர்: இரவு உணவு..இதுக்கு என்ன தமிழில் எங்க வீட்டுக்காரம்மா கிண்டல் பண்ராங்க '...காசியோடு பேசாதீர்கள், அப்புறம் இரவு உணவு, கொட்டைவடிநீர்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க':-))\nநான்: நமக்குத் தெரிஞ்சதெல்லாம் சோறுதான்...\nதமிழில் பேசுவதும் எழுதுவதும் என்னமோ ஒரு பண்டிதத் தனம் என்பது மாதிரி ஒரு பிரமை இவரைப் போன்ற நண்பர்களுக்கு இருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழில் சிந்திக்காமல் தமிழில் பேச/எழுத முயன்றால் இதுதான் நடக்கும். தங்களுக்குள் வணக்கம் சொல்லிக் கொள்ளும்போது 'காலை, மாலை' என்றெல்லாம் சேர்த்துச் சொல்வதில்லை. வணக்கம் நமக்கு என்றும் வணக்கம்தான். சொல்லப்போனால் சந்திக்கும்போதும் வணக்கம்தான் விடைபெறும்போதும் வணக்கம்தான். யாரோ வணக்கம் சொல்லும்போது காலை/மாலையை சேர்த்துச் சொல்லுகிறார்கள் என்பதற்காக அதே வழியில் சிந்தித்து அந்த சிந்தனையைத் தமிழ்ச் சொல்லாக்கினால், அந்தத் தமிழ் பண்டிதத் தமிழாகத்தான் இருக்கும்.\nஇவர்கள் இன்னொன்றை மறந்துவிடுகிறார்கள். அதாவது மேற்கத்தியவர் கூட, 'இன்றைய காலை நல்லதாக ஆகுக' என்று 'வாழ்த்து'த்தான் சொல்கிறார்கள், 'வணக்கம்' அல்ல. அப்படி வாழ்த்தும் போதுதான் நேரம் பற்றிய குறிப்பு தேவைப்படுகிறது. இந்த வாழ்த்தும் முறையே மேற்கத்திய நாடுகளிலேயே சமூகத்திற்கு சமூகம் மாறுபடுகிறது. ஜெர்மன்காரருடன் பேசும்போது, காலை ஒரு 9 மணிக்கு மேல் போய் 'நற்காலை' வாழ்த்தினீர்களானால் முழிப்பார். அவர்களுக்கு அதற்கு மேல் 'நன்னாள்' வாழ்த்து சொல்லித்தான் பழக்கம். அதே போல் சுலபமாக 'நல்லிரவு' வாழ்த்துகிறோம��� ஆங்கிலத்தில், அதை அவர்கள் மிக நெருங்கியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவர். கொஞ்சம் நெருக்கம் குறைந்தவர் அப்படி வாழ்த்தினால் அவர்கள் ஒரு மாதிரியாகப் பார்ப்பர். இவையெல்லாம் சமூகத்துக்கு சமூகம் மாறுபடும்.\nஅதே போலத்தான் இந்த 'இரவு உணவு'ம். அவர் கேட்க நினைத்தது 'சாப்பிட்டாச்சா' என்பது. ஆனால் ஆங்கிலத்தில் சிந்தித்ததால் 'Had your dinner' என்பது. ஆனால் ஆங்கிலத்தில் சிந்தித்ததால் 'Had your dinner' என்று யோசித்து, அதற்கு தமிழில் சொல்லுக்குச்சொல் மொழிமாற்றம் செய்ய நினைத்து, டின்னருக்கு 'இரவு உணவு'என்று சொல்லி, அது நீளமாக, கவர்ச்சியின்றி இருப்பதால் அதைக் குத்திக்காட்டி, அதனுடன்கூட எப்போதும் இது மாதிரி வாதிடுபவர்களுக்கென்றே எவரோ கண்டுபிடித்த 'கொட்டைவடிநீரை'ப் போட்டு. அடாடா, எத்தனை கஷ்டம் இவருக்கு. 'சாப்பிட்டாச்சா' என்று யோசித்து, அதற்கு தமிழில் சொல்லுக்குச்சொல் மொழிமாற்றம் செய்ய நினைத்து, டின்னருக்கு 'இரவு உணவு'என்று சொல்லி, அது நீளமாக, கவர்ச்சியின்றி இருப்பதால் அதைக் குத்திக்காட்டி, அதனுடன்கூட எப்போதும் இது மாதிரி வாதிடுபவர்களுக்கென்றே எவரோ கண்டுபிடித்த 'கொட்டைவடிநீரை'ப் போட்டு. அடாடா, எத்தனை கஷ்டம் இவருக்கு. 'சாப்பிட்டாச்சா' அல்லது 'சாப்பாடு ஆச்சா' அல்லது 'சாப்பாடு ஆச்சா' என்றால் 'ஆச்சு, இல்லை' என்று எளிமையாக, சுருக்கமாக முடியவேண்டியது... இந்த மாதிரி சிந்திப்பது ஒரு அதீதமான நிலைப்பாடு என்பது என் தாழ்மையான கருத்து. இப்படித் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த சிலர்தான் போட்டோ பிலிமை ஆங்கிலத்திலும் 'கழுவுவபர்கள்'. இடியாப்பத்தை ஆங்கில மொழிமாற்றம் செய்து 'extruded and steamed rice flour' என்றால் எப்படி இருக்குமோ அது போல்தான் காப்பியை இப்படி கொட்டைவடிநீராக்குவதும்.\nயோசித்துப் பார்த்தால், இந்த மாதிரி வணக்கம்/வாழ்த்து/உணவு எல்லாத்திலும் நேரத்தை நுழைக்கவேண்டிய அவசியம் ஐரோப்பியருக்கு இயற்கையில் இருந்திருக்கலாம். கோடையில் இரவு 9 மணிக்கும் வெளிச்சம் இருக்கிறது. வாடையில் காலை எட்டு மணிக்கும் இருளாய் இருக்கிறது, எனவே ஒருவர் தற்போதைய வேளையை அவ்வப்போது நினைவு படுத்தவும் தேவை இருந்திருக்கலாம். வருடம் முழுதும் பெரிய அளவில் பகல் இரவு மாறாத வெப்ப மண்டல வாசிகளான நம் மக்களுக்கு இவை தேவையில்லாமல் இருந்திருக்கலாம். இதெல்லாம் ஒரு ஊகமே. இதற்கு யாரும் வழக்குத் தொடுக்க வேண்டாம்.\nஒரு விதத்தில் நண்பர் நன்மையே செய்திருக்கிறார். அவருடன் அரட்டை என்னவோ 10 நிமிடம்தான் இருக்கும். ஆனால் அதை வைத்து ஒரு நாள் வலைப் பதிவை ஒப்பேற்றிவிட்டேனே, நன்றி நண்பரே. இதனால் அவர் என்னவோ தமிழுக்கு எதிரி என்றோ நான் தான் அவ்வையாரின் ஒரே பேரன் என்றோ ஆகாது. அவர் கதை, கவிதையெல்லாம் எழுதும் எழுத்தாளர். நான் எந்திரங்களுடன் புழங்கும் பொறியாளன். என்னைவிட அவரால் தமிழுக்கு நிறைய அளிக்க முடிந்திருக்கிறது. அவரை வைத்து இந்தப் பதிவை நான் ஓட்டிவிட்டேன் அவ்வளவுதான்:-))\nஇதையெல்லாம் அப்போதே ஏன் சொல்லவில்லை இப்போதுதான் தோன்றியது, சொல்கிறேன். அப்புறம் வேறு எதற்கு மெனக்கெட்டு வலைப்பதிப்பது இப்போதுதான் தோன்றியது, சொல்கிறேன். அப்புறம் வேறு எதற்கு மெனக்கெட்டு வலைப்பதிப்பது நமக்குத் தோன்றியதை வீட்டுக்குள்ளேயெ சொல்லிக்காமல் வீட்டுத் திண்ணைக்கு வந்து சொல்வது போலத் தானே இந்த வலைப்பதிவுகள். வீதியில் உலா வருகிற சில பேச்சுத் தோழர்களுக்கு நாம் சொல்வதில் சுவாரசியம் ஏற்பட்டால் நின்று கேட்கப்போகிறார்கள். சிலர் பதிலுக்கு ஏதாவது சொல்லியும் போவார்கள். நம்மோடு ஒத்துப் போகாதவர்கள் நகைத்துக்கொண்டு வேறு வேலையோ வேறு திண்ணையோ பார்த்துப் போய்விடுகிறார்கள். மிகச் சிலர் மட்டுமே நம் திண்ணையில் உட்கார்ந்து தங்கள் அபிப்ராயத்தையே பெரிதென்று வாதிடுகிறார்கள். இதில் சிலர் முகமூடி வேறு அணிந்துகொள்வதால் இன்னும் பிரச்னை. நாம் என்ன வழக்காடு மன்றமா நடத்துகிறோம் நமக்குத் தோன்றியதை வீட்டுக்குள்ளேயெ சொல்லிக்காமல் வீட்டுத் திண்ணைக்கு வந்து சொல்வது போலத் தானே இந்த வலைப்பதிவுகள். வீதியில் உலா வருகிற சில பேச்சுத் தோழர்களுக்கு நாம் சொல்வதில் சுவாரசியம் ஏற்பட்டால் நின்று கேட்கப்போகிறார்கள். சிலர் பதிலுக்கு ஏதாவது சொல்லியும் போவார்கள். நம்மோடு ஒத்துப் போகாதவர்கள் நகைத்துக்கொண்டு வேறு வேலையோ வேறு திண்ணையோ பார்த்துப் போய்விடுகிறார்கள். மிகச் சிலர் மட்டுமே நம் திண்ணையில் உட்கார்ந்து தங்கள் அபிப்ராயத்தையே பெரிதென்று வாதிடுகிறார்கள். இதில் சிலர் முகமூடி வேறு அணிந்துகொள்வதால் இன்னும் பிரச்னை. நாம் என்ன வழக்காடு மன்றமா நடத்துகிறோம் அல்லது இது என்ன ஊ��்ப்பொதுச்சாவடியின் திண்ணையா அல்லது இது என்ன ஊர்ப்பொதுச்சாவடியின் திண்ணையா வாதம் முத்திப்போனால், நாகரிகம் கருதி (நம் வீட்டுத்திண்ணையாச்சே, கசமுசன்னு சத்தம் கேட்டால் நல்லாவா இருக்கு வாதம் முத்திப்போனால், நாகரிகம் கருதி (நம் வீட்டுத்திண்ணையாச்சே, கசமுசன்னு சத்தம் கேட்டால் நல்லாவா இருக்கு) அய்யா வணக்கம், சென்று வாருங்கள், தங்கள் வருகைக்கு நன்றி என்று சொல்லி கதவைச் சாத்தி வீட்டுக்குள் வந்துவிட வேண்டியதுதான். திண்ணையில் போய்ப் பேசினால் இதற்கெல்லாம் தயாராகத்தான் இருக்கவேண்டியிருக்கிறது, என்ன செய்ய\nநேரம் டிசம்பர் 30, 2003\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…\nஇதே போன்று நான் சிந்தித்த போது எழுதியது:\nவியா. ஜன. 12, 01:02:00 பிற்பகல் IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம் - 2\nஒரு அஞ்சு வயசுக்குழந்தையின் சந்தேகங்கள்\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- ஒலி ஆராய்ச்சி\nதமிழ் பயன்பாடு பற்றிய என் கருத்துகள்\nஎன்னுயிர்த்தோழன் ரேடியோ - 2\nதொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nஆணோ பெண்ணோ குப்பாயி, ரெண்டுல ஒண்ணு தப்பாது\nநண்பர் பாலாஜிக்கு ஒரு விளக்கம்\nஇந்தியாவில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ், ஒரு இற்றைப்பாடு\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nஎன் அறிவியல் தமி��ுக்கு சோதனை\nபிரபஞ்சத்தின் பிரம்மாண்டமும், அணுக்கருவின் நுண்மைய...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvikovai.in/2014/08/blog-post.html", "date_download": "2018-08-21T23:27:04Z", "digest": "sha1:H5CLVTUPWMVHBYH7EV5UK62HSWIC27T7", "length": 16385, "nlines": 120, "source_domain": "www.aruvikovai.in", "title": "சிறார் கூட்டாளி ~ அருவி", "raw_content": "\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை...\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். தங்கள...\nதிரு ஸ்ரீனிவாசன் . “ கரவாஜியோ ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால...\nநை. ச .சுரேஷ்குமார் (1)\nமங்கல இசை மரபு - திரு பி.எம்.சுந்தரம்\nகுழலிசை - குடமாளூர் ஜனார்த்தனன்\nதமிழகக் கோட்டைகள் - திரு விட்டல் ராவ்\nதீராப்புதிர் (மாமல்லபுரத்து புலிக்குகையும் கிருஷ்ண...\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nTamil Heritage தமிழ் பாரம்பரியம்\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்ராமானுஜம்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]\nஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். […]\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]\nபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]\nதன்னை நாடகக்காரனாக ஆக்கியது தாத்தாதான் என்கிறார் சரவணன் என்னும் பேராசிரியர் வேலு சரவணன், புதுவைப் பல்கலைகழகத்தில் நிகழ்கலைத் துறைத் தலைவரான இவர் ஒரு நடிகனை பாத்திரமாக மாற்றுவது, ஒட்டுமொத்தமான நாடக வடிவமைமைப்புக்கான புரிதல் என்பவை தனக்கு பேரா ராமானுஜம் மூலம் தான் வாய்த்ததாய் பெருமிதம் கொள்கிறார்.கூட்டாக வாழும் மகிழ்ச்சியை இழந்த மனிதன் தனிமையின் துயரங்களை சேகரித்து வருகிறான். மனித நாகரீகத்தின் தெளிவான கண்ணாடியாக விள்ங்கும் நாடகம், மனிதர்கள் கூட்டாக சங்கமிக்கிற வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அது, வாழ்கை மீது நம்பிக்கையையும் உற்ச்சாகத்தையும் தருகிறது. சடங்கு, கேளிக்கை என்பதிலிருந்து மாறி நாடகக்கலை மிகச்சிறந்த கல்வியியல் வடிவமாகத் தொடங்கியிருக்கிறது. குழந்தைகளை அப்பருவத்தில் மேதைகளாக்கும் இன்றைய பெற்றோரின் முஸ்தீபுகளை சாடும் இவர், ” குழந்தை மனம் உலகைக் கற்கும் தருவாயில் கனவுமயமானது. அவ்வியல்பின் பிண்ணணியில் உருவாகும் குழந்தைகள், நாடகமும், குதூகலமும், கொண்டாட்டமும் கொண்டதாகத்தானே இருக்கும்” என தனது நாடக மனதின் பொது இயல்பினை தெரிவிக்கிறார்.\nபள்ளிக்கூடங்களும், வகுப்பகளும் மிகுந்த புதிர்களை தன்னகத்தே கொண்டுள்ளன, தீராத கற்றல் வேட்கையோடு இக்குழந்தைகள் கூடுகிறார்கள். எழுதுதல், படித்தல், வீட்டுப்பாடம், மனப்பாடம் என இயங்கும் ஏட்டுப் படிப்புக்காக மட்டும் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. மாறாக தங்களுக்கு காத்திருக்கும் புது விஷயங்களுக்காகவும் ஒருவரோடொருவர் சந்தித்துக்கொள்ளவும் இக்குழந்தைகள் பள்ளிக்கு வருவதாகப் பார்க்கிறார், சரவணன். குழந்தைகளின் மொழி, உணர்வுகளின் ஒலி நயங்களை இசைப்பதாக வெளிப்பட்டு சொற்களின் பொருளை விட உச்சரிக்கும் குரலோசை அவர்களுக்கு இன்பமளிக்கிறது. எனவே, அந்த அடிப்படையிலேயே குழந்���ைகள் நாடகத்துக்கு உகந்த மொழி உருவாகிறது. குழந்தைகள் வளமான எண்ணங்களில் இயங்குபவர்கள். அதற்கேற்ப குழந்தைகளுக்கான படைப்புகளும் நிகழ்வுகளும் வண்ண மயமாக இருக்க வேண்டும். தாய் தந்தை தாத்தா பாட்டி ஆசிரியர் மற்றும் உறவினர்கள் அனைவரிடமும் குழந்தைகள் ஒரு கோமாளியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி நமது குழந்தைகளுக்கும் வேண்டும் என்று சொல்லும் சரவணன், இந்நிகழ்வுக்காக திரு சரவணன் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, உடனே ஒத்துக்கொண்டதோடு நிகழ்வு நடக்கவிருந்த அதே பள்ளியில் பயிலும் சிறார்கள் ஒரு 50 பேர் தேவைப்படுவார்கள் என்று மட்டும் கூறினார். அதன் படியே நிகழ்வு ஏற்பாடாகி நிகழ்வன்று கிடைத்த மூன்று மணிநேர இடைவெளியில் அக்குழந்தைகளை பயில்வித்து மிகச்சிறந்த இயல்பான ஒரு கூட்டு வெளிப்பாட்டினை சாதித்துக்காட்டி உண்மையிலேயே மிறள வைத்தார்.\nஇத்தருணத்தில் இச்சிறார் குழு குறித்த ஒரு தகவல்: பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இந்த தேவையை தெரியப்படுத்தியவுடன், அப்பள்ளியை நடத்தும் ஒரு மடத்தின் முன்னாள் தலைமையின் பிறந்த நாள் நிகழ்வுகளுக்காக அனைத்து மாணவர்களும் பயிற்சியில் இருந்ததால் மீதமுள்ள சில சிறார்களை நமக்கு தந்தனர். இவர்கள் அனைவரும் அப்பள்ளி ஆசிரியரின் பார்வையில் பின் தங்கிய மாணாக்கர்கள்….. இம்மாணவர்கள் தங்களை உருமாற்றிக்கொண்ட விதமும் அவர்கள் நடித்துக்காட்டிய ஒரு நவீன நாடகமும் அப்பள்ளி நிர்வாகத்தையும், பெற்றோர்களையும் ஒரு சேர வியப்பிலாழ்த்தியது என்றால் மிகையாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Occasions/2018/05/29091416/1166333/this-week-special-29th-may-2018-to-4th-june-2018.vpf", "date_download": "2018-08-21T23:34:36Z", "digest": "sha1:ZZ7GTHFTZC6K5QYWGMPLWUPYNTBMNRNM", "length": 16403, "nlines": 219, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் - 29.5.2018 முதல் 4.6.2018 வரை || this week special 29th may 2018 to 4th june 2018", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் - 29.5.2018 முதல் 4.6.2018 வரை\nமே மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக ��றிந்து கொள்ளலாம்.\nமே மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமதுரை கூடலழகர் உபயநாச்சியார்களுடன் ரத உற்சவம்.\nஉத்தமர் கோவில் சிவபெருமான் புஷ்பப் பல்லக்கு.\nகாஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருமண வைபவம்.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுப்பரூர் ஆதிகேசவப் பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பால்குட ஊர் வலம்.\nபழனி முருகப்பெருமான் தங்கப் பல்லக்கில் பவனி.\nகாஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு உபயநாச்சியார்களுடன் சந்திரப் பிரபையிலும் பவனி.\nகாட்டுப்பரூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா, இரவு புஷ்பச் சப்பரம்.\nகாஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் பவனி.\nமதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதாரக் காட்சி.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா.\nபழனி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் பவனி.\nஅரியக்குடி சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம்.\nகாஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் காலை வேணுகான கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல், இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு.\nமதுரை கூடலழகர் கருட வாகனத்தில் திருவீதி உலா.\nகுரங்கணி முத்து மாலையம்மன் வருசாபிஷேகம்.\nகாஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் உபயநாச்சியார்களுடன் ரத உற்சவம்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nஅரியக்குடி சீனிவாசப் பெருமாள் ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் விடையாற்று உற்சவம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்ச சேவை.\nகுச்சானூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nகாஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலா.\nஉப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப்பல்லக்கில் பவனி.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nகாஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் ஆடும் பல்லக்கில் தீர்த்தவாரி.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 21.8.2018 முதல் 27.8.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் - 14.8.2018 முதல் 20.8.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் - 7.8.2018 முதல் 13.8.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் - 31.7.2018 முதல் 6.8.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் - 17.7.2018 முதல் 23.7.2018 வரை\nஇந்த வார விசேஷங்கள் - 10.7.2018 முதல் 16.7.2018 வரை\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/06/11141508/1169351/near-animals-come-benefits.vpf", "date_download": "2018-08-21T23:34:34Z", "digest": "sha1:ZANMC6W2MO6RQFGOVXOC5B4GFTTQRPY2", "length": 11298, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீட்டின் வெளியே செல்லும் போது எந்த விலங்கு எதிரில் வரலாம்? || near animals come benefits", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீட்டின் வெளியே செல்லும் போது எந்த விலங்கு எதிரில் வரலாம்\nஎந்த நல்ல காரியத்திற்கான நாம் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது எந்த விலங்கு எதிரில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஎந்த நல்ல காரியத்திற்கான நாம் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது எந்த விலங்கு எதிரில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nநாம் வெளியில் புறப்படும் பொழுது பசு நமக்கு எதிரில் வந்தால் நல்ல சகுனமாகும். பசுவின் பின்புறம் தொட்டு வணங்கிவிட்டுச் செல்வது நல்லது.\nஒரு காரியத்திற்கு புறப்படும் பொழுது குதிரையைப் பார்த்தாலும், குதிரை எதிரில் வந்தாலும் மிகமிக நல்ல சகுனமாகும். செய்யப்போகும் காரியம் மிக எளிதில் நிறைவேறும்.\nபயணத்தின் போது நாய் நமக்கு முன்னால் ஓடினால் பைரவரின் ஆசி உண்டு. பயணத்தால் நன்மை கிடைக்கும்.\nபூனை எதிரில் வரக்கூடாது என்பார்கள்.\nமூஞ்சுறு எதிரில் வந்தால் விநாயகரின் ஆசி நமக்குக் கிடைக்கும். முழுமையாக காரியம் வெற்றி பெறும்.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nபழனி மாரியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சத்தில் தேர் - 23-ம்தேதி வெள்ளோட்டம்\nதென் திசையில் வழிபட வேண்டிய தெய்வம்\nவாழ்வில் வி���ியலை வழங்கும் பட்டமங்கலம் குரு\nபுண்ணியம் தரும் காவிரி நீராடல்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5493/", "date_download": "2018-08-21T23:12:21Z", "digest": "sha1:THLZ5F2M72CSIGCK7O3FT7V7MZ3IZR6B", "length": 13811, "nlines": 160, "source_domain": "www.savukkuonline.com", "title": "விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் மீது ஊழல் புகார். – Savukku", "raw_content": "\nவிடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் மீது ஊழல் புகார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் எழுந்துள்ளது. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் ரவிக்குமார். இவர் தலித் எழுத்தாளர் என்று அறியப்படுகிறார். இவருக்கு எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் மத்தியில் பெரிய பெயர் உண்டு. 2006ம் ஆண்டு, இவர் பணியாற்றிக் கொண்டிருந்த சின்டிகேட் வங்கிப் பணியை ராஜினாமா செய்து விட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.\nமீண்டும் 2011ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளுர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில், கோவையைச் ச��ர்ந்த மகேந்திரன் என்பவர், ரவிக்குமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பியுள்ளார். மகேந்திரன் தனது புகாரில், 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலத்தில், ரவிக்குமார் 48 லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், அது அவரது வருமானத்தை விட 542 சதவிகிதம் அதிகமானது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் புகார் குறித்து, மகேந்திரனிடம் பேசியபோது, எத்தனையோ ஏழை தலித்துகள் சேரிகளில் இன்னமும் குடியிருந்து கொண்டிருக்கையில், சொகுசு கார்களில் வலம் வந்து கொண்டு, தலித் போராளிகளாக தன்னை அடையாளம் காண்பித்துக் கொள்ளும் ரவிக்குமார் போன்றவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் புகாரை கொடுத்ததாகவும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தெரிவித்தார்.\nNext story தலித் அமைப்புக்களுக்கு முன் உள்ள சவால்கள்\nPrevious story நிலை தடுமாறும் என் சீனியருக்கு ஒரு திறந்த மடல்\nமனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் \nநான்தான் ஆட்சியை மாற்றினேன்… … \nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-21T23:09:55Z", "digest": "sha1:UDZGFD647GWVAXAPD6AVOI5V7W4IH4OZ", "length": 5549, "nlines": 161, "source_domain": "ilamaithamizh.com", "title": "பேரங்காடிப் புகைப்படங்கள் – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\nபேரங்காடிகளுக்குச் (Shopping Malls) சென்று வருவது எல்லாருக்கும் பிடித்த பொழுதுபோக்கு. அப்படி நீங்கள் செல்லும்போது பேரங்காடிளின் உட்புறம் இருக்கும் கடைகள், பொருட்கள் போன்றவற்றையோ, அல்லது பேரங்காடிகளின் வெளிப்புறத் தோற்றத்தையோ காட்டும், நீங்கள் எடுத்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள்.\nபுகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.\nபோட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்ப��ிசு வழங்கப்படும்.\nநீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thangameen@hotmail.com.\nநீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்துகொள்ள இறுதி நாள் – 3 மே 2015. வாழ்த்துகள்\nஉங்கள் காணொளி (Your Video)\nசுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nசூவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nபயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி\nசூவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nசூவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pooranipages.blogspot.com/2013/12/17.html", "date_download": "2018-08-21T23:16:08Z", "digest": "sha1:UZSUADXJKDVFEH7Q3X722UOMEGLAAU3U", "length": 9334, "nlines": 41, "source_domain": "pooranipages.blogspot.com", "title": "பூரணி பக்கங்கள்: 16-மனக்கருவூலத்திலிருந்து", "raw_content": "\nஅவர் கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் உத்தியோகம் ஏற்று தாராபுரம் வந்தபோது அவருக்கு வயது சுமார் 25க்குள்தான் இருக்கும். கேரளத்தைச் சேர்ந்தவர். நல்ல நிறம். அத்துடன் அழகும் கூட, பிறருடன் நேசமாகப் பழகும் முறையால் தனவந்தர் வீட்டுப் பெண்கள்கூட சர்க்கார் ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க விரும்பிவருவார்கள்.வெகு சீக்கிரத்திலேயே அவர் ஊர்க்காரர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராகிவிட்டார்.அவருடைய வீட்டில் அவரிரண்டாவது மகள். மூத்தவளுக்கு விவாகமாகி புருஷன் வீடு சென்றுவிட்டாள். தம்பிகள் இருவர். விதவைத்தாயார்.\nஅப்போதெல்லாம் (1940கள்) கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் ஆண்டாக்டர் ஒருவரும் பெண் டாக்டர் ஒருவரும் பணிபுரிவார்கள். ஆண் டாக்டர் உடன் பணிசெய்யும் பெண் டாக்டரிடம் மிகவும் பண்புடனும் நேசமுடனும் பழகுவார். சில வருடங்கள் சென்றன. அந்த ஆண் டாக்டர் மாற்றலாகி வேறு ஊருக்குச்சென்றுவிட்டார். புதிதாக் ஒரு ஆண் டாக்டர் வந்தார். அவரும் நடுவயதுக்காரர்தான். குடும்பம் குழந்தைகள் எல்லாம் உண்டு. அவருக்கும் கேரளா தான். அவர் வர்க்கி டாக்டரிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும் அதனால் இருவருக்கும் சச்சரவு உண்டாவதாக ஊரில் பேச்சு அடிபட்டது. ஆண்டாக்டர் வீட்டின்மீது இரவில் கற்கள் வீசப்பட்டன.\nநயம், பயம் எவற்றாலும் வசப்படாத பெண்டாக்டர் மேல் மேலிடத்துக்குப் புகார் எழுதி அவரை வேறு ஊருக்கு மாற்ற அந்த டாக்டர் செயல்பட்டார். ஆனால் ஊர் மக்கள் பெண் டாக்டரை மாற்றக்கூடாது என்று மனுஎழுதிக் கையெழுத்துப்போட்டு அனுப்பியதால் மாற்ரல் உத்திரவு ரத்தாகிவிட்டது. ஆனால் பெண்டாக்டரால் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் வேலை செய்ய முடியவில்லை. ஊரில் வேண்டப்பற்றவர் களிடம் தனது நிலையை அவர் விளக்கினார். ஊர்மக்கள் ‘நீங்கள் எங்கும்போகக்கூடாது. இந்த ஊரிலேயே தனியாக ஆஸ்பத்திரி தொடங்குங்கள். நாங்கள் அதை நல்லமுறையில் கவனித்துக்கொள்வோம்' என்று உறுதி சொன்னதன் பேரில் அவர் ‘ஐடாஸ்கடர்' என்னும் பெயரில் தனி ஆஸ்பத்திரி தொடங்கினார். வேலூரில் ‘ஐடாஸ்கடர்' என்ற பிரபல டாக்டரிடம் மருத்துவம் கற்ரவர் என்றும் தன் குருவின் பெயரை ஆஸ்பத்திரிக்கு வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.\nஆரம்பகாலத்தில் டாக்டரம்மா சாதாரணமான ஒரு வீட்டில்தான் வசித்தார். அப்போதெல்லாம் அவரிடம் கார் கிடையாது. அந்த நாட்களில் அவர் மெலிந்த உடல் கொண்டவராகத்தான் இருந்தார். பின்னர்தான் உடல் பருத்துப் போனார். வைத்தியத்திற்கு தங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல வசதிக்கெற்ப குதிரை வண்டியோ, வாடகைக்காரோ கொண்டு சென்று அவரைக் கூட்டிவருவார்கள். சில வருடங்களுக்குப் பிறகு வர்க்கியம்மாளோடு கடோத்கஜன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் அவரது மருந்துப்பெட்டியைத் தூக்கியபடி வரத்தொடங்கினான். அவன் டாக்டரின் மெய்க்காப்பாளன்போல செயல்ப்பட்டான். டாக்டர் அவனை ‘சாரே' என்று அழைத்தலால் எல்லோருக்கும் அவன் ‘சாரே'தான். அவனும் ஒரு மலையாளிதான்.\nஒரு சமயம் டாக்டரம்மாவை பக்கத்து கிராமத்துப் பணக்காரர் தன் மனைவிக்கு பிரசவ வலியென்று சொல்லி கார்வைத்துக் கூட்டிச்சென்றாராம். தன் வீட்டில் ஒரு அறையைக் காட்டி உள்ளே அழைத்துப் போனாராம். முனேற்பாட்டின்படி அறையை வெளியே தாளிட்டுவிட்டு டாக்டரைக் கெடுத்துவிட்டாராம். நடந்ததை வெளியில் சொன்னால் கொலைவிழும் என்று அச்சுறுத்தி அனுப்பினாராம். அதன் பிறகுதான் டாக்டரம்மா தங்கள் ஊரான கேரளத்திலிருந்து இந்த ‘சாரே' வைத் தருவித்து உடன்வைத்துக் கொண்டாராம் இப்படி ஊரில் பேச்சு அடிபட்டது. டாக்டரம்மா கார் வாங்கியபின் ‘சாரே'தான் அதை ஓட்டுபவராகச் செயல்பட்டான்\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 2:46 AM\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/udhayanidhi-never-answer-about-family-politics-118020600039_1.html", "date_download": "2018-08-21T23:33:41Z", "digest": "sha1:DCAS6PYLZAXZHM3QJUZMO4JYLAVZR26P", "length": 12320, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்டாலின், அழகிரி இணைவார்களா?: நைஸாக நழுவிய உதயநிதி ஸ்டாலின்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n: நைஸாக நழுவிய உதயநிதி ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக ஓய்வில் இருக்கிறார். அவர் முதுமையை நோக்கி செல்லும் போதே அவரது தலைமை பொறுப்புக்கு யார் வர வேண்டும் என்ற பிரச்சனை குடும்பத்துக்குள் வெடித்தது.\nஇதில் அழகிரியின் நடவடிக்கை கட்சிக்கு விரோதமாக அமைய அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய கருணாநிதி பின்னர் நிரந்தரமாக நீக்கினார். இதனையடுத்து அழகிரி தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக பேசி வந்தார்.\nகுடும்பத்துக்குள் சமாதான பேச்சுக்கள் நடந்தாலும் இருவரும் இணைவது இன்னமும் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெப்பாசிட் இழந்ததையடுத்து மீண்டும் ஸ்டாலினை சீண்டும் விதமாக பேசினார் மு.க.அழகிரி.\nஇந்நிலையில் பிரபல தமிழ் வார இதழ் ஒன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் இறங்கியுள்ளதால் அவரிடம் பேட்டி எடுத்தது. அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்த உதயநிதி ஸ்டாலினிடம், உங்க பெரியப்பாவும் அப்பாவும் இணைப்பு சாத்தியமா உங்களின் பங்களிப்பு என்ன\nஇதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்காமல், அது பெரியவர்களின் சமாச்சாரம். நான் என்ன சொல்லுவது பிளீஸ்.. எனக்கூறி நைஸாக நழுவி விட்டார். அதே நேரத்தில் அழகிரியின் மகன் துரைதயாநிதியுடன் உள்ள தொடர்பு, நட்பு இன்றையச் சூழ்நிலையில் எப்படி உள்ளது பிளீஸ்.. எனக்கூறி நைஸாக நழுவி விட்டார். அதே நேரத்தில் அழகிரியின் மகன் துரைதயாநிதியுடன் உள்ள தொடர்பு, நட்பு இன்றையச் சூழ்நிலையில் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு சினிமாவில் பிஸியா இருப்பதனாலோ என்னமோ, அவருடன் பேசி சில மாதங்கள் ஆகின்றன என்றார்.\nபுரோட்டாவும், சால்னாவும் விற்க சொல்வார் மோடி: நார் நாராக கிழிக்கும் சீமான்\nதேசிய அளவிலான கபாடி போட்டி - வீரர்களை வழியனுப்பும் விழா(வீடியோ)\nயார் யார் பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்: பதுங்கும் எடப்பாடி\nஸ்டாலின் தலைமையில் மீண்டும் கண்டனக் கூட்டம்\nஎம்எல்ஏ, எம்பி தேர்தலில் உதயநிதி ஸ்டாலின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dawahfm.com/2018/02/10-WhatsApp-Group-Video-Call.html", "date_download": "2018-08-21T23:59:47Z", "digest": "sha1:MAGNCH2G2F4VO4YLC3OC3VME6YFI26UM", "length": 11485, "nlines": 86, "source_domain": "www.dawahfm.com", "title": "​வாட்ஸ் அப் செயலியின் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமாக்க புதிய வசதி | Dawah FM தமிழ்", "raw_content": "\n​வாட்ஸ் அப் செயலியின் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமாக்க புதிய வசதி\nதகவல் பரிமாற்றத்திற்கு உலகின் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் செயலியில் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.\nவாட்ஸ் ஆப்பில் நாம் இதுவரையில் தனியாகவே ஒருவருடன் வீடியோ கால் மூலம் பேசும் இருந்து வருகிறது, விரைவில் குழுவாக வீடீயோ கான்ஃபரசிங் மூலம் பேசும் வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nதற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்ட் பீட்டா எடிஷனில் சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் வாட்ஸ் அப்பின் அப்டேட் செய்யப்பட இருக்கும் என தெரிகிறது.\nவாட்ஸ் அப் பயன்பாட்டை மேலும் வசீகரிக்கும் வகையில் இந்த வீடியோ கான்ஃபரன்சிங் வசதி இருக்கும் என்று பயனாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.\nஇந்த குழு வீடியோ கால் வசதி அறிமுகமானால் வீடியோ கால் வசதியினை அளிக்கும் ஸ்கைப், IMO உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு குறைந்து போகவும் வாய்ப்பு ஏற்படும்.\nஇது மட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கில் உள்ளது போன்று பல்வேறு விதமான ஸ்டிக்கர்களையும் வாட்ஸ் அப்பில் புகுத்த இருக்கின்றனர்.\nஇந்த புதிய அம்சங்கள் இணைவதன் வாயிலாக நமது வாட்ஸ் அப் உரையாடல்கள் மேலும�� சுவாரஸ்யம் கொண்டதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. வாட்ஸ் அப் செயலி ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nமுதலில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்றும் ஐஓஎஸ், விண்டோஸ் இயங்குதளங்களில் பின்னர் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிகன - வீடியோ காட்சிகள்\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான்\nசவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான். ...\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது.\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீதும் ஆத்திரகாரர்க...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு சில தினங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதி...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு ..\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது இல்லத்தில் அகில இலங்கை ஜம்மியதுல்...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nபொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமியா நாடாக மாற்றி வருவாயை மீண்டும் வரவழைத்து கொள்ளும் சவுதி இளவரசரின் தூரநோ...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் (வீடியோ இணைப்பு)\n– மப்றூக் – அ ம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம...\nவெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் புத்தர்சிலை\nநேற்றிரவு வெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் பலவந்தமாக புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக அவரது உறவினர் அத்னான் முஹம்மட்...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் அரசிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வ...\nசியம்பலாண்டுவையில் கறுப்பு கொடி கட்டி பெரும்பான்மை...\nஅம்பாறை ஜும்மாபள்ளிவாசல்மீது இனவாதிகள் பலத்த தாக்க...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nஅதிவேக நெடுஞ்சாலையில் வேக அளவீட்டு இயந்திரக்கட்டமை...\nஇலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அரசியலுக்குள் நுழைந...\n​வாட்ஸ் அப் செயலியின் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமா...\nவாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் அதிகமான வாக்க...\nஇலங்கை நாத்தாண்டிய பகுதியில் நான்கு கால்களும் அதிச...\nகத்தாரில் குட்டி இலங்கை சகோதரர் வபாத்தானார்\nஅமீரகத்தில் 1 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுத்தவருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_13.html", "date_download": "2018-08-22T00:05:42Z", "digest": "sha1:TVFUYI4HQFDCQGM6HEW6QHFZLNSMPB3Q", "length": 12069, "nlines": 126, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பெரம்பலூரில் தமுமுக நடத்தும் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » த மு மு க » மாவட்டச் செய்திகள் » பெரம்பலூரில் தமுமுக நடத்தும் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா\nபெரம்பலூரில் தமுமுக நடத்தும் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா\nTitle: பெரம்பலூரில் தமுமுக நடத்தும் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா\nபெரம்பலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித...\nபெரம்பலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா\n1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பாடு 24 ஆண்டுகளாகியும் முஸ்லிம்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வருகிறது.\n1. பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.\n2. பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு காரணமான குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்��� வேண்டும்.\n3. பாபர் மஸ்ஜித் இடம் சம்பந்தமான வழக்கை உச்சநீதி மன்றம் உடனே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக பெரம்பலூரில் கருஞ்சட்டை அணிந்து கண்டன தர்ணா இறைவன் நாடினால்.....\nநாள் – டிசம்பர் - 6, 2016 - செவ்வாய்க்கிழமை.,\nநேரம் – காலை 10.00 மணியளவில்.,\nஇடம் – வானொலி திடல்.\n- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வி.களத்தூர் நகர கிளை.\nLabels: த மு மு க, மாவட்டச் செய்திகள்\non டிசம்பர் 02, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/22nd-asian-games-started-in-odisa/", "date_download": "2018-08-22T00:27:15Z", "digest": "sha1:PRXBWXIYDAK3ULVWWZXSIQO3WIWTWNR7", "length": 13250, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தொடங்கியது ஆசிய தடகள போட்டி; சாதிக்கும் வெறியில் இந்தியா! - 22nd Asian Games started in Odisa", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nதொடங்கியது ஆசிய தடகள போட்டி; சாதிக்கும் வெறியில் இந்தியா\nதொடங்கியது ஆசிய தடகள போட்டி; சாதிக்கும் வெறியில் இந்தியா\n22-வது ஆசிய தடகளப் போட்டிகள் இன்று (ஜூலை 6) தொடங்கியது. இப்போட்டிகள் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளன.\nஆசிய தடகள போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தாண்டு இந்தியாவிற்கு கிடைத்தது. அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போட்டிகளை நல்லபடியாக தங்களால் நடத்த முடியாது என ஜார்க்கண்ட் அரசு தெரிவித்ததுவிட்டது. இதனால் போட்டியை நடத்தும் வாய்ப்பு ஒடிசா மாநிலத்திற்கு வழங்���ப்பட்டது. இதற்காக, ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் 90 நாட்களில் உலக தரத்திலான மைதானமாக மேம்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், 22-வது ஆசிய தடகளப் போட்டிகள் இன்று (ஜூலை 6) தொடங்கியது. இப்போட்டிகள் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளன. 45 நாடுகளை சேர்ந்த 800 தடகள வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 49 வீரர்களும், 46 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “90 நாட்களாக இந்த உலக தரத்திலான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் விளையாட்டு மேம்படும் என நம்புகிறேன்” என்று கூறினார்.\nவீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச தடகள போட்டிகள் சம்மேளன தலைவர் செபஸ்டின் கோ, குறைந்த நேரத்தில் சர்வதேச தரத்திலான மைதானத்தை தயார் செய்ததற்காக மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். அதன் பின்னர் மாநிலத்தின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய அணியை 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனையான டின்டு லுகா வழி நடத்தினார்.\nநான்கு நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டிகளில் 42 வகையான போட்டிகள் இடம்பெற உள்ளன. இதில் பெண்களுக்கு 21 போட்டிகளும் ஆண்களுக்கு 21 போட்டிகளும் அடங்கும். இது அடுத்த மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி சுற்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 LIVE UPDATES : ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்\nமிகவும் வெறுத்த மிகச் சில பவுலர்களில் ஒருவர் மிட்சல் ஜான்சன்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: இந்தியாவுக்கு முதல் பதக்கம்\nடாப் 10 விக்கெட் கீப்பர்கள் கேட்ச் தோனிக்கு என்ன இடம் தெரியுமா\nமுஸ்லிம் மத அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் புகார்: மகன்களுடன் இந்து மதத்தை தழுவிய முஸ்லிம் வழக்கறிஞர்\nதமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ்…. களைக்கட்ட தொடங்கியது மெட்ராஸ�� டே கொண்டாட்டங்கள்\nஎல்ஐசி கட்டிடம், ஸ்பென்சர் ஆகிய இடங்கள் காலப்போகில் மாறினாலும் சென்னை என்றுமே மாறியதில்லை.\nசென்னையில் ஒரு நாள்… மழை விட்டுச் சென்ற நினைவுகள்\nஜனார்தன் கௌஷிக் வெச்சா குடுமி சரிச்சா மொட்டை என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் சென்னை மழை தான். வெயில் அடித்தால் சுளீரென்று என்று அடிக்கும், தமிழ் நாட்டில் மற்ற மாநிலத்தில் இருந்து வருபவர்களும் சென்னை வெயில் சுத்தமா முடியல என்று அலுத்து கொள்வார்கள். அதேசமயம், மழை என்றால் முழங்கால் அளவு தண்ணீர் நிற்கும், அது தான் சென்னை. எப்பொழுதும் போல் நான் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வருவதற்கு தயாராகி கொண்டிருந்தேன். வெளியில் தலையை எட்டி பார்த்தால் வானத்தை […]\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9442/2018/01/sooriyan-gossip.html", "date_download": "2018-08-22T00:24:30Z", "digest": "sha1:WUF5EFSE2IQH7SV74WWE4DTMORQGSIU5", "length": 12044, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உலகின் முதல் புதுமையான மின் நிலையம் !! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகின் முதல் புதுமையான மின் நிலையம் \nSooriyan Gossip - உலகின் முதல் புதுமையான மின் நிலையம் \nசுவிஸ்லந்தந்தில் உள்ள கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் காபனீர் ஒக்சைட்டை உறிஞ்சி மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில் நிறுவியுள்ளது. இந்த மின் நிறுவனம், இதுவரை இல்லாத புதுமையான வழியில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது.\nவழக்கமான அனல்மின் நிலையங்கள் காபனீர் ஒக்சைட்டை உமிழும். ஆனால், இந்த மின் நிலையம் அதற்கு எதிர்மறையாக செயல்பட்டு, மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது\n6 லட்சம் பேரை அதிரவைத்த மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கை - நீங்களும் அதில் ஒருவரா\nவிஸ்வரூபம் 2 தன் விஸ்வரூபத்தைக் காட்டுமா\nகிளிநொச்சியில் சூரியன் படைத்த வரலாற்றுச் சாதனை மெகா பிளாஸ்ட் -2018\nதிரைப்படமாகும் ஜெயலலிதா வாழ்க்கை : நடிப்பதில் த்ரிஷா ஆர்வம்\n114 ஆண்டுகள் சிறைத் தண்டனை - யாருக்கு ஏன்\nநாடாளுமன்ற வரலாற்றை மறைந்த பின் மாற்றி அமைத்த கலைஞர் கருணாநிதி\nடார்ச் லைட்- சதாவிடம் இருநூறு ரூபாவாம்\nஅஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஉங்களுக்கு நாக தோஷம் உள்ளதா\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் ��டுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/stocks-recommendation-21st-may-25th-may-2018-011439.html", "date_download": "2018-08-21T23:07:19Z", "digest": "sha1:PK5NQMLUUZULDPS462ZEC7CIG3HVFIVW", "length": 17482, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடுத்த வாரம் மே 21 முதல் 25 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்? | Stocks Recommendation For 21st May to 25th May, 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» அடுத்த வாரம் மே 21 முதல் 25 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்\nஅடுத்த வாரம் மே 21 முதல் 25 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nபிளாட்டாக முடிந்த பங்கு சந்தை..\nஇந்த வாரம் ஆகஸ்ட் 20 முதல் 24 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nசென்செக்ஸ் 188 புள்ளிகளும், நிப்டி 11,385 புள்ளியாகவும் சரிந்தது\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nதுருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..\nகர்நாடக தேர்தலில் நடைபெற்ற குழப்பங்களுக்குச் ச���ிக்கிழமை தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் & ஜேடிஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் திங்கட்கிழமை பங்கு சந்தை சரியும் நிலை உள்ளது.\nவெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 300.82 புள்ளிகள் என 0.86 சதவீதம் சரிந்து 34,848.30 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 86.30 புள்ளிகள் என 0.81 சதவீதம் சரிந்து 10,596 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த வாரம் மே 21 முதல் 25 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.\nநீண்ட கால முதலீடாக ரூபா & கம்பெனி எனப்படும் உள்ளாடை உற்பத்தி நிறுவனப் பங்குகளை 431 ரூபாய்க்கு வாங்கினால் 470 ரூபாய் வரை உயரும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஸ்டாப் லாஸ் 411 ரூபாய் ஆகும்.\nஎஸ்கார்ட்ஸ் லிமிடெட், குஜராரத் ஸ்டேட் பெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ், வொக்கார்ட், மாருதி சுசூகி பங்குகளை விற்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nஆன் லைன் வர்த்தகராக ஆசையா - இந்த பத்தும் இருந்தால் போதும்\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/civil-aviation/", "date_download": "2018-08-21T23:35:57Z", "digest": "sha1:5DO6LAV32FC5BVKC2HSCK4PMMF77A6C6", "length": 11296, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "50 வருடங்களின் பின் சரக்கு விமானசேவை – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News 50 வருடங்களின் பின் சரக்கு விமானசேவை\n50 வருடங்களின் பின் சரக்கு ���ிமானசேவை\nரத்மலானை விமானநிலையத்தில் சர்வதேச வர்த்தக விமானசேவை பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்த சேவை 50 வருடங்களின் பின்னர் மீண்டும் இங்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த சேவை ஆரம்பிக்கப்படுவதுடன் மாலைதீவு சர்வதேச விமானநிறுவனத்தின் டிஎச் 8 ரகத்தை சேர்ந்த 3 விமானங்கள் மாலைதீவிலிருந்து ரத்மலானை வரை நாளாந்தம் சேவைகளை மேற்கொள்ளும். இதேபோன்று ரத்மலானையிலிருந்து மாலைதீவு வரையில் மொத்தமாக 6 விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇருநாடுகளுக்கிடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை நோக்கமாக கொண்ட இந்த விமானசேவைகள் குறித்த விசேட பேச்சுவார்த்தை ஒன்று ரத்மலானை விமானநிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கமைவாக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.\nஇந்த பேச்சுவார்த்தையில் இலங்கையிலுள்ள மாலைதீவு தூதுவரான சஹியா சாரீர் மாலைதீவு சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அப்துல் ஹரிஸ் , விமான நடவடிக்கையின் தலைமை அதிகாரி அஹமட் இப்ராஹிம், விமான நிலைய நிறுவன தலைவர் சமர் எதிரிவீர, நிறைவேற்று பணிப்பாளர் ஜோஹான் ஜெயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇரு நாடுகளின் அமைச்சர்களும் இதன்போது நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலை 1-நிமிட Sneak Peek Video\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘ சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும்...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nயாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி...\nநிதி நெருக்கடி காரணமாக சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது\nமாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வேளை, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரஸ்யாவிற்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாண...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nஹொட் படங்களை இணையத்தில் கசியவிட்ட எமி ஜாக்சன் – படம் உள்ளே\nஉங்கள் மூக்கை பாரத்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்துக்கொள்ளலாமாம்- நீங்கள் இதில் எந்த ரகம்\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நடிகை ஸ்ரேயா\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nநீங்கள் இந்த மாதத்திலே பிறந்தீங்க அப்போ கண்டிப்பா இப்படி ஒரு ஆபத்து உங்களை வந்துசேருமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Election/ElectionNews/2018/07/15173503/1176717/tamilaruvi-manian-says-edappadi-palanisamy-govt-life.vpf", "date_download": "2018-08-21T23:33:08Z", "digest": "sha1:ESM56RRGYWTGSYYUBOW7BPWE2NKBVOC7", "length": 17581, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "எடப்பாடி அரசின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான்: தமிழருவி மணியன் பேச்சு || tamilaruvi manian says edappadi palanisamy govt life is still 60 days", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎடப்பாடி அரசின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான்: தமிழருவி மணியன் பேச்சு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான் என்று கோவையில் தமிழருவி மணியன் பேசியுள்ளார். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான் என்று கோவையில் தமிழருவி மணியன் பேசியுள்ளார். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth\nதமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். லோக் ஆயுக்தா சட்டத்தை கூர்மைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்க மாநில இளைஞரணி சார்பில் கோவை காந்தி பார்க் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது-\nமதுவற்ற தமிழகம், ஊழலற்ற நிர்வாகம் ஆகிய இரண்டையும் லட்சியமாக கொண்டு காந்திய மக்கள் இயக்கம் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்பட்டது. இன்று வரை அந்த லட்சியத்தை நோக்கி பயணித்து வருகிறது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அம் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளது.\nஅதன் பின்னர் அங்கு பெருமளவு குற்றங்கள் குறைந்து இருப்பதாகவும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இருப்பதாகவும் அம் மாநில அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.\nதமிழகத்தில் டாஸ்மாக் கடையால் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. அதனை இழக்க அரசு தயாராக இல்லை என்பதாக உள்ளது.\nஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது மதுக்கடையை மூடினால் ஏற்படும் இழப்புக்கு மாற்று திட்டம் தயார் செய்து கொடுத்ததோடு 16 லட்சத்து 800 மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தோம்.\nஆனால் மாற்று ஏற்பாடு எதுவும் அரசு எடுக்கவில்லை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு போராட்டம் நடந்து வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழகத்தை பாதிக்கும் பிரச்சினை அல்ல.\nஆனால் டாஸ்மாக்கிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி இருந்தால் டாஸ்மாக் கடையை மூட வழி பிறந்து இருக்கும்.\nசட்ட பேரவையில் தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 106 எம்எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் 8 வழி சாலை பிரச்சினையில் ஒன்றிணைந்து தங்கள் பணியை தீவிரப்படுத்தி இருந்தால் இந்த ஆட்சிக்கு தலை வலி ஏற்பட்டு இருக்கும்.\nஆளும் கட்சியுடன் எதிர்கட்சி ரகசிய ஒப்பந்தம் செய்து உள்ளது. ஊழல் படிந்த கட்சிகள் கூட்டு பேரம் நடத்தி உள்ளது.\nகுட்கா முதல் முட்டை வரை ஊழல் நடைபெற்று உள்ளது. இந்த ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான்.\nபின்னர் நிருபர்களிடம் தமிழருவி மணியன் கூறியதாவது-\nஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான ஆட்சி என்பது தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் மாற்று அரசியல் என்பதற்கு காலம் எங்கள் கண் முன் காட்டுவது ரஜினிகாந்த் தான். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான, பொருளாதார வளர்ச்சி அமைய வேண்டும் என்றால் ரஜினியை ஆதரிக்க வேண்டும்.\nகாந்திய மக்கள் இயக்கத்திற்கு ரஜினிகாந்த் அ��ைப்பு விடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக காந்திய மக்கள் இயக்கத்தை கலைத்து விட்டு ரஜினியுடன் இணையும் என்பது வதந்திதான்.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டாக்டர் டென்னிஸ் மற்றும் இளைஞர் அணித்தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஆ.கணேசன், எம்.கந்தசாமி, கே.கந்தசாமி, வாசு, குருவம்மாள், சுரேஷ்பாபு, ராஜீவ், கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட நிர்வாகிகள் துரை சந்திரன், திருமலை, ராஜன், சற்குணன்,உள்பட திராளானோர் கலந்து கொண்டனர். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nரஜினி அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது- ரஜினியின் அண்ணன் பேட்டி\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் 4 பேர் அதிரடி நீக்கம்\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத்\nரஜினிக்காக அ.தி.மு.க.வை ஓரம் கட்டும் பா.ஜனதா\nபோயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/2016/10/", "date_download": "2018-08-21T23:07:39Z", "digest": "sha1:RIEVKWTVZ2SGDKRIGVOKFNRZYN3XF3DM", "length": 7207, "nlines": 139, "source_domain": "ilamaithamizh.com", "title": "October 2016 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\nகாணொளி (Video) தயாரிப்பது மிகவும் சுலபம்\nஉங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா\nமாலை நேரம் அழகானது. அமைதியானது. அந்த அழகைப் படம் கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள், விளக்குகள் என பல்வேறு பின்னணிகளின் வழியே அவற்றைப் படம் பிடித்து ரசிக்கலாம். அந்த அழகைப் படம் பிடித்து எங்களுக்கு அனுப்புங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 […]\nமின்சாரக் கம்பியில் ஒரு குருவி\nமின்சாரக் கம்பியில் இளைப்பாறும் பறவையின் படம் இது. இதைப் பார்த்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் கவிதையை எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட […]\nஎனக்குத் தெரிந்த 'லிட்டில் இந்தியா'\nலிட்டில��� இந்தியா நம் வாழ்க்கையோடு இணந்துவிட்ட முக்கியமான இடம். அங்கு நம் மனத்தை ஈர்க்கும் பல விஷயங்கள் உள்ளன. நல்ல உணவகங்கள், துணிக்கடைகள், இந்திய மரபுடமை நிலையம், முஸ்தபா செண்டர் என பலவற்றையும் சொல்லலாம். லிட்டில் இந்தியாவைப் பற்றி நீங்கள் அறிந்தவை என்ன, எவையெல்லாம் உங்களைக் கவர்ந்தவை, ஏன் […]\nமர்மக் கதைகள் / துப்பறியும் கதைகள் ஆர்வமூட்டுபவை. அப்படிப்பட்ட கதைகளை நீங்கள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ நீங்கள் படித்திருக்கலாம். உங்கள் பெற்றோரோ அல்லது நண்பர்களோ உங்களோடு பகிர்ந்திருக்கலாம். அவற்றை உங்களுடைய வார்த்தைகளில் சுவை குன்றாமல் சுருக்கமாக எழுதி இங்கே பகிருங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது […]\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/othertech/03/184258?ref=section-feed", "date_download": "2018-08-21T23:13:00Z", "digest": "sha1:7XT6ZO6RNKNRCEJHB22PI7NYVR542EKL", "length": 6678, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "eBay நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய இவ் வசதியினை பயன்படுத்தலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\neBay நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய இவ் வசதியினை பயன்படுத்தலாம்\nஆப்பிள், சாம்சுங் போன்ற நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலகுவாக Apple Pay மற்றும் Samsung Pay போன்ற வசதிகளை அறிமுகம் செய்துள்ளன.\nதற்போது இச் சேவைகளை குறித்த நிறுவனங்களில் உற்பத்திகளை மாத்திரமன்றி ஏனைய ஒன்லைன் வியாபாராங்களிலும் காலடி பதித்து வருகின்றன.\nஇந்நிலையில் eBay நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக Apple Pay வசதியினை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே பேபால் மற்றும் கிரடிட் கார்ட் முறை மூலமான கொள்வனவுகளுக்கு பதிலாக Apple Pay வசதியினை பயன்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருத்தல் பயனர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செ���்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2018/03/blog-post_27.html", "date_download": "2018-08-22T00:19:45Z", "digest": "sha1:C7ZZ2JAMXSR7SDMM7DNEC2YVK5LZZXCF", "length": 34541, "nlines": 256, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': 'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 28 மார்ச், 2018\n'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் முழக்கமிட்ட வாசகம் இது. அவர்கள் ஏந்திய பதாகைகளிலும் இந்த வாசகம்தான் அதிகளவில் இடம் பிடித்திருந்தன.\nதூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையில் முதன்மையாக காப்பர் கேத்தோடு ( Copper Cathode) மற்றும் காப்பர் ராடுகள் (Copper rods) உற்பத்தி செய்யப்படுகின்றன.\nநாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் வயர்களில் உள்ள மின்சாரக் கம்பிகள் (Wires) காப்பரால் ஆனவையே. ட்ரான்ஸ்பார்மரில் மின்சாரத்தைக் கடத்துவதற்காக காப்பர் ராடுகள்தயாரிக்கப்படுகின்றன.\nகாப்பர் ராடுகள், கேத்தோடுகள் தயாரிக்கும்போது வெளிப்படும் நச்சுக்காற்றால் நுரையீரல் சம்பந்தமான வியாதிகளும், காப்பர் கலந்த உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.\nதமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.\nஉண்மையில், காப்பர், உடல்நலப்பாதிப்புகளை ஏற்படுத்துமா அந்த மக்களின் அச்சம் உண்மை தானா\nநுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம்.\n\"தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்களால் கண்டிப்பாக காற்று மாசடையும்.\nஅதிலும் காப்பர் தயாரிக்கும் ஆலையில் இருந்து வெளிவரும் வாயுக்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. என்னதான் முறையாகப் பராமரித்தாலும் கூட காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.\nகாப்பர் கலந்த நச்சுக்காற்றை நேரடியாகச் சுவாசிக்கும்போது, அதில் உள்ள தனிமங்கள் மூச்சுப்பா���ையில் அப்படியே படிந்துவிடும்.\nஇது ரத்தத்தில் கலக்கும்போது சுவாச மண்டலம் விரைவாகப் பாதிக்கப்பட்டு, நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, அலர்ஜி, சி.ஓ.பி.டி ( Chronic Obstructive Pulmonary Disease ) சுவாசக்கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும்.\nநோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடும். இதன் தாக்கம் இப்போது ஓரளவுக்குத்தான் தெரியவந்திருக்கிறது.\nஅடுத்த தலைமுறை இதன் பாதிப்பை அதிகமாக எதிர்கொள்ளும்\" என்கிறார் அவர்.\nஇது குறித்து நம்மிடம் பேசிய சிறுநீரக மருத்துவ நிபுணர் சேகர், \"காப்பர் கலந்த உணவையும், தண்ணீரையும் எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது.\nகாப்பர் போன்ற தனிமங்கள் சிறுநீரகத்தின் ஃபில்ட்ரேஷன் ஆற்றலை குறைக்கும்.\nசிறுநீரகத்தில் அப்படியே தங்கி ஃபில்ட்ரேஷன் இஞ்சுரியை (Filteration injury) ஏற்படுத்தும். நாளடைவில் சிறுநீரகம் முழுமையாக பாதிப்பைடைய வாய்ப்புள்ளது\" என்கிறார்.\nபுற்றுநோய் சிறப்பு மருத்துவர் இராமநாதனிடம் பேசினோம். \"காப்பர் நிறைந்த உணவையோ, தண்ணீரையோ அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் பி.ஹெச் அளவு மாறும்போது கேன்சர் வரக்கூடிய வாய்ப்புள்ளது.\nகாப்பர் மட்டுமல்ல எந்தவொரு தனிமமும் உடலில் அதிகமாகும்போது புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. \" என்கிறார் அவர்.\nஉலகளவில் மனித இறப்புக்கான காரணிகளில் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.\nஅதேபோல் 5,56, 400 இறப்புக்கள் புற்றுநோயால் ஏற்படுகின்றன.\nஒவ்வொருவருடம் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் .\nஇந்தநிலையில் இதுபோன்ற ஆலைகளில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்றால், கழிவுகளால் புற்றுநோய் பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது.\nஸ்டெர்லைட் நிறுவனத்திடம் காங்கிரஸ் & பாஜக பெற்ற நன்கொடை\nசிலோவேக்கியா, செக் குடியரசு ஆசிரியர் தினம்\nகான்ஸ்டன்னீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன(1930)\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் எஸ்.சத்யமூர்த்தி இறந்த தினம்(1943)\nஇந்தியாவில் அலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணைய சேவை��்காக தான் மக்கள் அதிகளவில் அலைபேசிகளைபயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅலைபேசி இணையச் சேவை பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது. அதிகளவில் தகவல் பரிமாற்றமும் நடைபெறுகிறது.\nஅலைபேசிகள் இணைய வேகத்தில் உலக அளவில் 109-ஆவது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டும் இதே இடம்தான் இந்தியாவுக்கு கிடைத்தது .\nஇந்தியாவுக்கு கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.பின்னால் சோமாலியா,உகாண்டா போன்ற சில நாடுகள்தான் உள்ளன.\nஇந்தியாவில் சராசரி இணைய வேகத்தின் அளவு, கடந்த ஆண்டு நவம்பரில் 8.80 எம்பிபிஎஸ் ஆக இருந்தது.\n4 ஜி வரவுக்குப்பின் தற்போது அது 9.01-ஆக அதிகரித்துள்ளது.இதே உயர்வு அணைத்து நாடுகளுக்கும் உண்டு.\n62.07 எம்பிபிஎஸ் சராசரி அளவுடன் அலைபேசி இணைய வேகத்தில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அகண்ட அலைவரிசை இணைய வேகத்தை பொருத்தவரை, கடந்த ஆண்டு 76-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 67-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nஇதில் சிங்கப்பூர் உலக அளவில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜக\nகர்நாடக தேர்தல் தேதிகளை அறிவித்து சாதனை செய்துள்ளது.\nஇந்தியாவைஆட்சி செய்வது பாஜகதான்.மோடிதான் என்பதில் யாருக்குமே எந்த வித ஐயமுமில்லை.\nஆனால் இதுவரை தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு தேர்தல் ஆணையம் என்பதில்தான் நாம் ஒரு முடிவுக்கு ,மாற்றுக்கருத்துக்கு வரவேண்டிய கட்டாயம்.\nசென்ற தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கை அன்று திமுக ஆளும் ஜெயலலிதாக் கட்சியை விட அதிக தொகுதிகள் எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தது.\nஇதே காலை 11 மணியளவில்தான் அன்றைய பிரதமர் மோடி அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவுக்கு\"மீண்டும் முதல்வராவதற்கு வாழ்த்துகள்\"என்று கீச்சு (டுவிட்டர்)செய்தி வெளியிட்டார்.\n12 மணியளவில் முன்னணி நிலவரமே மாறியது.\n4000 வாக்குகள் முன்னணியில் இருந்த திமுக வேட்பாளர் அப்பாவு 40 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரையிடம் ராதபுரத்தை கொடுத்தார்.\nகாரணம் அதுவரை செல்லுபடியாக இருந்த வாக்குகள் பல திடீரென வந்த ஆணையால் செல்லாமலாகி விட்டன.\nஇதுபோல் தமிழகம் எங்கும் அதிகபட்சமாக 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஜெயலலிதா கட்சியினர் எண்ணிக்கை 34.\nஇவை எல்லாம் திமுகவுக்கு கிடைக்கவேண்டியவை.இவை எல்லாம் மோடி வாழ்த்துக்களுக்கு முன்னர் திமுக ஆயிரக்கணக்கில் முன்னணியில் இருந்த தொகுதிகள்.\nமோடி வாழ்த்தும் இந்திய தேர்தல் ஆணைய ஆசியும் ஜெயலலிதாவுக்கு இல்லாவிட்டால் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.\nஇதே போல்தான் கோவா,மணிப்பூர்,இமாசல பிரதேசம் முதல் இன்றைய திரிபுராவரை பாஜக ஆட்சி வர காரணம் நடந்த தேர்தல் அல்ல.அதை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம்.\nகுஜராத்தில் பாஜக தான் தோல்வியை பெறுவது நடக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றதும்.அதனுடன் நடக்கக்கூடிய மற்ற மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையத்தை குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்றதும் இந்திய தேர்தல் ஆணையம் அப்படியே வாய் பொத்தி தஞ்சாவூர் பொம்மையாக நடந்து கொண்டது.\nமோடி குஜராத்தில் பல கூட்டங்களை நடத்தி சலுகை மேல் சலுகையாக குஜராத்துக்கு அறிவித்து,அங்கு பாஜக வாக்கை சிதறடிக்க கூடிய ஜிஎஸ்டி வரிக்கு சலுகைகள் அறிவித்தார்.\nபுதிய திட்டங்களைத்திறந்தார்.செயலானவைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nதான் முஸ்லிகளின் கா(வ)லன் என்று அறிவித்துக்கொண்டார்.பட்டேல்களை சமாதப்படுத்தினார்.\nதன்னை பிற்படுத்தப்பட்டவன் என்பதால் எல்லோரும் கிண்டலடிப்பதாக மேடையில் அழுதார்.\nகுஜராத் மக்களிடம் வாக்குகளைப்பெற எல்லா நாடகங்களும் நடத்தி முடித்தப் பின்னர் அமித் ஷா தலையசைக்க இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது.\nஆனால் மோடி மஸ்தான் வேலையால் தோல்வி கிடைக்கவில்லை.ஆனால் தோல்விக்கு அருகே போய் வெற்றிக்கோட்டைதட்டியது .மயிரிழை அருகில் காங்கிரஸ்.\nஆக இந்திய தேர்தல் ஆணையம் பாஜக-மோடியின் கையாளாக செயல்படுவது பட்டவர்த்தனமாகியது.\nமோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட இருவருமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.\nமோடியின் தனிச் செயலாளர் ஒருவர், மோடி ஆட்சியில் தலைமைச்செயலாளர் சேவை செய்தவர் மற்றோருவர்.பின் தேர்தல் ஆணையச் செயல்பாடு எப்படி இருக்கும்\nஇதைவிடக் கேவலம் குஜராத் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சிக்கு பரப்புரை காலம் முடிந்தபின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டியளித்தார் என்றும் ஏன் உங்கள் கட்சி தகுதியற்றதாக அறிவிக்கக் கூடாது என்றும் அ��ருக்கு தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்து அறிவிக்கை அனுப்பியதுதான்.\nஅதனால் சூடான ராகுல் காந்தி \"தான் உட்பட்ட நாளில்தான் பேட்டி கொடுத்தேன்.வாக்கு சேகரிக்க அதைப் பயன்படுத்தவில்லை.அதற்கு நடவடிக்கை எடுப்பதானால் அதே நேரம் பாஜகவுக்கு வாக்கே கேட்டு பகிரங்கமாக பேட்டி கொடுத்த மத்திய அமைசசர் அருணஜெட்லீ,அமித் ஷா போன்றோர் மீதும் நடவடிக்கை எடுங்கள்.அவர்கள் இருவருக்கும் என்னைப்போல் ஏன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பவில்லை.\"என்ற கேள்வியை பகிரங்கமாக ஊடகங்களில் ஆதாரத்துடன் எழுப்பினார்.\nஉடனே இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.\nஇருவருக்கு அறிவிக்கை அனுப்பியது என்று எண்ண வேண்டாம்.ராகுலுக்கு அனுப்பிய விளக்கம் கோரிய கடிதத்தை நீக்கம் செய்து திரும்பப்பெற்றுக் கொண்டது.\nஇதுதான் இந்திய தேர்தல் ஆணைய நடுநிலை செயல்பாடு.\nஅதே நடுநிலைதான் தற்போது கர்நாடக தேர்தல் அறிவிப்பிலும்.\nகர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராவத் டில்லியில் 12 மணிக்கு அறிவித்தார்.\n\"கர்நாடக தேர்தல் மே 12ம் தேதி நடக்கும்.வாக்கு எண்ணிக்கை மே 18 \" என கூறினார்.\nஆனால் இந்திய தேர்தல் ஆணையர் ராவத் அறிவிக்கும் முன்னர் 11 மணி 8 நிமிடத்திலேயே பா.ஜ.,வின் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அமித் மால்வியா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில்\n\" மே 12ம் தேதி தேர்தல் நடக்கும். ஓட்டு எண்ணிக்கை மே 18 ம் தேதி\" என பதிவிட்டார்.\nவேட்புமனு தாக்கல் துவங்கும் நாள்: ஏப்ரல் 17\nகடைசி நாள்: ஏப்ரல் 24\nவேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 25\nவேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 27\nஓட்டு எண்ணிக்கை: மே 15\nஇந்திய தேர்தல் ஆணையர் அறிவிக்கும் முன்னரே தேர்தல் தேதியை அறிவிக்கும் அளவிற்கு பா.ஜ.க விரைவான இந்திய தேர்தல் ஆணையமாக மாறிவிட்டது.\nஇது ஏற்கனவே தனது நடுநிலை,தன்னாட்சி போன்றவற்றை கேள்விக்குரியதாக்கியுள்ளது போதாதென்று ஆணையத்தை பாஜக எந்த அளவு அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாகியுள்ளது.\nதேதியை கசிய விட்டதற்காக தற்போது அமித் மாளவியா மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா \nஅல்லது தேர்தல் ஆணைய நம்பகத்தன்மை சீரழித்த தேர்தல் ஆணைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்படுமா\nகாரணம் இது இந்திய தேர்தல�� ஆணைய நன்மதிப்பின் மீதான தாக்குதல்.\nஏற்கனவே தினகரன் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முதலில் பேரம் பேசி கையூட்டு வாங்கிய தேர்தல் ஆணைய அலுவலர்கள் யார் மீதும் விசாரணை இல்லை.நடவடிக்கை இல்லை.\nஅந்த வழக்கில் தற்போதைய நிலையே மூட்டு மந்திரமாக உள்ளது.\nஇது போன்ற அடுக்கடுக்கான குற்றசாட்டுகளால் இந்திய தேர்தல் ஆணையமே அதை நம்பி வாக்களிக்கும் ஒவ்வொரு இந்திய வாக்காளர்கள் முன்னர் அம்மணமாக அவமானப்பட்டு நிற்கிறது.\nதன் மீதான களங்கத்தை தேர்தல் ஆணையம் துடைத்தெறிய வேண்டும் செய்யுமா.\nஇல்லைஇன்னும் ஆளுங்கட்சிகளுக்கு எடுபிடிகளாக கீழிறங்குமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி\nஇரு பெரும் ஊழல்கள் . 1. போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nசுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை தே ச துரோகிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நாட்டின் நாலாபுறமும் எல்லா ந...\n2 017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓர...\nபன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் தயாரிப்பான கிளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் ந...\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadha...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஉங்கள் ஆதார் தகவல்கள் யார் கையிலோ\n'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '\nபுனிதப் போர்வை தரும் புனிதர்\nவிவசாய நிலத்தை விட மணல்திட்டு உயர்வா\nதடைகளைத் தாண்டி ஒரு சாதனை\nகை கொடுக்கும் டிஜிட்டல் வாழ்க\n\"மனு - கௌடில்யர் - ஜிஎஸ்டி\" சிறு குறிப்பு வரைக.\nபீத்தல் கதையும் -உண்மை நிலையும்.,\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/blog-post_815.html", "date_download": "2018-08-21T23:49:25Z", "digest": "sha1:4JVWQNJ6KQDF4CC3Y7HZLEPURHXNTOLZ", "length": 13144, "nlines": 432, "source_domain": "www.padasalai.net", "title": "சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள்: துணைவேந்தர் அறிவிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nசட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள்: துணைவேந்தர் அறிவிப்பு\nநிகழ் கல்வியாண்டுக்கான (2018-2019) சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகங்கள்\nவரும் திங்கள்கிழமை (மே 28) முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி தெரிவித்தார்.\nசென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பல்கலைக்கழக அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி கூறியதாவது:-\nசீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான (ஹானர்ஸ்) விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் வழங்கப்படும். அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 1 தேதி முதல் வழங்கப்படும். 3 ஆண்டு ஹானர்ஸ் மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 27-ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது.\nமேலும், தொலைதூரக்கல்வி வாயிலாக சட்டப் படிப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி கிடைத்த பின் அது தொடங்கப்படும். மேலும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடங்கள் அரசு உத்தரவுப்படி மட்டுமே நிரப்பப்படும்.\nதமிழகத்தில் உள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1411 இடங்களும், 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1541 இடங்களும் உள்ளன. இதுதவிர சீர்மிகு சட்டப்பல்கலைக் கழகத்தில் 624 இடங்களும் உள்ளன.\nசட்டப்படிப்புகளுக்கு ஆன்-லைன் வழியாகவும், விண்ணப்பங்களை நேரடியாகவும் பெற்று விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nவிண்ணப்பங்களை சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நேரடியாக பெறலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் (www.tndalu.ac.in) என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_208.html", "date_download": "2018-08-21T23:24:44Z", "digest": "sha1:WOK6XZAOQAP6EJ7GOESS4MPO7JD3XMMS", "length": 7796, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இன்று அதிகாலை நாடு பூராகவும் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் இன்று அதிகாலை நாடு பூராகவும் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nஇன்று அதிகாலை நாடு பூராகவும் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nஇன்று அதிகாலை நாட்டில் திடீர் மின்சார தடை ஏற்பட்டது.\nபிரதான மின்சார கட்டமைப்புக்குள் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாடலாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கு காரணம் என மின்சார சபையின் தலைவர் அநுர விஜேயபால தெரிவிக்கின்றார்.\nஇதற்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nநள்ளிரவு 12 மணி ஆகி ஒரு சில நிமிடங்களுக்கு பின்னர் திடீர் மின்தடை ஏற்பட்டடை அடுத்து குறுகிய காலப்பகுதிக்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் மின்சார சபையின் தலைவர் கூறியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து மாகாண ரீதியாக மின்சார விநியோகம் வழமை நிலைமைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் தொடர்ந்தும் சில பகுதிகளில் மின்தடை காணப்படுகின்றது.\nஏற்கனவே பலத்த மழைபெய்த சந்தர்ப்பங்களில் பிரதான மின்சார கட்டமைப்பின் மீது மின்னல் தாக்கம் ஏற்பட்டதால் மின்சார தடை செய்யப்பட்டதாகவும் அநுர விஜேயபால தெரிவித்துள்ளார்.\nஅதேபோல அதுவலு கொண்ட மின்கட்டமைப்புக்குள்ளும் ஏதேனும் நிகழ்ந்திருக்க கூடும் என சந்தேகம் ஏற்பட்டு��்ளதாகவும் அதற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் அநுர விஜேயபால சுட்டிக்காட்டியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%83%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2018-08-22T00:30:14Z", "digest": "sha1:EMYKVU7ZLJ2NAH6TV2N6YKF6W5ERZQR6", "length": 26510, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்பிரெஃக்ட் டியுரே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆபிரெஃக்ட் டுயூரேயின் தன்னுருவப்படம் (1500), அட்டையில் எண்ணெய் வண்ண ஓவியம், ஆல்ட்டெ பினகொத்தெக்,மியூனிஃக்\nஆல்பிரெஃக்ட் டியூரெ (/ˈdʊərər,_ˈdjʊərər/;[1] இடாய்ச்சு: [ˈalbʁɛçt ˈdyːʁɐ]; (மே 21, 1471– ஏப்ரல் 6, 1528)[2] என்பவர் ஜெர்மன் ஓவியரும். அச்சுருவாக்கக் கலைஞரும் ஆவார். இவர் ஜெர்மனியில் நியூரெம்பர்கில் பிறந்தார். இவருடைய புகழ்பெற்ற கீறுங்கலைப் படைப்புகள்:வீரன், சாவு, சாத்தான் (1513), புனித செரோம் படித்துக்கொண்டிருத்தல் (1514) , வருத்தம் (1514). இவற்றை விரிவாக திறனாய்வாளர்கள் பலகாலமாக அலசி வந்திருக்கின்றார்கள். இவருடைய நீர்ச்சாந்து (water color) இயற்கைக் காட்சிப் படங்கள் ஐரோப்பாவிலேயே முன்னோடியானதும், சிறந்தவை என்றும் புகழ்பெற்றவை. இவருடைய மரக்கட்டை அச்சுப் (woodcut) படங்கள் இத்துறையில் புதுமைகள் படைத்தவை. இவை இத்துறையில் இவருடைய நுட்ப முறைகளால் எவ்வளவு வளர்ச்சிகள் அடைய வாய்ப்புகள் உள்ளன என்று காட்டியது. ஆல்பிரெஃக்ட் டியுரே இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களுடைய கலைநுணுக்கத்தை உணர்ந்தும், ஜெர்மனியின் அறிவுசார்ந்த அறக்கொள்கையரின் கொள்கைகளை அறிந்தும், அதனை தன்னுடைய கலைப்படைப்புகளில் வெளிப்படுத்தியமையால் இவருக்கு நிலைத்த புகழை ஈட்டுத் தந்துள்ளன. இவை மட்டுமல்லாமல் இவருடைய கணிதம் சார்ந்த உருவத் தோற்றங்களும், சரியான உடலுருவ விகிதங்கள் பற்றிய அறிவும் கொண்டு இவர் ஆக்கிய படைப்புகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. ரபாயல், ஜியோவானி பெல்லினி மற்றும் லியோனார்டோ டா வின்சி உள்ளிட்ட முக்கிய இத்தாலிய கலைஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.\n3 இத்தாலிக்கு முதல் பயணம் (1494–1495)\n4 ஆல்பிரெஃக்ட் டியூரெவின் ஓவியங்களின் பட்டியல்\n5 டியூரே செதுக்கிய சித்திரங்களின் பட்டியல்\nடியுரே 1471 ஆம் ஆண்டில் மே மாதம் 21 ஆம் திகதி தம் பெற்றோர்களுக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். அத்துடன் அவர் தம் பெற்றோர்களுக்கு இரண்டாவது ஆண் பிள்ளையுமாவார். இவரின் பெற்றோர்களுக்கு பதினான்கு முதல் பதினெட்டு பிள்ளைகள் வரை இருந்துள்ளனர். டியுரேயின் தந்தையின் பெயர் அஜ்டொசி (Ajtósi) என்பதாகும், அவர் ஒரு பொற்கொல்லன் ஆவார். ஜெர்மானியப் பெயரான டியுரே ஹங்கேரிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும். பிற்காலத்தில் டியுரே எனும் பெயர் ரியுரே என மாற்றப்பட்டது. அதுவே குடும்பப் பெயராகவும் மாற்றப்பட்டது.\nடியூரே தன்னுடைய மனைவி ஆக்னஸ் ஃப்ரே யின் சுய உருவப் படத்தை 1494 ஆம் ஆண்டில் வரைந்த போது\n1942 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டியூரே பாஸ்லே நகரத்திற்குச் சென்றாரர் . மேலும் அங்குள்ள தனது சகோதரனுடைய வீட்டில் தங்கினார்.[3] சிறிது காலத்திலேயே தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார். சூலை 7,1494 ஆம் ஆண்டில் தன்னுடைய 23 ஆம் வயதில் ஆக்னஸ் ஃப்ரே என்பவரை மணந்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை\nஇத்தாலிக்கு முதல் பயணம் (1494–1495)[தொகு]\nதிருமணம் ஆகி மூன்றுமாதத்திற்குள் இத்தாலிக்குத் தனியாகச் சென்றார். ஏனெனில் அங்கு உலகம்பரவுநோய் பரவி வந்தது. மேலும் அங்கு சென்று கலை உலகின் மாற்றங்களை கற்றுத் தேர்ந்தார். [4]\nஆல்பிரெஃக்ட் டியூரெவின் ஓவியங்களின் பட்டியல்[தொகு]\nபார்பரா டியூரேவின் சுய உருவப்படம் 1490 நெய்யோவியம் 47 × 38 செண்ட்டி மீட்டர் ஜேர்மனிஷ்சஸ் நேஷனல்மயூயூம், நியூரம்பெர்க், ஜெர்மனி\nடியூரேவின் தந்தையின் சுய உருவப்படம் 1490 நெய்யோவியம் 47.5 × 39.5 செண்ட்டி மீட்டர் உப்பிஸி, ஃப்ளோரன்ஸ்\nபுலம்பல்கள் 1498 நெய்யோவியம் 147 × 118 செண்ட்டி மீட்டர் ஜேர்மனிஷ்சஸ் நேஷனல்மயூயூம், நியூரம்பெர்க், ஜெர்மனி\nசுய உருவப்படம் 1493 துணியில் எண்ணெய் கொண்டு வரைதல் 56.5 × 44.5 செண்ட்டி மீட்டர் இலூவா அருங்காட்சியகம், பாரிஸ்\nதுன்பகரமான மனிதன் (துன்பத்தின் உருவமான மனிதன்) 1493 நெய்யோவியம் 30 × 19 செண்ட்டி மீட்டர்\nவளை விதானவழி (ஆர்ச்)முன் கன்னியும் குழந்தையும் 1495 c. நெய்யோவியம் 48 × 36 செண்ட்டி மீட்டர் பர்மாவுக���கு அருகிலுள்ள மமீனோ\nஃப்ரெடெரிக் சாக்சனிஸின் ஞானஸ்நானத்தின் உருவப்படம் 1496 டெம்பரா கேன்வாஸ் 76 × 57 செண்ட்டி மீட்டர் பெர்லின்\nட்ரெஸ்டென் அல்ட்ராபீஸ் (மூன்று பிரிவு ) ஜெர்மனியின் மறுமலர்ச்சி கலைஞரான ஆல்ஃபிரட் டியூரேவின் படைப்பு 1496- 1497 1496 நெய்யோவியம் 117 × 96.5 செண்ட்டி மீட்டர் டிரெஸ்டன்\nகாட்டுப்பகுதியில் செயிண்ட் ஜெரோம் 1496 நெய்யோவியம் 23 × 17 செண்ட்டி மீட்டர் இலண்டன் தேசிய அருங்காட்சியகம்\nபரலோகக் (சொர்க்கம்) காட்சி 1496 நெய்யோவியம் 23 × 17 செண்ட்டி மீட்டர் இலண்டன் தேசிய அருங்காட்சியகம்\nகன்னிப் பெண்ணின் ஏழு கவலைகள் 1496 நெய்யோவியம் 109 × 43 செண்ட்டி மீட்டர் (மத்தியில் உள்ள பொருத்துப் பலகை), 63 × 46 செண்ட்டி மீட்டர் (ஒவ்வொரு பக்கமும் உள்ள பொருத்துப் பலகை) மியூனிக், ஜெர்மனி\nஓவியனின் தந்தை 1497 நெய்யோவியம் 51 × 40.3 செண்ட்டி மீட்டர்\nஇளம்பெண்ணின் சுய உருவப்படம் 1497 நெய்யோவியம் 56 × 43 செண்ட்டி மீட்டர் பிராங்க்ஃபுர்ட், ஜெர்மனி\nஇளம் ஃபர்லகெரின் சுய உருவப்படம் 1497 நெய்யோவியம் 56.5 × 42.5 செண்ட்டி மீட்டர் பெர்லின் மாகாண அருங்காட்சியகம்\nஆணின் சுய உருவப்படம் 1497 துணியில் எண்ணெய் கொண்டு வரைதல் 24.2 × 20 செண்ட்டி மீட்டர் ஹெய்ன்ஸ் கஸ்டம்ஸ் சேகரிப்பு, க்ருஸ்லிங்கென்\nமடோனா மற்றும் குழந்தை 1496 - 1499 நெய்யோவியம் 52.4 × 42.2 செண்ட்டி மீட்டர் கலை அருங்காட்சியாகம், வாசிங்டன், டி. சி.\nலாட் மற்றும் அவரது குழந்தைகள் 1496 - 1499 நெய்யோவியம் 52.4 × 42.2 செண்ட்டி மீட்டர் கலை அருங்காட்சியாகம், வாசிங்டன், டி. சி.\nஆதாம்- ஏவாள் 1507 நெய்யோவியம் 209 x 81 செண்ட்டி மீட்டர் மியூஸோ டெல் பிராடோ, மாட்ரிட்\nபுனித அன்னை மரியாளின் பிரார்த்தனை 1518 நெய்யோவியம் 53x 43 செண்ட்டி மீட்டர் பெர்லின் மாகாண அருங்காட்சியகம்\nடியூரே செதுக்கிய சித்திரங்களின் பட்டியல்[தொகு]\nபுனித பாலின் சமயமாற்றம் 1494 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 295 × 217 மில்லிமீட்டர்\nமரணத்தால் தாக்கப்பட்ட பெண் 1495\nதி கிரேட் கூரியர் (பாதுகாவலர்)\nசெம்புத் தகட்டு உட்செதுக்கல் 100 × 115 mm\nபுனித குடும்பம் ( உடன் தும்பி உள்ளது) 1495 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 151 × 140 mm B44\nகாதலின் அன்பளிப்பு 1495 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 151 × 140 mm B93\nகாட்டில் புனித ஜெரோம் 1494 - 1498 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 316 × 225 mm B61\nசெயின்ட் ஜான் கிறிஸ்ஸ்டோமின் தவம் 1494 - 1498 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 183 × 119 mm B63\nசி���ிய அதிர்ஷ்டம் 1495–1496 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 120 × 66 mm B78\nதி சுமால் கூரியர் (பாதுகாவலர்) 1496 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 110 × 78 mm B80\nகுக் மற்றும் அவரது மனைவி 1496 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 109 × 77 mm B84\nமூன்று உழவர்களின் உரையாடல் 1496–1497 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 108 × 77 mm B86\nஉழவன் தனது மனைவியுடன் 1496–1498 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 109 × 77 mm B83\nநிர்வாணமான நான்கு பெண்கள் 1497 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 194 × 135 mm B75\nமரணத்தால் எச்சரிக்கப்பட்ட இளம் தம்பதியினர் 1496–1500 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 194 × 120 mm B94\nகுரங்குடன் மடோனா 1496–1500 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 190 × 121 mm B42\nமருத்துவரின் கனவு 1496–1500 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 190 × 121 mm B76\nகடல் அரக்கன் 1496–1500 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 248 × 189 mm B71\nபுனித செபஸ்தியார் கட்டுண்ட நிலையில் 1497–1501 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 106 × 76 mm B56\nசூனியக்காரி 1498–1502 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 115 × 71 mm B67\nஆதாம் , ஏவாளுடன் 1504 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 248 × 192 mm B1\nசிறிய குதிரை [[1505 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 165 × 108 mm B96\nபெரிய குதிரை 1505 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 167 × 119 mm B97\nபுனித ஜானுடன் புனித குடும்பம் 1510]] 216 × 190 mm B43\nமரத்தின் அடியில் மடோனா 1513 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 117 × 75 mm B35\nபோர் வீரன் , இறப்பு, சாத்தான் 1513 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 246 × 188 mm B98\nவிவசாய ஜோடியின் நடனம் 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 117 × 74 mm B90\nபுனித ஜெரோம் படித்துக்கொண்டிருக்கும் போது 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 247 × 188 mm B60\nசுவரின் அருகில் மடோனா 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 147 × 101 mm B40\nபுனித அப்போஸ்தலர் பால் 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 118 × 74 mm B50\nபுனித அப்போஸ்தல தாமஸ் 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 117 × 75 mm B48\nதோட்டத்தில் வேதனை 1515 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 224 × 157 mm B19\nபுனித அந்தோனியார் 1519 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 98 × 142 mm B58\nசந்தையில்உழவரும் அவரது மனைவியும் 1519 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 98 × 142 mm B58\nஇன்ஸ்பர்க் கோட்டை வளாகம் 1494,\nஇளம் முயல் குட்டி 1502\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/176088?ref=rightsidebar-manithan", "date_download": "2018-08-22T00:01:42Z", "digest": "sha1:3RKGQ6CQGSVSLLY3ZGSXTADOHMP4WB62", "length": 17360, "nlines": 317, "source_domain": "www.jvpnews.com", "title": "நோன்பு காலத்தில் மட்டக்களப்பில் நடந்த கொடூரம்! தமிழ் பகுதியில் சிக்கியது யார் தெரியுமா?? - JVP News", "raw_content": "\nமுல்லைத்தீவு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய மாணவி கடத்தல்\nயாழில் வைத்தியரின் வீட்டின் மீது தாக்குதல் விசாரணைகளில் வெளியான பகீர் தகவல்\nகொழும்பின் முக்கிய சிறைச்சாலையில் பெண்கள் கதறி அழும் திடுக்கிடும் ஆதாரம் அம்பலம்\nவிடுதலை புலிகள் குறித்து சிங்களத்து பெண் வெளியிட்ட பல உண்மைத் தகவல்கள்\nவிடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதி ஒருவரின் தாயார் காலமானார்\n2.0 படத்தின் புதிய காட்சிகள் வெளியானது இணையத்தில் வைரலாகும் பிரமாண்ட வீடியோ\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி பகிரங்கமாக எடுத்த முடிவு முதன் முதலாக வந்த செய்தி\nசெம்பாவுடன் நெருக்கமாக இருக்கும் சஞ்சீவ்\nபிக்பாஸ் இறுதிப்போட்டியில் இவர்கள் தான் இருப்பார்கள்\nதளபதி விஜய் கேரளாவிற்கு என்னென்ன பொருட்கள், எப்படி கொடுத்தார் தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nயாழ். இளவாலை, அளவெட்டி, லண்டன் Watford\nயாழ். மிருசுவில், கனடா Montreal\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, யாழ். மானிப்பாய், கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nநோன்பு காலத்தில் மட்டக்களப்பில் நடந்த கொடூரம் தமிழ் பகுதியில் சிக்கியது யார் தெரியுமா\nசெங்கலடியில் டியூசனுக்கு சென்று வந்த பெண் பிள்ளையின் மீது சேட்டை செய்த முஸ்ஸிலீம் நபர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.\nஅதிரடி நடவடிக்கையால் வனேந்திரன் சுரேந்திரன் அவர்களால் நடை பாதையாக கொண்டு சென்று பள்ளிவாசல் ஊடாக பொலிஸில் ஒப்படைக்கப் பட்டார்.\nஇவ் இடத்தில் தமிழ் இளைஞர்கள் மிக நிதானத்துடன் நடந்ததுடன் சட்டப் படி அவர்களை நடத்தியுள்ளதற்கு அனைத்து இளைஞர்களுக்கும் சமூக பெரியார்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.\nஉலகில் உள்ள மதங்களும் முஸ்லீம் மதமும் மிக.. மிக.. நல்லது நல்ல வாழ்க்கை முறையை கற்றுக் கொடுக்கும் மதம் ஆனால் ���ரு சிலரால் அம் மதம் களங்கப் படுவது தான் மனிதத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ள ஏக்கம்.\nஆனால் சிலரைக் கேட்டால் நோன்பு என்பார்கள் இது நோன்புகாலத்தில் செய்றவேலையா\nஒரு வேளை தமிழ் இளைஞன் ஒருவன் இப்படி ஒரு சம்பவத்தில் முஸ்லீம் பகுதியில் பிடி பட்டு இருந்தால் அவரின் நிலை என்னவாகும் என இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் வினா எழுப்பியுள்ளனர்.\nஇனி சேட்டைவிட வாரவர்களுக்குத் தெரியும் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று அது மட்டுமா இப்படியான நிலமைகளால் முஸ்லீம் - தமிழ் மக்களிடம் சிறு மனக் கசப்பு ஏற்படுவதற்கு இப்படியான சம்பவங்கள் எல்லாம் காரணம் ஆகும்.\nஇவைகளைத் தவிர்ப்பது சமூகத்திற்கு நல்லது என இளைஞர்கள் கூறுகின்றார்கள்...\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2558", "date_download": "2018-08-21T23:07:34Z", "digest": "sha1:JCWBDJQ4JSV2YVDMZP3EZHJZ27TQAB7T", "length": 7051, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nG-20 மாநாட்டிற்கு எதிராக கடுமையான போராட்டம்: 100க்கும் மேற்பட்ட போலீஸார் காயம்\nஜேர்மனியில் நடைபெற்று வரும் G-20 மாநாட்டிற்கு எதிராக மக்கள் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டதோடு கலவரத்திலும் ஈடுபட்டனர். இதன்போது 76 பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Hamburg நகரில் நேற்று மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டிற்கு எதிராக போராட்டம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டதால் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 12,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்கார்களை ஒடுக்க பொலிசார் ஈடுப்பட்டபோது இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டுள்ளது. போலீசாரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியுள்ளனர். போலீசாரின் வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. மாநாட்டின் மூலம் உலகமயமாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். போராட்டக்காரர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்ததால் கலவரத்தை ஓரளவு கட்டுக்குள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்னர். இன்றும் நாளையும் நடைபெற உள்ள மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனா ஜனாதிபதி ஸீ ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் மீட்பு பணிகள் செய்ய தயார்- ஜப்பான் பிரதமர்\nகேரளாவுக்கு உதவ வரும் சவுதி அரசு...\nகேரளாவாழ் மக்கள் பலர் பல வருடங்களாக\nஅழகியுடன் சுற்றியதால் மீன்வளத்துறை அமைச்சர் பதவி அம்பேல்...\nஇவர்கள் ரகசியமாக சென்ற இந்த சுற்றுலா சமூக வலைதளத்தில்\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார்\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கானுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=350", "date_download": "2018-08-21T23:07:59Z", "digest": "sha1:KX6RPKR7THSMW6O7GNZOO2AVDL4BQGEU", "length": 6898, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரொனால்டோ\nவெள்ளி 30 செப்டம்பர் 2016 17:23:27\nபோர்ச்சுக்கள் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோவின் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. ரொனால்டோவுக்கு சொந்தமான 15 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தனியார் விமானம் கடந்த திங்கள் அன்று பார்சிலோனாவில் உள்ள இஐ விமான நிலையத்தில் தரையிரக்க முற்பட்டுள்ளது. ஆனால் தரையிரங்குவதற்காக விமான ஓட்டுநர் விமானத்தின் கியரை பயன்படுத்தும் போது, தொழில் நுட்ப கோளாறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விமானத்தை கட்டுபடுத்த முடியாத காரணத்தினால், விமானம் தரையில் முட்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் யாரும் பயணம் செய்யாத காரணத்தினால், விமான ஒட்டுநருக்கு மட்டும் சிறிதாக காயம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் பாகங்கள் முக்கியமானவை சில உடைந்துள்ளன. இது குறித்து ரொனால்டோ கூறுகையில், இது பார்சிலோனா கால்பந்து கிளப்பிற்கு சொந்தமானது. ஆனால் இது தன்னுடைய சொந்த பயனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். விமான விபத்து நடந்த தினத்தன்று ரொனால்டோ ஜேர்மனியில் நடத்தப்பட்ட ரியல் மாட்ரிட் சாம்பியன் லீக் தொடரில் விளையாடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltjvideos.blogspot.com/2012/08/jumma-27-07-2012-by.html", "date_download": "2018-08-21T23:22:06Z", "digest": "sha1:3KQLVWWZBBFTEZLUBX3Z3BDMOIYS5HRX", "length": 3424, "nlines": 55, "source_domain": "sltjvideos.blogspot.com", "title": "sltj videos: ரமழான் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன JUMMA 27 07 2012 By பர்ஸான் அழைப்பு ஆசிரியர்", "raw_content": "\nரமழான் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன JUMMA 27 07 2012 By பர்ஸான் அழைப்பு ஆசிரியர்\nLabels: பர்ஸான் அழைப்பு ஆசிரியர்\nஇலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை\nபொதுபல சேனாவுக்கு எதிரான ஸ்ரீ லங்க தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊடகவியலாளா் சந்திப்பு\nதமிழ் நாட்டில் பிக்குமார்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும்﹐ இத்தாக்குதலை மையமாக வைத்து பொது பல சேனா ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா...\nபொருத்தார் பூமி ஆழ்வார் By நிக்ராஸ்\nவீர மங்கை அஸ்மா (ரலி) அவர்களின் தியாக வரலாறு By ரஸ்மின் M.I. Sc\nதிருமறைக் குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்\nஉமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் By றியாஸ் M.I.Sc\nஉஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட வரலாறு.. By ரஸ்மின் M.I. Sc\nகல்வியும் மக்களின் மன நிலையும் By ஹிஷாம் M.I. Sc\nஈமானை கெடுக்கும் சூழல் By நிக்ராஸ்\nஅப்துர் ராஸிக் B.Com (19)\nஇஸ்லாம் எளிய மார்க்கம் (1)\nஇஸ்லாம் ஓர் இனியமார்க்கம் (1)\nபர்ஸான் அழைப்பு ஆசிரியர் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28930", "date_download": "2018-08-21T23:41:34Z", "digest": "sha1:3RL4VIWO3FEN2SOG5PRLVZSL5A6CBJQU", "length": 9076, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "விவசாயக் கடன்களை தள்ளுப", "raw_content": "\nவிவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால் ராஜ���னாமா செய்வேன் - குமாரசாமி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவிவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வேன் என நான் தெளிவாக கூறியிருக்கிறேன். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்திற்குள் அதனைச் செய்வேன் என தேர்தலின்போது வாக்குறுதியும் அளித்திருந்தேன். அது உண்மை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் எனக்கு சற்று அவகாசம் வேண்டும். இன்று எனக்கு சில வரையறைகள் உள்ளன.\nநான் கூறியபடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால், நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவேன் என்று கூறியிருக்கிறேன்.\nஅதேபோல் முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வேன். ஏன் இன்னும் சில காலம் காத்திருக்க முடியாதா விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்வான வழிகாட்டி விதிமுறைகள் தயாராக உள்ளன. அதனை பெங்களூரில் புதன்கிழமை மக்களிடையே தெரியப்படுத்த உள்ளேன்.\nவிவசாயக் கடன் தொடர்பாக எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளை கேள்விப்பட்டேன். நான் அமைதியாக இருக்கவில்லை. அமைதியாக இருக்க நான் ஒன்றும் எடியூரப்பா இல்லை. நான் முதல்வராக இருக்கும் வரை மக்களுக்காக சேவை செய்வேன்.\nவிவசாயக் கடன் விவகாரம் மட்டுமல்லாமல் மக்கள் தொடர்பான பிற விஷயங்களிலும் சிறந்த முறையில் பணியாற்றுவேன்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு ந��ராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48633-lionel-messi-is-the-soul-of-argentina-and-we-need-him-happy-says-carlos-tevez.html", "date_download": "2018-08-21T23:14:51Z", "digest": "sha1:GASLCLOOHBKJLFW6CHZ5JYFFCQE2C6PD", "length": 14549, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அந்த முடிவை எடுத்துவிடாதீர்கள் மெஸ்சி” - உருகும் அர்ஜென்டினா வீரர் | Lionel Messi is the soul of Argentina and we need him happy says Carlos Tevez", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\n“அந்த முடிவை எடுத்துவிடாதீர்கள் மெஸ்சி” - உருகும் அர்ஜென்டினா வீரர்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறிய அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி மீண்டும் ஒய்வு பெறுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டு உலகக் கோப்பையின் போதும் மெஸ்சி ஓய்வு அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்து ரன்னர் அப் ஆனது. பின்னர், பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடினார்.\nமெஸ்சி தனது மேஜிக்கால் பலமுறை அர்ஜென்டினா அணிக்கு வெற்றியை ஈட்டி தந்துள்ளார். அர்ஜெண்டினா அணி இந்த முறை உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்றதும் மெஸ்சியின் மேஜிக்கால்தான். தகுதிச் சுற்றின் கடைசிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, அர்ஜென்டினாவை உலக்கோப்பை தொடருக்கு அழைத்து வந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. அதுபோன்ற ஒரு ஆட்டத்தைதான் மெஸ்சியிடம் அவரது ரசிகர்கள் எதிர்த்தார்கள்.\nஆனால், இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா மட்டுமல்ல மெஸ்சியின் ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான். லீக் தொடரில் அர்ஜெண்டினா அணி தனது முதல் போட்டியில் ஐஸ்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. அதுவே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி வீணடித்தது ரசிகர்களை கடுப்பேற்றியது.\nஆனால், குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா படுதோல்வி அடைந்ததை தான் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அப்போது, மெஸ்சிக்கு எதிரான இணையத்தில் கால்பந்து ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள். பின்னர் நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற ரசிகர்களுக்கு சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆனால், காலிறுதிக்கு கூட முன்னேறாமல் பிரான்ஸ் அணியிடம் ரவுண்ட் 16-ல் தோல்வியை தழுவி அர்ஜென்டினா வெளியேறியது.\nஉலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா காலிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாதது ரசிகர்களுக்கு அவ்வளவு ஏமாற்றத்தை அளித்தது. மெஸ்சியின் ஆட்டத்தை இனி பார்க்க முடியாதா அவர்கள் வேதனையும் கோபமும் அடைந்தனர்.\nஉலகக்கோப்பை தோல்வியை அடுத்து மெஸ்சி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட போவதாக செய்திகள் வலம் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அர்ஜென்டினா அணிக்காக விளையாட வேண்டாம் என்ற முடிவை எடுக்கக் கூடாது என்று அந்த அணியின் வீரர் கார்லஸ் தேவிஸ் கூறியுள்ளார்.\nகார்லஸ் கூறுகையில், “மெஸ்சி தன்னை குறித்து அவரே யோசிக்க வேண்டும். அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய நேரங்களை நாங்கள் நிறைய வீணடித்துவிட்டோம். குறிக்கோள்களை எட்ட அவருக்கு உதவ தவறிவிட்டோ��்.\nஒரு வீரராகவும், ஒரு அர்ஜென்டினனாகவும் மெஸ்சி எங்களுக்கு வேண்டும் என்பதைதான் அவரிடம் சொல்கிறேன். அவர் ஓய்வு எடுக்க விரும்புகிறார். ஆனால், அவர் எங்களுக்கு வேண்டும். ஏனெனில் மெஸ்சி அர்ஜென்டினாவின் ஆன்மா. எவ்வளவு நாள் அவர் கால்பந்து விளையாட நினைக்கிறாரோ அதுவரை விளையாடலாம்.\nஅவர் அர்ஜென்டினாவின் மிகப்பெரிய அடையாளம். அவர் தனக்கானப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.\nயுடியூப் வீடியோக்களிலும் வருகிறது ட்ரெண்டிங் # ஹேஷ்டேக்ஸ்\nநாற்காலியில் அமர்ந்த குற்றவாளிகள் : சர்ச்சையில் சிக்கிய போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பை வலைப்பந்தில் வேலூர் வீரர்கள் அசத்தல் - கிராம மக்கள் உற்சாக வரவேற்பு\n'இந்தியாக்கு சான்ஸ் இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்' முகமது யூசூஃப் கணிப்பு\n'ஆமாம் எல்லாம் ஆக்டிங் தான்' சரண்டரான நெய்மர்\n'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி\nமொத்த ஊதியத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அள்ளித்தந்த ‘பாப்பே’\n‘ஒரு குடையால் எல்லாமே மாறிப் போனது’ - புதினை வச்சு செய்த நெட்டிசன்கள்\nகோல் மழை பொழிந்த பிரான்ஸ் - இரண்டாவது முறை கோப்பை வென்று அசத்தல்\nமுன்னிலையில் பிரான்ஸ் அணி - இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்குமா குரேஷியா\nகோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயுடியூப் வீடியோக்களிலும் வருகிறது ட்ரெண்டிங் # ஹேஷ்டேக்ஸ்\nநாற்காலியில் அமர்ந்த குற��றவாளிகள் : சர்ச்சையில் சிக்கிய போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-21T23:34:28Z", "digest": "sha1:PU4VQAT752JXJQSKEQDB6B3DEZO6S3VW", "length": 16331, "nlines": 114, "source_domain": "universaltamil.com", "title": "பெண்களிடம் ஆண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்!", "raw_content": "\nமுகப்பு Life Style பெண்களிடம் ஆண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்\nபெண்களிடம் ஆண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்\nமுதல் சந்திப்பில் மனதை கவர்வது தான் காலத்திற்கும் நீடிக்கும் என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களது கனவு காதலியை சந்திக்க முதல் முறையாக நீங்கள் எப்படி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர் முடிவு செய்வார்.\nபெண்கள் அனைத்தையும் கவனமாக பார்க்க கூடியவர்கள். முதல் முறை அவர்களை பார்க்க செல்லும் போது நீங்கள் நன்றாக போக வேண்டியது அவசியம். இந்த பகுதியில் முதல் முறையாக ஒரு ஆணை பார்க்கும் போது பெண்கள் எதை எல்லாம் கவனிக்கிறார்கள் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் பார்மலான சட்டை அணிந்து செல்கிறீர்களோ அல்லது டி சர்ட் அணிந்து செல்கிறீர்களா என்பது அவசியம் அல்ல. அதன் நிறம் அவர்களின் மனதை கவர்ந்த நிறமா என்பது தான் முக்கியம். எனவே அவருக்கு பிடித்த நிறத்தில் அல்லது கருப்பு, மெரூன், பச்சை ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.\nபெண்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களது தலைமுடியை கவனிப்பார்கள், எனவே உங்களது தலைமுடியை நன்றாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nபெண்கள் முதலில் அதிகமாக கவனிப்பது இதை தான். நீங்கள் அவரது முன் எப்படி அமருகிறீர்கள். எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான் அதிகமாக கவனிப்பார்கள். எனவே நீங்கள் நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nநீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைகுரியவராக நடந்துகொள்கிறீர்கள், அவர்கள் உங்களுடன் இருக்கும் போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பார்கள்.\nமேலே கூறிய அனைத்தையும் கவனித்த பிறகு, பெண்கள் உங்களது ஷூக்களை தான் பார்ப்பார்கள். அது சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே நன்றாக பாலிஷ் செய்த ஷூக்களை அணிந்து செல்லுங்கள்.\nபெண்கள் கண்களை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள். நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், உங்கள் உண்மையாக தான் பேசுகிறீர்களா, உங்களது நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்தே பெண்களால் கண்டுபிடித்து விட முடியும்.\nநீங்கள் அந்த பெண்ணுக்கோ அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கோ எப்படி விடையளிக்கிறீர்கள் என்பதை வைத்தே பெண்கள் உங்களது குணத்தை எடை போட்டுவிடுவார்கள். அவர்களது பார்வையில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது.\nபெண்கள் ஆண்களிடம் அதிகம் விரும்புவது அவர்களிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வை தான். உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.\nபெண்கள் உங்களது கைகளை கவனிப்பார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாது தான். ஆனால் நீங்கள் அவர்களுக்காக நாற்காலிகளை தருவது, கைகளின் அசைவுகள் போன்றவற்றை கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.\nஇவை அனைத்தையும் பார்த்து உங்களை ஓரளவுக்கு எடை போட்டிருப்பார்கள். இறுதியாக உங்களது சிரிப்பை தான் அவர்கள் பார்ப்பார்கள். ஒரு நேர்த்தியான வரவேற்கும் சிரிப்பு மட்டும் போதும் அவர்களை கவர.. நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பது, ஏளனமாக சிரிப்பது இவை எல்லாம் முதல் சந்திப்பில் வேண்டாமே\nவோட்கா பேஷியல் மூலம் பெண்களின் முகம் அழகாகுமாம்\nநிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பெண்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்- பெண்கள் அமைப்பு தகவல்\nமேற்குத் தொடர்ச்சி மலை 1-நிமிட Sneak Peek Video\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘ சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும்...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nயாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடு���ிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி...\nநிதி நெருக்கடி காரணமாக சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது\nமாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வேளை, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரஸ்யாவிற்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாண...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nஹொட் படங்களை இணையத்தில் கசியவிட்ட எமி ஜாக்சன் – படம் உள்ளே\nஉங்கள் மூக்கை பாரத்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்துக்கொள்ளலாமாம்- நீங்கள் இதில் எந்த ரகம்\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நடிகை ஸ்ரேயா\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nநீங்கள் இந்த மாதத்திலே பிறந்தீங்க அப்போ கண்டிப்பா இப்படி ஒரு ஆபத்து உங்களை வந்துசேருமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9411/2018/01/cinema.html", "date_download": "2018-08-22T00:22:47Z", "digest": "sha1:R4IFTNLWU4GYSU7YSGBAKKXBN4RKQ4RL", "length": 13897, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விஜய்யின் `தளபதி 62' படம் பூஜையுடன் இன்று ஆரம்பம்...!1 - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிஜய்யின் `தளபதி 62' படம் பூஜையுடன் இன்று ஆரம்பம்...\ncinema - விஜய்யின் `தளபதி 62' படம் பூஜையுடன் இன்று ஆரம்பம்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக இருக்கும் `தளபதி 62' படம் பூஜையுடன் இன்று ஆரம்பமாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் இன்று பூஜையுடன் ஆரம்பமாகிறது. பூஜையை அடுத்து, தொடர்ந்து 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nபெயரிடப்படாத இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக��சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nஅடுத்த சூப்பர் ஸ்டார் 'தல' மற்றும் 'தளபதி' படங்கள் ஒரே நாளில் - கோடம்பாக்கம் கிசுகிசுப்பு.\nதிரையில் உள்ள இந்த நடிகைகளின் தற்போதைய வயது எவ்வளவு தெரியுமா\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஉலகநாயகனுக்கு வந்த சோதனை - இணையத்தில் வெளியானது \"விஸ்வரூபம்-2\"\nபாலியல் புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி மீது சென்னையில் வழக்கு பதிவு\nவிஸ்வாசத்தில் தலயின் புதிய கெட்டப் இதுதான்\nமின்னலே திரைப்பட ஹீரோயினா இது\nஉலக நாயகனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்\nபடப்பிடிப்பு முடிந்தது : மீண்டார் ரஜினிகாந்த்\nஇந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் \"மேற்குத் தொடர்ச்சி மலை\"\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலி��ப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1965", "date_download": "2018-08-21T23:07:13Z", "digest": "sha1:IKD32X4HVEK3WLTU5KVWWWU3733BUMS5", "length": 8305, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமழையால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பலி எண்ணிக்கை 150–ஐ எட்டியது\nகொழும்பு, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி வரும் மழையால் நாட்டின் தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சுமார் 14 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. ஆங்காங்கே பயங்கரமான நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 150–ஐ எட்டி உள்ளது. மேலும் 560 பேர் மாயமாகி இருக்கிறார்கள். ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு மழை வெள்ளம் ���ாதித்த பகுதிகளில் இலங்கையின் முப்படையினர் மீட்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுமாறு ஐ.நா மற்றும் அண்டை நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி இலங்கையின் துயர்நீக்கும் பணிகளில் இந்தியா இறங்கி உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 போர்க்கப்பல்கள் நிவாரணபொருட்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் ஐ.என்.எஸ். கிரிச் போர்க்கப்பல் நேற்று காலையில் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது. அதில் சென்றுள்ள மீட்புக்குழுவினர், இலங்கை கடற்படை மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ஏராளமான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. இதே போல் ஐ.என்.எஸ்.ஸர்துல் மற்றும் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா ஆகிய 2 போர்க்கப்பல்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை சென்றடையும் என தெரிகிறது. இவற்றில், மீட்புபணிகளுக்காக ஹெலிகாப்டர்கள், படகுகள் உள்ளிட்டவையும், மருந்துகள், உணவுகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் மீட்புபணிகளில் இந்தியா துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.\nஇலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம்\nஇந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா\nஇலங்கை கடற்படை சிறைபிடித்த 16 தமிழக மீனவர்கள் விடுதலை\nஎல்லை தாண்டினால் சிறை தண்டனை என்ற\nபிரபல இலங்கை பாடகி கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு\nகணவனாலேயே பாடகி கொலை செய்யப் பட்டுள்ளதாக\nMattale விமான நிலையம் இந்தியா வசம் ஒப்படைப்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிப்பு\nஅது ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்தில்\nவிடுதலை புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கருத்துக்கூறிய இலங்கை பெண் அமைச்சர் பதவி விலகல் \nதமிழர் நிலங்களை திரும்ப கொடுத்த அரசிற்கு நன்றி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=351", "date_download": "2018-08-21T23:08:03Z", "digest": "sha1:6NNX7BYGHFNMYJX22AKF2BZO27EJQCTC", "length": 6661, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து\nவெள்ளி 30 செ��்டம்பர் 2016 17:26:18\nஇந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவான் 1 ஓட்டம் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுலுக்குப் பதில் ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பதிலாக கவுதம் கம்பீர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவானுக்கு இடம் கிடைத்தது. ஆனால் தவான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய்யும் 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா 28 ஓட்டங்களுக்கே 2 விக்கெட்டை பறிகொடுத்தது. தற்போது அணித்தலைவர் விராட் கோஹ்லி, புஜாரா ஆகியோர் நிதானமாக ஆடி வருகின்றனர். 2 விக்கெட்டையும் நியூசிலாந்தின் ஹென்றி தான் வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால், இந்தப் போட்டியை இந்திய அணியும், ரசிகர்களும் முக்கியமானதாக பார்க்கின்றனர்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooranipages.blogspot.com/2012/07/1967.html", "date_download": "2018-08-21T23:16:41Z", "digest": "sha1:PW3ZG24F352KUFRLJUDQKTMYSLQCNMHA", "length": 9743, "nlines": 40, "source_domain": "pooranipages.blogspot.com", "title": "பூரணி பக்கங்கள்", "raw_content": "\n1967. அப்போது நான் சென்னையில் (திருவான்மியூரில்) என் இரண்டாவது மகனுடன் வசித்து வந்தேன். பெரிய மகள் வடக்கே நாட்டின் எல்லையில் தன் கணவனுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் மறுமகனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் என் மகளுக்கு குறைப் பிரசவ��் ஆகியிருப்பதால் உதவிக்கு என்னை உடன் புறப்பட்டு வரச் சொல்லி எழுதியிருந்தாள் என் மகள். நான் புறப்பட்டவுடன் தகவல் கொடுத்தால் மறுமகன் டில்லி ரயில் நிலையம் வந்து கூட்டிச் செல்வார் என்றும் சொல்லியிருந்தாள்.\nஇரண்டொரு நாளில் நான் புறப்பட்டேன். நான் தனித்துப் பயணம் செய்தது கிடையாது; தயக்கமாக இருந்தது. மகனும் மறுமகளும் ரயில் நிலயம் வந்து நான் பயணம் செய்யும் பெட்டியில் யாராவது தமிழ் பேசுபவர்கள் டில்லிவரை செல்பவர் உள்ளனரா எனத் தேடினர். யாரும் இல்லை என்று தெரிந்ததும் எங்களுக்கெல்லாம் மிகவும் தயக்கமாக இருந்தது. அச்சமயம் அந்தப் பெட்டியில் பயணம் செய்யவிருந்த ஒரு வடநாட்டுப் பெண்மணி என் மகனிடம் ஆங்கிலத்தில் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டார். பின்பு மகனிடம், “ நீங்கள் தைரியமாக உங்கள் தாயாரை என் பொறுப்பில் விட்டுவிடுங்கள். நான் டில்லி சென்று அங்கிருந்து காஷ்மீர் செல்கிறேன். டில்லியில் உங்கள் தாயாரை அவர் மறுமகன் வந்து அழைத்துச் செல்லும்வரை கூட இருந்து பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி தன் பக்கத்தில் என்னை அமர்த்திக் கொண்டார். வண்டி புறப்பட்டது. நான் அந்தப் பெண்மணியுடன் அறை குறை ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் தனது சொந்த ஊர் காஷ்மீர் என்றும், உறவினர்களைக் காண வந்திருந்தாகவும் சொன்னார். அமைதியாக மனதுக்குள் ஜபம் செய்தபடி பயணம் செய்தார்.\nமறு நாள் இரவில் அந்தப்பெட்டியில் ஒரு வாலிபப் பெண் கைக்குழந்தையோடு ஏறினாள். அந்தப்பெண்ணும் காஷ்மீர்காரியும் சரளமாக ஹிந்தியில் பேசிக்கொண்டே வந்தனர். அந்தக் குழந்தை அக்காளுடையது என்றும் தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்றும் அவள் சொன்னாள்.\nசிலமணிநேரம் கழித்து வண்டி ஒரு ஊரில் நின்றபோது கணவனும் மனைவியுமாக இருவர் வண்டியில் ஏறினார்கள். நாங்கள் மூவரும் நீளவாட்டமான இருக்கையில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். அந்த மனிதரும் இளம் வயதுக்காரராகவே தோன்றினார்.தன் மனைவிக்கு ஜன்னலோரம் ஒற்றை இருக்கைகளின் நடுவில் தங்களது பெட்டி, படுக்கைகளை அடுக்கி, அதன் மேல் மெல்லிய மெத்தை விரித்துத் தலையணை வைத்து, பால் வாங்கிப் பருகச்செய்து, அன்போடும் ஆதரவோடும் அவளை உறங்கச்சொல்லிவிட்டுத் தான் மற்றவர்களோடு அமர்ந்தபடி மிக இயல்பாக பேசிக்கொண்டும் சிரித���துக்கொண்டும் இருந்தார். அவர் மனைவி உடனே உறங்கிப்போனாள். மௌ¢ளமௌ¢ள எல்லோரும் தூங்க பெட்டியில் பேச்சுச் சத்தம் குறைந்தொழிந்தது.\nநான் மருமுறை கண்விழித்தபோது எதிர் இருக்கையில் இருந்த பெண்ணையும் குழந்தையும் காணாமல் இருந்ததோடு, அந்த ஆணையும் காணோம். அவர் மனைவி மட்டும் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் கலவரமாகி மேல் தட்டில் படுத்திருந்த அந்தக் காஷ்மீர் பெண்மணியைப் பார்த்தேன். சிரித்தபடி அவர் கீழே இறங்கி என்னருகில் வந்து அமர்ந்தார். நான் “ எங்கே அவர்களைக் காணோம்” என்று கேட்டேன். அதற்கு அவர் பூடகமான சிரிப்போடு, அவர்கள் முந்தைய ஸ்டேஷனில் இறங்கி விட்டார்கள். பாவம் இந்தப் பெண்; தூங்கிக்கொண்டேயிருக்கிறாள். அந்த ஆள் ஒரு அயோக்கியன் போல் தெரிகிறதுஎன்றாள். டில்லியில் தங்களை தனது மாமனார் காரில் வந்து அழைத்துப் போவார் என்று அந்த மனிதன் சொன்னது நினைவு வந்ததது.\nடில்லி நெருங்கும் போது வீழித்துக் கொண்ட அந்தப் பெண் தன் கணவன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வழியிலேயே இறங்கிச் சென்றுவிட்ட விஷயம் தெரிந்து கொண்டு அழத்தொடங்கி விட்டாள்.காஷ்மிர் பெண் அவளை சமாதானப்படுத்தி,டில்லி ரயில் நிலையத்தில் என்னை என் மறுமகனிடமும், அவளை அவளது தந்தையிடமும் ஒப்படைத்த பிறகே சென்றாள்.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 11:11 PM\nவேஷம்-சிறுகதை அது 1942ஆவது வருடம். நான் ஒரு வாடகை ...\nகணவன்-சிறுகதை 1967. அப்போது நான் சென்னையில் (திருவ...\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-rb-udhayakumar-controversial-118020700025_1.html", "date_download": "2018-08-21T23:33:50Z", "digest": "sha1:UPJ3O635EIUNTOUYST5VGCGKMW6F7CWV", "length": 11414, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இறைவன் அருளால் ஆயிரங்கால் மண்டபம் பாதிப்பு: என்ன அமைச்சரே இப்படி உளறுரீங்க! | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன���க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் அருகில் உள்ள ஆயிடங்கால் மண்டபம் இறைவன் அருளால் பாதிக்கப்பட்டுள்ளது என அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.\nசமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மளமளவென எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த சம்பவம் ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனையடுத்து தீ விபத்து நடந்த பகுதியை அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதால் மீனாட்சி அம்மன் கோவில் தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nஇரவில் ஏற்பட்ட இந்த தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அருகில் உள்ள திருமண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை இறைவன் அருளால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். இறைவன் அருளால் பாதுகாக்கப்பட்டுள்ளது என கூறுவதற்கு பதிலாக பாதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் தவறாக கூறியுள்ளார்.\nரவுடிகளை கூண்டோடு அள்ளிய போலீசார் : முக்கிய குற்றவாளி என்ன ஆனார்\nகாதல் ஜோடியினருக்கு திருமணமான 30 நிமிடத்தில் நேர்ந்த அவலம்\nபக்கோடா விற்பது என்ன கேவலமா\n10 ஆயிரம் தமிழக போலீசாரிடம் லைசன்ஸ் கிடையாது\nதொடர் சிகிச்சையில் கருணாநிதி : விரைவில் பேச தொடங்குவார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=2245", "date_download": "2018-08-22T00:22:05Z", "digest": "sha1:VYVBOUQEL5CGVZR23CHQCQHNNFCYUY5Z", "length": 14547, "nlines": 182, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | மகாமாயா தேவி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு மகாமாயா தேவி திருக்கோயில்\nஅருள்மிகு மகாமாயா தேவி திருக்கோயில்\nமூலவர் : மகாமாயா தேவி\nஅம்மன்/தாயார் : மகாமாயா தேவி\nபுராண பெயர் : மணிப்பூர்\nஇங்கு நவராத்திரிவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.\nஅருள்மிகு மகாமாயா தேவி திருக்கோயில், ரத்தன்பூர், பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலம்.\nமகாகாளி, லட்சுமி, சரஸ்வதி சன்னிதிகளும் இங்குள்ளன.\nபருவமடையாத சிறுமிகள் இந்த அன்னையை வணங்கினால், பிற்காலத்தில் மகிழ்வான மணவாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.\nதங்களது வேண்டுதல்களை தேவிமுன் வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் நவராத்திரி நாட்களில் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்து தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். இதனால் நவராத்திரி காலத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.\nஎல்லாம் வல்ல ஈசனின் அருளையே சக்தியென்று நாம் வழிபடுகிறோம். சக்தியானது பெண் வடிவம் கொண்டது உயிர்களின் நன்மை பொருட்டேயாகும். அந்த அன்னையே பல தலங்களிலும் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். இவற்றில் சக்தி பீடங்கள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. தட்சனின் யாக குண்டத்தில் வீழ்ந்து உயிர் துறந்த சதிதேவியின் உடலை தோளில் சுமந்த வண்ணம் சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார் என்றும்; இதனால் உலகங்களெல்லாம் அழிந்துவிடும் நிலை ஏற்பட, அதைத் தவிர்க்கும் பொருட்டு திருமால் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை வெட்டி வீழ்த்தியதாகவும்; அவை பூவுலகில் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாக விளங்குகின்றன.\nஅதன்படி தேவியின் தோள் பகுதி விழுந்த இடமே ரத்தன்பூர் மகாமாயா கோயில். 51 சக்தி பீடங்களில் ஒன்றான இது கவுமாரி பீடம் எனவும் அழைக்கப்படுகிறது. மகாமாயா தேவி மகிஷாசுரமர்த்தினி எனவும் வழங்கப்ப��ுகிறாள். மகாபாரதத்தில் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளதாகச் சொல்வர். நான்கு யுகங்களிலும் விளங்கியதால் சதுர்யுகி என்ற பெயரும் உண்டு, என்றும் அழியாதது என்ற சிறப்பு பெற்ற தலம். திரிபுரி வம்ச குலுச்சோரியா மன்னர்கள் ரத்னபூரை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்துள்ளனர்.\nமுன்னர் மணிப்பூர் என்றிருந்த இந்நகரின் பெயரை முதலாம் ரத்தன்தேவ் என்ற மன்னன், தன்பெயரில் ரத்தன்பூர் என்று மாற்றினான். இந்த மன்னனே கி.பி. 1045-ல் இக்கோயிலைக் கட்டினான் என்றும் சொல்லப்படுகிறது. ஒருமுறை ரத்தன்தேவ் இரவில் வேட்டைக்குச் செல்லும்போது, மகாமாயா தேவி ஒளிமயமாகக் காட்சி தந்திருக்கிறாள். அதைக்கண்டு மயங்கி விழுந்த மன்னன், விடிந்த பின்னரே தெளிந்தான். அம்மனின் சாந்நித்யம் அங்கிருப்பதை உணர்ந்து கொண்ட அவன் கோயில் அமைத்தான். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். மாயமந்திரங்களுக்கும் பிரசித்தபெற்ற தலமாக இக்கோயில் விளங்குகிறது.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nசத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில், பிலாஸ்பூர் - கோர்பா நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ரத்தன்பூர். சென்னையிலிருந்து பிலாஸ்பூருக்கு நேரடி ரயில் உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nசத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில், பிலாஸ்பூர் - கோர்பா நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ரத்தன்பூர். சென்னையிலிருந்து பிலாஸ்பூருக்கு நேரடி ரயில் உண்டு.\nஅருள்மிகு மகாமாயா தேவி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/death-threat-pooja-bhatt-167864.html", "date_download": "2018-08-21T23:58:02Z", "digest": "sha1:2WUYCYPFB3UKS5CRYA4ZULYBT3U6Z45Y", "length": 10101, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பூஜா பட்டுக்கு செல்போனில் ஆபாச திட்டு... கொலை மிரட்டல்! | Death threat to Pooja Bhatt | பூஜா பட்டுக்கு செல்போனில் ஆபாச திட்டு... கொலை மிரட்டல்! - Tamil Filmibeat", "raw_content": "\n» பூஜா பட்டுக்கு செல்போனில் ஆபாச திட்டு... கொலை மிரட்டல்\nபூஜா பட்டுக்கு செல்போனில் ஆபாச திட்டு... கொலை மிரட்டல்\nமும்பை: தனக்கு சிலர் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை பூஜா பட் தெரிவித்த���ள்ளார்.\nபிரபல இந்தி நடிகை மற்றும் இயக்குநர் பூஜா பட். இவருக்கு நேற்று முன்தினம் செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசிய மர்ம ஆசாமி யார் என்று தெரியவில்லை.\nமிரட்டலால் பூஜாபட் அதிர்ச்சியாகியுள்ளார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மிரட்டியவரின் செல்போன் நம்பரையும் போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளார்.\nஇது குறித்து பூஜாபட் கூறுகையில், \"செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாகவும் ஆபாசமாகவும் என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டித் தீர்த்த பிறகு போனைத் துண்டித்து விட்டான். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.\nமிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி உள்ளது. இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளேன்,\" என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.\nமகள் பூஜா பட்டுக்கு இந்த மாதிரி மிரட்டல் வந்திருப்பது கவலை அளிப்பதாக அவரது தந்தை இயக்குநர் மகேஷ் பட் தெரிவித்தார்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nநடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்\nஇந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்: பிரகாஷ் ராஜ்\nரூ. 50 லட்சம் கொடுக்காவிட்டால் உங்கள் மகளை கொன்றுவிடுவேன்: நடிகையின் தந்தைக்கு மிரட்டல்\nஅடக்கருமமே, இந்த நடிகைக்கு எதற்காக கொலை மிரட்டல் விடுத்திருக்காங்கன்னு பாருங்க\nஇயக்குனர் ஹரிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்\nமனித வெடிகுண்டாக நடித்த ப்ளோராவுக்கு கொலை மிரட்டல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09140458/1182672/Congress-Former-executives-says-Kamaraj-memorial-did.vpf", "date_download": "2018-08-21T23:32:08Z", "digest": "sha1:UEX3UDL5NSDPFZC7R247O5O2XTCN5EIX", "length": 19696, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை- காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் || Congress Former executives says Kamaraj memorial did not ask for a place in Marina", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை- காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள்\nகாமராஜர் நினைவிடத்துக்காக மெரினாவில் இடம் கேட்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #Kamarajmemorial\nகாமராஜர் நினைவிடத்துக்காக மெரினாவில் இடம் கேட்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #Kamarajmemorial\nமெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தி.மு.க. தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஆனால், அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், மெரினாவில் அடக்கம் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் சில வாதங்களை முன்வைத்தனர்.\nகருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர்களான ராஜாஜி, காமராஜர் ஆகியோர் மரணம் அடைந்தார்கள்.\nஅவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி கேட்ட போது, கருணாநிதி மறுத்து விட்டார். எனவே, முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவிடம் இடம் ஒதுக்க முடியாது என்று அரசு சார்பில் வாதாடப்பட்டது.\nதி.மு.க. தரப்பில் வாதாடும் போது, காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்று கூறினார்கள்.\nசமூக வலை தளங்களிலும் இது சம்பந்தமாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. காமராஜர் முன்னாள் முதலமைச்சர் என்பதால் அவருக்கு மெரினாவில் இடம் அளிக்க கருணாநிதி மறுத்து விட்டார் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.\nகாமராஜர் இறந்த போது, அப்போது காங்கிரசில் முன்னணி தலைவர்களாக இருந்தவர்களிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி கூறியதாவது:-\nகாமராஜர் இறந்த போது மெரினாவில் நினைவிடம் அமைக்க வேண்டும் என பழ.நெடுமாறன், கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்கள் வற்புறுத்தினார்கள்.\nஇது சம்பந்தமாக கருணாநிதியிடம் கேட்ட போது, அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அங்கு அமைக்கப்பட்டுள்ள அண்ணா சமாதி, கடற்கரை அருகே இருப்பதால் பராமரிப்பதில் பெரும் கஷ்டம் இருக்கிறது.\nஎனவே, இங்கு காமராஜருக்கு நினைவிடம் வேண்டாம் என்று கருணாநிதி கூறினார். ஆனால், முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் இல்லை என விதிகள் இருப்பதாக அப்படி எதுவும் கருணாநிதி சொல்லவில்லை.\nகாந்தி மண்டபம் அருகே நினைவிடம் அமைக்கலாம் என்று கருணாநிதி கூறினார். அதை அப்போதைய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரான ராஜாராம் நாயுடு உடனடியாக ஏற்றுக் கொண்டார். மற்ற காங்கிரஸ் தலைவர்களிடமும் இதுபற்றி கூறியபோது, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.\nஅப்போது காமராஜருக்கு மெரினாதான் வேண்டும் என்று எங்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான எந்த எண்ணமும் இல்லை.\nஇவ்வாறு திண்டிவனம் ராமமூர்த்தி கூறினார்.\nகாமராஜர் இறந்த போது காங்கிரசின் செயலாளராக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இருந்து வந்தார். அவரிடம் இதுபற்றி கேட்ட போது, கூறியதாவது:-\nசமூக வலைதளங்களில் உண்மையான விவரம் தெரியாமல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.\nமெரினாவில்தான் காமராஜருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்று காங்கிரசார் அப்போது வற்புறுத்தவில்லை. சத்தியமூர்த்தி பவனில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.\nஅப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி காந்தி மண்டபம் அருகே நிலம் ஒதுக்கீடு செய்து தருகிறேன். காமராஜர் தியாகி என்பதால் அந்த இடம்தான் பொருத்தமாக இருக்கும். அங்கு இறுதிச்சடங்குகள் செய்து நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.\nஅதன்படி அங்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. காமராஜரின் தங்கையின் பேரன் முறைப்படி இறுதிச்சடங்குகளை செய்து சிதைக்கு தீ மூட்டினார். அந்த இடத்தில் பின்னர் நினைவிடம் அமைக்கப்பட்டது.\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், காமராஜர் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளவருமான கோபண்ணா கூறும் போது, காந்தி மண்டபத்துக்கு மேற்காக காமராஜருக்கு நினைவிடம் அமைக்கலாம் என்று முடிவு செய்து அப்போதைய பழைய காங்கிரஸ் தலைவர்களை கருணாநிதி ஏற்றுக்கொள்ள செய்தார் என்று கூறினார்.\nராஜாஜி நினைவிடம் தொடர்பாக அப்��ோதைய சுதந்திரா கட்சியின் சட்டமன்ற தலைவராக இருந்த எச்.வி. ஹண்டே கூறும்போது, ராஜாஜிக்கு நாங்கள் மெரினாவில் இடம் கேட்கவில்லை.\nஅதே நேரத்தில் ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதை உடனே கருணாநிதி ஏற்றுக்கொண்டார் என்று கூறினார். #Kamarajmemorial\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசர்வதேச கடல் உணவு கண்காட்சி: அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் பயணம்\nகருணை, பெருந்தன்மையுடன் நடக்க தீர்மானிக்க வேண்டும் - கவர்னர் பக்ரீத் வாழ்த்து செய்தி\nரூ.300 லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் - தமிழக அரசு தகவல்\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோச��ைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28932", "date_download": "2018-08-21T23:42:20Z", "digest": "sha1:UYF3WU7EGQNZRNOCX37VJXUW353UNGGL", "length": 9290, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "கோபண்ணாவுக்கு ராகுல்கா�", "raw_content": "\nநேரு பற்றிய ஆங்கில புத்தகம் எழுதிய தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணாவுக்கு இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய ‘ஜவஹர்லால் நேரு அரிய புகைப்பட வரலாறு’ என்ற ஆங்கில புத்தகம் டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அதை பெற்றுக்கொண்டார்.\nஇந்த நிலையில், புத்தகத்தை எழுதிய கோபண்ணாவுக்கு பாராட்டு தெரிவித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதங்களது புதிய வெளியீடான ‘ஜவஹர்லால் நேரு அரிய புகைப்பட வரலாறு’ என்ற புத்தகத்தை காணும் வாய்ப்பினை நான் பெற்றேன். நம்முடைய நாட்டின் முதல் பிரதமரின் வாழ்க்கை சரிதத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு ஒரு புதுமையான, வசீகரமான வழிபடங்களைப் பயன்படுத்துவதாகும். படங்களை மிக அழகாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.\nஇதனை பொதுமக்கள் கண்டு அனுபவிக்கும் விதத்தில் நூலாகக் கொண்டு வந்திருப்பதற்காக நான் உங்களுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேரு என்கிற உன்னதமான மனிதரைப் பற்றி வெளிவந்துள்ள எழுத்துக்களின் தொகுப்பில், ஒரு மதிப்புமிக்க சேர்க்கையாக இந்த நூல் திகழும் என்பது எனக்குத் தெரியும்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29526", "date_download": "2018-08-21T23:43:04Z", "digest": "sha1:35LJ5DM7EMD6AK7O7YJTCAPQUJBFJXRK", "length": 8373, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "நீட், ஸ்டெர்லைட் நிரந்த�", "raw_content": "\nநீட், ஸ்டெர்லைட் நிரந்தர தீர்வுக்கு திமுகவுக்கு வாக்களியுங்கள்: தயாநிதி மாறன்\nநீட் தேர்வு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தவிழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் கலைஞர் 95 என்ற பெயரில் நேற்று மாலை திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தினர்.\nஇதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை என அடுத்தடுத்து பிரச்னைகள் வருவதாகவும், மேலும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் கனவுகள் சிதைந்து போயுள்ளதாகவும் கூறினார்.\nஎனவே, நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டு��்கொண்டார்.\nநிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜே. அன்பழகன் மற்றும் திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036523/drag-racer-v3_online-game.html", "date_download": "2018-08-21T23:55:24Z", "digest": "sha1:5CRW3W3RKKPDZ3EFTLZM5JEX3JFYQ3KE", "length": 10344, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வீலர் 3 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வீலர் 3 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வீலர் 3\nஎங்கள் இனம் - இது மட்டும், வேகம், ஆனால் சுறுசுறுப்பு தான். நீங்கள் வேகம் மாறுவதற்கு கையாள வேண்டும் என்று நாம் அவர்கள் தப்பவில்லை என்று போட்டியாளர்கள் மறந்துவிடக்கூடாது போது உங்கள் கார், அதிக வேகத்தில் தேவைக்கும் அதிகமான சூடு. . விளையாட்டு விளையாட வீலர் 3 ஆன்லைன்.\nவிளையாட்டு வீலர் 3 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வீலர் 3 சேர்க்கப்பட்டது: 23.05.2015\nவிளையாட்டு அளவு: 2.93 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.12 அவுட் 5 (17 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வீலர் 3 போன்ற விளையாட்டுகள்\nSpongeBob வேகம் பந்தய கார்\nபென் 10 மோட்டார் சைக்கிளிலிருந்து 2\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nவிளையாட்டு வீலர் 3 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வீலர் 3 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வீலர் 3 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வீலர் 3, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வீலர் 3 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nSpongeBob வேகம் பந்தய கார்\nபென் 10 மோட்டார் சைக்கிளிலிருந்து 2\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1167916.html", "date_download": "2018-08-22T00:29:25Z", "digest": "sha1:6FTGY77RLVB5T3JT6H2Q6K4SIXHGMYFS", "length": 14440, "nlines": 172, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (11.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபோராட்டத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்\n6/2006 சுற்று நிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் இன்று (11) மீண்டும் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.\nஇன்று பிற்பகல் 4.15 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.\nBC படிவத்தை கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்\n​வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை (BC Form) சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதேர்தல் பதிவேடுகளுடன் தொடர்புடைய இந்த படிவத்தை வீட்டுக்கு வீடு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅதனடிப்படையில் 90 வீதமான படிவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சரியான முறையில் பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறும் தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசிலர் இறுதித்தருணம் வரையில் குறித்த தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை ஒப்படைக்காததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தேர்தல் தலைமையகம் தெரிவிக்கின்றது.\nஎதிர்காலத்தில் பல்வேறு தேர்தல்கள் நடைபெற இருப்பதால் அவற்றிற்கு குறித்த வாக்காளர் பட்டியலே கருத்திற்கொள்ளப்படும் என தேர்தல் தலைமையகம் மேலும் தெரிவிக்கின்றது.\nஅகழ்வு பணியை நேரில் பார்வையிட்ட ஆயர்\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மனித எலும்புகள் தொடர்பான அகழ்வு பணியை மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சோசை ��கியோர் இன்று (11) நேரில் சென்று அவதானித்துள்ளனர்.\nகுறித்த அகழ்வுப்பணி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 11 ஆவது நாளாகவும் இன்றும் (11) மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி மாணவனின் உடலை கொண்டு செல்ல 30 ஆயிரம் ரூபா – உறவினர்கள் கவலை..\nயாழில் சேலைக்காக உயிரை மாய்த்த மாணவி..\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர செயல்…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..\nதிருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் – பல மாநில கவர்னர்கள்…\nஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு – அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய…\nஅறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த…\nஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்..\nஅரசு பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nயாரையாவது கொல்ல வேண்டும் என்�� ஆசையால் பெண் ஒருவரின் கொடூர…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/16.html", "date_download": "2018-08-21T23:24:34Z", "digest": "sha1:5Q4OSLPHV3SFBZFJN54HTSQL2RJWTP3T", "length": 8813, "nlines": 138, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "16. சுவர்க்கத்து ஆறுகளின் அதிசயங்கள் (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest இஸ்லாமிய நந்தவனம் 16. சுவர்க்கத்து ஆறுகளின் அதிசயங்கள் (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்\n16. சுவர்க்கத்து ஆறுகளின் அதிசயங்கள் (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்\nபனியை விட இறுக்கமாக இருக்கும்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1579", "date_download": "2018-08-22T00:31:18Z", "digest": "sha1:BVAYGTGPP5F2QTOH6IDDKANMBW2HHIOH", "length": 5366, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1579\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகு���்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1579 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசனவரி 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1582 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்டின் தெ போரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1579 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1581 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1576 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1577 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1578 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1580 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-08-22T00:31:20Z", "digest": "sha1:6FGWMBA62D4JQCSA2JIO7AKK6KYU2D2X", "length": 15954, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொற்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொற்கா மீண்டும் உயிர் பெறுதல். ஓவியர்: Masolino da Panicale, 1425.\nதொற்கா (கிரேக்கம், அரமேயத்தில் தபித்தா) என்பவர் யோப்பா நகரில் வாழ்ந்த கிறித்தவரும் திருத்தூதர் பணிகள் நூலில் குறிக்கப்படும் நபரும் ஆவார்.[1][2] அக்குறிப்பின்படி இவர் நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். உடல்நலம் குன்றி ஒருநாள் இவர் இறந்துவிட்டார்.\nஅங்கிருந்த சீடர்கள் யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, எங்களிடம் உடனே வாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டார்கள். பேதுரு வந்து அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்: அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, தபித்தா, எழுந்திடு என்றார். உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார்.\nஇவ்விவரிப்பின்படி இவரும் கைம்பெண்னாக இருந்திருக்கக்கூடும்[3][4] என்றும் ஏழை எளியோருக்கு உதவியதால் இவர் செல்வந்தராகவும் இருந்திருக்கக்கூடும்[5] என்றும் அறியலாம். மேலும் இவர் யோப்பா நகரின் குறிக்கத்தக்க நபராக இருந்திருக்கக்கூடும்.[5][6] இதனாலேயே பேதுருவும் அழைக்கப்பட்டிருக்கலாம்.\nதொற்கா என்னும் கிரேக்கப்பெயர் அரமேயத்தில் தபித்தா என்று வழங்கப்படுகின்றது. இதற்கு பெண் மான் என்பது பொருள்.[7][6] இப்பெயரின் தற்போது மான் வகை ஒன்று (Dorcas gazelle) அழைக்கப்படுகின்றது என்பது குறிக்கத்தக்கது.[8]\nகத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி மற்றும் லூத்தரன் திருச்சபையில் அக்டோபர் 25.[9][10] செசாரியா நகர பசீல் இவரை ஒரு எடுத்துக்காட்டாக தனது எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளார்.[11]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தொற்கா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇவரின் சித்தரிப்புகள் நான்காம் நூற்றாண்டு முதலே கிடைத்துள்ளன. புனித பேதுருவின் வாழ்வை சித்தரிக்கும் இடங்களில் இவர் உயிர்ப்பிக்கப்படும் நிகழ்வும் குறிக்கப்படுகின்றது. குறிப்பாக மறுமலர்ச்சிகால கலை மற்றும் மத்தியகால கலை ஆகியவற்றில் இவை அதிகம் சித்தரிக்கப்பட்டன.[12][13]\n↑ திருத்தூதர் பணிகள் 9:36, பொது மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்பு\nமாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா\nதிருத்தூதர் பணிகள் நூலில் வரும் நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2014, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/05/direct-benefit-transfer-gave-rs-32-984-crore-savings-govt-fy18-011605.html", "date_download": "2018-08-21T23:07:51Z", "digest": "sha1:JDGNAWCCKPGXYWEF7IRPZIUHZ6RBQYGT", "length": 18728, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மத்திய அரசு இந்த ஒரு திட்டத்தினால் மட்டும் ரூ.32,984 கோடி சேமித்துள்ளதாம்..! | Direct Benefit Transfer Gave Rs 32,984 crore Savings to GOVT in FY18 - Tamil Goodreturns", "raw_content": "\n» மத்திய அரசு இந்த ஒரு திட்டத்தினால் மட்டும் ரூ.32,984 கோடி சேமித்துள்ளதாம்..\nமத்திய அரசு இந்த ஒரு திட்டத்தினால் மட்டும் ரூ.32,984 கோடி சேமித்துள்ளதாம்..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஆதார் எண் சர்ச்சையில் சிக்கிய டிராய் தலைவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசு\n7வது சம்பள கமிஷன்.. விரைவில் சம்பள உயர்வு மற்றும் 3 ஆண்டுக்கான நிலுவை தொகை வழங்க வாய்ப்பு\nமேக் ���ன் இந்தியாவை ஊக்குவிக்க 328 ஜவுளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசு அதிரடி\nவிமான டர்பைன் எரிபொருளை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரும் எண்ணம் இல்லை: மத்திய அரசு\nமகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்.. அகவிலைப்படி 7% வரை உயர வாய்ப்பு..\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nமத்திய அரசு எல்பிஜி மற்றும் பிற பொது விநியோக சேவைகளுக்கான மானியங்களை நேரடியாகப் பயனரின் வங்கி கணக்குகளில் அளிப்பதினால் 2018-ம் ஆண்டு மட்டும் 32,984 கோடி ரூபாயினைச் சேமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஅது மட்டுமில்லாமல் கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017-2018 நிதி ஆண்டில் நேரடி மானியம் விநியோகிப்பது என்பது 2.5 மடங்கு அதிகரித்து 1.91 லட்சம் கோடியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நேரடி மானியம் விநியோகிக்கும் முறை தொடர்ந்ததில் இருந்து மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 984 கோடி ரூபாய் என 58 சதவீதம் மிச்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\n2013-2014 நிதி ஆண்டு முதல் 2017-2018 நிதி ஆண்டு வரை 3.7 லட்சம் கோடி ரூபாய் நேரடி மானியமாகப் பயனர்களுக்கு வங்கி கணக்கு மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.\nநேரடி மானியம் அறிமுகம் செய்ததில் இருந்து 2018 நிதி ஆண்டு வரை மத்திய அரசுக்கு 90,013 கோடி ரூபாய் மத்திய அரசு சேமித்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.\n2017-2018 நிதி ஆண்டில் நேரடி மானியம் மூலம் போலி பயனர்களை நீக்கியதால் 32,984 கோடி ரூபாய் மத்திய அரசு சேமித்துள்ளது. அதில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் முறையில் 15,708 கோடி ரூபாயும், எல்பிஜி மானிய திட்டத்தில் 12,506 கோடி ரூபாயும், வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 4,332 கோடி ரூபாயும் மத்திய அரசுக்குச் சேமிப்பாகக் கிடைத்துள்ளது.\nநேரடி மானிய திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு 2017-ம் ஆண்டு 20,855 கோடி ரூபாய்ச் சேமித்தது இருந்தது.\nபொது விநியோக சேவைகளில் ஆதார் இணைப்பினை கட்டாயமாக்கப்பட்ட நிலையில் தான் மத்திய அரசால் போலிகளைக் கண்டறிந்து குறைத்து மானியங்களை நேரடியாகப் பயனர்களின் வங்கி கணக்கிலும் அளிக்க முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாஜ்பாயை பற்றி நேரு சொன்னது என்ன வாஜ்பாய் ஆட்சியைப் பிடித்த கதை\nமுத்ரா திட்���ம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/176139", "date_download": "2018-08-22T00:02:24Z", "digest": "sha1:5LNTPHVU7BGIANOCO6T2JOZE54MNACCN", "length": 16691, "nlines": 314, "source_domain": "www.jvpnews.com", "title": "சரத் என் சில்வாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது - JVP News", "raw_content": "\nமுல்லைத்தீவு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய மாணவி கடத்தல்\nயாழில் வைத்தியரின் வீட்டின் மீது தாக்குதல் விசாரணைகளில் வெளியான பகீர் தகவல்\nவிடுதலை புலிகள் குறித்து சிங்களத்து பெண் வெளியிட்ட பல உண்மைத் தகவல்கள்\nகொழும்பின் முக்கிய சிறைச்சாலையில் பெண்கள் கதறி அழும் திடுக்கிடும் ஆதாரம் அம்பலம்\nவிடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதி ஒருவரின் தாயார் காலமானார்\nபிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பெண் நீங்கள் கர்ப்பமாகவே இல்லை என்று கூறிய மருத்துவர்\nவேட்டை மன்னன் படம் இப்படி தான் இருக்கும், நீண்ட நாள் கதையை கூறிய இயக்குனர் நெல்சன்\nதளபதி விஜய் கேரளாவிற்கு என்னென்ன பொருட்கள், எப்படி கொடுத்தார் தெரியுமா\nஒரே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 16 நர்ஸ்கள்...\nமீண்டும் ஒரு மெர்சலான சாதனை ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் கொண்டாடவைத்த தருணம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nயாழ். இளவாலை, அளவெட்டி, லண்டன் Watford\nயாழ். மிருசுவில், கனடா Montreal\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, யாழ். மானிப்பாய், கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசரத் என் சில்வாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது\nமாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை சட்டத்துக்கு மாறானது என்று உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்��ாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nபிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிஹரே மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று அந்த மனு அழைக்கப்பட்ட போது பெரும்பான்மை தீர்மானத்தின் படி நிராகரிக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு மாற்றமானது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது மனுவுக்கு எதிர்ப்பு வௌியிட்ட சட்டமா அதிபர், அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார்.\nஅதன்படி மனுவை விசாரிக்காமல் நிராகரிப்பதற்கான பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்தை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அறிவித்தார்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interior-design55.ru/manithanum-marmangalum-online-dating-107.html", "date_download": "2018-08-22T00:17:03Z", "digest": "sha1:SN3Z62U4IYYH2VXZI43QXZ7AGPEJFGCG", "length": 3470, "nlines": 38, "source_domain": "interior-design55.ru", "title": "Manithanum marmangalum online dating, free online dating sites in the united states of america | USA", "raw_content": "\nஅவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள்.\nஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள்.\nஇதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான்.\nகதையைக்கேட்ட ஜென் துறவி, \"இந்தப் பேய் மிகவும் புத்திசாலியான பேய்தான்\" என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/54-years-and-12-assembly-elections-later-nagaland-yet-to-elect-a-woman-candidate-118021500034_1.html", "date_download": "2018-08-21T23:32:59Z", "digest": "sha1:P2FCYH6YPBXGPT7I3O4GIBKJ7L5MGHL6", "length": 10628, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "54 வருடத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட தேர்வாகாத மாநிலம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடந்த 54 வருடங்களில் 12 சட்டமன்ற தேர்தல்களில் இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ கூட தேர்வாகாத மாநிலமாக உள்ளது நாகலாந்து\nநாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 195 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 5 பெண்\nபோட்டியிடும் ஐந்து பெண் வேட்பாளர்களில் முன்னாள் நாகலாந்து அமைச்சரின் மனைவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நாகலாந்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால் முடிவு மக்கள் கையில் இருப்பதால் தேர்தல் முடிவான மார்ச் 3ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்\nமியான்மரில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட இந்திய ராணுவம்\nசொகுசு விடுதி, எம்.எல்.ஏக்கள் அதிருப்தி. முதல்வர் ராஜினாமா. இங்கல்ல நாகலாந்தில்\nவிளையாட்டு கார் சக்கரத்தில் சிக்கிய முடி: இளம்பெண் மரணம்...\nமாட்டிடம் இருந்து தம்பியை காப்பாற்றிய ரியல் ஜல்லிக்கட்டு வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்\nமாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸார்: மனித உரிமை ஆணையம் கண்டனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_76.html", "date_download": "2018-08-22T00:07:15Z", "digest": "sha1:7GVRUSU2SR6WEFJNV2LCCZGZMB5OZ7DI", "length": 12063, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "விமான பணியாளர்கள் ஹிஜாப்புடன் பணிப்புரிய வேண்டும்! ஏயார் பிரான்ஸ் விமான நிறுவனம் உத்தரவு.! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » விமான பணியாளர்கள் ஹிஜாப்புடன் பணிப்புரிய வேண்டும் ஏயார் பிரான்ஸ் விமான நிறுவனம் உத்தரவு.\nவிமான பணியாளர்கள் ஹிஜாப்புடன் பணிப்புரிய வேண்டும் ஏயார் பிரான்ஸ் விமான நிறுவனம் உத்தரவு.\nTitle: விமான பணியாளர்கள் ஹிஜாப்புடன் பணிப்புரிய வேண்டும் ஏயார் பிரான்ஸ் விமான நிறுவனம் உத்தரவு.\nஇஸ்லாமிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பணிப்புரியும் பெண்கள் முக்காடுடன் பணிப்புரிய வேண்டும் - ஏர் பிரான்ஸ் அறிவிப்பு....\nஇஸ்லாமிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பணிப்புரியும் பெண்கள் முக்காடுடன் பணிப்புரிய வேண்டும் - ஏர் பிரான்ஸ் அறிவிப்பு....\nஇஸ்லாமிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பணிப்புரியும் பெண்கள் முக்காடுடன் பணிப்புரிய வேண்டும் என்று ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\nபெண்கள் தலை முக்காடு அணிந்தவாறும், இறுக்கமான ஆடைகள் அணியாதவாறும் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.\nபெண்களை மோகப்பொருளாகவே காணும் உலக நாடுகளுக்கு மத்திyiல் பெண்களை கண்ணியத்தோடு காண்பதில் இஸ்லாமிய நாடுகள் எப்பொழுதும் முன்னணியிலேயே இருக்கின்றன.\nஏர் பிரான்ஸை போன்று உலக நாடுகளின் நிறுவனங்களும் பணிப்பெண்களுக்கு கண்ணியமான ஆடைகளை அணிவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nஅதேவேளை குறிப்பிட்ட உத்தரவுக்கு எதிராக பிரான்சில் பல எதிர்ப்புகளும் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/8.html", "date_download": "2018-08-22T00:05:45Z", "digest": "sha1:LKBOPEBYNPIHNPG2A26DOWC5OR6QA2X7", "length": 13642, "nlines": 128, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "தாழ்வு மனப்பான்மையைபோக்க உளவியல் ரீதியான 8 விதிகள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வாழ்க்கை » தாழ்வு மனப்பான்மையைபோக்க உளவியல் ரீதியான 8 விதிகள்\nதாழ்வு மனப்பான்மையைபோக்க உளவியல் ரீதியான 8 விதிகள்\nTitle: தாழ்வு மனப்பான்மையைபோக்க உளவியல் ரீதியான 8 விதிகள்\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்… நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என...\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்…\nநீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..\nஎந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..\nஉங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட\nவெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..\nஎன் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை..\nஉங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே\nதெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..\nகேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த\nகேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல்\nதங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்..\nஅழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nகண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள். உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...\non டிசம்பர் 11, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல�� ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=608007-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE?-", "date_download": "2018-08-21T23:27:58Z", "digest": "sha1:HH3VRPSY4NZNWEQK4NDE2Q63QJSGOR6H", "length": 13542, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இன்றைய கிறிஸ்தவர்களோடு இயேசு கிறிஸ்து இருக்கிறாரா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nஇன்றைய கிறிஸ்தவர்களோடு இயேசு கிறிஸ்து இருக்கிறாரா\nஇன்றைய கிறிஸ்தவர்களோடு இயேசு கிறிஸ்து இருக்கிறாரா\nமனிதகுலத்தின் மிகப் பெரிய ஆன்மீக வளர்ச்சிகளில் ஒன்று என விபரிக்கப்படுவது கிறிஸ்த்துவமதம். இத்தகைய மதத்தின் தற்போதைய பாதை இந்தக் கூற்றை வலுப்படுத்துகி���்றதா\nபைபிளும், அதன் போதனைகள் கூறியவற்றில் இருந்து பலர் விலகிச்செல்வது கண்கூடாகத் தெரிகின்றது இந்தநிலையிலேயே ஓர் மிகப்பெரிய கேள்வி பிறக்கின்றது. அதாவது “இன்றைய கிறிஸ்தவர்களோடு கிறிஸ்து இருக்கிறாரா\nஇதற்கு சட்டென பதில் கிடைக்கும் “அதில் ஏன் சந்தேகம் கண்டிப்பாக இயேசு இருக்கின்றார் என. உண்மைதான் இயேசு இருக்கின்றார். தம்மைப் பின்பற்றுபவர்களோடு ‘உலகத்தின் முடிவுபரியந்தம்’ இருக்கப்போவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லையா” என்ற பதில் கேள்வியையும் தொடர்ந்து முன்வைக்கப்படும்.\nமத்தேயு 28:20 படி இயேசு இதனைக் கூறியுள்ளார் வாக்குறுதியும் அளித்துள்ளார். ஆனால் தம்மை பின்பற்றுவதாகவும், கூறிக்கொண்டு தனது விருப்பப்படி தான்தோன்றித் தனமாக இருப்பவர்களுடன் இருக்கப்போவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லையே….\nஇயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்கள் சிலர், தாங்கள் எப்படி நடந்துகொண்டாலும் கடவுள் தங்களோடு இருந்ததாக நினைத்தார்கள். இஸ்ரவேலரை ஒரு விசேஷ நோக்கத்திற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்திருந்ததால், அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என சில மதத் தலைவர்கள் நம்பினார்கள். (மீகா 3:11)\nஆனால் காலப்போக்கில், கடவுளுடைய சட்டங்களையும் தராதரங்களையும் இஸ்ரவேலர் ஒரேயடியாய் ஒதுக்கித்தள்ளினார்கள். விளைவு “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என நேரடியாகவே இயேசு கிறிஸ்து அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 23:38) அந்த மத அமைப்பு முழுவதும் கடவுளுடைய தயவை இழந்துபோனது.\n“உலகத்தின் முடிவுபரியந்தம்” தாம் இருக்கப்போவதாய் வாக்குறுதி அளித்த இயேசு, அதற்காக என்ன நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்துள்ளார்…\nநீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.’\n‘நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சிஷ்ராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’\nஉண்மை கிறிஸ்தவம் விசுவாசத்தைவிட்டு வழிவிலகிப்போகும் என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்திருந்தார். தான் மரித்த பிறகு, கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களிலிருந்து “கொடிதான ஓநாய்” போன்றவர்கள் எழும்பி, “சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று” அவர் முன்னறிவித்திருந்தார்.\nபோலி கிறிஸ்தவர்கள் எப்போது கிறிஸ்துவை மறுதலிக்கத் தொடங்கினார்கள் இயேசு மரித்த பின், வெகு சீக்கிரத்திலேயே மறுதலிக்கத் தொடங்கினார்கள். தமது ஊழியத்தின்போது தாம் விதைத்த உண்மை கிறிஸ்தவர்களாகிய ‘நல்ல விதைகளின்’ நடுவே, கள்ளக் கிறிஸ்தவர்களாகிய “களைகளை” பிசாசாகிய சாத்தான் மளமளவென நடத்தொடங்குவான் என இயேசுதாமே எச்சரித்தார்.\nஎல்லாம் வல்ல பரமபதாவின் கொள்கைகளில் இருந்து விடுபட்டு நெறிபிறழ்ந்து வாழும் கிறிஸ்தவர்களுடன் தான் இருப்பதாக இயேசு கூறவில்லை என்பதை அறிந்து நடப்போமாக.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமானிடரை மீட்க உலகில் உதித்த கிறிஸ்துவின் ‘உயிர்ப்பின் திருநாள்’\nஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழாவை உலகளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்\nஇயேசு கடவுளுடைய ஒரே மகன்\nஎல்லாரும் இயேசுவோடு நன்றாக பழகியதற்கு காரணம் என்ன பைபிள் இயேசுவை ஒரே மகன் எனவும் கூறுகின்றது. பூமிய\nஇயேசு உலகின் தலைவராக, மன்னனாக வரும் போது தனக்கு கிடைக்கும் அதிகாரத்தினை எவ்வாறு பயன்படுத்துவார் என்ப\nஅழிவு என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது\nபுனித பைபிள் வாழ்க்கைக்கான போதனைகளை கூறுவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தைக் கூறும் தீர்க்க தரிசனமாகவே க\nஇயேசு கிறிஸ்து செய்த போதனை – ஆண்டவரே அனைத்திற்கும் பொறுப்பு\nஇயேசு கிறிஸ்து உலகின் பல இடங்களுக்கும் சென்று மதபோதனையில் ஈடுபட்டார். அவரின் போதனையால் மக்கள் ஈர்க்க\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labtap.blogspot.com/2008/08/pit-lazy-trinity.html", "date_download": "2018-08-22T00:03:41Z", "digest": "sha1:23EDQBKGUI36BDF6GMUA2NZWLI6JRUTD", "length": 5664, "nlines": 84, "source_domain": "labtap.blogspot.com", "title": "LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel: PiT போட்டிக்காக - The Lazy Trinity", "raw_content": "\nஇது வரைக்கும் PiT போட்டில வெற்றி பெறல.\nஇந்த ஆமைகளாவது போட்டில முன்னாடி வருதான்னு பார்க்கலாம் \n பேரு லப் டப் மட்டும்தான் எப்பவோ பார்த்த மாதிரி ஞாபகம்:-)\nநான் பாம்புதான் எட்டிப்பாக்குதோன்னு நினைத்தேன்.\nஆல் தி பெஸ்ட் மணிமொழியன்\nமுயலாமை காரணமாக இல்லாமல் முயன்றிருக்கிறீர்கள்.\nமுயல். ஆமை. கதை போல் ,\nதளத்துக்குத் தக்க சமயத்தில் வந்த,\n பேரு லப் டப் மட்டும்தான் எப்பவோ பார்த்த மாதிரி ஞாபகம்:-)//\nஆனா புகைப்படம் எடுக்கிற பழக்கம் மட்டும் புதுசு.\nஆல் தி பெஸ்ட் மணிமொழியன்\nதொடர் ஆதரவு தருவதற்கு நன்றி :)\nமுயலாமை காரணமாக இல்லாமல் முயன்றிருக்கிறீர்கள்.\nமுயல். ஆமை. கதை போல் ,\nதளத்துக்குத் தக்க சமயத்தில் வந்த,\nபின்னூட்டமே கவிதையா நல்லா அழகா எழுதியிருக்கீங்க.\nஆமைகள் அழகாய் இருக்கு. //\nலப்டப் - இதயத்திலிருந்து... Welcome to my world\nName: Mani - மணிமொழியன்\nகூகிளின் தமிழ் செய்தி சேவை\nசெய்யும் தொழிலே தெய்வம் - PiT போட்டிக்காக\nஅழகிய காட்சி - \"ரன்\" படத்திலிருந்து\nகோவை பதிவுப் பட்டறையும் ஒரு கத்துக்குட்டியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/viewvideoalbum.php?album=146448", "date_download": "2018-08-21T23:10:17Z", "digest": "sha1:QHLBUIYOQ3VO4FEBQEIEO3VMFDQATH7N", "length": 10451, "nlines": 169, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nவீடியோ : -- All -- சர்வதேசம் புதுச்சேரி தமிழகம் -- All -- அரியலூர் சென்னை கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தூத்துக்குடி திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபதக்கங்களை அள்ளித் தரும் ஷூ���்டிங்\nவினேஷ் போகத் தங்கம் வென்றார்\nஆசிய விளையாட்டு: இந்தியா முதல் பதக்கம்\nமாவட்ட சப் ஜூனியர் கால்பந்து\nகிரிக்கெட் : பெரம்பலுார் அணி வெற்றி\nகால்பந்து: அரையிறுதியில் 4 அணிகள்\nசேற்றில் நடந்த கால்பந்து போட்டி\nபூப்பந்து: பைனலில் ஜி.சி.டி., ராமகிருஷ்ணா\nதெற்கு குறுமைய ஹாக்கி போட்டி\nஹாக்கி போட்டி: எவர்கிரீன் அணி வெற்றி\nஹாக்கி போட்டி: செயின்ட் பால்ஸ் சாம்பியன்\nஒலிம்பிக் தின ஹாக்கி: ஐ.சி.எப்., வெற்றி\nபெண்கள் கூடைப்பந்து: பி.எஸ்.ஜி., சாம்பியன்\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , முதல் டீ20ஐ\nஆப்கானிஸ்தான் ஐர்லாந்து-ஐ 16 ரன்களில் தோற்கடித்தது\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , முதல் டீ20ஐ\nஆப்கானிஸ்தான் ஐர்லாந்து-ஐ 16 ரன்களில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ\nஸ்ரீலங்கா செளத் ஆஃப்ரிக்கா-ஐ 3 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஐந்தாவது ஒரு நாள் ஆட்டம்\nஸ்ரீலங்கா செளத் ஆஃப்ரிக்கா-ஐ 178 ரன்களில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , இரண்டாவது டீ20ஐ\nஅயர்லாந்தில் ஆப்கானிஸ்தான், 3 டி20ஐ தொடர்கள், 2018\nப்ரெடி க்ரிக்கெட் க்ளப், மகெராமேசன், ப்ரெடி\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , மூன்றாவது டீ20ஐ\nஅயர்லாந்தில் ஆப்கானிஸ்தான், 3 டி20ஐ தொடர்கள், 2018\nப்ரெடி க்ரிக்கெட் க்ளப், மகெராமேசன், ப்ரெடி\n‘சிங்கிளா’ அடிச்ச சிங்கம் * சதம்...வெற்றியை கோட்டைவிட்ட கோஹ்லி: இந்திய போராட்டம்...அர்ஜென்டினாவை அதிர வைத்த இந்தியா: கோடிப்...சபாஷ் அஷ்வின், ஷமி: இந்தியா பவுலர்கள்...பதில் சொல்லுங்க பயிற்சியாளரே: ஹர்பஜன்...\nகிருஷ்ணகிரி தூய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழா\nசி.பி.எஸ்.இ., புத்தகத்தில் ரஜினி, அமீர்கான் படங்கள் எதற்கு\nகேரள வெள்ளம் : விஜய் ரூ.70 லட்சம் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969682/above-a-rock_online-game.html", "date_download": "2018-08-21T23:55:43Z", "digest": "sha1:GLHC62IZR2S2DKK6DBZ7DU7RNU5EE6SX", "length": 10263, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குன்றின் மேல் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தட��மாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட குன்றின் மேல் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் குன்றின் மேல்\nஇந்த ஜீப் பின்பகுதி சக்கரங்கள் உள்ளது ஒரு மோட்டார் சைக்கிள், ஏனெனில் எச்சரிக்கை விட மோசமாகஉள்ளது. . விளையாட்டு விளையாட குன்றின் மேல் ஆன்லைன்.\nவிளையாட்டு குன்றின் மேல் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குன்றின் மேல் சேர்க்கப்பட்டது: 19.01.2012\nவிளையாட்டு அளவு: 0.59 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குன்றின் மேல் போன்ற விளையாட்டுகள்\nமான்ஸ்டர் டிரக் - 3D சாதனை\nபெரிய டிரக் அட்வென்சர்ஸ் 3\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\nநகர நொறுக்கி - 3\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nவிளையாட்டு குன்றின் மேல் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குன்றின் மேல் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குன்றின் மேல் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குன்றின் மேல், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குன்றின் மேல் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமான்ஸ்டர் டிரக் - 3D சாதனை\nபெரிய டிரக் அட்வென்சர்ஸ் 3\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\nநகர நொறுக்கி - 3\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_phocagallery&view=categories&Itemid=5", "date_download": "2018-08-21T23:25:14Z", "digest": "sha1:ZNRN54J477DZ3XWXUN2LWIFFANIDPD5O", "length": 29236, "nlines": 508, "source_domain": "www.nakarmanal.com", "title": "GALLERY", "raw_content": "\nநாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி 2018. (10)\nபூர்வீகநாகதம்பிரான் 2017, 1ம் திருவிழா (17)\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் ஆவணிமடை பக்திப்பரவசத்துடன் சிறாப்பாக நடைபெற்றது. (9)\nகெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது. (32)\nநாகர்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழாவும், நவக்கிரஹ அடிக்கல் நாட்டலும் சிறப்பாக நடைபெற்றது. (6)\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மணவாளக்கோல விழா 2017 (20)\nநாட்சீட்டு குலுக்கல் 2017 (11)\nநாகர்கோவில் தெற்கு தட்டார்தெரு முருகன் ஆலய அடிக்கல் நாட்டிவிழா. (12)\nஅருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற தெய்வயானை திருக்கல்யாண விழா (22)\nஅருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற சூரன்போர் (23)\nஆ.சுந்தரலிங்கம் அறத்தொண்டன் என கெளரவிப்பு (28)\nநாகர்கோவில் கிழக்கு பூசையம்மன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா (41)\nஅருள்மிகு முருகையாதேவஸ்தான சுற்றுக்கொட்டக (23)\nநாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் சங்காபிஷேக பெருவிழா. (9)\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 5ம் நாள் திருவிழா...2016 (23)\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 10.10.2016 (5)\nநாகர்கோவில் மகாவித்தியாலத்தில் நடைபெற்ற உலக ஆசிரியர் தினவிழா. 2016 (5)\nஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கும்பாபிஷேகம் 22.08.2016 (59)\nஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கட்டுமானம் (17)\nநாகர்கோவில் மகாவித்தியாலயம் இல்ல மெய்வன்மைப்போட்டி 2016 (35)\nநாகதம்பிரான் தேர்த்தம் 2015 (95)\n29.09.2015 நடைபெற்ற வேட்டைத்திருவிழா (35)\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் பலியான மாணவர்கள் (18)\nபுலவியோடை நாகதம்பிரான் சங்காபிஷேகம் (47)\n19.07.2015 நடைபெற்ற பூர்வீகநாகதம்பிரான் கூட்டம் (27)\nபுலவியோடை நாகதம்பிரான் கும்பாபிஷேகம் 29.06.2015 (97)\nநாகர்கோவில் ம.வி. ஸ்தூபி அடிக்கல். (31)\nகண்ணகை அம்மன் பொங்கல்2015 (21)\nபுலவியோடை நாகதம்பிரான் ஆலயம் வர்ணம் (10)\nநாகர்கோவில் அமிதக பாடசாலை 2015 (11)\nநாகர்கோவில் ம.வி விளையாட்டுப்போட்டி 2015 (25)\nநாகர்கோவில் கல்விநிலைய 2ம் ஆண்டுவிழா. (30)\nநாள்வலை நிகழ்வு 28.01.2015 (34)\nகலாச்சார விருதுபெற்ற திறமையாளர்கள் 2014 (22)\nசுவீஸ் ���ாழ் மக்களின் ஒன்றுகூடல் 2014 (38)\n17.11.2014 பஸ்தரிப்பு நிலையம் திறப்புவிழா (12)\nகந்தசஷ்டி விழா 2014 (22)\nபூர்வீகநாகதம்பிரான் ஆலய தீர்த்தத்திருவிழா 2014 (53)\nகப்பல் திருவிழா 09.10.2014 (17)\nநாகதம்பிரான் ஆலய பாம்புத்திருவிழா 2014 (28)\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 3ம் நாள் உற்சவம் (12)\nகண்ணகை அம்மன் ஆலய மானம்பூ திருவிழா 2014 (12)\nநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 2014 (24)\nபுலவியோடை நாகதம்பிரான் ஆலய திருப்பணி நிலவரம் (22)\nகண்ணகை அம்மன் ஆலய மலர்வெளியீடு (56)\nகெளத்தந்துறை பிள்ளையார் கும்பாபிசேகம் (30)\n2014கண்ணகை அம்மன் கும்பாபிஷேகம் (34)\nபுனிதசவேரியார் பெருநாள் 2014 (27)\nநாச்சிமார், அனுமார் ஆலய அடிக்கல் (56)\nஅப்பாகோவில் புகைப்படம் 13.07.2014 (19)\nநர்த்தனா தையல் நிலையம் (25)\nபுலவியோடை நாகதம்பிரான் மணிகோபுர அடிக்கல் விழா (20)\nஇளந்தென்றல் வி.கழகம் 2014 (11)\nஇளந்தென்றல் கலாமன்ற காத்தவராயன் கூத்து (36)\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மடப்பளி அடிக்கல் (19)\nபலநோக்கு சங்கம் திறாப்புவிழா (23)\nநாகர்கோவில் ம.வி. விளையாட்டு போட்டி 2014 (52)\nசுவீஸ் வாழ் மக்களின் ஒன்றுகூடல் 2014 (56)\nசங்கக்கடை அடிக்கல் விழா (12)\nசுனாமி கண்ணீர் அஞ்சலி 2013 (15)\nபிள்ளையார் ஆலய பெருங்கதை (14)\nநாகர்கோவில் ம.வி.ஒளிவிழா 2013 (24)\nபூசையம்மன் ஆலய கும்பாபிஷேகம் 30.10.2013 (44)\nமுருகையா தேவஸ்தான் மணிக்கூட்டுக்கோபுர அடிக்கல் (28)\nநாகர்கோவில் மவி ஆசிரியர் தினம் (17)\nஉலக ஆசிரியர் தினவிழா (5)\nசீர்காளி சிவசிதம்பரம் வருகை (15)\nவிக்னேஸ்வர சனசமூகநிலைய அடிக்கல் விழா (33)\nபுலவியோடை நாகதம்பிரான் அடிக்கல் விழா (31)\nமுருகையா இராஜகோபுர அடிக்கல்விழா (49)\nநாகர்கோவில் ம.வி. கட்டடதிறப்புவிழா 28.06.2013 (22)\nநாகர்கோவில் வடக்கு பூசையம்மன் கும்பாபிஷேகம் (3)\n2013 வைகாசிப்பொங்கல் விழா (66)\nகோவலன் கண்ணகி திருமணம். (14)\nமுருகன் ஆலய புனருத்தானவேலை ஆரம்பம் (12)\nவடபிராந்திய பொலிஸ் அத்தியஸ்தகர் மேற்பார்வையில் நாகர்கோவில் கல்விநிலையம் வளாகம். (14)\nநாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்கள் (42)\n15.04.2013 நடைபெற்ற கல்விநிலைய கல்ந்துரையாடல். (11)\nE.I.A.N.S அமைப்பு நிர்வாகசபைகூட்டம் (8)\nகல்வி அபிவிருத்தி அமைப்பு நாகர்கோவில் (14)\nபுலவியோடை நாகதம்பிரான் ஆலய வீம ஏகதசிவிரதம் 2013 (21)\nநாகர்கோவில் மகாவித்தியாலய இல்லமெய்வன்மைப்போட்டி 2013 (31)\nகெளத்தந்துறை பிள்ளையார் ஆலய திருப்பணி படங்கள். (24)\nநாகர்கோவில் கல்வி நிலையம் கோலாகல திறப���புவிழா (28)\nமுருகன் கோவில் புதிர்வழங்கும் நிகழ்வு 2013 (20)\nநாள்வலை நிகழ்வு புகைப்படங்கள் 2013 - (20)\nநாள்வலை நிகழ்வு புகைப்படங்கள் 2013\nபுலவிலோடை நாகதம்பிரான் ஆலயம். (7)\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 03.10.2012 அன்று நடைபெற்ற தீர்த்தோற்சவ நிகழ்வு (72)\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 03.10.2012 அன்று நடைபெற்ற தீர்த்தோற்சவ நிகழ்வு\nநாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய அடிக்கல் நாட்டு வைபவம். (53)\n15.10.2011 அன்று நடைபெற்ற தீர்த்தோற்சவ விழா புகைப்படம் (110)\nநாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்த மக்கள் படும் அவலம் ( படங்கள் இணைப்பு). (61)\nநாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்தவர்கள் சொந்தமண்ணில் மீளக்குடியமர்ந்த சந்தோஷத்திற்காக பெரும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்வதை இணைக்கப்பட்ட படத்தில் காணலாம்.\n21.07.2011 இன்று நாகர்கோவில் மக்கள் மீளக்குடியேற்றி வைக்கப்பட்டுள்ளன. (11)\nயாழ் மாவட்ட படைஅதிகாரி மேஜர் சத்துருதுங்க அவர்களுடன் மேலும் பல இராணுவவீரர்கள், வடமராட்ச்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர், மற்றும் அரச ஊளியர்கள் வருகைதந்துள்ளார்கள் அவர்களை எமதுகிராம மக்கள் மலர்மாலை சூட்டி அம்பன் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புக்களுடன் வரவேற்று நாகதம்பிரான் ஆலயத்தின் மருதமர நிழலில் அமைக்கப்பட்ட தகரப்பந்தலில் அமர்த்தி கெளரவிக்கபட்டனர்.\nவைகாசிப்பொங்கல் 2011 (படங்கள் இணைப்பு) (56)\nஇந்த ஆண்டு நடந்த விழாவினை புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் அனைத்து பக்தர்களும் நேரில் பார்ப்பதுபொன்று அனைத்து நிகழ்வுகளும் புகைப்படமாக உங்களுக்கும் நாகர்மணல்.கொம் இணையத்தள நேயர்களின் கண்களுக்கு விருந்தாக தந்து அம்பாளினுடைய அனுக்கிரகம் பெற்று சிறப்புடன் வாழ்வீர்களாக\nநாகர்கோவில் கிழக்கு தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம் (32)\nநாகர்கோவில் கிழக்கு தமிழ் ஒளி விளையாட்டுக்கழக குழுவின் புகைப்படங்கள்\nவறியகுடும்பங்களிற்கான உதவி வழங்கல் -[ படங்கள் இணைப்பு ] (6)\nநாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த வறுமைக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் அதன் லண்டன் கிளையுடன் இணைந்து 28.01.2011 அன்று முதற்கட்டமாக 10 குடுமங்களை தெரிவுசெய்து அதில் 6 குடும்பங்களிற்கு தலா (5000) ஐந்தாயிரம் ரூபாய் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது.அதன் புகைப்படங்கள்\nநாகர்கோவில் மகாவித்தியாலய ஆசிரியர்கள்தின விழா 2010 (32)\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் பழையமாணவர்களால் நடாத்தப்பட்ட ஆசிரியர்கள் தினவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\nநாகதம்பிரான் ஆலய தீர்த்தத்திருவிழா 2010 (54)\n27.09.2010 இன்று நாகர்கோவில் நாதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் 10ம் திருவிழாவான தீர்த்தோற்சவம் இனிதே நிறைவேறியது. இவ் நிகழ்வின் புகைப்படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.\n2010 - நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம புகைப்படங்கள் (27)\nகன்னகை அம்மன் கோவில் பொங்கல் 2010‏ (25)\nகடந்த 10 வருடங்களின் பின்னர் நாகர்கோவில் அம்மன் வைகாசிப்பொங்கல் 17.05.2010 மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டன. நாகர்கோவில் வடக்கு மக்களின் காவட்டி நாகர்கோவில் முருகன் ஆலய அரசமரத்தடியில் ஆரம்பமான நிகழ்வின் புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் ஆலயத்தில் பாலஸ்தானம் நடைபெற்ற போது (1)\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-esha-gupta-03-06-1841797.htm", "date_download": "2018-08-21T23:18:12Z", "digest": "sha1:YHSAKHHZ5UN4XFXDRNDH774BKXU7RFPV", "length": 6808, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுக்கடுக்காக ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை.! - Esha Gupta - ஈஷா குப்தா | Tamilstar.com |", "raw_content": "\nஅடுக்கடுக்காக ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை.\nதிரையுலகில் உள்ள நடிகைகள் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை பொழுது போக்காகவே மாற்றி விட்டனர். அதிலும் குறிப்பாக பாலிவுட்டிடை சேர்ந்த நடிகைகள் தினம் ஒரு ஹாட் போட்டோ என்ற பார்முலாவை பின்பற்றுகின்றனர்.\nதற்போது பாலிவுட் நடிகையாக ஈஷா குப்தா இன்ஸ்டாகிராமில் அடுக்கடுக்காக ஹாட் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n▪ கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை\n▪ பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா\n▪ விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு\n▪ கார்த்தியை வை��்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.\n▪ ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்\n▪ குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி\n▪ அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.\n▪ ரிலீஸ் தேதியில் இருந்து பின் வாங்கிய கஜினிகாந்த்\n▪ முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/12/domain.html", "date_download": "2018-08-21T23:13:02Z", "digest": "sha1:Q2HDPWA4S2BVW2PIKMOT6HYHL7GH5IIE", "length": 11949, "nlines": 133, "source_domain": "www.tamilcc.com", "title": "சொந்தமாக வலைப்பூவுக்கு Domain வாங்க போகிறீர்களா? ஒரு நிமிடம் !", "raw_content": "\nHome » » சொந்தமாக வலைப்பூவுக்கு Domain வாங்க போகிறீர்களா\nசொந்தமாக வலைப்பூவுக்கு Domain வாங்க போகிறீர்களா\nஅண்மையில் பலர் புதிய Domain வாங்குவது காண கூடியதாக உள்ளது. உலகில் பல மில்லியன் Domains உள்ளது. நீங்கள் Google இல் தேடினால் வரும் 10 க்குள் ஒன்றாக உங்கள் Domain அமைவது சாத்தியமே இல்லை.\nஇப்போது பிரபல தளங்களை example.blogspot.com இல் நடத்திகொண்டு புதிதாக Domain வாங்க இருப்பவர்களுக்கே இப்பதிவு.\nDomain வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\n.com இல் வாங்குவதே சிறப்பானது. தேவை என்றால் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் .org , .net இல் வாங்கலாம்\n.in .lk என வாங்குவது சட்ட ரீதியிலும் SEO விலும் ஆபத்தானது.\nபொதுவாக அனுபவம் உள்ள ஒருவரால் ஒரு Domain 1$ - 3$ க்குள் வாங்க முடியும். (ஆச்சரியம், ஆனால் உண்மை)\nவருடாந்தம் Renew செய்வது ��ொதுவாக 10$ - 15 $ வரை தான் செலவாகும்.\nUSA இல் உள்ள DNS கொண்டவர்களிடையே வாங்குவது தான் சிறப்பானது, பாதுகாப்பானது.\nDomain Name வாங்க Godaddy தான் சிறந்தது. (அனுபவம்)\nபல வலைப்பூக்கள் என்றால் Sub Domain பயன்படுத்துவது பல வகையில் நன்மை தரும்.\nSub Domain எப்போதும் இலவசமாக பெற கூடியது.\nஎப்போதும் 1 வருடத்துக்கே முதலில் Domain வாங்குங்கள்.\nPaypal மூலம் வாங்குவதே சிறந்தது. Credit card மூலம் வாங்குவது சில சிக்கல்களை கொண்டது.\nசொந்தமாக Domain இருப்பதால் நன்மைகள்:\nமற்றவர்களுக்கு பந்தா காட்ட தான் பலர் வாங்கி இருக்கிறார்கள்.\nAdsense பெறுவதில் கூடுதல் முன்னுரிமை.\nSearch Engines இல் ஓரளவு முன்னுரிமை\nசொந்தமாக Domain இருப்பதால் தீமைகள்:\nவருடாந்த / குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை பண செலவு.\nDomain வாங்கிய பிறகு அதை பராமரிக்க தேவை இல்லை. என்றாலும் பாதுகாக்க வேண்டும்\nஉங்களுக்கு Domain Name தேவை தானா\nநீங்கள் வலைப்பூ 'தமிழில்' சொந்தமாக எழுதுகிறீரா ஒரு வாரத்தில் குறைந்தது 2 பதிவு இட்டு வலைப்பூ தினமும் 1000 க்கும் அதிகமான பக்க பார்வைகளை கொடுக்கிறதா ஒரு வாரத்தில் குறைந்தது 2 பதிவு இட்டு வலைப்பூ தினமும் 1000 க்கும் அதிகமான பக்க பார்வைகளை கொடுக்கிறதா உங்களுக்கு என ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா உங்களுக்கு என ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா Google Search மூலம் தினமும் குறைந்தது 20 பேராவது வருகிறார்களா Google Search மூலம் தினமும் குறைந்தது 20 பேராவது வருகிறார்களா முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளதா அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளதா இல்லாவிட்டால் நம்பிக்கையான தொழிநுட்பம் தெரிந்த நண்பர்கள் இருக்கின்றனரா\nமேலே உள்ள ஏதாவது ஒன்றுக்கு இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு Domain தேவை இல்லை. (தொழிநுட்ப அறிவு தவிர்ந்த)\n உண்மையிலே பயனுள்ளதை எழுதி அதை ஆக குறைந்தது 200 பேராவது வாசிக்க உங்கள் வலைப்பூவுக்கு வருகிறார்களா Google Search மூலம் தினமும் குறைந்தது ஒருவராவது வருகிறார்களா Google Search மூலம் தினமும் குறைந்தது ஒருவராவது வருகிறார்களா முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளதா\nஇதில் ஒன்று இல்லாவிட்டலும் உங்களுக்கு Domain தேவை இல்லை.\nஆங்கிலத்தில் சும்மா எழுதி Adsense வாங்கலாம் என்பதெல்லாம் போலியான கதைகள். இப்போது Adsense க்கு என பல அளவு கோல்கள் உண்டு.\nDomain பெயர் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nஎப்போதும் 5 எழுத்துக்குள் தெரிவு செய்யுங்கள். அப்பொழுது தான் இலகுவாக ஞாபகப்படுத்த முடியும் மற்றவர்களால். (neshamaniponnaiyaa.com)\nDomain Name க்கும் SEO க்கும் பெரிதாக இப்போது சம்பந்தம் இல்லை. குறிப்பாக Adsense இல்.\nஎளிமையான உச்சரிப்பை பயன்படுத்துங்கள். Sha sa, Ya, Ja என தமிழை கொல்வது மற்றொருவர் உச்சரிக்கும் போது தவறாகி விடும். (uyiroovijham.com > uyiroviyam.com)\nஉங்கள் பெயரில் வாங்குவது பொருத்தமில்லை. (soorya.com)\nசொந்த Domain க்கு மாறுவதால் உங்களுக்கு வரும் வாசகர்களோ, பார்வைகளோ பாதிக்கப்பட போவதில்லை.\nGoogle தரும் புதிய முறையில் DNS setting செய்து கொள்ளுங்கள். (4 A Records, 1 CNAME record). முன்பு வழங்கிய CNAME மூலம் இயங்கும் தளங்கள் அடிக்கடி காணாமல் போவது இப்போது அடிக்கடி நிகழ்கிறது.\nமேலதிக உதவிகளுக்கு இங்கே வாருங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\n2013 ஆம் ஆண்டு முன்னணி தேடல்கள்\n2014ல் Digital உலகம் எப்படி இருக்கும்\n2013 Google தேடலில் இந்தியர்கள்\nசொந்தமாக வலைப்பூவுக்கு Domain வாங்க போகிறீர்களா\nஅழகிய ஹவாய் தீவுக்கூட்டங்களில் Street View வில் சு...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9404/2018/01/vijay-news.html", "date_download": "2018-08-22T00:22:37Z", "digest": "sha1:XGE4LXW7LK5Y5HUOBVV26M7YBGASV4SV", "length": 13110, "nlines": 148, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விஜயை இயக்கும் தீரன் அதிகாரம் வினோத்!!! - Vijay News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிஜயை இயக்கும் தீரன் அதிகாரம் வினோத்\nvijay news - விஜயை இயக்கும் தீரன் அதிகாரம் வினோத்\nமெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடி���்கிறார். ஏற்கனவே பரதன் இயக்கிய பைரவா படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படத்தை தொடர்ந்து இந்த படத்தில், யோகி பாபு முன்னணி காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nகிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத்தும், கலை பணிகளை சந்தானமும் கவனிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் 62 படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் 63வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யின் 63வது படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇலங்கையை மையமிட்டுள்ள தல படக்குழு ; முதன் முதலில் கால் பதிக்கும் தல \nமின்னலே திரைப்பட ஹீரோயினா இது\nஎப்போதாவது நீங்கள் இந்த கனவைக் கண்டுள்ளீர்களா\nவிஜய்,சூர்யாவைப் பற்றி கருத்து வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி....\nரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட தளபதி - \"சர்கார்\" இல் சம்பவம்..\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nகிளிநொச்சியில் சூரியன் படைத்த வரலாற்றுச் சாதனை மெகா பிளாஸ்ட் -2018\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர��� பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:23:04Z", "digest": "sha1:VAPXKSELAKX4E6TNZUUYEFCY3GGEOTWR", "length": 7268, "nlines": 96, "source_domain": "mujahidsrilanki.com", "title": "வணக்கவழிபாடுகள் - Mujahidsrilanki", "raw_content": "\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா\n1-மஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா\n3 முதன்மை மஸ்ஜித்களில் மாத்திரமா இஃதிகாப் இருக்க வேண்டும் இஃதிகாபை களா செய்ய முடியுமா\n0036┇குர்பானி கொடுப்பவர் முடி, நகங்களை களையக்கூடாதா\nகேள்வி இல: 0036 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\n0035┇நமது தொழுகை நபி வழிப்படி இல்லாதுவிட்டால் ஏற்றுக் கொள்ளப்படுமா\nகேள்வி இல: 0035 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\nகேள்வி இல: 0033┇மார்க்கதில் தடுக்கப்பட்ட சாப்பாடு வீடு தேடி வரும் போது சாப்பிட முடியுமா\nகேள்வி இல: 0033 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\nஇஸ்லாத்தை முறிக்கும் 10 காரியங்கள் | Dammam.\nதம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இ ...\nபாவமன்னிப்பு – சந்தேகங்களும்… தெளிவுகளும். | Khubar 2018.\nஅல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம ...\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/masjidku-veliyil-jamat-toluhaiyai-niraivetralaama-penkal-pahudiyai-thirayiddu-maraikalaamaa/", "date_download": "2018-08-21T23:22:13Z", "digest": "sha1:DEKP7VHVGJQZ4PV4KQ7IBVNJJRG3B6TL", "length": 3432, "nlines": 53, "source_domain": "mujahidsrilanki.com", "title": "மஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா? பெண்கள் பகுதியை மறைக்கலாமா? - Mujahidsrilanki", "raw_content": "\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா\n1-மஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா\n2-மஸ்ஜிதுக்குள் பெண்கள் தொழ திரையி��்டு அப்பகுதியை மறைக்கலாமா\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 6 August 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 6 August 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 6 August 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 6 August 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.fm/", "date_download": "2018-08-22T00:26:25Z", "digest": "sha1:5HPI7DAUF6ZRYEH4B7ZNVRRNMAHTMS37", "length": 7951, "nlines": 58, "source_domain": "periyar.fm", "title": "பெரியார் பண்பலை", "raw_content": "\n27.05.2018 சென்னை கிரொம்பேட்டை ,திசை காட்டும் தெற்க்கு ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் உரை27.05.2018 திசை காட்டும் தெற்க்கு ஆளூர் ஷா நவாஸ்\n12.06.2018 பெரியார் திடல்,ஆர் எஸ் எஸ் கல்வி கொள்கை ,ஆசிரியர் கீ வீரமணி அவர்கள் உரை12.06.2018 ஆர் எஸ் எஸ் கல்வி கொள்கை ,கீ வீரமணி\n02.06.2018 பெரியார் திடல் திராவிடம் 2.0 வே மதிமாறன் அவர்கள் உரை02.06.2018 திராவிடம் 2.0 வே மதிமாறன்\n28.07.2018 திராவிடம் 2.0 இதழலர் கோவி லெனின் அவர்கள் உரை28.07.2018 திராவிடம் 2.0 கோவி லெனின்\nவாழ்வியல் சிந்தனைகள்-எண்ணும் பழக்கம் எப்போதும் நல்லதுவாழ்வியல் சிந்தனைகள்-எண்ணும் பழக்கம் எப்போதும் நல்லது\nவாழ்வியல் சிந்தனைகள்-நோயாளிகளும் பார்வையாளர்களும்.வாழ்வியல் சிந்தனைகள்-நோயாளிகளும் பார்வையாளர்களும்.\nவாழ்வியல் சிந்தனைகள்-சாதனை சரித்திரம் என்னும் எவரெஸ்ட் ஏற என்னுவோருக்கு.சாதனை சரித்திரம் என்னும் எவரெஸ்ட் ஏற என்னுவோருக்கு.\nபடிக்கவேண்டியது புத்தகங்களை மட்டுமல்ல மனிதர்களையும் கூடத்தான்படிக்கவேண்டியது புத்தகங்களை மட்டுமல்ல மனிதர்களையும் கூடத்தான்\nஎழுத்தாளர் பீர்முகம்மதுஉங்களுடன் கொஞ்ச நேரம்.27\n1006 ஜொடி திருமணம்உங்களுடன் கொஞ்ச நேரம்.26\nநமது தாய்மொழியின் பெருமை கார்டுவெல் அவர்களின் நினைவுஉங்களுடன் கொஞ்ச நேரம்.25\nஇந்தி ஒழிப்பு கருத்துப்படம் விளக்கம்இந்தி ஒழிப்பு\nமடமையை மாய்ப்போம் ஒலி நாடாவிலிருந்து ஒரு பாடால் புதுப்பிக்கபட்டதுவேட்டி சட்ட எடுக்கனும்\nதாலியாம் தாலி - பாடியவர்: மலேசியா வாசுதேவன்தாலியாம் தாலி\nபெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே\nபெண்ணே பெண்ணே போராடுபெண்ணே பெண்ணே போராடு\nபாடல்:கடவுள் இல்ல���ா, இடம் பெற்ற திரைப்படம்: புரட்சிக்காரன், பாடலை எழுதியவர்: வைரமுத்து, பாடல�கடவுள் இல்லடா-புரட்சிக்காரன் திரைப்பட பாடல்\nஉடும்பன் திரைப்பட பாடல் -காற்றிலெல்லாம். பாடியவர்: ஹரிஹரன், சாதனா சர்க்கம். பாடல்: பாவேந்தர�உடும்பன் திரைப்பட பாடல்.\nபட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் வரிகளில்திருடாதே பாப்பா திருடாதே\nஅறிவிருந்தா யோசிச்சு பாரு மனுசஜென்மமேஅறிவிருந்தா யோசிச்சு பாரு மனுசஜென்மமே\nபெரியார் நூலக வாசகர் வட்டம்\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு-எழுத்தாளர் ஓவியா(பொழிவு-1)திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு-எழுத்தாளர் ஓவியா(பொழிவு-1)\n2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்-கவிஞர் கலி. பூங்குன்றன்2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்-கவிஞர் கலி. பூங்குன்றன்\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி(பொழிவு-11)-சு. அறிவுக்கரசுபெரியார் சுயமரியாதை சமூகநீதி(பொழிவு-11)-சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி(பொழிவு-10)-சு.அறிவுக்கரசுபெரியார் சுயமரியாதை சமூகநீதி(பொழிவு-10)-சு.அறிவுக்கரசு\nசபரிமலை அய்யப்பனும்-பெண்களும் - ஆசிரியர் கி.வீரமணி - செய்தியும் பின்னணியும்சபரிமலை அய்யப்பனும்-பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesot.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86-2/", "date_download": "2018-08-21T23:22:58Z", "digest": "sha1:VWW3ZSMYPKR7JRM3QESRJ3KDLJRZXZX6", "length": 24004, "nlines": 143, "source_domain": "pesot.org", "title": "நியூட்ரினோ ஆய்வகம் ஓர் ஆய்வு | Pesot", "raw_content": "\nநியூட்ரினோ ஆய்வகம் ஓர் ஆய்வு\nதேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்குள் அமையவிருக்கிற “நியூட்ரினோ” என்பது பற்றிய ஆய்வகம், தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 2008ல் மின்சார வெட்டு,தொழில் வாய்ப்பு இழப்பில் தொடங்கிய தமிழகம், அணு உமலை, மீத்தேன் திட்டம் என தொழில் நுட்பம் சார்ந்த போராட்டங்களையும் சந்தித்து வருகிறது. இடையில் காவேரி, முல்லை பெரியாறு சார்ந்த போராட்டங்களையும், கவலையையும் சந்தித்து வருகிறது. இடையில் காவேரி, முல்லை பெரியாறு சார்ந்த நீரியல் பிரச்சனைகளும் சேர்ந்து கொண்டன. இவை பற்றிய தீர்வுகள் எட்டுமுன்பாகவே “நியூட்ரினோ” அறிவியல் சார்ந்த பிரச்சனை மீண்டும் தமிழகத்தை உலுக்க ஆரம்பித்திருக்கிறது.\nமுதலில் மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியது. ஐக்கிய நாடுகள் சப���யின் “யுனெஸ்கோ”, அறிவித்திருக்கும் பண்பாட்டு அரிய உயிரியல், இயற்கை வளம் கொண்ட இடமாகும்.\nஇரண்டாவதாக “நியூட்ரினோ” பற்றிய அறிமுகமோ, அறிவோ, செய்தியோ பரந்துபடாத பெருமளவிற்கு மறைக்கப்பட்ட இயற்பியல் பொருளாகவே இருக்கிறது. அறியப்பட்டிருக்கும் இதன் இயற்பியல் குணங்களும், இதன் தோற்றுவாய் எனக் கருதப்படும் வான் வெளி கோளங்களும், நியூட்ரினோகுறித்து பெரிய ஆர்வத்தைத் கிளறுகின்றன.\nமிகவும் சிறிய துகளான இந்த இயற்பியல் பொருள் சூரியனிலிருந்து வினாடிக்கு லட்ச, லட்ச, லட்ச கோடி வெளிவருகிறது என்கின்றனர். இது தவிர வான் வெளியிலும், விணமீன்களிலிருந்தும், இதுவரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. நம் உடலி ஒவ்வொரு சதுர செ.மீ. பத்து லட்சம் துகள்கள் தினம் ஊடுருவிச் செல்கின்றன என்கின்றனர்.\nஆனால், இத்துகள்களை எநத் பொருளும் தடுத்து நிறுத்த முடியாது. ஒளியின் வேகத்திற்கு அளவில் இது பயனிககும், ஒரே நேர் கோட்டில் செல்லும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் சக்தி பல தரப்பாக மாறுகின்றன. இதன் சக்தி எலக்ட்ரான் வோல்ட் என்று சொல்லப்படுகிறது.\nஇதன் தனிச் சிறப்பு அம்சம், உலக உருண்டையை உள்ளாக துளைத்துக் கொண்டு அடுத்த பகுதி கோளத்தின் வழியே வெளியே செல்லும். இந்த இயற்பியல், குணமே இது பற்றிய ஆய்வுக்கும். அச்சத்திற்கும் காரணமாகிறது. ஒளியின் வேகத்தில் – உலகத்தின், நிலப்பகுதியின் உள்ளே ஒரு பொருள் ஊடுருவ முடியுமானால், இதனை கட்டுபப்டுத்த நினைக்கும், மனித அதிகார பேராசை எதிர்கால ஆயுதமாக பார்க்க கூடும். வேதியல் பொருள்களும், சுற்று சூழல் பொருள்களும், அணுவும், ஆயுதமாகியிருக்கும் போது, இதனையும் ஆயுதமாக மாற்றும் முயற்சிதான் முதலாக நிற்கும். அந்த கோணத்தை– இதன் சிறப்பான இஇயற்பியல் குணத்தின், மகத்துவம், பயனளிக்கும், பெரும், அதிகார சக்தியை நாம் ஒதுக்கிவிட முடியாது. இதை மனதில் நிறுத்தியே நாம் நியூட்ரினோ பற்றிய முடிவகளை அணுக வேண்டியிருக்கிறது.\nஅத்துடன் உலகில் உள்ள பொருள்களின் அடிப்படை பொருள்கள 12 என்றும், இதில் 6 lapton என்றும், 6 Guarks என்று வகைப்படுத்துகின்றனர். இதில் “நியூட்ரினோ” lapton வகையைச் சேர்ந்ததாம்.\nஇந்த துகளை 1956லேயே ரேய்ஸ்னா என்ற அறிஞர் கண்டறிந்தார். அன்று தொடங்கிய ஆய்வு,1995 இவருக்கு, இந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசையும் பெற்றுத்தந்தது. எனவே இன்று போசுவது போல், நியூட்ரினோ அறிவியல் உலகிற்கு புதியது அல்ல; மக்களுக்குத்தான் இது புதியது. இதில் பல்வேறு ஆய்வுகளும், பயன்பாடுகள் பற்றி ஆய்வு வெற்றிகளும் முன்னதாகவே கண்டறியப்பட்டுள்ளன. 90களின் இறுதியில்தாம் உலகம் இணையதளம் (Internet) பற்றி அறிந்தது. பயன்பாட்டுக்கும் வந்தது. ஆனால் இரண்டாவது உலகப் போரின் இறுதியில் இது பயன்பாட்டில் இருந்தது என்பது நாம் அறிந்திருப்போமா 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கடிகாரத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த “டிஜிட்டல்” வான்வெளி விணக்லங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுடப்மே. சந்திரன் மனிதன் இறங்கிய 1969ம் ஆண்டிற்கு பின்பே சமூக பயன்பாட்டிற்கு, வணிக பொருளானது. எனவே “நியூட்ரினோ” இதுவரையில் கடந்துள்ள பாதை என்ன என்பது தெரியாது. இதற்கு முன்பாக ஜப்பான், இத்தாலி, அமெரிக்க போன்ற இடங்களில் இதற்கான ஆய்வகங்கள் இருந்தன என்கிறது பாபா அணு ஆராய்ச்சி நிலையம். இந்தியாவில் கோலார் தங்கவயலின் ஆழ்துளையிலும் இயங்கயிது. பின்னர், தங்கவயலுடன் இது கைவிடப்பட்டது. என்றும் சொல்கிறது இந்நிலையம், இங்குதான் அணுஉலைக்கழிவுகளை கொட்டப்போகிறோம் என்று அணு சக்தித்துறை கூடங்குளம் வழக்கில் சொல்லியதை நாம் நினைவுக்கு கொண்டு வர வேண்டும். ஜப்பானில், அணுகுண்டு வீசப்பட்டதும் நமக்கு நினைவிருக்க கூடும். அணு குண்டினை கண்டறிந்த விஞ்ஞானிதான் “என்ரிகோபெர்மி.” இவர் பெயரால் இயங்கும் “பெர்மிலாப்”அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருக்கிறது. இதுதான தலைமையிடமும் கூட ஜப்பானில் துவங்கிய ஆய்வகம் மூடப்பட்டுவிட்டது. நியூட்ரினோவைப்பயன்படுத்தி அணு ஆயுதம் தரித்த நீர்மூழ்கிகப்பலுக்கு செய்திகள் அனுப்பவும், பெறவும் செய்யமுடிந்திருக்கிறது.நீரியலும் உலகின் பொருண்மையும், இதனை தடுக்க முடியவில்லை என்பதுதான். என்றாலும் நியூட்ரினோ பற்றிய செய்திகள் வெளியுலகுக்கு மிகக் குறைவாகவே தெரிந்துள்ளன.\nதேனி மாவட்ட்ம, பொட்டி புரத்திற்கு திரும்புவோம், இங்குதான், மலைக்கு கீழே இந்த ஆய்வகம் அமைய உள்ளதாம். இதன் மேல்மலையென்பது 1000 மீட்டர்க்கு மேலாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, இந்த மலையில் சிறி கீறல்கள் கூட விழக் கூடாது என்பதும் தொழில்நுட்ப தேவை. மலைக்குள்ளே 2491 மீட்டர்க்கு,7.5 மீட்டர் குதிரை லாடம் போன்ற குகைப்பாதை அமையப்போகிறதாம், இதனுள்ளே 68.640 சதுர மீட்டர் அளவுக்கு இந்த ஆய்வகம் அமையப்போகிறதாம். இது தவிர உள்ளே வேறு பாதைகளும, பல்வேறு அளவிலான ஆய்வகங்களும் வர இருக்கின்றன. மொத்தமாக 2,36,000 கனமீட்டர் பாறைகள் வெட்டியெடுக்கப் போகின்றனர். கிட்டத்தட்ட 8,00,000 டன் எடையுள்ளதாகும். இங்கு 5-10 லட்சம் கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்துவார்கள்.\nஇந்த ஆய்வகத்தில் Bron (Alorimeter, ICAC) என்ற 50,000 டன் எடை கொண்ட காந்த மூட்டப்பட்ட இரும்புத்தகடுகள் அடுக்க போகின்றனர். இதனிடையே (Ressistive Plate Chamber-RPC) என்ற இடைவெளியுமிருக்கும். ICAC தான் நியூட்ரினோவை கண்டறியப்போகின்ற எந்திரமென்றும் தெரிவிக்கின்றனர்.\nபாபா நிலையத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வகத்திலிருந்து எந்த அணுக்கதிர் வீச்சும் இருக்காது என அடியோடு மறுக்கின்றனர். 2010-ல் இந்த நிலையத்திற்கு நடுவன அரசு அனுமதி வழங்கியது. 22-04-2010-ல் அணுசக்தி துறையைச் சார்ந்த இந்திய கணித அறிவியல் மையம், சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருக்கிறது. அந்த அனுமதியின் வகை இப்படியிருக்கிறது அணுமின் நிலையம், அணுசக்தி மறு சுழற்சி (Enrichment) அணுக்கழிவு மேலாண்மை என்பதாகும். அணுக்கதிர் வீச்சே இருக்காது என்றால், எப்படி இப்படியொரு அனுமதிபெறப்பட்டிருக்கும் அணுக்கதிர் வீச்சு இருக்கும் இடத்தில் “இல்லை இல்லவே இல்லை” என்றுதான் இதுவரை அணுசக்தி துறை சத்தியம் செய்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில். கதிர்வீச்சு இல்லாத இடத்தில் இருப்பதாகச் சொல்லி ஏன் அனுமதி பெறவேண்டுமென்ற கேள்வி வலுவானதாகவும், விடையில்லாததாகவும் இருக்கிறது. எனவே அணுக்கதிர் வீச்சு இருக்கப்போகிறது. அரசும், ஆய்வ நிலையங்களும் மறைக்கின்றனர் எனப்துன் நறுவப்பட்டுவரும் உண்மையாகிறது. அப்படியானால் நியூட்ரினோ ஆய்வகம் என்று சொல்லப்படுவது உண்மையில் என்ன\nஇந்த ஆய்வகம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வகமாகும்.நியூட்ரினோ பற்றி கடந் 60 ஆணடுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்துவரும் அமெரிக்கா, ஆயுதமாக ஈடு இணையற்ற பெரிய வல்லமைத்தர தக்க ஒருபொருள் பற்றிய ஆய்வை வேறு நாட்டில் அமைக்கும் என்பதனை யாரும் ஏற்கமாட்டார்கள். அப்படியானால் இந்த ஆய்வகத்தின் நோக்கமும் செயல்பாடும் என்ன 1995 லிருந்து, அமெரிக்கா கோரி வந்த இந்த நிலையத்தை பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா ஏற்றது தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்���ி அளித்திருப்பதாக அமெரிக்காவின் முன்ன்ள் உள்துறைச் செயலாளர் ஹிலாரிகிளின்டன் தெரிவித்ததாகவும் செய்திகள் சொல்கின்றன.\nஇவையெல்லாம், பெரியதொரு சந்தேகத்தை முன்வைக்கின்றன, அப்படியானால்……….\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=134fdabc5d0cce15b76d1924280e778a", "date_download": "2018-08-22T00:04:24Z", "digest": "sha1:APILRF3YV2QNYEMANFFZXSIKATLB3T7Y", "length": 34820, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. ���ீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, ��ிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பி���ாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooranipages.blogspot.com/2007/10/blog-post_3435.html", "date_download": "2018-08-21T23:16:03Z", "digest": "sha1:J3VGRAOJGN7HY5DIRETWSZJKKXQJT5AX", "length": 9578, "nlines": 52, "source_domain": "pooranipages.blogspot.com", "title": "பூரணி பக்கங்கள்: 02-மனக் கருவூலத்திலிருந்து", "raw_content": "\nமனித இனம் எல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்ட அறிவோடும் ஆற்றலோடும் இருக்கிறது. அதைக் கொண்டுதான் தன் வாழ்க்கையைப் பகுத்து வாழவேண்டி யிருக்கிறது.சுத்தமான கண்ணாடியில் தெரிவதும் கட்டாந்தரையில் தெரிவதும் ஒரு பொருளின் பிரதிபலிப்பான நிழல்தான் என்றாலும் தரையில் விழும் நிழலில் நம் ஜாடை தெளிவற்று மொத்தையாக இருக்கிறது. ஆனால் உயர்ந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் (ஏறக்குறைய) தத்ரூபமாகத் தெரிகிறது. அதுகூட வலம் இடமாக மாற்றித்தான் தெரியும்.\nமனித இனம் எல்லாமே ஒரே மாதிரி விகாசமாக இருப்பதில்லை. தெளிவு, சுமாரான தெளிவு, அறியாமை மிகுந்து குறைந்த அறிவு என்று சராசரியாக மூன்றுவிதம் காணப்படுகிறது. இதைத்தான் \"சத்வ, ரஜோ, தமோ\" குணங்கள் என்று வேதாந்திகள் சொல்லுகிறார்கள். அவரவர் குணங்களுக்குத் தக்கபடி உலகையும் மக்களையும் வாழ்க்கையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்கிறார்கள்.\nபல சமயங்க��ில் மனிதன் தனக்கு மீறிய ஒரு சக்தி தன்னையும் உலகையும் ட்டி வைப்பதை உணருகிறான். அப்போது அவன் தன்னையும் அறியாமல் அதற்குத் தலை வணங்குகிறான், பயப்படுகிறான். தன் கைமீறிப் போகும் பல சம்பவங்களின்போது அந்த சக்தியிடம் யாசிக்கிறான். இதைத்தான் நாம் 'பக்தி' என்று சொல்லுகிறோம். இந்த 'பக்தி'யை நம் முன்னோர்கள் இரண்டு விதமாகப் பிரித்திருக்கிறார்கள்.\n'காம்ய பக்தி'யில் நாம் நமது நலன்களுக்காக பக்தி செய்கிறோம் (நோய் தீர வேண்டும், செல்வச் செழிப்போடு இருக்கவேண்டும், பரிட்சையில் தேர்வடைய வேண்டும் என்பதுபோல). 'நிஷ்காம்ய பக்தி' செய்பவர்கள் 'பக்தி'க்காகவே பக்தி செய்வார்கள். அவர்களுக்கு அச்செய்கையில் ஒரு இன்பம் கிடைக்கும். ஒரு குடிகாரன் எப்படிக் குடும்பம், குழந்தை என்பன போன்றவற்றைக்கூட விரும்பாமல் குடியில் ஆழ்கிறானோ அதுபோல உண்மையான் 'நிஷ்காம்ய' பக்தர்கள் பக்தியில் ஈடுபட்டு உலகையே துறக்கின்றனர்.\nநம் பெரியோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள், 'நீ கடவுளை பிரார்த்திப் பாயானால் நீ விரும்பும் யாவும் கைகூடும்' என்று. இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முழுவதுமாக ஏற்கமுடியாது. யோசித்துப் பார்த்தால் அப்படி எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் நடந்துவிடுவதில்லை. கடவுள் அப்படி நடத்திக் கொடுப்பதாய் இருந்தால் கவுளின் ஸ்தானம் வேலைக் காரனின் நிலைக்கு வந்துவிடும்.\nஎதற்கும் ஒரு தகுதியும் தேவைப்படுகிறது. ஆக, எவருடைய பிரார்த்தனைக் குத்தான் செவி சாய்க்கலாம் என்பது அவரின் (கடவுளின்) விருப்பத்தைப் பொருத்த விஷயம். லாட்டரி சீட்டு வாங்கினால் பரிசு விழும் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அது எல்லோருக்குமே விழுந்து விடாது. அப்படி நடக்கவும் முடியாது. ஆனால் பிரார்த்திப்பது அன்றி மனிதன் வேறு ஒன்றும் செய்யவும் முடியாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பிரார்த்திப்பது மட்டும் அல்லாமல் அறிவுபூர்வமான சுய முயற்சிகளும் இருக்க வேண்டும். செயல் என்றால் அதற்குக் கண்டிப்பாக விளைவும் உண்டு.\nவேண்டுதல் செய்து கொள்பவர்கள், \"பகவானே, நீ எனக்கு இதைச் செய்து கொடு, நான் உனக்கு இன்ன காணிக்கை கொடுக்கிறேன்\" என்று வேண்டிக் கொள்வார்கள். உண்மையில் சொல்லப் போனால் எல்லாமே கடவுளுடைய பொருள் ஆனதால் அவருக்குக் கொடுக்க மனிதனுக்கென்று தனியாக ��ன்றும் இல்லை. னால் வேண்டிக்கொண்டபடி செய்யா விட்டால் அவன் சோதனைக்கு உள்ளாக்குகிறான். வேண்டுதலை நிறைவேற்றியே தீர வேண்டும்.\nநான் இனி பிரார்த்தனையால் பயன் அடைந்த கதை ஒன்றையும் வேண்டுதலால் சோதிக்கப் பட்ட கதை ஒன்றையும் சொல்கிறேன். இவை இரண்டுமே இந்தக் கலிகாலத்தில் உண்மையாக நடந்த சம்பவங்கள்தாம்.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 6:01 AM\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-21T23:22:59Z", "digest": "sha1:3ULZIT4FUQ74ARRJTKAW6ROAZ22M37NO", "length": 32201, "nlines": 92, "source_domain": "sankathi24.com", "title": "இரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள்! | Sankathi24", "raw_content": "\nஇரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள்\nஇருபத்தாறு வருடங்களின் பின்னர், தமது சொந்தப் பிரதேசத்தில் இரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள். ஆயினும் அவர்கள் அங்கு மீள்குடியேறுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், அங்குள்ள செபமாலைமாதா ஆலயத்தில் தங்கியிருந்து மீள்குடியேறுவதற்காக அவர்கள் போராடுகின்றார்கள்.\nமீள்குடியேற்றத்திற்கான அவர்களுடைய போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம், முழங்காவில், பூனகரி ஆகிய பிரதேசங்களின் ஊடாக சங்குப்பிட்டி கேரதீவு வழியாக கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில், யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்ற ஏ 32 பிரதான வீதிக்கருகில் உள்ள இரணைமாதாநகர் என்ற கிராமத்தில் இந்தப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்திருந்தார்கள்.\nஇரண்டு சிறிய தீவுகளைக் கொண்ட இரணைதீவு வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கது. இரட்டைத் தீவுகளைக் கொண்டதனால் முன்னோர்கள் இதற்கு இரணைதீவு என்ற பெயரைச் சூட்டியிருப்பதாக ஊர் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். இரணைமாதாநகர மீன்பிடித்துறையில் இருந்து மேற்குப் புறமாக அரை மணித்தியால படகுப் பயணத் தொலைவில் இந்தத் தீவு அமைந்துள்ளது.பூலோக வரைபடத்தில் இரணைதீவு வடக்கு என்றும், இரணைதீவு தெற்கு என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இரணைதீவை சிறுதீவு பெருந்தீவு என்று ஊர் மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.\nமூன்று தலைமுறைகளுக்கு மேலாக பூர்வீகமாக இங்கு மக்கள் வசித்துள்ளார்கள். யுத்த மோதல்கள் காரணமாக 1992 ஆம் ஆண்டு முழுமையாக இவர்கள் இடம்பெயர்ந்தபோது 230 ஆக இருந்த குடும்பங்கள் கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் 430 ஆக உயர்ந்திருப்பதாகப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇரணைதீவின் பெருந்தீவில் 142 காணித்துண்டுகளும் சிறுதீவில் 35 காணித்துண்டுகளும் அங்க வசித்த மக்களுக்கு 1982 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட காணி உரித்துக்கான ஆவணங்களே அவர்களுடைய மீள்குடியேற்ற கோரிக்கைக்கான எழுத்து வடிவிலான ஆதாரங்கள்.\nகரையில் நிறைந்துள்ள பவளப்பாறைகள் இரணைதீவின் வற்றாத கடல்வளத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன. மீன்பிடியும், கரைசார்ந்த சிறு தொழில்களும், மந்தை வளர்ப்பும், இரணைதீவின் வாழ்வுக்கு ஆதாரமானவை. இந்தத் தொழில்களுடன், தென்னைகளும் ஏனைய வான்பயிர்களும் இரணைதீவு மக்களின் வாழ்க்கையை சுயநிறைவுடையதாக்கி இருந்தன.\nபெருநிலப்பரப்புக்கான இயந்திரப்படகின் அரை மணித்தியாலத்துக்கும் மேற்பட்ட கடல்வழிப் பயணத் தாமதத்தைத் தவிர்த்து, அனைத்துத் தேவைகளையும் இங்குள்ள மக்களுக்குப் பூர்த்தி செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாடசாலை, வைத்தியசாலை, அஞ்சல் அலுவலகம் மட்டுமல்லாமல், பிரதேச சபையின் உப அலுவலகம் ஒன்றும்கூட இங்கு செயற்பட்டு வந்துள்ளது.\nபாக்குநீரிணையின் ஆழ் கடல் தீவாகிய இரணைதீவில் குடிநீர் வளம் நிறைந்துள்ள போதிலும், அது அங்கு வசித்த மக்களின் தேவையை முழுமையாகப் போதுமானதாக இல்லை.\nகுடிநீர்ப்பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காக மழைநீரைச் சேமித்து வைப்பதற்காக இங்குள்ள பிரதான ஆலயத்தின் வெளிவிறாந்தைப் பகுதியில் ந்pலத்தடித் தொட்டிகள் சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேவாலயம் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலப் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆலயத்தின் அருகில் 1886 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட வெளிச்சவீட்டுப் பாணியிலான காவல் கோபுரம் இன்னும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.\nஇரணைதீவில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றதையட���த்து, அங்கு கடற்படையினர் நிலைகொண்டனர். யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு செட்டம்பர் மாதம் ஆரம்பமாகிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளின்போது இந்த மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை. மாறாக இங்கு நிலைகொண்டிருந்த கடற்படையினர் இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவுக்குள் செல்வதை முற்றாகத் தடை செய்திருந்தார்கள்.\n>சொந்தத் தீவில் இருந்து இடம்யெர்ந்து முடிவின்றி தொடர்ந்த யுத்தச் சூழல் காரணமாக இடத்துக்கு இடம் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலைச் சென்றடைந்து, அங்கிருந்து இராணுவத்தினரால் வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்குப் பதிலாகத் தற்காலிகமாக இரணைமாதாநகர் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ஆயினும் தமது சொந்த மண்ணைச் சென்று பார்ப்பதற்கு இயலாதவர்களாக இருந்த மக்கள் பெரும் துயரமடைந்திருந்தார்கள்.\nதமது பகுதிக்கான நிர்வாகச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பூனகரி பிரதேச செயலாளரிடமும், கிளிநொச்சி அரசாங்க அதிபரிடமும் சொந்த மண்ணில் தங்களை மீள்குடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள். இரணைதீவு கடற்படையின் பொறுப்பில் இருப்பதனால், அந்த அதிகாரிகளினால் இந்த மக்களின் மீள்குடியேற்ற கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.\nஇதனால், மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளைக் கடந்து மீள்குடியேற்ற அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்று அமைச்சு மட்டத்தில் தமது கோரிக்கையை மக்கள் முன்வைத்தார்கள். கடிதங்கள் அனுப்பப்பட்டன. மகஜர்கள் கையளிக்கப்பட்டன. வேண்டுகோள்கள் பல்வேறு வழிகளிலும் முன்வைக்கப்பட்டன. பலன் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இரணைமாதாநகரில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் பூனகரி பிரதேச செயலகம், கிளிநொச்சி அரச செயலகம் என்று விரிவடைந்து கொழும்பையும் எட்டிப்பார்த்தது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேறவில்லை. ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட மீள்குடியேற்ற கோரிக்கைக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை.\nஇதனால் இரணைதீவு மக்களின் மீள்குடியேற்ற கோரிக்கைக்கான போராட்��ம் மண் மீட்புப் போராட்டமாக விரிவடைந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது, இந்த மக்களின் சுயஎழுச்சிப் போராட்டத்திற்கு அருட்தந்தையர்களும், ஆலயப் பங்கு நிர்வாகமும், வேறு சில பொது அமைப்புக்களும் துணை புரிந்தனவே தவிர, அரசியல் ரீதியான ஆதரவு அவர்களுக்குக் கிட்டவில்லை. அவர்களுடைய மீள்குடியேற்றக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அந்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளினாலும், அரசியல் கட்சிகளினாலும் அரசுக்கு, அழுத்தங்கள் உரிய முறையில் கொடுக்கப்படவில்லை என்று அந்த மக்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றார்கள்.\nஇருந்த போதிலும் ஒரு வருடத்தை எட்டியுள்ள தமது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காக தமது போராட்டத்தின் 359 ஆவது நாளாகிய ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி சுமார் 50 படகுகளில் ஏறிய அந்த மக்கள், வெள்ளைக் கொடிகளை ஏந்திய வண்ணம், இரணைதீவில் சென்று இறங்கினார்கள். அவர்களுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டவர்களும் சென்றிருந்தார்கள்.\nமுன் அனுமதியின்றி, அத்துமீறிச் செல்லும் தங்களை அங்குள்ள கடற்படையினர் கரை இறங்க அனுமதிப்பார்களா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. கரை இறங்கினாலும், அங்கு தங்கி இருக்க விடாமல் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்ற அச்சமும் இருந்தது. ஆயினும், கடற்படையினர் கரை இறங்கிய மக்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது திருப்பி அனுப்பவோ முயற்சிக்கவில்லை.\nமுகமான முறையில் நடந்து கொண்ட படையினர், அந்த மக்களுடைய வருகையின் நோக்கம் என்ன என வினவினார்கள்.\nஇரணைதீவு தங்களுக்குச் சொந்தமானது. தாங்கள் பூர்வீகமாக அங்கு வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ள தங்களை மீள்குடியேற்ற அனுமதிக்காத காரணத்தினால் தாங்களே மீள்குடியேறுவதற்காக வந்திருப்பதாக அந்த மக்கள் கடற்படையினரிடம் தெரிவித்தார்கள். இருப்பினும், மீள்குடியேறுவதற்கு மேல் அதிகாரிகளின் அனுமதி அவசியம் என கூறிய படை அதிகாரிகள், அது குறித்து தமது மேலிடத்திற்கு அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார்கள். அதேநேரம், அங்கு தங்குவதற்கு அவர்களுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇருப்பினும் அங்குள்ள செபமாலைமாதா தேவாலயத்தை��் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கடற்படை அதிகாரிகள், புனரமைப்புப் பணிகளுக்கு அந்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.\nதாங்கள் பல வருடங்களின் பின்னர் தமது சொந்தத் தீவுக்குத் திரும்பியிருப்பதாகவும், தாங்கள் தமது ஆலயத்தில் தங்கி இருக்கப் போவதாகவும் தெரிவித்த மக்கள், தாங்களே தமது ஆலயத்தைப் புனரமைத்துக் கொள்ள முடியும் எனக் கூறி தங்களை அங்கு தொழில் செய்வதற்கும், மீள்குடியேறுவதற்கும் அனுமதித்தால் போதும் என்றும் கூறினர். இருப்பினும் காணிகளில் மீள்குடியேறுவதற்கு உயரதிகாரிகளின் அனுமதி அவசியம் என்று கூறிய படை அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டுச் சென்றனர்.\nஅலங்கோலமாகக் கிடந்த ஆலயம் செய்யப்பட்டதையடுத்து. பங்குத் தந்தையும், ஏனைய அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் கலந்து கொண்ட திருப்பலிப் பூசையில் உணர்வுபூர்வமாக அந்த மக்கள் பங்கேற்றிருந்தனர்.\nஎந்தவிதமான தடைகளும் பிரச்சினைகளுமின்றி தமது தீவுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு வழிசெய்த இறைவனை வாய்விட்டு இறைஞ்சிய அந்த மக்களின் அழு குரல்கள் ஆலய மண்டபத்தை நிறைத்து சுவார்களில் எதிரொலித்து அருகில் உள்ள கடல் வெளியில் கலந்தன. அந்த நேரம் ஆலயத்தில் குழுமியிருந்த அனைவரும் உள்ளம் கசிந்து உணர்வு மயமாகி மெய்சிலிர்த்திருந்தனர்.\nஅதன் பின்னர் பலரும் தமது காணிகளையும் வீடுகளின் நிலைகைளையும் பார்ப்பதற்காகச் சென்றபோதிலும் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் பிரவேசிப்பதற்குக் கடற்படையினர் அனுமதிக்கவில்லை. ஆயினும் அடுத்தடுத்த தினங்களில் மக்கள் தமது காடுகள் அடர்ந்திருந்த தமது காணிகளையும் அழிந்து பாழடைந்து கிடந்த தமது வீடுகள் பாடசாலை, வைத்தியசாலை, அருட்சகோதரிகளின் விடுதி, மீனவர் கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் போன்றவற்றையும் விளையாட்டு மைதானம், அங்குள்ள தென்னந்தோட்டத்தின் ஒரு பகுதி என பலவற்றையும் எவ்விதத் தடையுமின்றி பார்வையிடக் கூடியதாக இருந்தது.\nமுதல் நாள் இரவு, பதட்டமான மன நிலையில் ஒருவித அச்சம் நிலவிய போதிலும், இறைவனின் நிழலில் இருக்கின்றோம் என்ற ஆறுதல் அந்த மக்களை அரவணைத்திருந்தது. மறுநாள் அதிகாலையிலேயே ஆண்கள் தொழிலுக்காகக் கடலில் சென்றனர். பெண்கள் கரையில் மட்டி பொறுக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இரண்டாம் நாள் அந்த மக்கள் மனதில் திருப்தியும், மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன. இருப்பினும் தங்களுடைய காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படும் வரையில் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என்ற திடமான மன உறுதியோடு காரியங்களில் ஈடுபட்டிருந்தனர். தமது இந்த முடிவு குறித்து கடற்படை அதிகாரிகளுக்கும் அவர்கள் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தனர்.\nஅதேவேளை, தமது சொந்தத் தீவுக்குத் திரும்பியுள்ள தங்களை வந்து பார்வையிட வேண்டும். தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த மக்கள் பூனகரி பிரதேச செயலாளருக்கும் கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கும் அனுப்பி வைத்து, அதற்கான பதில் நடவடிக்கையையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாக அவர்களது நிலைமையைப் பார்வையிடுவதற்காக இரணைதீவுக்குச் சென்றிருந்த மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமாகிய கே.எஸ்.ரட்னவேலிடம் இரணைதீவு மக்கள் தெரிவித்தனர்.\nஆனால் அவர்களுடைய எதிர்பார்;ப்பு நிறைவேறவில்லை. எந்த அதிகாரியும் அவர்களைச் சந்திப்பதற்கு முன்வரவில்லை என்று ஊர் முக்கியஸ்தராகிய அமிர்தநாதன் அந்தோனி தெரிவித்தார்.\nஇரணைதீவுக்குப் பேரணியாக அந்த ஊர் மக்கள் சென்றிருந்த இரண்டாவது நாள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் அவருடைய உதவியாளர் டொமினிக் ஆகியோருடன் நானும் இணைந்து ஒரு குழுவாக நாங்கள் அந்தத் தீவுப் பகுதிக்கு விஜயம் செய்திருந்தோம்.\nகாணாமல் ஆக்கப்பட்ட ஜிம் பிறவுண் அடிகளார்\nஅல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போகச் செய்யப்பட்டார்.\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வீர வரலாற்று நினைவுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள்\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நீங்காத நினைவில்\nவன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 15\nகே.பியின் நட்சத்திர விடுதி நாடகம்\nஇவர்களின் கலாச���ரம் மாறலாம்... பிரச்னைகள் மாறுவதில்லை...\nகைவிடப்பட்ட குழந்தைகளின் காப்பரண் “எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம்”\n“எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் யாழ்ப்பாணம்” - நேர்காணல்\nகதறியழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு ஓர் திறந்த மடல் - கலாநிதி சேரமான்\nநெஞ்சுக்கூடு பிளக்கும் வகையில் நெஞ்சின் மேல் அடித்தும்\nநீங்கள் துவளும் காட்சிகள் ஒவ்வொன்றையும்\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 14\nபணக்கறையும், குருதிக்கறையும் படிந்த கரங்கள்\nபேனாப் படுகொலைகளுக்கான நீதிகோரலும் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவுகூரலும்\nதூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை - ச. நிலக்ஸன்\nநாங்கள் எந்த சமூகத்தோடு மீள் இணைக்கப்படுகிறோம்\nஎழுத்தாளரும், முன்னாள் பெண் போராளியுமாகிய வெற்றிச்செல்வி கேள்வி எழுப்பினார்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-filed-countersuit-in-hc-says-dont-change-counseling-method/", "date_download": "2018-08-22T00:29:26Z", "digest": "sha1:XV3NHFIXOJG53RXSWKTPRJK2DX5TOPT5", "length": 16427, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனியார் பொறியியல் கல்லூரிகளின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில்மனு- TN Govt., filed Countersuit in HC, says don't change counseling method", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nதனியார் பொறியியல் கல்லூரிகளின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில்மனு\nதனியார் பொறியியல் கல்லூரிகளின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில்மனு\nபொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தமிழக அரசின் சலுகைகளை மாணவர்கள் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை கல்லூரி நிர்வாகமே நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கினால் ஏழை மாணவர்கள் பாதிப்படைவார்கள் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீதம் இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்களையும் கலந்தாய்வு மூலம் அரசு நிரப்புகிறது.\nகடந்த 2007-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் கலந்தாய்வு முடியும் போது லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்கள் கடைசி நேரத்தில் தனியார் கல்லூரிகளுக்கே திருப்பி அளிக்கப்படுவதால், அந்த இடங்களும் முழுமையாக நிரப்பப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதனால் கல்லூரிகளுக்கும், அரசுக்கும் இடையிலான இடபகிர்வு முறையை மாற்றி அமைக்கவும், அதுவரை பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் கோரி திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில், தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே, அந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு இல்லாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகளே நிரப்பக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதுவரை பொறியியல் கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.\nஇதனை ஏற்க மறுத்த நீதிபதி பொறியியல் கலந்தாய்வு நடத்த அனுமதி வழங்கியதோடு இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.\nஅதன்படி தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்போது நடைமுறையில் உள்ளபடி, ஒற்றை சாளர முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்தினால் மட்டுமே பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களும் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.\nமேலும், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடுகளை மாணவர்கள் முழுமையாக பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகலந்தாய்வு இல்லாமல் தனியார் பொறியியல் கல்லூரிகளே மாணவர் சேர்க்கை நடத்தினால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தமிழக அரசின் சலுகைகளை மாணவர்கள் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் தமிழக அரசு தனது பதில் ம��ுவில் தெரிவித்துள்ளது.\nமேலும், பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைமுறைகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டதால், தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.\nகுட்கா ஊழலில் சிபிஐ விசாரணைக்கு முகாந்திரம் உள்ளது: ஹைகோர்ட்\nமாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு… மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nபால் கலப்படம் குறித்த ஆதாரத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ராஜேந்திர பாலாஜி\nஉள்ளாட்சி தேர்தல் : உத்தேச கால அட்டவணையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nபால் கலப்படம் குறித்து ஆதாரம் இருக்கிறது… மிரட்டவே இந்த வழக்கு : ராஜேந்திர பாலாஜி பதில் மனு\nவந்தே மாதரம் பாடலை ஒரு போதும் முஸ்லிம்களால் பாட இயலாது: ஜவாஹிருல்லா\nசேகர் ரெட்டியின் நிபந்தனை ஜாமீனை மாற்றியமைத்து சென்னை ஹைகோர்ட் உத்தரவு\n‘காலா’ திரைப்படம்: வழக்கை அபராதத்துடன் தளுள்ளுபடி செய்ய வேண்டும்: வுண்டர்பார் பதில்மனு\nகரீனா காபூரின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதான்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் : 125 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார் ஹரிவன்ஷ் நாராயண சிங்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் live updates : இன்று மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 07/08/2018 அன்று அறிவித்திருந்தார். இரண்டு முறை மாநிலங்களவை துணைத் தலைவராக பணியாற்றிய பி.ஜே. குரியன் அவர்களின் பதவி காலம் ஜூலை 2ல் முடிவிற்கு வந்ததால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் வெங்கையா நாயுடு. கலைஞரின் மறைவால் தேர்தலை ஒத்திவைக்க கேட்டுக் கொண்ட காங்கிரஸ் இத்தகைய சூழலில் திமுக தலைவர் […]\nடெல்லி பட்டினிச் சாவு வழக்கு – குழந்தைகளின் அம்மா பற்றிய புதிய தகவல்களை வெளியுட்டுள்ள காவல்துறை\nகுழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவான மனநிலையில் அவர் இருந்ததே இல்லை என மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/10143305/1182940/TNPSC-released-Group-II-interview-post-notification.vpf", "date_download": "2018-08-21T23:32:39Z", "digest": "sha1:DRS5G6HDQBYXVI27HP3HR4DEF4CH6VUD", "length": 13695, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம் || TNPSC released Group II interview post notification", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்இ அறிவித்துள்ளது. #TNPSC #TNPSCGroup2 #Group2Exam\nதமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்இ அறிவித்துள்ளது. #TNPSC #TNPSCGroup2 #Group2Exam\nதமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை டின்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.\nஇந்த தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம���க மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு செப்டம்பர் 11-ம் தேதி கடைசி நாள் ஆகும். நவம்பர் 11-ம் தேர்வு நடைபெறும்.\nஎந்தெந்த பணியிடங்களுக்கு எத்தனை காலியிடங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட பிற தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (tnpsc.gov.in) அறிந்துகொள்ளலாம். #TNPSC #TNPSCGroup2 #Group2Exam\nடிஎன்பிஎஸ்சி | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\n5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஜஸ்பிரித் பும்ரா\nகேரள கனமழை பாதிப்புக்கு விளாடிமிர் புடின் இரங்கல் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் கடிதம்\nசுங்க வரி, ஜி.எஸ்.டி. ரத்து - கேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவிப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nநிரவ் மோடி, மெகுல் சோக்சியின் சட்டவிரோத பங்களா இடிக்கப்படும் - மராட்டிய மந்திரி தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nடி.என்.பி.எஸ்.சி. குருப் 1 தேர்வு முறைகேடு பயிற்சி மைய இயக்குனர் ஜாமீனை ரத்து செய்ய போலீஸ் முறையீடு\nகுரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் மாதம் கலந்தாய்வு - டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தகவல்\nகுரூப் 1 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது - டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் பேட்டி\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\nகுரூப்-1 தேர்வு எழுதும் பொது பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nமாற்றம்: ஆகஸ்ட் 10, 2018 14:33\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9514/2018/02/cinema.html", "date_download": "2018-08-22T00:24:45Z", "digest": "sha1:D56HUMFAJE6R2D7TOLJB6A3F42P6CBIZ", "length": 12696, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தனது 14 வருட திருமண வாழ்க்கையினை முறித்து விட்டு புதிய துணையுடன் இணைந்த திவ்யா...!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதனது 14 வருட திருமண வாழ்க்கையினை முறித்து விட்டு புதிய துணையுடன் இணைந்த திவ்யா...\ncinema - தனது 14 வருட திருமண வாழ்க்கையினை முறித்து விட்டு புதிய துணையுடன் இணைந்த திவ்யா...\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மக்கள் விரும்பும் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் நடிகை திவ்யா. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சுதீர் சேகர் என்ற வைத்தியரை திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளுக்கு தாயானார்.\nஇந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது கணவரை விட்டு திவ்யா பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே தற்போது அருண் குமார் மணிகண்டன் என்பவரை நேற்று முன்தினம் நடிகை திவ்யா அமெரிக்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விருவரின் திருமண வரவேற்பு நிகழ்வு கேரளாவில் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஎன் கணவர் எப்படிப்பட்டவர் தெரியுமா\nமீண்டும் இணையும் அபிஷேக் ஐஸ்வர்யா ராய்\nசிக்கலில் தனுஷ் ; அதிர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவின் திரைப்படத்தில் கலக்கும் நம்மவர் செந்தூரன் சிவா\nமின்னலே திரைப்பட ஹீரோயினா இது\nஎன்னை ஏமாற்றியவர்கள் அதிகம் ; கஸ்தூரி ஓபன் டாக்\nதிரையில் உள்ள ���ந்த நடிகைகளின் தற்போதைய வயது எவ்வளவு தெரியுமா\nகோபத்தில் கொந்தளித்துப் போயுள்ள மலையாள ரசிகர்கள் - \"ஒரு குட்ட நாடன் பிளாக்\" செய்த வேலை.\nஉலகநாயகனுக்கு வந்த சோதனை - இணையத்தில் வெளியானது \"விஸ்வரூபம்-2\"\nஅன்று அவருடன்.... இன்று இவருடன்\nதனது கணவருக்காக நஸ்ரியா என்ன செய்தார் தெரியுமா\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:06:56Z", "digest": "sha1:FUPHCIGAAF7CICWV3ZXTMQJZVRXSVJGS", "length": 56959, "nlines": 280, "source_domain": "ilamaithamizh.com", "title": "வித்தியாசமான மனிதர் … – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\nநம் தினசரி வாழ்வில், நாம் பலதரப்பட்ட, பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களில் எல்லோரும் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், ஒரு சிலரின் வித்தியாசமான செயல், நடை, உடை, பாவனை, பேச்சு, முகபாவனை, சிரிப்பு, கோபம், அன்பு, உதவும் குணம், பொறுமை என்று ஏதோ ஒன்று நம்மை ஈர்த்துவிடும். அவை நம் மனதில் மறக்க முடியாதபடி நின்றும்விடும். அப்படி நீங்கள் சந்தித்த வித்தியாசமான ஒரு மனிதரைப் பற்றிய தகவல்களை ஒரு கட்டுரையாக எழுதிப் பகிருங்கள்.\nகட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.\nதரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 28 ஜூன் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nஏப்ரல் மாதக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்:\nதோழியின் அம்மா அழைத்தால் …\nஎல்லோருடைய வாழ்க்கையில் எப்படியாவது ஒரு வித்தியாசமான மனிதர் இருக்கத்தான் செய்வார். கையும் காலும் இல்லாத மனிதர் என்றவுடன் நமக்கு யாரின் பெயர் ஞாபகம் வருகிறது நிக் வுஜிசிக் (nick vujicic) . அவரை போலவே நானும் ஒருவரைப் பார்த்தேன்.\nவழக்கமான நாள்தான் அதுவும்.இரண்டாம் தவணையின் கடைசி நாள். அதற்காக நானும் எனது தாயாரும், எனது பெற்றோர்-ஆசிரியர் சந்திர்ப்பிக்கு ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தோம். சுமார் பத்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு முதியவர் ரயிலில் ஏறினார். நான் அவரைப் பார்த்து நான் வியந்துப் போய்விட்டேன். எனது கையும் காலும் ஓடவில்லை. என்னால் அது கூட சொல்லவில்லை. இரு கால்களும் கைகளும் அந்த முதியவருக்கு இல்லை. அவர் கால்களுக்கு\n‘புரோஸ்டெடிக்’ கால் பொருத்தப்பட்டிருந்தது. அவர் தனியாக இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்\nஇரண்டு கால்களும் கைகளும் எனக்கு இருக்கும் போது, என்னால் சாதிக்கமுடிந்தது எவ்வளவு இருக்கும்போது , ஏன் நான் இப்படி இருக்கிறேன்.\nவித்தியாசமான மனிதர்தான் என்னிடம் வித்தியாசத்தை உண்டாக்கினார்.\nஅவர்களை நாம் தாழ்ந்தப்படியாக பார்க்கக்கூடாது. அவர்கள் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்து போதும்.\nஎன் வாழ்வில் பல மனிதர்களை சந்தித்துள்ளேன் ஆனால் நான் பார்த்த\nஇந்த வித்தியாசமான மனிதர் என் மனதில் உயர்ந்து நிற்கின்றார்.அந்த\nகாலத்திலேயே நமது ஔவ்வயார் யாருக்கு படிப்பு , அறிவு மற்றும் தொண்டு\nசெய்பவரே சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார். அப்படி நான் சந்தித்த\nமனிதர் பத்ம ஸ்ரீ (Padmashri) விவேக். அன்று (Yishun junior college) அவர் பள்ளி\nமாணவர்களுக்காக உரையாற்ற வந்திருந்தார். அவர் தமிழ் இலக்கனத்தை\nபற்றியும் தமிழின் பெருமையையும் நகைச்சுவையான கோணத்தில்\nகூறினார். அதோடு அவர் கூறிய தமிழின் முக்கியத்துவம் என்னுள் தமிழின்\nமேல் உள்ள ஆர்வத்தை அதிகரித்தது. அவரின் அறிவாற்றலும் சமூதாயத்திற்கு\nசெய்த தொண்டை அறிந்தவுடன் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது\nநானும் அவரின் ஊக்குவத்தின்மூலம் நிறைய தமிழ் புத்தகங்கள் படிக்க\nஆரம்பித்தேன்.நாம்தான் அடுத்த தலைமுறையிடம் தமிழ் இலக்கியத்தை\nகொண்டு சேர்க்க போகிறோம் என்ற பொறுப்பு என்னுள் பூத்தது. இந்த\nவித்தியாசமான மனிதரின் உரையில் நானே புதிய மனிதராக மாறிவிட்டேன்\nஇந்த வித்தியாசமான மனிதர் என்னுள் இருந்த தமிழ் பற்றை வெளிகோர்ண்து\nஊக்குவித்துவிட்டார்.இந்த மாற்றம் நம்முள் ஏற்படும் என்று நம்புகிறேன்.\n‘குழந்தையின் அழுகையின் அர்த்தம் புரிந்த அகராதி ���ுத்தம் அம்மா’ என்பவர் தான் என் வாழ்க்கையில் நான் முதன் முதலாக சந்தித்த வித்தியாசமான மனிதர் ஆவார். வேலைக்குச் செல்லும் போது அவர் பொறுப்பானக் காவல்துறை அதிகாரியாக மாறுவதும் வீட்டை அடையும் போதுப் பாசமான அம்மாவாக மாறுவதைக் காணும் போது நான் பிரமித்து போவது உண்டு. வேலையில் சந்திக்கும் பிரச்சினைகளை வீட்டுக்குக் கொண்டு வருவது பல பெற்றோர்க்ள் செய்யும் தவறான செயலாக இருக்கின்றது. ஆனால், என் அம்மா அவர் வேலை இடத்தில் உள்ள சவால்கள் அனைத்தையும் மறுந்து விட்டு அவரின் பிள்ளைகளின் ஊக்குவிப்பாக இருக்க அனைத்து முயற்சியும் செய்பவர். என் அம்மாவிடம் இருக்கும் இந்த குணம் தான் அவரை வித்தியாசமான மனிதராக நான் கருத காரணம்.\nநான் பாலர் பருவத்தில் இருந்தபோது என்னுடைய தந்தையுடன் இணைந்து திரு.ரஜினிகாந்த் நடித்த படங்களும் பார்ப்பேன்.அப்போது முதல் அவருடைய நடிப்பு, தோற்றம்,நடை,உடை குறிப்பாக பாவனை என் மனதை தொட்டுவிட்டது.நான் சற்று பெரியவனான பின் அவரின் வாழ்க்கை வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்த்தேன் . அப்போதுதான் அவர் மற்ற நடிகர்களைப்போல நடிகர் பாரம்பரையிலிருந்து வந்தார் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன் .\nஅவர் வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த ஒரு சாதாரண பேருந்து நடத்துனர். தன் கடும் , உழைப்பாலும் , விடா முயற்சியாலும் ‘சூப்பர் ஸ்டார் ‘ என்ற பட்டத்தை வென்றவர் என்னும் தகவலை அறிந்து கொண்டேன். அன்றிலிருந்து அவர் மீது எனக்கு தனி மதிப்பு உண்டாயிற்று . அவரைக் காண வேண்டும் என்ற வேட்கை மேலும் அதிகாயிற்று .\nநாங்கள் போனவருடம் மலேசிய சென்ற போது அந்த வேட்கையும் தணிந்தது . அவர் ‘கபாலி’ படக்குழுவினருடன் இருந்ததை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது . அருகில் சென்று பேச முடியாமல் போனாலும் எனக்கு பார்த்ததே எல்லையில்லா மகிழ்ச்சி .\nநிறைய படங்கள் வெளிவந்தாலும் அவருடைய ‘படையப்பா ‘ படத்தில் வரும் தத்துவம் இன்னும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. வாழ்க்கையில் ஆயிரம் தடைகள் வந்தாலும் அவற்றை படிக்கற்களாக நினைத்து உயரவேண்டும் என்பதே அந்த தத்துவம் அவரின் அண்மைக்கால படமான ‘எந்திரன்’ படத்தில் இயந்திரங்களை பாதுகாப்பாக இயக்கவில்லை என்றால் அது நமக்கே அழிவை உண்டாக்கிவிடும் என்று சிறுவர்களுக்கும் புரியு���்படி சொல்லி இருப்பார்.\nவானத்தில் ஆயிரம் நட்ச்சத்திரங்கள் இருந்தாலும் அவை எல்லாம் மின்னுவதில்லை . அதுபோல திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் ஒருசிலர் மக்கள் மனதை கவர்கிறார்கள்.\nநான் திரு ரஜினிகாந்த் அவர்களை ஒரு வித்தியாசமான மனிதராக பார்க்கிறேன் . அந்த எண்ணம் ஒருநாள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\n‘ஆசையில்லா மானிடர் இந்த வையகத்துல் இல்லை ‘ என்பது ஆன்றோர் வாக்கு. எனக்கும் இவரை நேரில் பார்க்க வேண்டும் என்பதே ஆசை.\nஎல்லோருடைய வாழ்க்கையில் கன்டிபாக ஒரு வித்தியாசமான மனிதரை பார்க்கவோ படிக்கவோ செய்வர். அவர்களில் எல்லோரும் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், ஒரு சிலரின் வித்தியாசமான செயல், நடை, உடை, பாவனை, பேச்சு, முகபாவனை, சிரிப்பு, கோபம், அன்பு, உதவும் குணம், பொறுமை என்று ஏதோ ஒன்று நம்மை ஈர்த்துவிடும். அவை நம் மனதில் மறக்க முடியாதபடி நின்றும்விடும். அதைப்போல் என்னுடைய மனதில் இருக்கும் வித்தியாசமான மனிதர் கௌதம புத்தர்.\nகௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். அவர் வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார்.\nஒரு சமயம் அரச குடும்ப வழக்கப்படி உறவினரான இளவரசர் ஒருவருடன் சேர்ந்து, காட்டுக்கு வேட்டைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. வேட்டையின்போது உறவினர் எய்த அம்பால் அடிபட்ட பறவை ஒன்று கௌதம புத்தர் காலடியில் வந்து விழுந்தது. அவர் அதை அன்புடன் எடுத்து, அதன் உடலில் தைத்திருந்த அம்பை நீக்கிவிட்டு அதன் காயத்திற்குப் பச்சிலை மருந்திட்டு கட்டி குணப்படுத்திக் கொண்டிருந்தார். அவ்வேளை அங்கு வந்த அந்த இளவரசர், அந்தப் பறவையை அடித்தவன் தான் என்றும், அது தனக்கே உரியது என்றும், அதை அவனிடம் கொடுக்க சென்னான். அதற்கு கௌதம புத்தர் “ஓர் உயிரை அழிப்பவனுக்கு இருக்கும் உரிமையை விட அதைக் காப்பற்றவனுக்கு அதிக உரிமை இருக்கிறது” என்று கூறி அதைக் கொடுக்க மறுத்துவிட்டார்.\nபின் கடும்சினத்துடன் அரண்மனை திரும்பிய அவன், கௌதமரின் தந்தையாகிய மன்னரிடம் சென்று முறையிட்டான். மன்னர் பாரபட்சமி��்றி அப்பறவையைச் சபையில் வைத்து, “பறவை யாருடைய குரலுக்குச் செவி சாய்க்கின்றதோ அவருக்கு அது சொந்தம்”, என்று கூறினார். அதன்படி முதலில் அந்த இளவரசன் குரல் கொடுத்தான். ஆனால் அந்த பறவையோ எந்தவொரு உணர்வும் இல்லாது இருந்த இடத்தில் இருந்தது. அடுத்து, கௌதமர் குரல் கொடுத்து அழைத்தபோது, அந்தப் பறவை உடனே பறந்து சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது. இதன் மூலம் கௌதமர் இளமையிலிருந்து உயிர்களிடையே மிகுந்த அன்பு காட்டி வந்துள்ளார் என்பதை பார்க்கலாம். கௌதமர் செய்த இந்த வித்தியாசமான செயலால் இந்த பறவையின் அன்பை வென்றார்.\nமற்றொரு நாள் ஒரு கடும் நோயாளி நோயின் கொடுமை தாங்காது தரையில் விழுந்து துன்பப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு கண் கலங்கினார். அவர் இதை பார்க்கக்கூடாது என்று மன்னர் நினைத்தாரோ அவற்றை அவர் பார்க்க நேர்தது. அன்றிலிருந்து மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை அவர் உணர்ந்தார். அதனால், ஒரு நாள் விடியற்காலை தன் அன்பு மனைவி, அருமை மகன், சொகுசு அரண்மனை வாழ்கையை துறந்து தன்னந்தனியே வழி நடந்து, ஒரு காட்டை அடைந்தார் அவர். இவ்வாறு அவர் அங்கு தியானம் செய்தார். பின், அவருக்கு ஞானம் வந்து அவர் கௌதம புத்தர் ஆனார். அவர் செய்த வித்தியாசமான செயலால் மிருகங்களின் அன்பை பெற்றுள்ளார். அவர் மிருகங்களுக்கு கடும் அன்பை நாம் ஏன் மனிதர்களுக்கு காட்டக்கூடாது.\nஎனக்கு ஒரு நண்பனைப் பாலர் பள்ளியிலிருந்தே தெரியும். அவன் சிறு வயதிலிருந்தே நனறாக படிப்பான். வேலைகளைச் திறம்பட செய்வான். பிறருக்கு உதவி செய்வான். பிறரை நன்றாக ஊக்குவிப்பான். எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பான். அவனுடைய பக்கத்திலிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வான். ஆனால் பலருக்கு அவனைப் பிடிக்காது. ஏனென்றால் அவன் ஒரு திருநங்கை, அவன் திருநங்கை என்பதால் பலர் அவனை பக்கத்தில் கூட நெருங்க மாட்டார்கள். அவன் செய்யும் அனைத்து செயலும் வித்தியாசமாக இருக்கும். அவன் நம்மைப் போல சராசரியான மனிதனல்ல அவன் பேச்சு, நடை, உடை, பாவனை, சிரிப்பு, கோபம் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அவன் பேசும் போது அவன் கைகள் இலக்கின்றி செல்லும் அதனாலேயே பலர் பேசுவது இல்லை. அவன் அணியும் உடை பெண் போல இருக்கும். பலருடன் இவ்வளவு வேறுபட்டாலும் அவன் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் அவன் எப்பொழும் போல இருப்பான். பலர் அவனை ஒதிக்கினாலும் அவன் அதையெல்லாம் நினைக்காமல் அனைவருக்கும் உதவி செய்வான். அவனை எல்லோரும் வித்தியாசமான பிறவி என்று கூறுயுள்ளனார். அந்த நண்பனே என்னைக் கவர்ந்த வித்தியாசமானவர்.\nநான் வாழ்க்கையில் பல விதமான மனிதர்களை சந்தித்துள்ளேன். அவர்களில் சிலர் மட்டுமே என்றும் நினைவில் நிற்பார்கள். அந்த வகையில் நான் சந்தித்த வித்தியாசமான மனிதரை தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். அவரின் சிறந்த கருத்துகள், சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறை அவற்றை அறிந்து வியந்து போனேன். அவர் வேறு யாருமல்ல அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்கன் பெண் தலைவர் மிசால் ஒபாமாதான்.\nஉயர்வு தாழ்வு பார்க்காமர் அனைவரையும் சமமாக பார்க்கும் குணமே மிக வித்தியாசமான பண்பு. சுய நலம் இல்லாமல் ஊனமுற்றவர்களுக்கும் ஏழை மக்களுக்கும் தேவைப்பட்ட உதவிகளை செய்து கொடுத்தார். பெண்ணுரிமைக்காகவும் பெண்ணியக்கத்திற்காகவும் பல ஊக்கம் தரும் உரைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடத்தியுள்ளார். இதற்காக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளார். இவரின் மனித நேயமிக்க செயலால் பலரின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார். பெண்களுக்கு கல்வி அவசியம் என்று ஆணித்தரமாக கூறினார். இவரின் சமுதாய சிந்தனை என்னை மட்டுமல்ல அனைத்து மக்களுடைய மனங்களையும் கவர்ந்தவர் நம் மிசால் ஓபாமா. அறிவும் அன்பும் கலந்த ஒரு தேவதை, இவ்வுலகத்திற்கு ஒரு பாதுக்காப்பாளர். இவரை நினைக்குந்தோறும் என் உள்ளம் மிகிழும். அவரைப்போல் பல நல்ல செயல்களைச் செய்ய நினைக்கிறேன். என்னை கவர்ந்த வித்தயாசமான மனிதர் என்று இவரைத்தான் சொல்வேன்.\nமனிதர்கள் பெரும்பாலும் மற்றவர்களை பின்பற்றுவார்கள் ஒரு சிலர்தான் தனித்துவத்துடன் விளங்குவர். இவர்கள் வித்தியாசமானவர்கள் அப்படிப்பட்டவர்களில் எனக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி நான் எழுதப்போகிறேன்.\nஎன் தாத்தா இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். அவர் முதலில் ஊழியராக வேலை பார்த்தார். அவரின் வியாபாரம் திறன்களைக் கண்டு அவரின் முதலாளி என் தாத்தாவின் தனி வியாபாரத்தை ஆரம்பிக்க அறிவுரை கூறினார். என் தாத்தா ஐந்து அடி கடையை ஆரம்பித்து அதை வருடங்கள் செல்ல செல்ல அவர் அதை வளர்த்து வந்தார். அவருடைய விடாமுயற்சிதான் எனக்கு மிகவும் பிடித்தது.\nஎன்னுடைய தாத்தா வயதான காலங்களில் கூட வேலைக்குச் சென்றார். அவர் ஆரம்பித்த வியாபாரத்தை கைவிடாமல் செய்தார். இருப்பினும், அவர் வீட்டுக்கு வரும்பொழுது கல கலப்பாக இருப்பார். அவர் எங்கள் எல்லோருக்கும் கதைகள் கூறி சிரிக்க வைப்பார். அவர் மற்றவர் போல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்க்கும் போது நான் ஆச்சரியம் அடைவேன். அவர் ஒரு வேலையைச் செய்யும் பொழுது அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு செய்வார். அவர் மற்றவர்களிடம் வேலையை பற்றி விவரிக்கும் போது அது நகைச்சுவை கலந்து மற்றவர்களுக்கு புரியும்படி விளக்குவார்.\nஎன் தாத்தா அதிகமாக படிப்பார். அவர் இணையதளம் மூலமாக நிறைய புத்தகங்கள், செய்திகள் வாசிப்பார். அவரின் மொழி திறன் ஆழமானது. அவர் இலக்கியங்களை விரும்பி படிப்பார். அப்படி படித்த விசயங்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார். அவற்றால் எனக்கும் தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகமானது. அவரின் பேச்சு, கருத்து, பண்புகள் மிகவும் வித்தியாசமானது. அவர் மிகவும் புரிந்துணர்வு மிக்கவர். ஒரு முதியவர் நூலகத்திற்கு சமமானவர் என்று கூறவார்கள். என் தாத்தா அதற்கு ஒரு எடுத்தகாட்டாக விளக்குகிறார். என்னைப் பொறுத்தவரை வித்தயாசமான மனிதர் என் தாத்தாதான்.\nஉலகில் ஏழு பில்லயன் மக்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதாவது ஒரு வழியில் அல்லது விஷயத்தில் வித்தியாசமாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் சிலர் மட்டும் தான் மிகவும் தனித்துவமாக, எல்லோரும் அவரை கவனிக்குமாறு நடக்கிறார்கள். இந்தத் தனித்துவம் தான் பலரைக் கவர்கிறது.\nஇதே போல இருக்கும் ஒருவர் தான் என்னுடைய நெருங்கிய நண்பன் தர்ஷன். அவன் மற்றவர்களைப் போல் இல்லை. அவன் பள்ளிக்கு வந்த முதல் நாள் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவனை எல்லோரும் பார்த்துகொண்டிருந்தனர். அவன் நடையில் ஒரு கம்பீரம் இருந்தது. அதோடு தலை நிமிர்ந்து நடந்தான். இதுவே வித்தயாசமான இருந்தது. அவனின் கண்கள் எப்போதும் மற்றவர் கண் பார்த்து பேசுவான். அனாவசியமாக அவன் கண்களை அலையவில்லை. இதவே அவனைத் தனித்துக் காட்டியது. மேலும் எப்பொழுதும் மனதில் இருப்பதை கூறுவான்.\nமுதல் தடவை என்னிடம் பேசியபோது, வணக்கம் க���றவில்லை, என்னிடம் ஒரு தத்துவத்தைக் கூறினான். அது என்னவென்று ஞாபகம் இருக்கிறது. ‘இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்’ என்று கூறினான். இதேபோல் அவர் யாராவது ஒருவரை முதல்முறையாக பார்த்தால் அவர்களிடம் அவன் தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல், ஏதாவது ஒரு தத்துவத்தைக் கூறிவிட்டு, பின்னர் அறிமுகம் செய்துகொள்வான். மற்றவர்கள் பதில் கூறும்போது அல்லது தத்துவத்தின் அர்தத்தை கேட்டால், அதன் பதிலை கூறிவிட்டு பேச்சைத் தொடர்வான். இது போல் செய்தபோதுதான் நான் அவனைச் சந்தித்தேன்.\nஅதுமட்டுமில்லாமல் நிறைய மாணவர்களுக்கு காதல் கதைகள், உண்மையற்ற கதைகள் பிடிக்கும். இவன் அப்படி அல்ல இவனுக்கு உண்மையான கதைகள்தான் பிடிக்கும். அவன் ஓய்வு நேரங்களில் நூலகத்தில் யாரும் செல்லாத ஒரு மூலையில் அமர்ந்து புத்தகங்களைப் படித்துப் படிப்பான். இவற்றை எல்லாம் காணும்போது, அவன் மற்றவர்களைப் போலவே இல்லை, கண்டிப்பாக வித்தியாசமான மனிதனேதான்.\nஎனக்கு மிகவும் பிடித்த வித்தியாசமான மற்றும் மற்றவர்களுடைய ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு விசித்திரமான ஒரு மனிதர், பிரபல கற்பனை துப்பரிவாளர் ஷர்லோக் ஹோமஸ்தான்.\nதலையில் ஓர் வேட்டைக்காரர் தொப்பியும், நீளமான கோட் மற்றும் வாயில் ஓர் வளைவான புகைப்பிடிக்கும் குழாய் கொண்டு தோற்றமளிப்பார். ஷர்லோக் ஹோமஸ் அவர்களுடைய தோழன், டாக்டர் ஜான் வாட்சன், மர்மம் நிறைந்த குற்றங்களுக்கு விடை கண்டுப்பிடிக்கு உதவுவார். நான் அவரைப் பற்றி, முதன்முதலில் ஓர் புத்தகத்தில் படித்தேன். அவருடைய துப்பறியும் ஆற்றல் மிகவும் வியக்கத்தக்கது. ஒருவரின் வரலாறுப் பற்றியும், அவருடைய பழக்கவழங்களைப் பற்றியும், அம்மனிதனின் தோற்றத்தை வைத்தே கற்றுக்கொள்ளும் அருன்திறன் கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் குற்றக் காட்சியைப் பார்த்தவுடன், பத்து நிமிடங்களில் அவ்விடத்தைப் பற்றி முழுமையாகக் கற்றுக்கொள்வார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அவர் சிறிய நுணுக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவர் ஓர் மர்மத்திற்கு விடைக் கண்டுப்பிடிக்கும் வரை முயற்சி செய்வார். கடைசியாக அவருடைய துப்பறியும் திறனுக்கும் வித்தியாசமான சிந்தனையாற்றலும் செய்கைக்கு ஈடு இணையே இல்லை. கற்பனையான கதாபாத்திரமாக இருந்தாலும் என் மனதில் ஓர் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார்.\nநான் என் வாழ்கையில் பல்வேர் மக்களை சந்திஉள்ளேன். நாம் எல்லோரும் ஓரேவிதமாக உருவாக்கபட்டிருந்தாலூம் நாம் வெவ்வேறு காரியங்களை செய்கிறோம். நமக்கு அடையாளங்களை கொண்டுள்ளோம். என்னை ஓப்பிடுகையில், எல்லோரும் வித்தியாசமாக இருந்தார்கள். ஆனால், என்னோட தோழி, பிரியா அப்படி கிடையாது. என்னை போருத்த வரைலூம், அவளுக்கு வித்தியாசமான ஆளூமை உள்ளவாராக இருந்தார். அவள் எதை செய்தாலூம், மற்றவர்களை ஈர்கும்படி செய்வாள். எதைசெய்தாலூம் அதில்,ஒரு பாணி இருக்கும்.\nபிரியாவை பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது. அவருடைய அளூமை எல்லையரையும் கவர்க்கும். யார் சோகமாக இருந்தாலும், உடனே அவரை அரவைப்பாள். தெரிந்தவராக இருந்தாலும், தெரிதவராக இருந்தாலும், அவள், உடனே அவரை அரவைப்பார். நாமோ தெரியாதவர்களிடம், பேசவெ தயங்குவோம்.\nபிரியா பக்கத்தில் இருப்பவர்கள், வயிறு குலங்க குலங்க எப்போவுமே சிரிப்பார்கள். ஒருவரை புரிந்துகெள்வது, சுலபம் அல்ல. ஆனால், பிரியாவுக்கு,எல்லோரையும் பிரிந்துகொள்ளும் தன்மை உண்டு. யார் எப்படிபட்ட நிலமையில் இருந்தாலும்,அவருக்கு தகுந்த அறிவுரை கூருவாள். ஒருவர், எப்படிபட்ட நிலமையிருந்தாலூம், அதை சமாலிக்ககூடியவள்.\nஒருவருக்கு தகுந்த அறிவுரை கூறுவது கடினமானது.நான் எவ்வுளவு கோபம் பட்டாலும், பொறுமையாயிருந்து என் கோபத்தை சமாலிக்ககூடியவள். கோபத்திலும் வரும் வார்த்தைகள், எப்போதும் ஒருவரின் இதயத்தை காயப்படுத்தும். ஆனால் நான் என்ன சோன்னாலும் தாங்கிகொள்ளகூடுயவள்.\nஎன்னுடைடய உண்மையான முழுமையான குணத்தை புரிந்துகொண்டவள் அவள். ஆனால் என்றைக்கும் அவள் எப்படி உணர்கிறாள் என்பதை ஒருபோதும் சொல்லமாட்டாள். தான் போகும் பாதை, தான் எவ்வுளவு வருத்தமாயிருந்தாலும், அதை அவள் காத்துகொள்ளுவாள். மற்றவர்கள் அவர் நினைப்பதை நினைக்ககூடாது என நினைக்கடியவள்.\nஅதனால், என்னை பொறுத்தவரைக்கும், பிரியா ஒரு வித்தியாசமான மனிதன்.\nஎனக்குப் பிடித்த மனிதர் என்று சொன்னால் அது என் அடுக்குமாடிக் கட்டடத்தில் வசிக்கும் திரு லீம் அவர்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. பணி ஓய்வு பெற்றத்தலிருந்து மிகச் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர் யாரைப் பார்த்தாலும் காலை அல்லது மாலை வணக்கத்தைக் கூறுவார். மேலும் என் வட்டா���ம் ஒவ்வொரு பண்டிகைபோதும் விழாக்கோலம் பூண்டுவிடும். அதற்கு மிக முக்கிய காரணமே திரு லீம் அவர்கள்தான். தனியாக வசிக்கும் அவர் எல்லாரோடும் நட்புறவோடு பழகும்தன்மை கொண்டதால் அனைத்து இனங்களின் பண்டிகைகளைத் தன் பண்டிகை போலக் கொண்டாடுவார். அந்தந்த இனத்தின் பண்டிகை வரும்போது வட்டாரத்தின் நுழைவாயில் அந்த இனத்தின் பாரம்பாரியத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றும்வகையில் அலங்காரங்களைச் செய்து இருப்பார். இரவில் டிசம்பர் மாத மழையில் அவரது கிருஸ்மஸ் தாத்தாவும் பரிசுப் பொருட்களும் பனிபொழிதலும் என்னைக் கவர்ந்துவிட்டன. இது சிங்கையா அல்லது சிக்காகோவா ( Chicago) என்ற அளவில் பிரமிப்பைக் கொடுத்தார். இத்தனை அலங்காரங்களையும் தன் சொந்தச் செலவிலே செய்வார். மேலும் என் வட்டாரத்திலுள்ள சிறுவர்களும் அவருக்கு அலங்காரங்களைச் செய்ய உதவுவார்கள்.\nநம் சிங்கை பல இனங்கள் பிணைந்திருக்கும் ஒரு சமூகம் என்பதை அடிக்கடி வலியுறுத்தும் அவரது முயற்சிகள் 70, 80 களிலுள்ள கம்போங் உணர்வை உணர்த்தி வருகிறது. இப்படிப்பட்ட பரந்த உள்ளத்தைக் கொண்ட தாத்தா திரு லீம் அவர்களை இந்த வருடம் என் வீட்டின் தீபாவளி விருந்திற்கு நான் அழைக்கப் போகிறேன்.\nசிங்கப்பூர் குடிமக்களாகிய நாம், இனம், மொழி, மதம்\nஆகிய வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபட்டு, நம் நாடு\nமகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும்\nபள்ளி முடிந்து நான் விட்டுக்கு சென்றுகொண்டிருந்தேன். ரயலில் ஏறும்பொழது ஒரு நெட்டையான ஆடவரை பார்தேன். அவர் கையில் ஒரு கண்ணி பை இருந்தது. அவர் முகம் சிரித்தமுகத்தோடு அவருடைய உடல் வாகு இரும்பை காந்தம் இழுக்கும் போல் என்னை ஈர்த்தது. பெரியவன் ஆனவுடன் நானும் அவரைப்போல் உடைகள் அணிந்து கம்பிரமாக தோற்றமனிக்க வேண்டும் என்று என்னுள் தோன்றியது. திடிரென்று அவருடைய தொலைபேசி அலைப்புமணி ஒலித்து அதை எடுத்து அவர் பேசியபோது நான் அதிர்ந்து போனேன். ஏன் என்றால் அவர் ஒரு பெண் குருலில் பேசினார். அப்பொழுதான் எனக்கு தெரிந்தது அந்த ஆடவர் அவர் இல்லை, அவளாக இருந்து அவனாக மாறியவர் ஆடவர்.\nஅன்று நான் பள்ளி முடிந்த பிறகு என் தொழியுடன் சாப்பிட சென்றேன். அப்பொழுது, வானத்தில்லிருந்து சிரு தண்ணீர் துளிகள் தரையில் பட்டு இசை வாசித்தது. குடைகள் திரக்கும் சத்தம். கால்கள் மழையில் ஓடும் தாளம். இதையெல்லாம் தான்டி இருவரும் கடைக்கு சென்றோம். அப்பொழுது, அழகான நீல கண்களுடன், மத்துக்கள் பொள பற்க்களுடனும் ஒருவரை பார்த்தேன். தேன் போல ஒரு குரல். கையில் ஒரு மிட்டாயுடன் நின்றுக்கொன்டிருந்தான். பிறகு என் தோழி வந்துவித்ததால் நாங்கள் சென்றுவிட்டொம்.\nபள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பங்கிட் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்தேன். அப்பொழுது ஒரு ஆசாமியின் உருவம் என்னை அச்சத்தில் ஆழ்த்தியது.\nஉருவத்தில் இந்தியன் போலவே தொரிந்தான். பீமனைப்போல் வாட்டசாட்டமாக இருந்த\nஅவனின் கண்கள் மிளகாய் நிறம் போல சிவந்திருந்தது. தலை முடி தேங்காய் மட்டைப் போல் பரட்டையாக காட்சி அளித்தது. அவனது கறுகறுவென வளைவான மீசையும் குளருபடியான பற்களும் இரு கைகளிலும் குத்திருந்த பச்சையும் கொடுரமாக இருந்தது. ஐந்தடி தூரம் தள்ளி நின்று இருந்தாலும் அவன்மீது துர்நாற்றம் வீசியது. கால்களிலும் பச்சை குத்தி சற்று பயங்கமாரமாக இருந்தான். அவனைப் பார்த்த பயத்தில் நான் பேருந்தில் ஏறாமல் ஓட்டமும் நடையுமாக இரயில் நிலையத்திற்கு விரைந்தேன்.\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/2016/08/", "date_download": "2018-08-21T23:07:16Z", "digest": "sha1:MZWAS7UPXU2WJABW4PFL6I6UTZBYATGY", "length": 7428, "nlines": 139, "source_domain": "ilamaithamizh.com", "title": "August 2016 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\nபள்ளிப் பருவத்தில் தோழர்களோடும் தோழியரோடும்தான் நம் நேரத்தில் பெரும் பகுதியைச் செலவளிக்கிறோம். அந்த நட்பில் சின்னச் சின்ன சண்டைகள், சமாதானங்கள், கேலிகள், உதவிகள், எதிர்பாரா சம்பவங்கள் எனப் பல கதைகள் உண்டு. அப்படிப்பட்ட சம்பவங்களைக் கதையாக எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளலாம். (நண்பர்களின் உண்மைப் பெயரைப் பயன்படுத்தும் அவசியமில்லை; […]\n‘ஒவ்வொரு பூவும் சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே… ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே’ என்ற பாடலைக் கேட்கும்போது நமக்குள் தன்னம்பிக்கை உணர்வு பிறக்கிறது. இப்படி, பல பாடல்கள் தன��னம்பிக்கையும் உற்சாகமும் அளிக்ககூடியவையாக இருக்கின்றன. அப்படி உங்களுக்கு உற்சாகமளித்த, தன்னம்பிக்கை அளித்த பாடல் எது\nபூக்களைப் பிடிக்காதவர்கள் யாராவது உண்டா பூக்களை ரசிக்காதவர்கள் யாராவது உண்டா பூக்களை ரசிக்காதவர்கள் யாராவது உண்டா உங்களுக்கும் பூக்கள் பிடிக்கும். பூக்களைப் பற்றி நினைத்தாலே நம் மனத்தில் கவிதை பிறக்கும். பூக்களைப் பற்றி உங்கள் மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக எழுதுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் […]\nநம்மைச் சுற்றி வாகனங்கள், வாகனங்கள், வாகனங்கள். ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு கோணத்தில் அழகாய் இருக்கும். உங்கள் கற்பனைக்குப் பிடித்த வகையில் உங்களைச் சுற்றி நகரும் வாகனங்களைப் புகைப்படம் எடுங்கள், அப்படி எடுத்த படத்தை எங்களோடு பகிர்ந்து, பரிசைப் பெறுங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு […]\nஉங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesot.org/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:24:54Z", "digest": "sha1:QS4RBCM6TXJGNCQW5RNSWCX6QATVZ2IW", "length": 18685, "nlines": 145, "source_domain": "pesot.org", "title": "சமூக நலம் | Pesot", "raw_content": "\nகல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகள் நலம் சார்ந்தவையே. சமூக நலம் என்று வகைப்படுத்தப்படும். நமது அரசியல் அமைப்புச் சட்டம், மக்கள் நலம் சார்ந்த இந்த துறைகளை மாநிலங்களின் வரம்புக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. எனினும், மத்திய அரசு, இந்த நலம் குறித்து நிதி ஒதுக்கீடு செய்வதும், இது குறித்த பொது நலத் திட்டங்களை அறிவிப்பதும், மத்திய அரசே இந்த சேவையில் ஈடுபடும். அதனால் தான் CBSE கேந்திரிய வித்யாலயா, IIT, IIM ,ISE போன்ற நிலையங்கள் மத்திய அரசினால் துவக்கப்பட்டவை. அது போன்றே University Grant Commission AICTE போன்ற நிறுவனங்களும் நாடு முழுவதுமான உயர் கல்வியின் மேம்பாட்டில் ஈடுபடுகிறது.\nஇந்த பட்ஜெட்டில், உயர்கல்விக்கென 26,855 கோடியை ஒதுக்கீட்டுள்ளது. கல்விக்கென 68,968 கேடி. கடந்த ஆண்டை விட இது குறைவானதே. மத்திய அரசு 6aIIMS, இரண்டு IIT, இரண்டு IIM கல்வி நிறுவனங்களைத் தொங்கப் போவதாக சொல்லுகிறது. இது தவிர 75,000 ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளை உயர்த்த போவதாகவும், 5 கி.மீக்கு ஒரு பள்ளி என்ற கொள்கையும் தெரிவித்துள்ளது. பெரும்பகுதியான கல்வி நிலையங்கள் தனியார் வசம் மாட்டிக் கொண்டிருக்கும் போது அரசின் ஒதுக்கீடும், கொள்கையும் ஒத்துப்போகவில்லை. அரசின் அறிவிப்புகளும் பட்ஜெட் ஒதுக்கீடுகளும் பெரும்பகுதி மக்கள் சார்ந்த விஷயங்களில் பெரிதும் வேறுபடுகின்றன. சுகாதாரத் துறையை பார்த்தால் இது விளங்கும்.\nClean India என்பது நரேந்திர மோடியின் பெயரால் பெரிதுபடுத்தப்படும் திட்டம். நிதியமைச்சரே 6 கோடி கழிப்பறைகள் கட்டப் போவதாகவும், இந்தாண்டு 50 லட்சம் கழிப்பறைக் கட்டப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கிறார். முதல் நாள் பிரதமர் மோடி Clean India பற்றி உரையாற்றுகிறார். அடுத்த நாள் நிதியமைச்சர் இதற்கான நிதி ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டில் இருந்ததில் பாதியாக்கி விட்டார். 14-15-ல் 12,100 கோடியாக இருந்த ஒதுக்டு, இந்த பட்ஜெட்டில் 6,236 கோடியாகி விட்டது. 14வது நிதி கமிஷன் படி மாநிலங்களுக்கான ஒதுக்கீடு, 32 சதத்திலிருந்து 42 சதமாகிவிட்டதால் இதனை மாநிலங்களில் தலையில் சுமத்துகிறது. மத்திய அரசு. ஆனால் நிதியை பாதியாக்கி விட்டு 8 கோடி கழிப்பறை என்பது எப்பது சாத்தியம் இதில் கூட கார்ப்பரேட்களுக்கு சலுகை ஒதுக்கீடு செய்கிறது.மத்திய அரசு. கழிப்பறை கட்டும் நிறுவனங்களுக்கு வருமான வரியில் முழுச் சலுகை அளிக்கிறது.\nICDS என்ற (Integrated Child Development Scheme) குழந்தைகள் நலத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பாதியாக்கி விட்டது. 14-15ன் திருத்தப்பட்ட மதிப்பீடு 16,316 கோடியென்றால் வரும் 15-16ம் ஆண்டிற்கு 8,000 கோடியென குறைத்துள்ளது.\nபள்ளிகளில் பெரிதும் போற்றப்படுகின்ற சத்துணவு திட்டத்திற்கான ���ிதியில் கூட சிக்கனத்தை காட்டியிருக்கிறது மத்திய அரசு. நடப்பாண்டல 11,770 கோடியை 9,236 கோடியாக்கிவிட்டது.\nஅது மட்டுமல்லாது அரசு அறிவித்திருந்த 12 சமூக நலத்திட்டங்களை (பின் தங்கிய மண்டலங்களுக்கான நிதி போன்றவை) ஒரே அடியாக நிறுத்தி விட்டது. இதில் 6000 மாதிரி பள்ளிகளும் அடங்கும்.\n6 கோடி வீடுகளை அடுத்த ஏழாண்டுகளில் கட்டப் போவதாகச் சொல்லும் அரசு. வருமாண்டிற்கான நிதி ஒதுக்கீடு. 12,393 கோடியிலிருந்து 14,000 கோடியாக மட்டுமே உயர்த்தியிருக்கிறது.\nபெண்கள் குழந்தைகள் நலம் 18,588 கோடியிலிருந்து 10,382 கோடியாக தாழ்ந்துள்ளது. பள்ளிக் கல்வி திட்டமும் 46,805 கோடியிலிருந்து 42,219 கோடியாகி விட்டது.\nமுதல் நாள், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம், முந்தைய அரசின் தோல்வித் திட்டத்தின் அடையாளச் சின்னம் என பிரதமர் மோடி வர்ணித்தார். அடுத்த நாள் நிதியமைச்சர் இதற்கான நிதி ஒதுக்கீட்டை 1,694 கோடி என அறிவிக்கிறார். அதுமட்டுமல்ல, வருமாண்டில் மேலும் நிதி ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பிருக்குமானால், மேலும் 5,000 கோடி ஒதுக்கவுள்ளதாக உறுதியையும் அளிக்கின்றார். கிராமப்புற வேலைவாய்ப்பு என்பது இது போன்ற திட்டங்களினால் மட்டுமே சாத்தியம். அரசியல் வர்க்கத்தால் இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும், திட்டம் தவறல்ல. செயல்பாடுதான் குறையென்பதாகும்.\nஏழை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒரே திட்டம், விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்படுமானால் 2 லட்சம் நஷ்டஈடு என்ற காப்பீட்டுத் திட்டம் மட்டுமே இதிலும் காப்பீட்டுத் துறையை மேம்படுத்துவதிலேயே அரசு அக்கறை காட்டுகிறது. பொது நலத்துறையில் அரசு அறிவிப்புகளை தொகுத்து இதில் அரசின் அக்கறை எந்த அளவுக்கு சாத்தியம் என்பது புரியக்கூடும்.\n2022 ஆண்டுக்குள் 6 கோடி வீடுகள் கட்டித் தரப்படும். 2 கோடி நகர்புறத்திலும், 4 கோடி கிராமப்புறங்களிலும் கட்டப்படும்.\n2020க்குள் மின்சாரமில்லாத 20,000 கிராமங்களுக்கு மின் வசதி செய்யப்படும். (மின்சாரச் சட்டம் 2003ல் வந்தபொழுது அனைத்து வீடுகளுக்கும் (கிராமங்களுக்கும் அல்ல) 2012க்கு மின்வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அரசுதான்.\n1,78,000 கிராமங்களை இணைக்கும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும்.\n6 கோடி கழிப்பறைகள் நடப்பாண்டில் கட்டப்படும்.\nகழிப்பறையும் 6 கோடி, வீடுகளும் 6 கோடி, மின் வசதியே இல்லாத கிராமம் 20,000 எப்போது சாலை வசதி சாத்தியம் ஆனால் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தோல்வியடைந்த திட்டமென்கிறது அரசு. கிராம மக்களை ஒள்ளடக்காத இந்த வசதிகள் நிறுவனங்களின் காண்ட்ராக்ட் பசிக்குத்தான் சரியாக இருக்கும். மக்களுக்கு என்ன அவசர தேவையாக இருக்கிறது என்பது அரசுக்குத் தெரிகிறது. ஆனால், செயல்படுத்த விருப்பம் இல்லை. அல்லது நிறுவனங்களை மேம்படுத்த நினைக்கும்போது மட்டும், கிராமப்புர தேவை நிறைவேற்ற அரசுகள் முயல்கின்றன. இது மக்களுக்காக அல்ல, நிறுவனங்களின் சந்தைக்காக.\nஉலர் அன்னாச்சி பழமும் இரத்த உற்பத்தியும்\nஇங்கிலாந்து வெளியேற்றமும்***உலக மயமாக்கல் கொள்கையும்.\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-21T23:31:55Z", "digest": "sha1:SDHPTLE5ZN3YOQYOKWTDWQTHYKELMJW3", "length": 11561, "nlines": 75, "source_domain": "sankathi24.com", "title": "பார்வைத்திறன் மேம்படுத்தும் யோகா பயிற்சிகள்! | Sankathi24", "raw_content": "\nபார்வைத்திறன் மேம்படுத்தும் யோகா பயிற்சிகள்\nமருந்து, மாத்திரை வேண்டாம்; இயற்கையான வழிகளில் சில யோகா பயிற்சிகளைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் செய்தால் பார்வைத்திறன் மேம்படும்.\nசின்னஞ்சிறு குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை, அனைவரையும் பாகுபாடு இல்லாமல் பாதிப்பது பார்வைக்குறைபாடு. மருந்து, மாத்திரை வேண்டாம்; இயற்கையான வழிகளில் சில பயிற்சிகளைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் செய்தால் பார்வைத்திறன் மேம்படும்.\nகாலையிலோ, மாலையிலோ இந்தப் பயிற்சியைச் செய்யலாம். மதிய நேரத்தில் செய்யக் கூடாது. முதலில் சூரியனைப் பார்த்தபடி வசதியாக உட்கார வேண்டும். பிறகு கண்களை லேசாக மூடிக்கொண்டு உடம்பை மட்டும் அங்கும் இங்குமாக பக்கவாட்டில் இரண்டில் இருந்து ஐந்து நிமிடங்கள் அசைக்க வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் நின்றும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.\nமேகங்கள் சூரியனை மூடியிருந்தாலோ, குளிர் பிரதேசத்திலோ இந்தப் பயிற்சியை வீட்டுக்குள் இருந்தும் செய்யலாம். 40 வாட்ஸ் பல்பை எரியவிட்டு, கண்களை மிதமாக மூடிக்கொண்டு, உடம்பை மட்டும் அங்கும் இங்குமாக அசைக்க வேண்டும். இப்படி இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்தாலே போதுமானதாகும்.\nஇந்தப் பயிற்சியை கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வயோதிகப்பார்வையால் அவதிப்படுபவர்களும் செய்யலாம்.\nசூரிய ஒளி சிகிச்சையை முடித்ததும், கண்களைச் சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் கண்களும் அதில் உள்ள திசுக்களும் சுத்தமாவதோடு, கண்களுக்கு ஓய்வையும் அளிக்கும், பார்வைத்திறன் மேம்படும். கைகளில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் கண்ணை மூழ்கவைக்க வேண்டும். நீரில் கண்ணை கீழ் நோக்கி வைத்து நீருக்குள் இமைக்க வேண்டும். அதிக நேரம் கண்ணை நீரில் வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், கண் நீரை இழுத்துக்கொள்ளும் (Suction). ஒவ்வொரு கண்ணையும் அரை நிமிடம் இப்படிக் கழுவினாலே போதுமானதாது.\nஇந்தப் பயிற்சியை கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வயோதிகப்பார்வை குறைபாட்டல் அவதிப்படுபவர்கள் செய்யலாம்.\nகண்கள் மிகவும் களைப்படையும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டால், கண்கள் தளர்வடையும். இருந்தாலும் கண் இமைகளின் ஓரமாக வெளிச்சம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால், உள்ளங்கையையால் கண்களை மூடிக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த ஒரு பொருளையோ, பூவையோ, பறவையையோ கற்பனைச் செய்துகொள்ளுங்கள். இந்த முறை, கண்களை மட்டுமில்லாமல், மூளையையும் தளர்வடையச் செய்யும். இந்தப் பயிற்சியை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். கண் பார்வைத் தெளிவாக இருப்பவர்களும் செய்யலாம்; கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வயோதிகப்பார்வையால் அவதிப்படுபவர்களும் செய்யலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்ட ஜிம் பிறவுண் அடிகளார்\nஅல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போகச் செய்யப்பட்டார்.\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வீர வரலாற்று நினைவுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள்\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நீங்காத நினைவில்\nவன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 15\nகே.பியின் நட்சத்திர விடுதி நாடகம்\nஇவர்களின் கலாசாரம் மாறலாம்... பிரச்னைகள் மாறுவதில்லை...\nகைவிடப்பட்ட குழந்தைகளின் காப்பரண் “எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம்”\n“எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் யாழ்ப்பாணம்” - நேர்காணல்\nகதறியழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு ஓர் திறந்த மடல் - கலாநிதி சேரமான்\nநெஞ்சுக்கூடு பிளக்கும் வகையில் நெஞ்சின் மேல் அடித்தும்\nநீங்கள் துவளும் காட்சிகள் ஒவ்வொன்றையும்\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 14\nபணக்கறையும், குருதிக்கறையும் படிந்த கரங்கள்\nபேனாப் படுகொலைகளுக்கான நீதிகோரலும் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவுகூரலும்\nதூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை - ச. நிலக்ஸன்\nநாங்கள் எந்த சமூகத்தோடு மீள் இணைக்கப்படுகிறோம்\nஎழுத்தாளரும், முன்னாள் பெண் போராளியுமாகிய வெற்றிச்செல்வி கேள்வி எழுப்பினார்\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=5369.15", "date_download": "2018-08-22T00:00:18Z", "digest": "sha1:3M2KL7MFFKFTTJQPX552YCFES7Y6F4HR", "length": 31205, "nlines": 409, "source_domain": "www.friendstamilchat.in", "title": "பழமொழிகள்", "raw_content": "\ntopic=47463.0தமிழ் மொழி மாற்ற பெட்டி\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) »\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n50 ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.\n51 ஆனை படுத்தால் ஆள் மட்டம்.\n52 ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே\n53 ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.\n55 ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.\n56 ஆரால் கேடு, வாயால் கேடு.\n57 ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.\n58 ஆறின கஞ்சி பழங் கஞ்சி.\n59 ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.\n60 ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்\n61 ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.\n62 ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.\n63 ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.\n64 ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.\n65 ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.\n66 ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.\n67 ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.\n68 ஆழமறியாமல் காலை இடாதே.\n69 ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n70 இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.\n71 இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.\n72 இஞ்சி இலாபம் மஞ்சளில்.\n73 இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.\n74 இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.\n75 இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.\n76 இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.\n77 இனம் இனத்தோடு தான் சேரும்\n78 இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே\n79 இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.\n80 இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.\n81 இரக்கப் போனாலும் சிறக்கப் போ.\n82 இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.\n83 இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே\n84 இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை இராச திசையில் கெட்ட��னுமில்லை\n85 இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.\n86 இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.\n87 இராமன் ஆண்டா என்ன\n88 இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.\n89 இருவர் நட்பு ஒருவர் பொறை.\n91 இறங்கு பொழுதில் மருந்து குடி\n92 இறுகினால் களி , இளகினால் கூழ்.\n93 இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.\n94 இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.\n95 இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.\n97 இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.\n98 இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.\n99 இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா\n100 இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n101 ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்\n102 ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.\n103 ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.\n104 ஈர நாவிற்கு எலும்பில்லை.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n105 உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.\n106 உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு\n107 உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.\n108 உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா\n109 உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா\n110 உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.\n111 உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.\n112 உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.\n113 உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா\n114 உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.\n115 உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.\n116 உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்\n117 உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.\n118 உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா\n119 உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.\n120 உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.\n121 உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்\n122 உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்\n123 உலோபிக்கு இரட்டை செலவு.\n124 உளவு இல்லாமல் களவு இல்லை.\n125 உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல\n126 உள்ளது போகாது இல்லது வாராது.\n127 உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய\n128 உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.\n129 உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.\n130 உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n131 ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.\n132 ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.\n133 ஊண் அற்றபோது உடலற்றது.\n134 ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு\n135 ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.\n136 ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.\n137 ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n138 எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் \n139 எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.\n140 எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா\n141 எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.\n142 எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன\n143 எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,\n144 எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.\n145 எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.\n146 எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.\n147 எண்ணை முந்துதோ திரி முந்துதோ\n148 எதார்த்தவாதி வெகுசன விரோதி.\n149 எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.\n150 எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n151 எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா\n152 எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.\n153 எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா\n154 எய்தவன் இருக்க அம்பை நோவானேன் \n155 எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.\n156 எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.\n157 எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்\n158 எருது நோய் காக்கைக்கு தெரியுமா\n159 எறும்பு ஊர கல்லுந் தேயும்.\n160 எறும்புந் தன் கையால் எண் சாண்\n161 எலி அழுதால் பூனை விடுமா\n162 எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.\n163 எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.\n164 எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்\n165 எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா\n166 எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது\n167 எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்\n168 எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.\n169 எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்\n170 எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.\n171 எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.\n172 எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா\n173 எழுதி வ��ங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.\n174 எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்\n175 எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.\n176 எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n177 ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை\n178 ஏரி நிறைந்தால் கரை கசியும்.\n179 ஏர் பிடித்தவன் என்ன செய்வான்\n180 ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக்கோபம்.\n181 ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.\n182 ஏழை என்றால் எவர்க்கும் எளிது\n183 ஏழைபேச்சு அம்பலம் ஏறாது\n184 ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n185 ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.\n186 ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது\n187 ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n188 ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.\n189 ஒரு காசு பேணின் இரு காசு தேறும்\n190 ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை\n191 ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா\n192 ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா\n193 ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை\n194 ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா\n195 ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\n196 ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்\n197 ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.\n198 ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.\n199 ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.\n200 ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.\n201 ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை\n202 ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா\n203 ஒழுகிற வீட்டில் கூட இருக்கலாம், அழுகிற வீட்டில் இருக்கக் கூடாது\n204 ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n205 ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.\n206 ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.\n207 ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.\n208 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.\n209 ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.\n210 ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ\n211 ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.\n212 ஓர் ஊருக்கு ஒரு வழியா\n213 ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n214 கங்கையில் ���ூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா\n215 கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.\n216 கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.\n217 கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்\n218 கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி\n219 கடலுக்குக் கரை போடுவார் உண்டா\n220 கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.\n221 கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது\n222 கடல் திடலாகும், திடல் கடலாகும்.\n223 கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா\n224 கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.\n225 கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.\n276 களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.\n277 கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.\n278 கள்ள மனம் துள்ளும்.\n279 கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.\n281 கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்\n282 கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.\n283 கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n251 கன்று செத்துக் கலப் பால் கறக்குமா \n252 கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி\n253 கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.\n254 கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.\n255 கரணம் தப்பினால் மரணம்.\n256 கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா\n257 கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.\n258 கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்\n259 கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்\n260 கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.\n261 கறந்த பால் மடி புகாது\n262 கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.\n263 கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.\n264 கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.\n265 கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.\n266 கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.\n267 கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்\n268 கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.\n269 கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.\n271 கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.\n272 கல்வி அழகே அழகு.\n273 கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.\n274 கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.\n275 களவும் கற்று மற\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n284 காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.\n285 காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அட��வான்.\n286 காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.\n287 காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.\n288 காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா\n289 காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா\n290 காணி ஆசை கோடி கேடு.\n291 காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்\n292 காப்பு சொல்லும் கை மெலிவை.\n293 காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.\n294 காய்த்த மரம் கல் அடிபடும்.\n295 காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.\n296 காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.\n297 காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ\n298 கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை\n299 காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.\n300 காற்றில்லாமல் தூசி பறக்குமா\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\n301 காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.\n302 காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.\n303 காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.\n304 காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்\n305 காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.\n306 காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.\n307 காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்\n308 கிட்டாதாயின் வெட்டென மற\n309 கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.\n310 கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2018-08-21T23:28:01Z", "digest": "sha1:SSRVMG4GBTDZCR6KXHSOS6H5SDCCT3E3", "length": 9487, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புக்கு தயாராகிறது வடகொரியா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nபிரமாண்டமான இராணுவ அணிவகுப்புக்கு தயாராகிறது வடகொரியா\nபிரமாண்டமான இராணுவ அணிவகுப்புக்கு தயாராகிறது வடகொரியா\nதென் கொரியாவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள கு��ிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒருநாள் முன்னதாக வடகொரியா தனது இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு விழாவை விமர்சையாக கொண்டாடுவதற்கு தயாராகிவருகின்றது.\nஇராணுவ படைகள் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் பியோங்யாங்கின் வருடாந்த இராணுவ அணிவகுப்பு வருடம் தோறும் இடம்பெறுவது வழமை என்ற வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.\nஇவ்வருடம் பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.\nஅதன்படி இம்முறை இராணுவ அணிவகுப்பில், தனது தொலைதூர ஏவுகணைகளை வடகொரியா காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇவ்வாறிருக்க குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடகொரியா இவ்வாறு இராணுவ அணவகுப்பை பிரமாண்டமாக நடத்துவது ஏற்புடையதல்ல என சர்வதேச நாடுகள் பலவும் விசனம் தெரிவிக்கின்றன.குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்கு இராணுவ அணிவகுப்பு இடம்பெறாமல் இருப்பதே சிறந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇவ்வாறிருக்க, 13,000 படைகளும், 200 உபகரணங்களும் பியோங்யாங் விமான நிலையத்தில் ஒத்திகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆறு தசாப்தகால காத்திருப்பு: கொரியர்களின் உணர்வுபூர்வ சந்திப்பு\nகடந்த ஆறு தசாப்தங்களால் ஒருவரையொருவர் காண முடியாமல் இருந்த வடக்கு மற்றும் தென்கொரியர்களின் நீண்ட காத\nயுத்தத்தில் பிரிந்த வட- தென்கொரிய உறவுகளுக்கு இடையே உணர்வுபூர்வமான சந்திப்பு\nகொரிய யுத்தத்தில் பிரிந்த தென் கொரிய மற்றும் வட கொாிய மூத்த பிரஜைகளுக்கு இடையிலான உணர்வுபூர்வமான சந்\nவடகொரியா, தென்கொரியாவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான ஆரி விளையாட்டு கிண்ணம்\nஉலகில் கடந்த காலங்களில் போர் பதற்றத்தை ஏற்படுத்திய வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள், தற்போது இணைந\nதென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா: தென்கொரியா அறிக்கை\nசட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்ததாக தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு\nஅமெரிக்காவின் தடையை மீறி இலங்கைக்கு ஏற்றுமதி செய்த வடகொ���ியா: ஐ.நா குற்றச்சாட்டு\nவடகொரியா மீது அமெரிக்கா விதித்த தடையினை மீறி வடகொரியா இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதியினை மேற்கொண்டதாக\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/neram-sariyaga/", "date_download": "2018-08-21T23:16:59Z", "digest": "sha1:PUXKTBWQ5KVH2XPIRM73FI4URBY746GN", "length": 11533, "nlines": 97, "source_domain": "freetamilebooks.com", "title": "நேரம் சரியாக – துல்லிய நேர அளவீடு – ரவி நடராஜன்", "raw_content": "\nநேரம் சரியாக – துல்லிய நேர அளவீடு – ரவி நடராஜன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆசிரியர் – ரவி நடராஜன் – ravinat@gmail.com\nஅட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com\nதுல்லிய நேர அளவீடு மற்றும் விஞ்ஞானம் பற்றி ‘சொல்வனம்’ இதழில் 2013 –ல் எழுதிய கட்டுரைத் தொடர் இந்த நூல். தமிழில் விஞ்ஞானம் படிப்பவர்களுக்கு இன்றைய அணு பெளதிக முன்னேற்றங்களை எளிமையாக விளக்கும் நோக்கத்தில் எழுதப்பட்ட மின்னூல் இது.\nமனித மனம் நேரத்தை சரியாக அளக்கும் தன்மையற்றது. இதற்கு பல்வேறு மொழி, பழக்கங்கள் மற்றும் மதம் போன்ற விஷயங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வரலாற்று முறைகளிலும் நேரத்தைப் பற்றிய குறிப்புகள் குழப்பமானவை. உதாரணத்திற்கு, நம்முடைய தாத்தா காலத்தில் (அதாவது 60 ஆண்டுகள் முன்பு), தட்டச்சு எந்திரத்தில், 45 வார்த்தைகள் நிமிடத்திற்கு உருவாக்கியதை சாதனையாகக் கருதினோம். இன்று லேசர் அச்சு எந்திரங்கள், 20 பக்கங்களை அதே நிமிடத்தில் உருவாக்குவதைப் பெரிதாக நினைப்பதில்லை. அன்று, தந்தி மூலம் 10 வரிச் செய்தி 1 மணி நேரத்தில் சென்றதை சாதனையாகக் கருதினோம். இன்று, அதே 1 மணி நேரத்தில், ஒரு முழு விடியோ��ை தரவிறக்கம் செய்து பார்ப்பதை மிகவும் தாமதம் என்று நினைக்கிறோம்.\nவிஞ்ஞானத்தில் இது போன்ற குழப்பத்திற்கு இடமில்லை. எப்படி நேரத்தை அளக்க முயன்றோம், இன்று எப்படி துல்லியமாக அளக்கிறோம், ஏன் இப்படி செய்ய வேண்டும், இதனால் உள்ள மற்ற பயன்கள் என்று விஞ்ஞான பூர்வமாக நேர அறிவியலை இந்த மின்னூல் எளிமையான முறையில் விளக்க முயலும்.\nஆரம்ப கால மனிதனுக்கு இரவு, பகல் என்ற மாற்றத்தை அளவிட மட்டுமே தேவை இருந்தது. விவசாயத்திற்கும், தொழுகைக்கும் பயன்பட்ட இம்முறைகள், நாளடைவில் பல்வேறு நவீனத் தேவைகளுக்காக எந்திர, மின் படிக கடிகாரங்கள் நேரத்தை துல்லியமாக அளக்கத் தொடங்கியவுடன் அதன் பயன்பாடுகளும் வளரத் தொடங்கின. அமெரிக்க விஞ்ஞானி டேவிட் வைன்லேண்ட், ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார், “கடந்த 10 நூற்றாண்டுகளாக, நேரத்தின் துல்லிய அளவீடல் கூடக் கூட, புதிய பயன்பாடுகள் தோன்றிக் கொண்டே வந்துள்ளன. அடுத்த துல்லிய அளவீட்டிற்காக எந்த பயன்பாடு காத்திருக்கிறதோ\nஇன்று உலகெங்கும் கார் ஓட்டுபவர்கள் சார்ந்திருக்கும் ஜி.பி.எஸ்., அணு கடிகார நேரத் துல்லிய அளவீட்டின் ஒரு மிக முக்கிய பயன்பாடு. இன்றைய உச்சக் குளிர் அணு பெளதிக முயற்சிகள் இன்னும் துல்லிய நேர அளவீட்டிற்காக பல சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஒரு புறம், நேரத் துல்லிய அளவீட்டினைத் தேடும் அதே முயற்சிகள் நாளைய குவாண்டம் கணினிகளை உருவாக்கும் முயற்சிகளாகவும் மாறுகின்ற வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், இரண்டு துறைக்கும் அடிப்படைத் தேவை உச்சக் குளிர் அணு பெளதிகம்.\nஇக்கட்டுரைத் தொடரை வெளியிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு நன்றி.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 258\nநூல் வகை: அறிவியல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: ரவி நடராஜன்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2018/03/blog-post_3.html", "date_download": "2018-08-22T00:18:31Z", "digest": "sha1:MEW5EAX3EZTCENIZHN2DMOVCT3FKFBMG", "length": 38264, "nlines": 239, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': \"மனு - கௌடில்யர் - ஜிஎஸ்டி\" சிறு குறிப்பு வரைக.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nஞாயிறு, 4 மார்ச், 2018\n\"மனு - கௌடில்யர் - ஜிஎஸ்டி\" சிறு குறிப்பு வரைக.\nமாணவர்களின் சுயசிந்தனையை உருவாக்கும் கருவி தான் கல்வி. வரலாறை திருத்தி எழுதுவதுதான் தற்போதைய இந்துத்துவா அறிஞர்களின் முழு நேரக்கடமையாக உள்ளது.\nபாடத்திட்டத்தின் வாயிலாக உண்மைத் தரவுகள், மற்றும் நிலை நாட்டப்பட்டுள்ள தகவல்களை அளிப்பதன் மூலம், இவைகளை ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு சுய முடிவுக்கு மாணவர்கள் வர வழிவகை செய்திட கல்வி பயன்பட வேண்டும்.\nஇதன் வாயிலாகத் தான் கல்வி பகுத்தறியும் சமூகம் உருவாக்க பயன்படுத்தப்படும்.\nஇதற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யினருக்கு கல்வி என்பது தத்துவார்த்த கோட்பாடுகளை உருவேற்றக்கூடிய ஒரு கருவி என்பதாகும்.\nஎனவே தான் தங்கள் குறிக்கோளான இந்து ராஷ்டிரம் அடைய, ஒட்டு மொத்த சமூகத்தை வகுப்புவாத மயமாக்கிட கல்வியை கருவியாக பயன்படுத்துகின்றனர்அதற்கேற்ப ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி தீவிரமாக ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரை காவிமயமாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.\nபி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் நான்காவது, ஐந்தாவது வகுப்பு மாணவர்களுக்கான பாடத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்கள், இந்துக்கள் தான் பூர்வகுடிகள் என்றும், குதுப்மினார் சமுத்திரகுப்தனால் கட்டப்பட்டது, அதன் உண்மையான பெயர் விஷ்ணு ஸ்தம்பம் என்று முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் தரப்பட்டுள்ளது.\nதொலைகாட்சிப் பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது முனிவர்கள் தமது யோக சக்தியினால் தங்களது ஞானக் கண் கொண்டு உலகில் நடப்பவைகளை உடனுக்குடன் அறிந்து சொல்பவர்களாக இருந்தனர்.\nஅதற்கு சான்றாக அஸ்தினாபுரத்தில் இருந்தபடியே போர்க்களத்தில் நடைபெறும் யுத்தத்தை உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பாக சஞ்சயன் திருதராஷ்டிர மாமன்னனுக்கு தெரிவித்த மஹாபாரதக் கதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதிகாச மனிதர்களை வரலாற்று மனிதர்களாக மாற்ற முயற்சிக்கும் புரட்டு வேலை இப்புத்தகத்தில் செய்யப்பட்டுள்ளதுஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, கல்வியை காவிமயமாக்க ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி கடைபிடிக்கும் பாடத்திட்டம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு மேற்கூறியவைகள் சான்று பகர்கின்றன. ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் வரலாற்று பாட நூல்களை திருத்தி அமைக்கும் பணியினில் ஈடுபட்டனர்.\nஜோதிடக் கல்வி, புரோகிதக் கல்வி, வேதக் கணிதம் முதலான அறிவியலுக்கு புறம்பான நம்பிக்கைகளை பாடத்திட்டங்களாக திணித்து வருகினறனர்.\nவாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING) கீழ் இயங்கும் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தில் ஹரப்பா நாகரிகம் வேத கால நாகரிகம் என்றும், ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், 1757-1857 காலகட்டத்தில் ஏற்பட்ட சமூகப் பதட்டத்திற்கு விதவை மறுமணச் சட்டம், கிறிஸ்துவ மிஷனரிகள் மற்றும் வேலையில்லாத திண்டாட்டம் ஆகியவைகளே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் உண்மையோ அதற்கு மாறாக உள்ளது.\nஅன்றைய காலகட்டத்தில் பெண் உடன்கட்டை ஏறும் சதி பழக்க வழக்கத்திற்கு எதிராக உருவான கிளர்ச்சியே சமுக பதட்டம் தோன்ற காரணமாகியது.\nமேலும் ஸ்டாலினின் வர்க்க சர்வாதிகாரத்தின் எதிர் வினையாகத்தான் நாசிசமும், பாசிசமும் தோன்றியது என வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநில எட்டாம் வகுப்பு பாடத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்ற ஒரே புரட்சியாளர் சாவர்க்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தன்னை விடுதலை செய்யக் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தவர் ஆவார்.\nஅது மட்டுமல்லாமல் தன்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன்னை விடுதலை செய்தால் பிரிட்டிஷ் மாகாராணிக்கு விசுவாசமானவனாகவும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட மாட்டேன் என்றும் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தவர்.மேலும் அசைவ உணவு உண்பதால் ஏற்படும் தீங்கு குறித்தும், உணவை எப்படி, எப்போது சாப்பிடவேண்டும், சாப்பிடுவதற்கு முன் என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்று விலாவாரியாக தெரிவிக்கிறது.\nபத்தாம் வகுப்பு பாடத்தில் பி.ஜே.பி.யின் தேர்தல் சின்னமான தாமரையை புகழ்ந்து பாடிய பாடல் இடம் பெற்றுள்ளது. காப்பரேட் சாமியார் பாபா ராம்தேவால் நடத்தப்படும் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் சுதேசி பொருட்கள் எனவும், அதுவே தேச வளர்ச்சிக்கும், தேசப் பற்றுக்கும் அடையாளம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nகுஜராத் மாநில பள்ளி பாடப் புத்தகத்தில் காந்திஜியின் படுகொலை பற்றி தெரிவித்திருப்பது:“நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் பல மதக் கலவரங்கள் நிகழ்ந்தன. காந்திஜி தன முழு சக்தியையும் பயன்படுத்தி அதனை தடுத்திட முற்பட்டார்.\nபலர் இதை விரும்பவில்லை. ஜனவரி 30, 1948 அன்று கோட்ஸேயின் கரங்களினால் காந்திஜி கொலை செய்யப்பட்டார்.\n”நாதுராம், காந்திஜியை படுகொலை செயயத் தூண்டிய ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்வா குறித்தோ, அக்கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாக உள்ள சாவர்க்கர் பற்றியோ ஒரு வரி கூட சொல்லப்படவில்லை.\nஅதே போல நாதுராமிற்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும், இந்து மகாசபாவிற்கும் தொடர்பு இருந்த காரணத்தினால் இந்திய அரசால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டதும் குறிப்பிடப்படவில்லை.\nமேலும் குஜராத் மாநில கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளும் ஆர்.எஸ்.எஸ்.சின் இதழான சாதனாவிற்கு சந்தா செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nதற்போது இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக உயர்கல்வியில் காவிமயமாக்கும் செயலில் பி.ஜே.பி. அரசு ஈடுபட்டு வருகிறது.\nசமீபத்தில் காசி இந்து பல்கலைக்கழகத்தில் (BANARAS HINDU UNIVERSITY) அரசியல் விஞ்ஞான முதுகலை பட்டப் படிப்பிற்கான (MASTER OF ARTS IN POLITICAL SCIENCE) தேர்வு வினாத் தாளில் “உலகமயமாக்கல் குறித்து சிந்தித்த முதல் இந்திய சிந்தனையாளர் மனு - விவாதிக்கவும்.” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.\nஅதே போல முதுகலை முதல் பருவ (FIRST SEMESTER) மாணவர்களின் ஒரு பாடமாக ‘ தொன்மையான இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் சிந்தனைகள்’ (SOCIAL AND POLITICAL THOUGHTS OF ANCIENT INDIA ) என்ற பகுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்வியைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியுற்றனர்.\nகௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் காணப்படும் சரக்கு மற்றும் சேவை வரி(GOODS AND SERVICES TAX) கு���ித்து,\nஅல்லது உலகமயமாக்கல் குறித்து சிந்தித்த முதல் இந்திய சிந்தனையாளர் மனு குறித்து கட்டுரை வரைக’ என்பதே அக்கேள்வியாகும்.\nஇது குறித்து பெயர் வெளியிட விரும்பாத மாணவர் ஒருவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “பைத்தியக்காரத்தனமாகவும், ஜீரணிக்க இயலாததாகவுமான இக்கேள்விகள் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.\nஇதே போன்று கடந்த ஆண்டு வினாத் தாளில் “பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் விளைந்த நன்மைகள் மற்றும் ராமாயண கதாபாத்திர வீரர்கள் எவ்வாறு துல்லிய தாக்குதல் மூலம் எதிரிகளை வென்றனர்” என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.\nமாணவர்கள் மத்தியில் உருவான கடும் எதிர்ப்பினால் பின்னர் இக்கேள்விகள் கேட்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டன” என்று தெரிவித்தார்.\nமோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்ததும், பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்ததும், சிறு, குறுந் தொழில்கள் நசிந்தும், பொருளாதாரம் முடங்கியதும் தான் விளைந்த நன்மைகளாகும்.சாதாரணமாக இவைகளை பாடத்திட்டத்தை தாண்டி வெளியில் கேட்கப்பட்ட கேள்வியாக எடுத்துக் கொள்ள முடியாது.\nகற்பனையான கருத்துருவாக்கத்தை மாணவர்களின் மீது திணிப்பதன் மூலம் அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படுவதே இந்த நடவடிக்கைகள்.\nமோடி அரசு தனது கொள்கைகள், நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ள நாசத்தை மதிப்பீடு செய்யப்படுவதை தடுக்கவும், புராண கதாபாத்திரங்களோடு இணைப்பதன் மூலம் தாங்கள் புனிதமானவர்கள், தாங்கள் செய்வது அனைத்தும் மக்களின் நன்மைக்கே என்ற போலியான பிம்பத்தை கட்டவும் முயல்கின்றனர்.\nஇது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.\nவருங்கால இளைய தலைமுறையினரின் அனைத்தையும் பகுத்தறிவும் திறனை முற்றாக அழித்து கற்பனையான இந்துத்துவ வேதகாலத்தை இந்தியாவில் கொண்டுவர முயலும் பாஜகவை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரத்தின் செயல் தடுக்கப்பட வேண்டும்.இல்லையெனில் மூன்றாம் உலக நாடுகளைத்தாண்டி பாதாள உலகமாக இந்தியா மாறிவிடும்.இதுவரை பெற்ற வளர்சி காணாமல் போய் இந்தியர்கள் தேவர்,அசுரர் கற்பனைக்காலத்துக்குப்போய் தங்களுக்குள் சண்டையிட்டு இந்தியாவே இல்லாமல் போகும் நிலைதான் வரும்.\n5 ஆண்டுகளுக்கு முன்புவரை பாஜக நுழைய முடிய��த அரசியல் பூமியாக விளங்கியது திரிபுரா.\n2013 ஆம் ஆண்டு முதல் திரிபுராவில் காலூன்றுவதற்காக பாஜகபெருமளவில் பணத்தைச் செலவழித்ததுடன் பிற கட்சிகளிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்கி முயற்சியை மேற்கொண்டு வந்தது.\nஅதுமட்டுமல்லாமல் பிரிவினைவாத சக்திகளான ஐவிஏஎஃப் கட்சியுடனும் கூட்டணி அமைக்க அது தயங்கவில்லை.\nயார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என்றநிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் திரிபுராவிலும் பாஜக-விற்கு பாதை அமைத்துக் கொடுத்தது.\nகடைசியாக ஆட்சியைக் கைப்பற்றவும் பாஜக-வால் முடிந்துள்ளது. கடந்த முறை 10 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது ஒரு இடத்தைக்கூடப் பெறமுடியவில்லை.\n2013 முதலே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பாஜகவில் இணையத் தொடங்கினர். 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்தபிறகு அதன்வேகம் அதிகரித்தது.\n10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 6 பேர் 2016ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார்கள்.\n2017ல் அங்கிருந்து பாஜகவிற்குத் தாவினார்கள்.\nஒரு சட்டமன்ற உறுப்பினர் சிபிஐ(எம்)ல் சேர விருப்பம் தெரிவித்தபோது அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சிபிஐ(எம்)கேட்டுக் கொண்டது.\nஆனால் அவரும் பாஜகாவில் இணைந்துவிட்டார்.\nமற்றொருவர் பாஜகவில் இணையாமலேயே அந்தக்கட்சிக்காகப் பணியாற்றி வந்தார்.\nஇவ்வாறாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது.\nபாரம்பரியமாகக் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்கள் அதிகம்பேர் கட்சியில் இருந்தபோதிலும் ஒரு அரசியல் கட்சி என்ற நிலையில் காங்கிரஸ் மிகவும் பலவீனமாகிப்போனது.காங்கிரஸ்-டியுஜெஎஸ் கூட்டணி அதிகாரத்தில் இருந்த 1988-92 காலகட்டத்தைத் தவிர, திரிபுராவில் நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடைபெற்றன.\nபிற வடகிழக்கு மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பல்வேறு இன-மதத்தைச் சார்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்த மாநிலம் என்ற பெருமை திரிபுராவிற்கு மட்டுமே உள்ளதாகும்.\nமாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சமுதாய-இன ஒற்றுமை என்ற சூழல் சாத்தியமானது பிரிவினைவாத சக்திகளான டிஎன்வி, ஏடிடிஎஃப், என்எல்எஃப்டி, ஐவிஎஃப்டி ஆகிய இயக்கங்களுக்கு எதிராக சிபிஐ(எம்)மும் இடதுசாரிகளும் நடத்திய நிரந்தரமான கொள்கைப் பிரச்சாரங்களின் மூலம் மக்களுக்கு நம்பிக்கையூட்டியதன்மூலமாகும்.\nஇம்முயற்சிகளுக்கிடையே இடது முன்னணி நூற்றுக்கணக்கான தொண்டர்களையும் தலைவர்களையும்இழக்கநேரிட்டது.\nபழங்குடியினர்பழங்குடியினரல்லாதவர்கள், பல்வேறு மதநம்பிக்கையுள்ளவர்கள் ஆகியோரின் ஒற்றுமையே இடது முன்னணி அரசு மற்றும் திரிபுராவின் வளர்ச்சி ஆகியவற்றின் அடித்தளம்.இந்த அடித்தளத்தைத் தகர்ப்பதற்கு பாஜக இரட்டைத் தாக்குதலை நடத்தியது.\nஒரு புறம் இந்து-முஸ்லீம் ஒற்றுமையைத் தகர்ப்பது, மறுபுறம் பழங்குடியினர்-வங்காளிகள் என பிரிவினையைத் தூண்டுவது எனஇவ்விரு செயல்களையும் பாஜக தொடர்ந்து நடத்தியது. இந்து கோயில்களில் உள்ள விக்ரகங்களைச் சேதப்படுத்தியும், முஸ்லீம் மசூதிகளைச் சேதப்படுத்தியும் மாநிலத்தில் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டது.\nஉதய்பூர் சப்-டிவிசனில் உள்ள டெபானியா, ஜாம்ஜூரி, ராஜ் தர்நகர்பெலோனியா சப்-டிவிசனில் உள்ள கபுர்ச்சாரா, சோனாமுரா சப்-டிவிசனில் தன்பூர்ஆகிய இடங்களில் இத்தகைய சம்பவங்களை பாஜக அரங்கேற்றியது. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையுடன் வாழும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களது திட்டத்தை செயல்படுத்தினார்கள்.\nஇவ்வாறு காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைப் பயன்படுத்தியது, பல்வேறு விதத்தில்பிரிவினையைத் தூண்டியது ஆகிய பின்புலத்தில் திரிபுராவில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது பாஜக.\nஆனாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 9லட்சத்து 81 ஆயிரத்து 11 வாக்குகளுடன், 42.6 சதவிகித வாக்குகளைப் பெற்றி ருந்தும் 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.\nதிரிபுராவில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, 9 லட்சத்து 89 ஆயிரத்து 875 வாக்குகளுடன் மொத்தம் 8ஆயிரம் வாக்குகளை மட்டும் அதிகமாகப் பெற்று 43 இடங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதுதான் மக்களாட்சியின் விந்தை.\nசீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை கண்டறிந்தனர்(1275)\nஎமிலி பேர்லீனர், மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்(1877)\nபிரிட்டனின் முதலாவது மின்சார டிராம் வண்டி, கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது(1882)\nகொலம்பியா 16 விண்கலம் ஏவப்பட்டது(1994)\nஅசாம் மாநிலம், அசோம் என பெயர் மாற்றப்பட்டது(2006)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜெயலலிதாவை அல்ல...இடி அமினையே மிஞ்சும் எடப்பாடி\nஇரு பெரும் ஊழல்கள் . 1. போலி பில்கள் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, ஜி.எஸ்.டி., ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nசுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை தே ச துரோகிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நாட்டின் நாலாபுறமும் எல்லா ந...\n2 017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓர...\nபன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் தயாரிப்பான கிளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் ந...\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadha...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஉங்கள் ஆதார் தகவல்கள் யார் கையிலோ\n'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '\nபுனிதப் போர்வை தரும் புனிதர்\nவிவசாய நிலத்தை விட மணல்திட்டு உயர்வா\nதடைகளைத் தாண்டி ஒரு சாதனை\nகை கொடுக்கும் டிஜிட்டல் வாழ்க\n\"மனு - கௌடில்யர் - ஜிஎஸ்டி\" சிறு குறிப்பு வரைக.\nபீத்தல் கதையும் -உண்மை நிலையும்.,\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=101759", "date_download": "2018-08-21T23:05:02Z", "digest": "sha1:N3LO66Y2TXB25ZJ6BQ52432PFBEB2XDG", "length": 23650, "nlines": 125, "source_domain": "www.tamilan24.com", "title": "90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் புதிய திட்டம்", "raw_content": "\n90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் புதிய திட்டம்\nரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக வோடபோன் நிறுவனத்தின் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\n90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் புதிய திட்டம்\nரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக வோடபோன��� நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் அறிவித்துள்ள புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி 4ஜி டேட்டா ஆறு மாதங்களுக்கும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.\nரூ.399க்கு அறிவிக்கப்படுள்ள புதிய திட்டம் சில வட்டாரங்களில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தினமும் 1ஜிபி டேட்டா பெற முடியும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 திட்டங்களுக்கு போட்டியாக வோடபோனின் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவோடபோனின் ரூ.399 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 90 ஜிபி 4ஜி டேட்டா உள்ளிட்டவை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தற்சமயம் வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்படுவதாக கூறப்படுவதால் இது குறைந்த கால சலுகையா அல்லது தீபாவளிக்கு பின்பும் வழங்கப்படுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.\nபோஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 விலையில் திட்டம் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி அளவு 4ஜி டேட்டா மூன்று மாதங்களுக்கும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சலுகை சார்ந்த தகவல்களை 9582566666 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள வோடபோன் ரூ.399 திட்டத்தில் இரு நிறுவனங்கள் வழங்கும் அதே சலுகைகளை வோடபோன் அறிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 திட்டத்தில் 84 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.\nஏர்டெல் வழங்கும் ரூ.399 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியை வழங்குகின்றது. இத்துடன் ஜியோவை போன்றே வோடபோன் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகையை வழங்குகிறது. இதில் அக்டோபர் 19-ம் தேதிக்க��ள் ரீசார்ஜ் செய்யும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹ���ரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-08-22T00:33:36Z", "digest": "sha1:GTEQ2RXTYY6UCULUTMAAWYE7OKIHXCRZ", "length": 85749, "nlines": 398, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "கண்டகி ஆறு | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nஇந்து சமைய சாரம், இந்து சமைய சாரம்சம், கஜேந்திர மோட்சம், கண்டகி ஆறு, காட்மாண்டூர், குமாரி: நேபாள மக்களின் வாழும் கடவுள், குஹ்யேஸ்வரி -சக்தி பீடம், கோன்ஹரா படித்துறை, சாளக்கிராமம், ஜல நாராயணர், ஜலந்திரன், ஜொம்ஸம், துளசி, பசுபதிநாத் கோவில், பிருந்தை, புத்தானிகந்தா, பொக்காரோ, முக்தி நாராயணன், ஹரிஹரநாத், BOUDHA STUPA\nதாயார் சமேதராய், 106/108 திவ்ய தேசங்களில், உம்மை காண அருளிய மாதவா, “உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியர்களைப் பணிந்து”, உமக்கு அடியேனின் அனந்தகோடி நமஸ்காரங்கள்.\nமுக்திநாத், நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.\nவைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் சிறந்த திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.\nகடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக விமானம், ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் ஜொம்ஸம் சென்று, பின்னர் ஜுப் மற்றும் சிறிது துரம் நடந்து முக்திநாதரை தரிசிக்கலாம்\nஆழ்வார்கள், இத்தலத்தை, 12-பாசுரங்களால், சாளக்கிராமம் என்றே மங்களாசாசனம் செய்துள்ளனர்.\nவடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி\nஇடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை\nதடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி\nகடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.\nகலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,\nசிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,\nமலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,\nதலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.\nசாளக்கிராமம்-ஆழ்வார்கள்-மங்களாசாசனம்(12-பாசுரங்கள்) : Please refer at the END of this Article.\n(I) சோழநாட்டுத் திவ்யத���சங்கள் (1 to 40)\n(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)\n(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)\n(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)\n(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)\n(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)\nமுக்திநாத் பூமி நுழைவு வாசல்\nஜொம்ஸம்–கண்டகி நதியோரம் வேனில் பயணம்–பினனர் குதிரை சவாரி–சிறிது தூரம் நடை பயணம்–முக்திநாத் தலம்.\nமுக்திநாத் கோவிலின் பாதை நுழைவு வாசல்- மூன்று கலசங்களோடு ஒரு அமைப்பு.\nஎதிரே ஒருபுரம் ஹோமம்-மறுபுரம் விளக்குகள்\nமூலவர் : ஸ்ரீமூர்த்தி ; தாயார் : ஸ்ரீதேவி நாச்சியார்\nதீர்த்தம் : சக்ர தீர்த்தம், கண்டகி நதி\nவிமானம் : ககன விமானம்.\nகருவறைக்குள், ஸ்ரீசாளக்ராம நாராயணன், முக்தி நாராயணன் ஸ்ரீதேவி, பூதேவியர்.\nபெருமாளின் இடது பக்கம் ராமானுஜர், பிள்ளையார். பெருமாளின் பக்கம் புத்தர் சிலை தாய்லாந்து பாணியில் கிரீடம்.\nபெருமாளுக்கு வலது பக்கம் புத்தர் அமர்ந்த நிலையில். அவருக்கு முன்னால் இரண்டு உருவங்கள். நரநாராயணர்கள். இரண்டு சாளக்ராமங்கள்.\nகாலை இந்து முறை பூஜை, மாலை புத்த முறை பூஜை\nஒரே ஒரு பிரகாரம் மட்டுமே அமைந்துள்ளது. பிரகாரம் சிறியது. கருவறையில் மூலவர் உள்ளார். அருகில் உள்ள மூர்த்தங்களை ஸ்ரீமாதா என்று அங்குள்ள பூசாரி கூறுகிறார். அத்திருமேனிகள் ஸ்ரீதேவி, பூதேவி என்று தலவரலாற்றுக்குறிப்பில் காணப்படுகிறது.\n வாசலுக்கு முன்னால் ஒரு திறந்த வெளி முற்றம். இரண்டு பக்கமும் செவ்வக தீர்த்தக்குளங்கள். ஒன்று பாவங்கள் களைய, இன்னொன்று புண்ணியம் சேர்க்க சரஸ்வதி குண்டம், லக்ஷ்மி குண்டம் என்ற பெயரில் இருக்கும்.\nகோயிலுக்கு வெளியே,கோவிலின் பின்புரம், சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. பிரகாரத்தின் வெளியே தீர்த்தங்கள் கோமுகிவாய் வழியாக விழுகிறது. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம்.\nமிகக் குளிர்ந்த நீர். மன உறுதியும் உடல் உறுதியும் இருந்தாலே இதில் நீராடலாம்.வெளியே அதிக சந்நிதிகள் இல்லை. இராமனுஜருக்கும், கருடாழ்வாருககும் திருமேனிகள் உள்ளன. சிறிய யாக சாலை உள்ளது.\nகோயிலில் கூட்டமே இல்லை. இருநதாலும் அங்கே இருக்கும் பூசாரி அவர்கள் மொழியில் கூறிக்கொண்டே இருக்கிறார் , அர்த்த மண்டபம் போன்ற க��்டுமானங்கள் இல்லை.\nமுன்பொரு காலத்தில் ஜலந்திரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பிருந்தை. மிகுந்த பதிவிரதா தன்மையுடையவள். தன் கணவனையே ஸ்ரீகிருஷ்ணராக நினைத்து தினமும் பணிவிடைகள் செய்து வந்தாள்.\nஜலந்திரன் சாகா வரம் வேண்ட பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்யலானான். தவத்தின் உக்கிரம் தாங்கமுடியாத பிரம்மா, ஜலந்திரனே உனக்கு மரணமே கிடையாது என்று சொல்ல என்னால் முடியாது உனக்கு மரணமே கிடையாது என்று சொல்ல என்னால் முடியாது எப்போது உன் தேகத்தின் பாதியான உன் மனைவி பிருந்தையின் பதிவிரதாய் தன்மை மாசு படுகிறதோ, அந்தக் கணம் நீ கொல்லப்படுவாய்” என்று வரம் அளித்தார். ஜலந்திரனும் மகிழ்ந்தான்.\nஆணவம் கொண்ட ஜலந்திரன், ஈரேழு உலகங்களையும் ஆட்டிப்படைத்து, தேவலோகம் சென்று ஈசுவரனையே சண்டைக்கு இழுத்தான்\nஅவராலும் ஜலந்திரனை ஏதும் செய்ய முடியவில்லை. நிலைமையின் விபரீதம் உணர்ந்த பிரம்மா, திருமாலைச் சரணடைந்தார். ஜலந்திரன் மனைவியான ஸ்ரீபிருந்தையின் பதிவிரத தன்மை அவனைக் காத்து வருகிறது. ஈசுவரனாலேயே எதுவும் செய்ய முடியவில்லை. நீர்தான் ஜலந்திரன் அழிவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.அதன்படியே திருமாலும், பிரம்மனுக்கு அபயம் அளித்து அனுப்பினார்.\nஇதற்கிடையில் உக்கிர யுத்தத்தில் ஈசுவரனும், ஜலந்திரனும் உச்சக் கட்டத்தில் போரிடும் போது, சிவபிரானின் நிலை மிக அபாயகரமாய் இருந்தது.\nஅதே நேரத்தில், ஜலந்திரன் ரூபம் எடுத்து, பிருந்தையின் அரண்மனைக்குள் பிரவேசித்தார் திருமால். பிருந்தையும் தன் கணவனே வந்திருக்கிறார் என்று எண்ணி பல்வேறு பணிவிடைகள், உபசரிப்புகள் எல்லாம் செய்கிறாள். அப்படி பதியல்லாத ஒருவனை பதியென்று நினைத்து சேவைகள் செய்தவுடன், பிருந்தையின் பதிவிரதா தன்மை மாசடைந்து விடுகிறது.\nஉடனே, சிவபிரான் ஜலந்திரனின் தலையைத் துண்டித்துவிடுகிறார். துண்டிக்கப்பட்ட தலை பிருந்தையிடம் வருகிறது. திருமாலும் சுய உருவுடன் காட்சி அளிக்கிறார்.\nபிருந்தை கோபமும் துயரமுமாக, கணவனுக்குப் பிறகு உன்னைத்தவிர யாரையும் நான் தொழவில்லை. என் உன்னதமான பதிவிரதா தன்மையை கல் மனம் கொண்டு இழக்கச் செய்த நீ கல்லாகிப் போவாய்” என்று உடலைத் தியாகம் செய்ய முற்படுகிறாள்.\nஅதைக்கேட்ட திருமால், பிருந்தை உன்னுடைய விருப��பத்தை அப்படியே ஏற்கிறேன். நேபாளம் முக்திநாத்) கண்டகி நதியில் சாளகிராமமாக நான் வெளிப்படுவேன்.\nமுக்திநாத்தில் பக்தர்களால் ஆராதிக்கப்படுவேன். உலக நன்மைக்காக நடத்தப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்று.\nஆனால், பாற்கடலில் அமிர்த கலசம் தோன்றும்போது, என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவகிக்கும். அந்தக் கண்ணீர் துளிகள், நிலத்தில் விழுந்து, துளசிச் செடியாக மாறும். நீதான் அந்தத் துளசி\nஉன்னை, எனக்கு மிகவும் பிரியமான கார்த்தீக சுத்த துவாதசியில் தாமோதரனாக வந்து மணம் புரிவேன். என்னுடைய பூஜைக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.\nஅனைவராலும் பூஜிக்கப்படத் தக்கவளாக நீ விளங்குவாய். உன்னை பூஜிப்பதாலேயே, என்னுடைய அருளைப் பெறுவார்கள். உன் பதிவிரதா தன்மை உன்னை பூஜிக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும்\nஅது முதற்கொண்டு துளசிச் செடியும் சாளக்கிராமமும் விஷ்ணு பூஜைக்கு உகந்ததாக ஆயிற்று.\nஇவ்விடத்தில், முக்திநாத் பக்தர்கள், முன்கூட்டியே அறிவித்தால், தேவையான தங்கும் வசதி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.\nஇங்கு மலைப்பகுதிகளில் சாளக்கிரமங்கள் என்று கூறப்படும் கற்கள் கிடைக்கின்றன.\nநைமிசாரண்யத்தில் இறைவன் காடாகவும், புஷ்கரத்தில் நீராகவும், பத்ரிநாத்தில் மலையாகவும், ஸ்ரீரங்கத்தில் அர்ச்சாவிக்ரகமாகவும், முக்திநாத்தில் சாளக்கிரமமாகவும் இருப்பதாக ஐதீகம்.\nஇந்த சாளக்கிரமங்களை ஸ்ரீமந் நாராயணனாக வழிபடு கின்றனர். வீட்டில் இதை வைத்துப் பூசை செய்வது நல்லது.\nஒரு சங்கில் துளசி இலைகளை இட்டு அதனுள் நீர் ஊற்றி அந்த சங்கினால் சாளக்கிரமத்திற்கு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பார்கள்.\n60.2:கண்டகி ஆறு (நாராயணீ ஆறு)-கங்கா நதியின் துணை ஆறு: on the way to return\nகாளி–கண்டகி ஆறு அல்லது கண்டகி ஆறு, நாராயணீ ஆறு நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். நேபாளத்தில் இவ்வாறை காளி-கண்டகி என்றும் நாராயணீ என்றும், இந்தியாவில் கண்டகி என்றும் அழைப்பர். கண்டகி ஆறு, துணை ஆறாக, இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சோன்பூரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.\nநேபாளத்தில் பாயும் காளி-கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவ சமயத்தினர் திருமாலின் அம்சமாக கருதி பூஜையில் வைத்து வழிபடுவர்.\nஇமயமலையின் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் நுபின் இமயமலையின் உறைபனி ஆற்றிலிருந்து காளி-கண்டகி ஆறு உற்பத்தியாகி, பின் தென்மேற்காக முக்திநாத் வழியாக பாய்கிறது.\nபின் காளி-கண்டகி ஆறு கிழக்கே திரும்பி, மகாபாரத மலைத்தொடர்கள் வழியாக செல்லும் போது, கண்டகி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, நேபாள நாட்டின் மிகப்பெரிய புனல் மின்நிலையம், மின்சாரம் உற்பத்தி செய்கிறது.\nகாளி-கண்டகி ஆறு தெற்கில் திரும்புகையில், திரிசூலி எனும் துணை ஆறு, தேவிகாட் எனுமிடத்தில், காளி-கண்டகி ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் சித்வான் சமவெளியில் பாய்ந்து, தென்மேற்கே கோவிந்தகாட் நகரத்தை கடந்து இந்தியப் பகுதிக்குள் நுழையும் போது காளி-கண்டகி, கண்டகி ஆறு எனப் பெயர்க் கொள்கிறது.\nஇந்தியாவில் நுழைவதற்கு முன் நேபாளத்தின் காக்பெனி நகரத்தில் பாயும் காளி-கண்டகி ஆறு, இந்திய-நேபாள எல்லையில் பாய்கையில் பட்ச்னாடு மற்றும் சோன்கா ஆகிய துணை ஆறுகளுடன் சேர்ந்து சோன்பூரில் கூடுமிடத்தை, திரிவேணி சங்கமம் என்பர்.\nசோன்பூர்–பீகார் – கண்டகி ஆறு, கங்கா நதியில் சங்கமம்- “கங்கா-கண்டகி-கார்கா” நதிகள் சங்கமம்”-கஜேந்திர மோட்சம்\nகண்டகி நதியில் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது. இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது. நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.\nஐப்பசி-பௌர்ணமி தினம் மகிமை வாய்ந்தது. இந்தத் திருநாளையட்டி ராஜஸ்தானில் பிரம்மனை போற்றி கொண்டாடப்படும் புஷ்கர் மேளாவும் பீகார்- சோன்பூரில் நடைபெறும் சோன்பூர் மேளாவும் பிரசித்திப் பெற்ற விழாக்கள் ஆகும்.\nகங்கை, கண்டகி, கார்கா ஆகிய நதிகள் சூழ அமைந்திருக்கும் சோன்பூர் குறித்து பாகவத புராணம் விவரிக்கிறது. ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட இந்த தலம், தொன்மை வாய்ந்த விசால திரிகூட பர்வத சேத்திரத்தைச் சார்ந்த பகுதியாக திகழ்ந்ததாம்\nஇத்தகு பெருமைகள் மிக்க சோன்பூர், நதிக் கரையில் அழகுற அமைந்துள்ளது ஹரிஹரநாத் ஆலயம். கூம்பு வடிவ கோபுரத்துடன் மிக எளிமையாகத் திகழும் இந்த ஆலயத்தில் இறைவனுக்கென்று தனியே கருவறையும் கிடையாது. விசாலமான- வட்ட வடிவ முற்றம் போன்ற ஓர் இடத்தில், உயரமான பீடத்தில்… சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒன்றாக இணைந்து ஹரிஹரனாகக் காட்சி தருகிறார்கள். சிலையின் வலப் பாகம்- ஹரியின் தோற்றம்; இடப் பாகம்- ஹரனின் தோற்றம். இந்த ஹரிஹர மூர்த்தத்துக்கு வில்வம் மற்றும் துளசி மாலைகள் சாத்தப்படுகின்றன.\nமுற்காலத்தில் இந்தப் பகுதியில் அடிக்கடி எழும் சைவ-வைணவ தர்க்கங்கள் மற்றும் பிரச்னைகளைப் புறந்தள்ளி, மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத் துவதற்காக இந்த ஆலயம் எழுப்பப் பட்டதாகக் கூறுவர். விஸ்வாமித்திரருடன் மிதிலை சென்ற ஸ்ரீராம-லட்சுமணர்கள் இந்தக் கோயிலை எழுப்பியதாகவும் கூறுவர்.\nகோயிலுக்கு அருகில் உள்ளது ‘கோன்ஹரா’ படித்துறை (கோன்ஹரா என்றால் ‘தோல்வி யுற்றது யார்’ என்று அர்த்தம்). இங்குதான் கஜேந்திர மோட்சம் நடந்தேறியதாம் (கஜேந்திர மோட்சம் நடந்த இடம் என்று பல தலங்களையும் குறிப்பிடுவர்)’ என்று அர்த்தம்). இங்குதான் கஜேந்திர மோட்சம் நடந்தேறியதாம் (கஜேந்திர மோட்சம் நடந்த இடம் என்று பல தலங்களையும் குறிப்பிடுவர்) சண்டையில் தோற்றது யானையா, முதலையா சண்டையில் தோற்றது யானையா, முதலையா வாதத்தில் தோல்வி யுற்றது சைவமா, வைணவமா என்ற கேள்வி எழுந்த இடத்துக்கு கோன்ஹரா என்ற பெயர் பொருத்தம்.\nஐப்பசி-பௌர்ணமி அன்று, இங்குள்ள கங்கையில் நீராடி, ஹரிஹரனை கங்கா தீர்த்தத்தால் அபிஷேகித்த பின்னரே சந்தை கூடுகிறது. இந்தப் படித்துறையில் நீராடிய யானைகள், வரிசையாக கோயிலை வலம் வந்து இறைவனை தரிசிக்கும் அழகே அழகு இந்தத் திருநாளன்று துவங்கும் சோன்பூர் சந்தை, சுமார் 21 அல்லது 25 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த சந்தையில், சகலமும் கிடைக்குமாம்\nதிரிகூட பர்வதத்தின் நடுவே இருந்த நீர் நிலையில், தனது ஆசை நாயகிகளுடன் ஜலக்கிரீடையில் இருந்தான் கந்தர்வத் தலைவன் ஹூஹூ.\nஅப்போது, ஒரு முனிவரும் அங்கு நீராடிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஹுஹு, நீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரது கால்களை வாரி விட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவர், ‘ஹுஹு’வை முதலையாகும்படி சபித்தார். தன் தவறு உணர்ந்து அவன் மன்னிப்பு கேட்க, ‘பரந்தாமனின் அருளால் விமோசனம் பெறுவாய்’ என்று கூறிச் சென்றார் முனிவர்.\nஅதே வேளையில், விஷ்ணு பக்தனான இந்திரயுத்யும்னன், ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அப்போது, அங்கு வந்த அ��த்திய முனிவரை அவன் வரவேற்கத் தவறினான். இதனால் கோபமுற்ற அகத்தியர், யானையாக மாறும்படி அந்த மன்னனை சபித்தார். அவன் சாப விமோசனம் வேண்டவே, ‘பரந்தாமன் அருளால் விமோசனம் கிடைக்கும்’ என்று அருளிச் சென்றார் அகத்தியர்.\nஇதன்பின்னரே, படித்துறையில் யானை- முதலை சண்டையும் கஜேந்திர மோட்சமும் நிகழ்ந்ததாக இங்கே சொல்கிறார்கள்.\nஸ்ரீசக்கரத்தால் அறுபட்ட முதலை, கந்தர்வனாக உருப்பெற்று சொர்க்கம் சென்றது. கஜேந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த பரந்தாமன், மன்னனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்.\nஇதையட்டியே ஹரிஹர்நாத் ஆலயமும், அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் தோன்றியதாகச் சொல்வர். கஜேந்திர மோட்சத்தை பறைசாற்றும் சிலை ஒன்றை, படித் துறைக்குச் செல்லும் வழியில் காணலாம்.\nஐப்பசி பௌர்ணமியன்று, ‘கோன்ஹரா’ தீர்த்தக்கட்டம் அருகில் நடைபெறும் கஜேந்திர வழிபாடு, ஹரிஹர்நாத் திருவிழா மற்றும் சோன்பூர் மேளா ஆகிய விழாக்களைக் காணக் கண் கோடி வேண்டும்\nமகாபாரதத்தில் இதிகாசத்தில் கண்டகி ஆறு குறித்த செய்திகள் உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் சங்கச்சூடனை வதம் புரியும் படலத்தில் கண்டகி ஆறு குறித்த செய்தி உள்ளது.\nநேபாளத்தின் கண்டகி சமவெளியில், காளி-கண்டகி ஆறு பாயுமிடத்தில் சித்வான் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நேபாள நாட்டின் பெரிய தேசியப் பூங்கா, சித்வான் தேசியப் பூங்காவாகும்.\nஇப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வான் மாவட்டம், நவல்பாரசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.\nசித்வான் தேசியப் பூங்காவின் தெற்கு பக்கத்தில் வால்மீகி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.\nமுக்திநாத் பகுதியில் பாயும் கண்டகி ஆற்றாங்கரையில் காணப்படும் சாளக்கிராமக் கற்கள் இயற்கையாக வட்ட வடிவத்தில் அல்லது சுருள் வட்ட வடிவில் காளி-கண்டகி ஆற்றாங்கரையில் கிடைக்கிறது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.\nமுற்றிலும் சிவப்பு நிற சாளக்கிராமம் ‘நரசிம்மக்கல்-இதை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.\nசக்கர வடிவத்தில், கறுப்பாக இருந்தால் ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெருகும். குடும்பம் சிறக்கும்.\nமுன்பகுதியில் பாம்பு போன்ற தோற்றம���, பொன்னிறத்தில் ரேகைகள் இருந்தாலோ நலங்கள் வந்து சேரும். இக்கல்லை ‘வாமதேவன் கல்’ என்பர்.\nஇடப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும் கல் பாவத்தைப் போக்கக் கூடியது.\nவட்ட வடிவமான சாளக்கிராமம் செல்வம் தரும்.\nகுடை வடிவ கல்லை வணங்கினால் நாடாளும் பாக்கியம் கிடைக்கும்.\nசாளக்கிராமத்தில் சக்கரம் போன்ற அமைப்பு அல்லது பாம்புகளின் தலையுடன், பல்வேறு நிறங்களில் காணப்பட்டால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படுகிறது. இக்கல்லைப் பூஜை செய்து வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.\nசாளக்கிராமம் உடைந்ததாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தலாம். இதனால் எவ்விதக் கெடுதலுமில்லை.\nநீல நிறம்—செல்வம், சுகம் (ஸ்ரீ கிருஷ்ண ஷேத்திரம்)\nபச்சை—பலம் , தைரியம் (ஸ்ரீ நாரயண ஷேத்திரம்)\n.வெண்மை—ஞானம் , பக்தி , மோட்சம் (வாசுதேவ ஷேத்திரம்)\nகருப்பு—புகழ் , பெருமை (விஷ்ணு ஷேத்திரம்)\nமஞ்சள் நிறம்— வாமன ஷேத்திரம்\nபசும்பொன் (அ) மஞ்சள் கலந்த சிகப்பு நிறம்—ஸ்ரீ நரசிம்ம ஷேத்திரம்\nசப்பையான வடிவில் உள்ள சாளக்கிராமம் துன்பம் தரும்.\nசாளக்கிராமம் இடப்புறம் கருப்பு, வலப்புறம் பழுப்பு நிறத்துடன் இருந்தால் வறுமை வரும்.\nபுகை நிறம் சாளக்கிராமம் துக்கம் , தரித்திரம்\nசாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமின்றி , அவற்றில் 14 உலோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் , சாஸ்த்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்தும் வாங்குதல் நன்று .\nசாளக்கிராமத்தை பால் (அ) அரிசியின் மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் ,அதன் எடை முன்பு இருந்ததை விடக் கூடுதலாக இருக்கும்-துண்டிக்கப்பட்டிருந்தாலும் (அ) விரிந்து போனதாய் இருந்தாலும்-சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை.\nபொக்காரா-ஜொம்சொம் செல்லும் விமானங்கள் லகு-ரக விமானங்கள். .அளவில் சிறியவை. 1+1 இருக்கை அமைப்பு. இதில் விமானி, துணை விமானி, பணிப்பெண் ஆகிய மூன்று பேர், இருப்பார்கள் .16 பயணிகள் அமரக்கூடியது.வாநிலை காலை 8 மணிக்கு மேல் தான் தெளிவாகும். சிலநாட்களில் நாள் முழுதும் சீராகாமல் போக்குவரத்து இல்லாமலே போய்விடுமாம்.\nபொக்காராவிற்கும் ஜொம்சொம்மிற்கும் இடையே 15 நிமிட பயணம். விமானம் மிக உயரமாகப் பறந்து மலைமுகடுகளைத் தொட்டுவிடுவது போல் தாவி���் சென்றது\nஜீப் சுமார் இரண்டு மணி நேரம் சென்றது. வழி நெடுகிலும் பெரிய ஆறு கண்டகி, ஓடிக்கொண்டே இருக்கிறது. மிக உயரத்தில் இருந்து பார்க்கிற போதும் ஆறு ஓடுவது அச்சத்தைத் தருகிறது. எங்காவது நீண்ட தூரத்திற்குப் பிறகு மிகச்சிறிய கிராமங்கள் உள்ளன. சில இடங்களில் குங்குமப்பூச் செடித் தோட்டங்கள் உள்ளன.\nஉலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும்.\nஇக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார்.\nஇக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.\nபசுபதிநாதரின் பக்தர்கள் (இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.\nகைலாய மலையில் வாழ்வது சிவனுக்கு மிகவும் அலுத்து விட்டதால் ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில் காத்மாண்டுப் பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார்.\nபிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய மான் வடிவில் மாறுவேடம் பூண்டார். அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம் மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் சிவன் பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். திருமால் அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின. பின்னர் திருமால் பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த மான் கொம்புகளைக் கொண்டு லிங்கச் சிலையை உருவாக்கினார்.\nஅன்னை சதி தேவியின் திரு முழங்கால்கள் விழுந்து நிலை கொ���்ட சக்தி பீடமாக ‘நேபாள நாட்டில் காட்மாண்டுவில் அமைந்துள்ள குஹ்யேஸ்வரி திருக்கோயில்’ போற்றப்பட்டு வருகின்றது.\nஎனினும் மேரு தந்திரம் எனும் நூலோ ‘குஹ்ய எனும் பதம் இரகசியத்தினைக் குறிப்பது என்றும் உலகீன்ற அன்னையின் இரகசிய பாகமான திருப்பிருஷ்ட பாகம் விழுந்த காரணத்தினாலேயே இங்குறையும் பீடேசுவரி குஹ்யேஸ்வரி என்று துதிக்கப் படுகின்றாள் என்றும்’ தெரிவிக்கின்றது.\nஇவ்விதம் இருவேறு அங்கங்கள் நிலை கொண்டதாகப் புராணங்களும், இன்ன பிற நூல்களும் குறிப்பிட்டாலும், இவையனைத்துமே ‘இத்தலம் 51 சக்தி பீடங்களுள் இடம்பெறுகின்றது’\nஉலகப் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் திருக்கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில், பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ளது ‘குஹ்யேஸ்வரி திருக்கோயில்’. இங்குறைந்தருளும் சக்தி பீட தேவியைத் தரிசித்த பின்னரே ஸ்ரீபசுபதிநாதரைத் தரிசிப்பது மரபு.\n60.5.3. புத்தானிகந்தா–ஜல நாராயணர்: ஸ்ரீமன் நாராயண மூர்த்தி\nநீரின் மேல் சயனத் திருக்கோலத்தில் திருக்காட்சி.\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம் ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயண ஆலயம் என்றும் இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது.\nபொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை.\nநேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுமார் 10 km தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுமார் 14 அடியில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.\nஇவ்வாலயத்தில் மகாவிஷ்ணு , குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதி சேஷனில் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.\nகாத்மண்டுவில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி மலை தொடரின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது நீலகண்டர் சேவை சாதிக்கின்றார். இந்த மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும்.\n60.5.4. குமாரி: நேபாள மக்களின் வாழும் கடவுள்\nபௌத்த மதத்தின் ‘சாக்யா’ எனும் பிரிவிலிருந்து பல சோதனைகளுக்குப் பின்னர் ஒரு சிறுமி அம்பிகையாகக் கோயில் கொள்ளத் தேர்வு செய்யப்படுகின்றாள். ‘குமாரி’ எனும் திருநாமமும் சூட்டப் பெற்று அரியாசனம் ஏறியருளும் அச்சிறுமி அதுமுதல் அனைத்து பூசைகளையும் ஏற்றருள்வதோடு மட்டுமல்லாது, அனைத்து உற்சவங்களிலும் அவளே பல்லக்கில் எழுந்தருளியும் வருகின்றாள்.\nநேபாள தேசத்தின் மன்னர் முதல் அனைவரும் இவள் திருவடியினை வணங்கிப் போற்றுவர். பருவம் எய்தியதும் ‘குமாரி அரியாசனத்தை அலங்கரிக்க’ வேறொரு சிறுமி தேர்வு செய்யப்படுவாள். ஆச்சர்யமான இம்மரபு இத்தலத்திற்கே உரித்தான சிறப்பம்சமாகும்.\nமேற்குறித்துள்ள ஆலயங்களைத் தரிசிக்கச் செல்லும் பயணத் திட்டத்தில், இத்தலங்களிலிருந்து 6 மணி நேர பயணத் தொலைவில் (220 கி.மீ) அமைந்துள்ள, அன்னை சீதை அவதரித்தருளிய ஜனக்பூர் சக்தி பீடத்தையும் அவசியம் இணைத்துக் கொள்ளுதல் வேண்டும்.\n(12 பாசுரங்கள்): பெரியாழ்வார்(2) & திருமங்கையாழ்வார்(10)\nபெரியாழ்வார் திருமொழி-2.9.5 & 4.7.9 (206 & 399)\nபாலை கறந்து அடுப்பின் மேலே வைத்து காய்ச்சுவதற்காக நெருப்பெடுத்துவர மேலண்டை வீட்டிற்குப் போய் அவ்விடத்தில் சிறிது காலம் பேசிக்கொண்டிருந்து விட்டேன்; அவ்வளவிலே சாளக்ராமத்தை இருப்பிடமாக உடைய கண்ணன் வந்து அந்த பாலை பருகிவிட்டான்\nபாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகளிருப்ப\nமேலையகத்தே நெருப்பு வேண்டி இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்\nசாளக்கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்\nஆலைக் கரும்பின் மொழியனையசோதை நங்காய் உன் மகனைக் கூவாய். பெரியாழ்வார் திருமொழி-2.9.5 (206)\nவட-மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவாரகா, அயோத்தி, வதரிஆஸ்ரமம்-(பத்ரிகாஸ்ரமம்), கடிநகர் (திருக்கண்டம்-தேவபிரியாகை) என ஏழு திவ்ய தேசங்களை ஒருங்கே மங்களாசாசனம் செய்த பாசுரம்\nவடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி\nஇடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை\nதடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி\nகடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.\nதிருமங்கையாழ்வார்–பெரிய திருமொழி-1.5.1 to 10 (988-997)\nசாளக்ராமத்தை சென்று சேர் மனமே\nஇலங்கை இராவணனுடைய பத்துத்தலைகளையும் அறுத்துத்தள்ளிய எம்பெருமான் ராமனுடைய திவ்ய தேசமாகிய சாளக்ராமத்தை சென்று சேர் மனமே.\nகலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,\nசிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,\nமலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,\nதலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.\nசுவர்க்கத்து தேவர்கள் எங்கும் சூழ்ந்துவணங்க, ஆச்ரயிக்கத்தக்க புஷ்பவாசனைகள் பரவி வீசுகின்ற தடாகங்களால் சூழப்பட்டு எல்லாப்பக்கங்களிலும் அழகையுடைத்தாயிருக்கிற எம்பெருமான் ராமனுடைய திவ்ய தேசமாகிய சாளக்ராமத்தை சென்று சேர் மனமே\nகடம் சூழ்க்கரியும் பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,\nஉடன் சூழ்ந்தெழுந்த கடியிலங்கை பொடிய வடிவாய்ச்சரம் துரந்தான்,\nஇடம் சூழ்ந்தெங்குமிரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்,\nதடம் சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடை நெஞ்சே.\nதன்னை ஆச்ரயியாத ராக்ஷஸர்களுக்கு , எப்போதும் நன்மை செய்யாத எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்திய சாளக்ராமத்தை சென்று சேர் மனமே.\nஉலவுதிரையும் குலவரையும் ஊழி முதலா வெண்திக்கும்,\nநிலவும் சுடருமிருளுமாய் நின்றான் வென்றி விறலாழி\nவலவன், வானோர்த்தம் பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்\nசலவன், சலம் சூழ்ந்தழகாய சாளக்கிராமமடை நெஞ்சே.\nதிருவூரகம் இருப்பிடமாக கொண்ட, திருக்குடைந்தை புருஷோத்தமன், ஸ்ரீராமாவதாரத்தில் ராக்ஷஸர்களுடைய சேனைத் தொகையைச் சிதைத்து திருப்பேர்நகரில் கண் வளர்ந்தருள்பவனும் திருத்துழாய் மாலையையுடை யவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற சாளக்ராமத்தை சென்று சேர் மனமே.நான்கு திவ்ய தேசங்களை ஒருங்கே மங்களாசாசனம் செய்த பாசுரம்\nஊராங்குடந்தை யுத்தமன் ஒருகாலிருகால் சிலை வளைய,\nதேரா���ரக்கர்த் தேர்வெள்ளம் செற்றான் வற்றாவரு புனல் சூழ் பேரான்,\nபேராயிரமுடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற\nதாரான், தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமமடை நெஞ்சே.\nமலையை ஏந்தித் தடுத்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற அழகான சாளக்ராமத்தை சென்று சேர் மனமே\nஅடுத்தார்த்தெழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்\nவிடுத்தான், விளங்கு சுடராழி விண்ணோர்ப் பெருமான் நண்ணார் முன்\nகடுத்தார்த் தெழுந்த பெருமழையைக் கல்லொன்றேந்தியின நிரைக்காத்\nதடுத்தான் தடம் சூழ்ந்தழகாய சாளக்கிராமமடை நெஞ்சே.\nதாய் வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும் தயிரையும் வெண்ணெயையும் அமுதுசெய்தவனும் மாவலியிடம் மூன்றடி நிலம் யாசித்து, எல்லாவுலகங்களையும் தாவியளந்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற சாளக்ராமத்தை சென்று சேர் மனமே\nதாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுது முடனுண்ட\nவாயான் தூயவரியுருவிற் குறளாய்ச் சென்று மாவலையை\nஏயானிரப்ப மூவடி மண்ணின்றெதா வென்று உலகேழும் தாயான்\nகாயாமலர் வண்ணன் சாளக்கிராமமடை நெஞ்சே.\nநரசிங்கமூர்த்தியாக ஹிரண்யன் மார்பு கிழியும்படி செய்து யாவுமாய் இருக்கும் எம்பெருமானுடைய சாளக்ராமத்தை சென்று சேர் மனமே\nஏனோரஞ்ச வெஞ் சமத்துள் அரியாய்ப் பரிய விரணியனை,\nஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிருசுடராய்,\nவானாய்த் தீயாய் மாருதமாய் மலையாயலை நீருலகனைத்தும்\nதானாய் தானு மானாந்தன் சாளக்கிராமமடை நெஞ்சே.\nபரமசிவன் தன் சாபத்தை நீக்கியருள வேண்ட, திருமார்பில் விளங்குகின்ற அம்ருத ஜலத்தை அளித்தவனான எம்பெருமானின் சந்தனமர சோலைகள் சூழ்ந்த சாளக்ராமத்தை சென்று சேர் மனமே\nவெந்தாரென்பும் சுடு நீறும் மெய்யில் பூசிக்கையகத்து ஓர்\nசந்தார் தலை கொண்டு லகேழும் திரியும் பெரியோந்தான் சென்று, என்\n சாபம் தீரென்ன இலங்க முதநீர்த்திருமார்பில் தந்தான்,\nசந்தார்ப் பொழில் சூழ்ந்த சாளக்கிராமமடை நெஞ்சே\nபாகவதர்களுடைய சமூகம், வண்டுகள் நிறைந்த சோலைகள், நீர்நிலங்கள் நிறைந்த எம்பெருமானின் சாளக்ராமத்தை சென்று சேர் மனமே\nதொண்டாமினமுமிமையோரும் துணை நுல் மார்பினந்தணரும்,\nஅண்டா வெமக்கேயருளாயென்று அணயும் கோயிலருகெல்லாம்,\nவண்டார்ப் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய,\nதண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமமடை நெஞ்சே.\nஸ்��ீ வைகுண்டநாதனின் ஆயிரந் திரு நாமங்களை ஓதுங்கள் அல்லது திருமங்கையாழ்வார் சாளக்ராமத்திலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுக்காக அருளிச்செய்த இப்பாசுரங்கள் சொல்லுங்கள்\nதாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,\nகாரார்ப் புறவின் மங்கை வேந்தன் கலியனொலி செய் தமிழ் மாலை,\nஇந்த நல்ல 108 திவ்யதேச யாத்திரையை செய்யும் சக்தியையும் சந்தர்ப்பத்தையும் அளித்த முக்தி நாதனுக்கும் மற்றுமுள்ள 108 திவ்யதேச புண்ணிய தலங்களில் கோவில் கொண்டிருக்கும் எல்லா தெய்வங்களுக்கும், அனைத்து திவ்ய-தேசங்களையும் தங்கள் திவ்யப்பிரபந்தங்களால் அடையாளம் காட்டியருளிய அனைத்து ஆழ்வார்-ஆச்சாரிய பெருந்தகையர்க்கும் ஆயிரம்-ஆயிரம் நமஸ்காரங்களைக் கூறிக்கொள்கின்றோம்.\nஇராமேஸ்வரம், காசி, திரிவேணிச்சங்கமம், கயா, இராமேஸ்வரம், மற்றும் 108 திவ்யதேச யாத்திரைகளை திட்டமிட்டு நன்முறையில் செயல் படுத்திய அனைத்து சொந்தங்களுக்கும் எங்கள் அனைவரின் மனமார்ந்த நன்றி.\nமகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை\nஎன் நோற்றான் கொல் எனும் சொல்: குறள் 70\nமகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.\nTravel to Mukthinath: ஜொம்ஸம்-கண்டகி நதியோரம் வேனில் பயணம்-பினனர் குதிரை சவாரி-சிறிது தூரம் நடை பயணம்-முக்திநாத் தலம்.\nகாட்மண்டு விமான நிலையத்தில் கொடுக்கப்படும் இமிகிரேஷன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கவும்.\nவிமானம் மூலம் வருபவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அவசியம் கொண்டு வேண்டும்.\nநேபாளத்தில் ISD போன்வசதி உண்டு. சிம்கார்டு தேவைப்படுவோர் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் நகல் கொடுத்துவாங்கி கொள்ளலாம்.\nஇந்திய பணம் ரூ. 50, ரூ.100, ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நேபாளில் பயன்படுத்த முடியும்.\nமுக்திநாத் பயணத்தின் போது போக்ராவில் இருந்து ஜோம்சோம்விற்கு செல்லும் விமானம் இயற்கை சூழ்நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டால், பேருந்து மூலம் செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.\n(I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)\n(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)\n(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)\n(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)\n(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)\n(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)\nHRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/25/facebook-founder-mark-zuckerberg-s-first-business-card-011501.html", "date_download": "2018-08-21T23:06:19Z", "digest": "sha1:6BWQ4VVYPSMF7Z43VDBFFQIYMASAUAJO", "length": 22652, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..! | Facebook Founder Mark Zuckerberg's first Business Card - Tamil Goodreturns", "raw_content": "\n» அடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..\nஅடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஎன்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..\nகுர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..\nஒரு நிறுவனத்தை வளைத்துப்போடுவது எப்படி.. மார்க் ஜுக்கர்பெர்க்-இன் தந்திரம் இதுதான்..\nபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ திக்குமுக்காட வைத்த அந்த 15 கேள்விகள் இதுதான்..\nதூத்துக்குடி எல்லாம் இப்போ முக்கியமா.. முதல்ல கோஹ்லி சேலஞ்ச் முடிப்போம்..\nப்ரியா ஸ்வீடி கணக்கை முடக்கியது பேஸ்புக்..\nவிசிடிங் கார்டின் முக்கியத்துவம் ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் இருக்கும் நபர்களுக்கும், மேலாளர் பதவியில் இருப்பவர்களுக்கும் மட்டுமே தெரியும். காரணம் இவர்கள் அனைவரும் ஒரு நிறுவனத்திற்கு வர்த்தகத்தையும் வருமானத்தையும் கொண்டு வரும் முக்கியமான பிரதிநிதி ஆவார்.\nஆனால் இவர்களையும் தாண்டி ஒரு நிறுவனத்தின் தலைவர்களின் பர்சனல் விசிடிங் கார்டுகளுக்கு மதிப்பு மிகவும் அதிகம். சொல்லப்போனால் தலைவர்களின் விசிடிங் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்குச் சந்தையில் கூடுதல் மரியாதை உள்ளது.\nகூகிள் தலைவர் சுந்தர் பிச்சையின் பர்சனல் விசிடிங் கார்டை நீங்கள் பெற்ற வேண்டும் என்றால் அவருடன் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும், அவர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இப்படியான சூழலில் மட்டுமே உங்களுக்கு அவரின் விசிடிங் கார்டு உங்களுக்குக் கிடைக்கும். அப்படிப் பெற்று இருந்தால் அதுவே உங்களது சாதனை தான். இப்படித் தலைவர்களின் விசிடிங் கார்டுகளுக்குத் தனி மதிப்பே உண்டு.\nஆனால் பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்-இன் விசிடிங் கார்டை வெளியில் காட்டுவதற்குக் கூடச் சற்று யோசிப்போம். ஏனென்றால்... நீங்களே பாருங்கள்.\nஉலகின் முக்கியமான வர்த்தகத் தலைவர்களின் பயன்படுத்திய பர்சனல் விசிடிங் கார்டுகளைப் பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவை உங்கள் பார்வைக்குக் கொண்டு வரும் சிறு முயற்சியாக இந்தக் கட்டுரை.\nஉலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகிள் நிறுவனத்தின் தலைவர் லேரி பேஜ் மற்றும் எரிக் ஸ்கிமிட் ஆகியோர் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nசமுக வலைத்தள உலகின் முன்னணி நிறுவனமான டிவிட்டர்-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஈவன் வில்லியம்ஸ் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nமுன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு கடுமையான போட்டி அளித்த ஹிலாரி கிலின்டன் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nயுனைடெட் நேஷன்ஸ் அமைப்பின் தலைவார இருந்த கோஃபி அனன் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், நிறுவனத்தைத் துவங்கிய காலத்தில் நான் புதுமையானவன், தன் சுயத்தை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உடையவராகத் திகழ வேண்டும் என்று தனது முதல் விசிடிங் கார்டில் ஐஎம் சிஇஓ, பிட்ச் என அச்சிட்டுக் கொண்டார்.\nமைக்ரோசாப்ட் என்னும் வெற்றி சாம்ராஜித்தை உருவாக்கியதன் மூலம் டெக் உலகில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள பில் கேட்ஸ் பயன்படுத்திய விசிடிங் கார்டு இது.\nடிஜிட்டல் உலகின் இன்றைய மிகப்பெரிய வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை மட்டும் அல்லாமல் பிக்சார், நெக்ஸ்ட் ஆகிய மற்ற இரு நிறுவனங்களையும் துவக்கினார். இப்போது அவர் பயன்படுத்திய விசிடிங் கார்டு இது.\nக்யூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் இந்நாட்டின் 15வது அதிபரான பெடல் காஸ்ட்ரோ பயன்படுத்திய விசிடிங் கார்டு.\nஅமெரிக்காவின் 16வது அதிபர் மட்டும் அல்லாமல் வாழ்வில் தோல்வி நிறைந்து இருந்தாலும், அனைத்தையும் தாண்டி எப்படி வெற்றி பெறுவது என்பதற்கு உதாரணமாக விளங்கும் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய விசிடிங் கார்டு.\n���ார்டூன் உலகை திருப்பிபோட்ட வால்ட் டிஸ்னியின் விசிடிங் கார்டு இது.\nஎன்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. கச்சா எண்ணெய் செலவு புதிய உச்சம்..\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=142402", "date_download": "2018-08-22T00:19:08Z", "digest": "sha1:VZWXRBH5XLZM3XGYHLXL6R2YTCMVIG5D", "length": 7502, "nlines": 85, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018 – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / நிகழ்வுகள் / மாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nசிறி 2 weeks முன்\tநிகழ்வுகள் Comments Off on மாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018 1,033 Views\nPrevious பொலிஸ் உத்தியோகத்தராக அறிமுகமாகி திருட்டில் ஈடுபட்டபெண் கைது\nNext காரணம் சொல்வதற்கல்ல தேர்தல்கள் ஆணைக்குழ��- ஜி.எல்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழியல் இளங்கலைமாணி (B.A ) முதலாவது பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை, பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது. எமது …\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-08-21T23:09:11Z", "digest": "sha1:QPRBNQROD56MYY32KCARDE6Z5IMCUUL3", "length": 6549, "nlines": 164, "source_domain": "ilamaithamizh.com", "title": "இது எங்கள் காணொளி – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\nஉங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா உங்களால் நன்றாகப் பாட முடியுமா ���ங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா\nநீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் திறனை வெளிப்படுத்தும் ஒரு காணொளியை Video ), உங்கள் கைத்தொலைபேசியிலோ அல்லது மற்ற தரமான புகைப்படக் கருவிகளைப் (Camera) பயன்படுத்தியோ எடுத்து, அதை\nilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அவை இந்த இணையத்தளத்தில் வலையேற்றம் செய்யப்படும்.\nநீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.\nஉங்கள் கணொளிகளை (Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதிநாள் – 31 அக்டோபர் 2015. இது தேர்வு மற்றும் விடுமுறை காலமாக இருப்பதால், பலரும் பங்கேற்க வசதியாக இறுதிநாள் 31 அக்டோபர் வரை நீட்டிக்கப்படுகிறது. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nசுவாமி விவேகானந்தரைப் பற்றிய காணொளி\nசுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nசுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nசுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/islamic-speech/islamic-video?start=20", "date_download": "2018-08-21T23:54:59Z", "digest": "sha1:APFEGWRPK5V5DEMA7ADN2AIUGVCELBUG", "length": 2049, "nlines": 70, "source_domain": "muslimjamaath.in", "title": "ISLAMIC VIDEO", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nஅகழ் போரும் ரமளான் மாதமும். 30 July 2015\nஅகழ் போரும் ரமளான் மாதமும். 30 July 2015\nமனிதனின் வெற்றிக்கான வழி 30 July 2015\nநோக்கம் மற்றும் குறிக்கோள் அறிந்து செயல்படு. 30 July 2015\nமூஸா (அலை) அவர்கள் வாழ்வு தரும் படிப்பினை. 29 July 2015\nமுஃமினுடைய வாழ்வில் தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள் 29 July 2015\nதொழுகையின் மூலம் கண்குளிர்ச்சியும் மன அமைதியும். 29 July 2015\nதியாகத்தால் வளர்ந்த மார்க்கம். 29 July 2015\nகொடிய வேதனையிலிருந்து காப்பாற்றும் வியாபாரம். 29 July 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=952", "date_download": "2018-08-21T23:05:57Z", "digest": "sha1:F735HGN5TEAOGNVV74HGCFLZYI65ORFP", "length": 7448, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (��ோட்டத்து நினைவுகள்)\nதமிழ்ப்பெரியார் அ.மு.சு. பெரியசாமி பிள்ளை கிண்ண கால்பந்து போட்டி\nபேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக் கிடையிலான தமிழ்ப்பெரியார் அ.மு.சு. பெரியசாமி பிள்ளை கிண்ணம் எழுவர் கால்பந்து போட்டியை சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த போட்டி மார்ச் 12ஆம் தேதி சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையில் நடைபெறவுள்ளது. தனித்தனியே குழுக்கள் அமைக்க இயலாத தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைத்து ஒரு குழுவாக இப்போட்டியில் பங்கு பெறலாம். பிற மொழிப் பள்ளி களைச் சேர்ந்த இந்திய மாணவர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால் அம்மாணவர்கள் தமிழ்ப்பள்ளியின் கீழ்தான் விளையாட முடியும் என இயக்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு குறிப்பிட்டார். இப்போட்டியில் முதல் பரிசு ரொக்கம் 1,500 வெள்ளி, வெற்றி கோப்பை, பதக்கங்கள் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரொக்கம் 1,000 வெள்ளி, கோப்பை, பதக்கங்கள், மூன்றாம், நான்காம் பரிசாக தலா ரொக்கம் 500 வெள்ளி, வெற்றி கோப்பை, பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படும். கால் இறுதி சுற்றில் தோல்வியுற்ற 4 குழுக்களுக்கு தலா 250 வெள்ளி ரொக்கமும் நினைவு பரிசுகளும் வழங்கப்படும். இப்போட்டிக்கான பதிவு மார்ச் 10 தேதி இரவு 10.00 மணி வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள குழுக்கள் நுழைவு கட்டணம் 100 வெள்ளி செலுத்தி தங்கள் குழுக் களின் பெயரை கால அவகாசத்திற்குள் பதிந்துகொள்ளுமாறு சின்ன ராஜு கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு: வீ.சின்னராஜு 013- 508 1812, கு.உமாபதி 016- 537 6255.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-21T23:22:15Z", "digest": "sha1:N462M7GMTGAWFWL2AOVM6X6R2KGE64JN", "length": 5984, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்! | Sankathi24", "raw_content": "\nகுடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்\nபுதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிறுத்தி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் சங்கம் நேரத்திற்கு மாத்திரம் வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளனர்.\nஇன்று நள்ளிரவு முதல் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக விமான நிலையத்தின் முன்னால் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.\nதமிழ் மக்கள் சம அந்தஸ்துடையவர்களாக வாழ வேண்டும், இல்லையேல் சமாதானம் சாத்தியப்படாது\nயாழ். சென்ற ஐரோப்பியத் தூதுக்குழுவிற்கு தமிழர் நிலை தொடர்பாக விக்கி விளக்கம்...\nசிங்கள அரசின் அத்துமீறல்களைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்கேற்றது...\nபீடி இலைகளை கொண்டு வந்த மூவர் கைது\nசுமார் 130 இலட்சம் ருபா பெறுமதியான பீடி செய்வதற்காக பயன்படுத்தப்படும்\nகாவல் துறை உத்தியோகத்தர்கள் மூவர் கைது\nவிஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்திர டியூடர் ராஜபக்ச\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nமக்கள் உரிமைகளுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபல பாகங்களிலிருந்தும் திரண்ட மக்கள் உரிமைகளுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு தடை இல்லை\nநாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாகவா\nஐக்கிய தேசியக் கட்சி வியாழக்கிழமை இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளது.\nதொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/802463007/podzemnye-sushhestva_online-game.html", "date_download": "2018-08-21T23:55:40Z", "digest": "sha1:R3G5ZS7TOCA7PLWNMQUEUMH3IT3W5N5P", "length": 10481, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நிலத்தடி உயிரினங்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட நிலத்தடி உயிரினங்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நிலத்தடி உயிரினங்கள்\nதங்க சேகரித்து, நிலத்தடி இயங்கும் நிலத்தடி அசுரன், நிலத்தடி உயிரினங்கள் இணைந்து போராடும். அதன் நோக்கம் என்ன தரையில் மற்றும் பாதாள வெற்றி Vybratsya தரையில் மற்றும் பாதாள வெற்றி Vybratsya . விளையாட்டு விளையாட நிலத்தடி உயிரினங்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு நிலத்தடி உயிரினங்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நிலத்தடி உயிரினங்கள் சேர்க்கப்பட்டது: 31.10.2010\nவிளையாட்டு அளவு: 4.25 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.34 அவுட் 5 (35 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நிலத்தடி உயிரினங்கள் போன்ற விளையாட்டுகள்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nZombotron 2: டைம் மெஷின்\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nதோல் நீல ஜோடி 2011\nபென் 10 முடிவில்லா அண்டம்: பிரமிட் சாதனை\nகோபம் பறவைகள்: ஜோம்பிஸ் போர்\nவிளையாட்டு நிலத்தடி உயிரினங்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நிலத்தடி உயிரினங்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நிலத்தடி உயிரினங்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நிலத்தடி உயிரினங்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நிலத்தடி உயிரினங்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nZombotron 2: டைம் மெஷின்\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nதோல் நீல ஜோடி 2011\nபென் 10 முடிவில்லா அண்டம்: பிரமிட் சாதனை\nகோபம் பறவைகள்: ஜோம்பிஸ் போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/go-to-town-raghava-lawrence-meets-fans-118020500023_1.html", "date_download": "2018-08-21T23:31:06Z", "digest": "sha1:22UZO7CKWMX2MMBSADN2EPHXBHABHH54", "length": 11260, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஊர் ஊராகச் சென்று ரசிகர்களைச் சந்திக்கும் ராகவா லாரன்ஸ் | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஊர் ஊராகச் சென்று ரசிகர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.\nராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த ஆர்.சேகர் சென்னை வரும்போது விபத்தில் இறந்து போனார். அவரது குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டேன். அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது.\nஅதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம். வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லா���் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்.\nசந்திக்கும் இடம், நேரம், தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். அதன் முதல்கட்டமாக வரும் 7ம் தேதி புதன் கிழமை சேலத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளேன்” என கூறப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 21ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - கமல்ஹாசன் அதிரடி\nமக்களிடம் சிக்கிக்கொண்ட தினகரன்: பெருகும் ஆதரவு\nபாலாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்\nஇரண்டு உலக சாதனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திப்பு\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் நியூ அப்டேட்; குஷியான ரசிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168986.html", "date_download": "2018-08-22T00:29:06Z", "digest": "sha1:X32F2MS3OYIQEL5UXNET4PMOODBUQFAD", "length": 14336, "nlines": 171, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் 60 வீடுகளில் புகுந்து கொள்ளையிட்ட பலே சகோதரர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் 60 வீடுகளில் புகுந்து கொள்ளையிட்ட பலே சகோதரர்கள்..\nபிரித்தானியாவில் 60 வீடுகளில் புகுந்து கொள்ளையிட்ட பலே சகோதரர்கள்..\nபிரித்தானியாவின் நார்த்தாம்டன் பகுதியை சேர்ந்த இரு சகோதரர்கள் இதுவரை 60 வீடுகளில் புகுந்து கொள்ளையிட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nநார்த்தாம்டன் பகுதியை சேர்ந்த Patrick(23) மற்றும் Miles Connors(18) ஆகிய இரு சகோதரர்களுமே கடந்த 7 மாதங்களாக சுமார் 60 குடியிருப்புகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்கள்.\nகொள்ளையிட்டு முடித்து பொலிஸ் மோப்ப நாய்க்கு கூட வாசனை தெரியாமல் இருக்க சலவைக்கு பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் தொடர் கொள்ளை சம்பவங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் Bedfordshire பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கொள்ளையர்கள் இருவரும் சிக்கினர்\nஇதனையடுத்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் வீடு புகுந்து கொள்ளை, திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு ���ிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.\nமொத்தம் 61 வீடுகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதில் Surrey பகுதியில் மட்டும் 21 கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇதில் ஆபரங்கள், விலை உயர்ந்த கார்கள் என பெரும் பட்டியல் உள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது\nகுறிப்பாக சசெக்ஸ், ஆக்ஸ்போர்டுஷையர், மிடில்செக்ஸ், பக்கிங்ஹாம்ஷையர், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், கென்ட், எசெக்ஸ், நார்த்மப்டன்ஷையர், லண்டன், ஸ்டேஃபோர்ஷெயர், நாட்டிங்ஹாம்ஷையர், கேம்பிரிட்ஜ்ஷைர், வார்விக்ஷையர் மற்றும் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த வழக்கில் Patrick என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் Miles என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமட்டுமின்றி சிறை தண்டனை முடித்து வெளியே வரும் இருவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு மொபைல் அல்லது ஒரு கணிணி மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nஉயிரிழந்த காதலியை திருமணம் செய்த காதலன்: அடுத்து செய்த மனதை உருக்கும் செயல்..\nசிறுமிகள் இருக்கும் நூலகத்தில் ஆபாச படம் பார்த்த நபர்: வீடியோ எடுத்து வசமாக பிடித்த தம்பதி..\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர செயல்…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..\nதிருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் – பல மாநில கவர்னர்கள்…\nஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு – அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய…\nஅறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த…\nஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்..\nஅரசு பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்���ட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/12/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A/", "date_download": "2018-08-21T23:42:41Z", "digest": "sha1:XTP3J7SL2NSOC4SD5Y2YE2QBOTQZSYTV", "length": 45768, "nlines": 329, "source_domain": "lankamuslim.org", "title": "ஈரானை தாக்க தயாராகும் டொனால்ட் டிரம்ப் !! | Lankamuslim.org", "raw_content": "\nஈரானை தாக்க தயாராகும் டொனால்ட் டிரம்ப் \nலத்தீப் பாரூக்: பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இருந்து மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2015ம் ஆண்டில் ஏனைய உலக வல்லரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றுடன் இணைந்து ஈரானுடன் செய்து கொண்ட ஈரானின் அணு சக்தி திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து ஒரு தலைப்பட்சமாக விலகிக் கொண்டுள்ளார்.\nஅமெரிக்காவில் ஜனாதிபதிகளையும் அரசுகளையும் உருவாக்கும் மற்றும் இல்லாமல் ஆக்கும் வல்லமையைக் கொண்டுள்ள இஸ்ரேலும் அதன் யூத ஆதரவு சக்திகளும் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்திருந்த விடயம் இதுதான். சுவிஷேச யூத ஆதரவு கோடீஸ்வரராக இருந்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக மாறிய விடாப்படி குணம் கொண்ட டொனால்ட் டிரம்ப் தனது யூத எஜமானர்களின் ஆசையை நிறைவேற்றி உள்ளார். ‘இந்த உடன்படிக்கையானது மிகவும் பயங்கரமானது.\nஒரு தலைப்பட்சமானது, ஒரு போதும் இவ்வாறான ஒரு உடன்படிக்கையை செய்திருக்கவே கூடாது’ என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார். அது மட்டுமன்றி ஈரானுக்கு எதிராக அதி உயர்மட்ட பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nசிஎன்என் விமர்சகர் ஒருவர் இதுபற்றி கருத்து வெளியிடுகையில் இந்த உடன்படிக்கையில் இருந்து விலகிய கையோடு ஈரானுக்கு எதிரான யுத்தப் பிரகடனத்தையும் டிரம்ப் செய்துள்ளார். இனி எந்த நேரத்திலும் அந்த யுத்தம் தொடங்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதனது காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் இருந்து தற்போதைய ஜனாதிபதி விலகி உள்ளமை பற்றி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்து தெரிவிக்கையில் ‘அமெரிக்க ஜனாதிபதி மிவும் பாரதூரமான தவறைச் செய்துள்ளார்.\nஅமெரிக்காவின் உலகளாவிய நன்மதிப்பை இது அழித்துவிடும். இந்த முடிவானது தவறான வழிகாட்டலின் கீழ் எடுக்கப்படடுள்ளது. அதிலும் குறிப்பாக ஈரான் இந்த உடன்படிக்கையோடு இன்னமும் இணைந்திருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான தவறாகும். இந்த உடன்படிக்கை இல்லாத ஒரு நிலையில் அணு ஆயுத ஈரான் அல்லது மத்திய கிழக்கில் மற்றொரு யுத்தம் என்பனவற்றுக்கு இடையிலான குறைந்த பட்ச தெரிவு நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையானது வட கொரியா போன்ற ஒரு நாட்டை கூட இராஜதந்திர ரீதியாகக் கையாளக் கூடிய ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nடிரம்ப் தற்போது எடுத்துள்ள முடிவின் படி ஈரானிய அரசு ஒன்றில் அமெரிக்காவைப் பின்பற்றி இதில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது உடன்படிக்கையின் எஞ்சிய விடயங்களைக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தான் என்ன செய்யப் போகின்றது என்பது பற்றி ஈரான் முரண்பாடான அறிக்கைகளை\nவெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் டிரம்ப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையவுள்ளன என்பதிலேயே ஈரானின் சரியான பதிலும் தங்கி இருக்கும்.\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் டிரம்ப்பின் இந்த முடிவு காரணமாக 2015க்கு முன்னர் ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த அணைத்து தடைகளும் மீண்டும் அமுலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். இவற்றுள் சிலவற்றுக்கு உடனடியான காலக்கெடுவும் விதிக்கப்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த உடன்படிக்கையை அமெரிக்கா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனக் கருதியவர்கள் டிரம்ப் ஒரு சமாதானமான வழிமுறையைக் கையாள்வார் என்றே எதிர்ப்பார்த்தனர். ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் டிரம்ப்பை இந்த விடயத்தில் இணங்கச் செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டும் அவை எதுவும் பலன் அளிக்க வில்லை. ஈரான் மீதான தடைகள் 2015ல் நீக்கப்பட்டதை அடுத்து அந்த நாட்டுடன் மீண்டும் வர்த்தக உறவுகளை மேற்கொண்ட நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள குறைந்த பட்சம் மூன்று முதல் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது பற்றி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nமத்திய கிழக்கு பிராந்தியத்தை ஒரு கொலைகளமாக மாற்றி அங்கு தனது அமெரிக்க பங்காளியுடன் மனித குலத்துக்கு எதிரான பல குற்றச் செய்ல்களையும், யுத்தக் குற்றங்களையும் அரங்கேற்றி வரும் இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு மட்டும் அன்றி இன்று முழு உலகுக்குமே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இஸ்ரேலின் இந்தச் செயற்பாடுகளால் உலகம் ஒரு அழிவை நோக்கிச் செல்கின்றது. அதில் இருந்து இனி ஒரு போதும் மீண்டு வர முடியாது என பலர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.\nமத்திய கிழக்குப் பிராந்தியத்தை சீர்குலைப்பதற்காக அங்கு செயற்கையாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் தற்போது ஈரானின் அணு வளங்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற போர்வையில் முழு ஈரானையும் அழிப்பதற்கான நாசகாரத் திட்டங்களை வகுத்து வருகின்றது. தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு வசதிகளை மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் எந்தவொரு நாடும் வைத்திருக்கக் கூடாது என்பதே இஸ்ரேலின் திட்டமாகும்.\nஇற்போது இந்தப் பிராந்தியத்தில் அணுசக்தி வளம் கொண்ட ஒரே நாடு இஸ்ரேல் ஆகும். 2016 செப்டம்பரில் அன்றைய அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் இஸ்ரேலிடம் 200க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஈரான் தன்வசம் ஒரு அணு குண்டை கொண்டிருந்தாலும் கூட அதை அந்த நாடு பாவிக்க முடியாது. காரணம் ஈரானில் இருப்பவர்களுக்குத் தெரியும் இஸ்ரேலிடம் 200 அணு ஆயுதங்கள் உள்ளன அவற்றை அவர்கள் டெஹ்ரானுக்கு எதிராகப் பாவிப்பார்கள். அதேபோல் எங்களிடம் ஆயிரக்கணக்கில் அணு ஆயுதங்கள் உள்ளன என்று கொலின் பவல் மேலும் கூறினார்.\nசில மதிப்பீடுகளின் படி இஸ்ரேலிடம் 400 க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதாக ஒருபோதும் இஸ்ரேல் பகிரங்கமாக ஒப்புக் கொண்;டதில்லை. இருந்தாலும் இது எல்லோரும் அறிந்து வைத்துள்ள ஒரு பகிரங்க விடயமே. அது மட்டுமன்றி அணு ஆயத பாவனையை தவிர்க்கும் எந்த ஒரு சர்வதேச உடன்பாட்டிலும் இஸ்ரேல் இதுவரை ஒப்பமிட்டதும் இல்லை.\nமத்திய கிழக்கில் உள்ள வளம் மிக்க பெரிய நாடுகளை அழிக்க வேண்டும் என்ற தனது திட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவோடு செயற்பட்டு வரும் இஸ்ரேல் இதுவரை ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளைப் பதம் பார்த்துள்ளது. சவூதி அரேபியா, எகிப்து உற்பட ஏனைய வளைகுடா நாடுகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவோடு நிலைகொண்டுள்ள வெற்கம் கெட்ட கொடுங்கோல் ஆட்சியாளர்களின் மூலம் இஸ்ரேல் நிலைமைகளைக் கையாண்டு வருகின்றது. இந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் தமது இஸ்ரேல் மற்றும் மேலைத்தேச பங்காளிகளுடன் சிறந்த முறையில் ஒத்துழைத்து முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய உலகுக்கும்\nஎதிரான திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.\nஇன்று இந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் ஒரே நாடு ஈரான் மட்டுமே. எனவே இஸ்ரேலின் அழிவுத் திட்டத்தில், பட்டியலில் இருக்கும் அடுத்த நாடு ஈரான் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவை இல்லை. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான ஒரு வாய்ப்பை ஏற்கனவே இஸ்ரேல் உருவாக்கி வருகின்றது. பிராந்தியத்தில் அடுத்து அழிக்கப்படப் போகும் நாடாக ஈரானை மாற்றுவதற்கான ஏற்பாடுகளில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இதற்கு வாய்ப்பாக இஸ���ரேல் சிரியா பிரச்சினையில் மூக்கை நுழைத்து சிரியாவின் வடபகுதியில் தனது படைகளைக் களம் இறக்கி உள்ளது.\nகடந்த வார முற்பகுதியில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளுக்கான ஆதரவைத் திரட்டி உள்ளார். ஈரான் தனது அணு ஆயுத திட்டம் தொடர்பாக மேற்குலக நாடுகளுக்கு பொய் கூறி உள்ளது என்பதை\nநிரூபிப்பதற்கான பல ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக நெத்தன்யாஹு அங்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பான கணினித் திரை விளக்கம் ஒன்றை அவர் அங்கு நடத்தி உள்ளார். ஆனால் தன்வசம் இருந்த பல கோவைகளின் முகப்பையும் சில சிடிக்களையும் மட்டும் தான் அவர் அங்கு காட்டி உள்ளார்.\nஅவை எல்லாம் ஈரான் தனது அணு ஆயுத திட்டம் தொடர்பாகக் கூறியுள்ள பொய்களுக்கான ஆதாரங்கள் என்று ஒரு நாடகத்தை அங்கு அரங்கேற்றி உள்ளார். ஈரானின் அணு சக்தி வளங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சில இடங்களின் படங்கள் மற்றும் காட்சிகள் என்பனவற்றையும் அவர் அங்கு காட்டி உள்ளார். ஈரான் தொடர்ந்தும் அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nபத்தி எழுத்தாளர் ட்ரிடா பாரிஸ் 2018 மே மாதம் மூன்றாம் திகதி ‘கனசர்வேடிவ்’ என்ற இதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் ஈரானுடனான யுத்தத்தின் விளிம்புக்கு அமெரிக்காவை இழுத்து வர இஸ்ரேல் பிரதமர் முயற்சி செய்கின்றார் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் உடன்படிக்கையில் இருந்து டிரம்ப் வெளியேறல் என்பது ஈரானுடனான யுத்தத்தை விரைவில் யதார்த்தமாக்குகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநிலைமை மிகவும் மோசம் அடைகின்ற போது யுத்தப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கும் வகையில் இஸ்ரேல் பாராளுமன்றம் அண்மையில் ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றி உள்ளது. இஸ்ரேல் பிரதமரும் அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் மைக் பெம்பியோவும் அண்மையில் சந்தித்துப் பேசிய பின்னர்தான் இந்தக் குற்றச்சாட்டுக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.\nஎவ்வாறேனும் உலக அணு ஆயுத கண்டகானிப்பு மையமான சர்வதேச அணுசக்தி முகவராண்மை (ஐயுநுயு) இஸ்ரேலின் கருத்துக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘2009ம் ஆண்டுக்குப் பின் அணு ஆயுதம் ஒன்றை வெடிக்கச் செய்யும் வகையிலான எந்தவிதமான நம்பத் தகுந்த நடவடிக்கைகளும் ஈரான் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டமைக்கான எவ்வித நம்பத்தகுந்த அறிகுறிகளும் இல்லை’ என்று ஐயுநுயு அறிவித்துள்ளது.\nநியாயமான சிந்தனை உள்ள இஸ்ரேல் அரசியல்வாதியான கிளாட் அட்ஸ்மன் தெரவித்துள்ள கருத்தில் நெத்தன்யாஹு கோத்திரவாத சிந்தனை கொண்டவர்களுக்கு உளவியல் ரீதியாக ஒரு கண்கவர் கருத்தை முன்வைத்துள்ளார். மிகப் பெரிய அளவில் குவிக்கப்பட்ட பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள், அணுஆயுதங்கள், இலட்சக்கணக்கான மக்களைக் கொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் போன்ற ஆயுதக் குவியலின் நடுவே அமர்ந்து கொண்டு ஒரு கோமாளி தனது பிராந்தியத்தில் உள்ள இன்னொரு நாட்டின் மீது குற்றம் சாட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளார்.\nஆனால் அந்த தேசமோ தனக்கு எதிராக இழைக்கப்படவுள்ள குற்றங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வாறான ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளது. தத்தித் தத்தி நடக்கும் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையின் கீழ் ஆடையை சுட்டிக் காட்டுவது போலவே நெத்தன்யாஹுவின் செயல் அமைந்துள்ளது. ஆனால் சுட்டிக்காட்டும் இந்தக் குழந்தையின் கீழ் ஆடையின் பல இடங்களில் இருந்தும் அசிங்கம் வழிந்து கொண்டிருப்பதை அந்தப் பிள்ளை உணராமல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேலிடம் மட்டும் தான் அணு ஆயுத வல்லமை உள்ளது என பரவலாக நம்பப்படுகின்றது. தன்னுடைய அணு ஆயுத அல்லது பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுத வளங்களுக்குள் இஸ்ரேல் இதுவரை எந்தவொரு சர்வதேச அமைப்பையும் அனுமதித்தது கிடையாது. சர்வதேச சமூகத்துக்கு இஸ்ரேல் அரங்கேற்றி வரும் அர்த்தமற்ற நாடகக் காட்சிகள் வெறுப்பையே ஏற்படுத்தி உள்ளன. சிரேஷ்ட ஐரோப்பிய ராஜதந்திரி ஒருவர் இதுபற்றி ராய்ட்டர் செய்திச் சேவைக்கு அளித்துள்ள தகவலில் ‘எங்களுக்கு இதுபற்றி எல்லாம் தெரியும். இதில் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய விடயம் எதுவெனில் 2015 உடன்படிக்கையை ஈரான் மீறியுள்ளதாக நெத்தன்யாஹு இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. 1999 க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈரான் நடத்திய��ாகக் கூறப்படும் அணு ஆயுத ஆராய்ச்சிகள் தொடர்பான தகவல்களை அவர்கள் எங்காவது பாதுகாத்து வைத்திருந்தால் அதை ஒரு மூலோபாய உணர்வுபூர்வமான சொத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் தற்போது இல்லை. அவ்வாறான தகவல்களை சேகரிப்பவர்களை புத்திசாலிகள் அல்லது விவேகமானவர்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.\n2015 உடன்படிக்கைக்குப் பின்னரும் ஈரான் அணுத் திட்டத்தை தொடர்ந்துள்ளது என்று குற்றம் சாட்டும் வகையிலான ஆவணங்களைத் திரட்டியுள்ளதாகத் தான் இஸ்ரேல் கூறியுள்ளது. இது ஈரானின் எஞ்சியுள்ள அணு வளங்களைத் தாக்கி அழிப்பதற்கான ஒரு போலிக் குற்றச்சாட்டே தவிர வேறு உண்மைகள் எதுவும் அதில் இல்லை.\nஉலக வல்லரசு சக்திகளோடு ஈரான் செய்து கொண்ட இந்த 2015ம் ஆண்டின் புரிந்துணர்வு உடன்படிக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என அமெரிக்கா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக ஒரு காலக்கெடுவை விதிக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஐரோப்பிய சகாக்களைக் கேட்டுள்ளார் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முன்னர் அறிவித்திருந்தார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« கண்டி வன்முறை : நூற்றுக்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம், 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடு\nஅல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க கூறியமைக்கு பதிலடியாக துருக்கியில் பிரஞ்சு கற்கைகளுக்கு தடை விதிப்பு \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஇஸ்லாமிய நோக்கில் பூகம்பம் சுனாமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஈதுல் அழ்ஹா தியாக பெருநாள் வாழ்த்துக்கள்\nபுலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\n\"புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்\" இழப்பு -2\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியி���் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« ஏப் ஜூன் »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 5 days ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/paleswaram-st-joesphs-hospice-ban-for-government-action/", "date_download": "2018-08-22T00:30:17Z", "digest": "sha1:QOL3QKUJRQKVIW2ZWLBTQVVPXSL3E37N", "length": 17277, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாலேஸ்வரம் கருணை இல்லம் : அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை-Paleswaram, St. Joesph’s Hospice, Ban for Government Action", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்��� பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nபாலேஸ்வரம் கருணை இல்லம் : அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை\nபாலேஸ்வரம் கருணை இல்லம் : அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை\nபாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் சமீப நாட்களாக மீடியாவில் முக்கிய செய்தி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ளது பாலேஸ்வரம். இந்த கிராமத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் எடுத்து வரப்பட்டது.\nபாலேஸ்வரம் கருணை இல்ல வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து வருவாய்த் துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் விசாரணை நடத்தி அக்கிருந்த சுமார் 300 முதியவர்கள் அரசு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கோட்டாசியர் விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பினார். அதில் பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், அரசு துறைகளில் இருந்து முறையான அனுமதி இன்றி கருணை இல்லம் செயல்படுவதால் காப்பகத்தை ஏன் மூட உத்தரவிடக் கூடாது என 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி நோட்டிஸ் அனுப்பட்டது.\nஇந்த நோட்டிஸுக்கு கடந்த மாதம் 28 ம் தேதி கருணை இல்லத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கருணை இல்லம் முறையான அனுமதியுடன் செயல்பட்டு வருவதாகவும், சுகாதார சீர்கேடு இல்லாத வகையிலும் , பொதுமக்களுக்கு இடையூறாக இ���்லாத வகையில் உள்ளதாகவும், இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கருணை இல்ல நிர்வாக இயக்குனர் தாமஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கருணை இல்லத்திற்கு சட்ட விதிகளை பின்பற்றாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெற்று கருணை இல்லம் நடத்தி வருவதாகவும், எனவே கருணை இல்லத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யவேண்டும். மேலும் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும் வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய சட்ட விரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கருணை இல்லத்தை ஏன் மூட வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் விளக்க கடிதத்தின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டார். மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியர் உள்ளிடோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nஹெல்மெட் கட்டாய சட்டம்: அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: வியாழனன்று நிறைவடைகிறது விசாரணை\nஆசிரியராக பணியாற்றும் போதே மேற்படிப்பு படிப்பது கண்டிக்கத்தக்கது\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nராகுல் பாதுகாப்பு குளறுபடி: நீதி விசாரணை கோரும் மனுவிற்கு பதிலளிக்க உத்த���வு\n விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nதவறான பாஸ்வேர்ட் 47 ஆண்டுகளுக்கு லாக் ஆன ஐபோன்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் : 125 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார் ஹரிவன்ஷ் நாராயண சிங்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் live updates : இன்று மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 07/08/2018 அன்று அறிவித்திருந்தார். இரண்டு முறை மாநிலங்களவை துணைத் தலைவராக பணியாற்றிய பி.ஜே. குரியன் அவர்களின் பதவி காலம் ஜூலை 2ல் முடிவிற்கு வந்ததால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் வெங்கையா நாயுடு. கலைஞரின் மறைவால் தேர்தலை ஒத்திவைக்க கேட்டுக் கொண்ட காங்கிரஸ் இத்தகைய சூழலில் திமுக தலைவர் […]\nடெல்லி பட்டினிச் சாவு வழக்கு – குழந்தைகளின் அம்மா பற்றிய புதிய தகவல்களை வெளியுட்டுள்ள காவல்துறை\nகுழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவான மனநிலையில் அவர் இருந்ததே இல்லை என மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/1352", "date_download": "2018-08-21T23:27:51Z", "digest": "sha1:KTUDTXVTF4DR2DY7C3NXELITRFQX44W3", "length": 13136, "nlines": 124, "source_domain": "www.tamilan24.com", "title": "வரலாற்றில் இன்று : 21.05.2018 | Tamilan24.com", "raw_content": "\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nவரலாற்றில் இன்று : 21.05.2018\nமே 21 கிரிகோரியன் ஆண்டின் 141 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 142 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன.\n996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.\n1502 – போர்த்துக்கீச மாலுமி ஜொவாவோ டா நோவா புனித ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார்.\n1792 – ஜப்பானில் ஊன்சென் மலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.\n1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.\n1859 – பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.\n1864 – ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.\n1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 கொம்ம்யூன் மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1894 – 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.\n1904 – பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.\n1917 – அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.\n1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.\n1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1994 – யேமன் மக்களாட்சிக் குடியரசு யேமன் குடியரசில் இருந்து விலகியது.\n1996 – தான்ச��னியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1998 – 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.\n2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.\n2006 – மட்டக்களப்பு மாவட்டத் துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவு நாள்.\n2006 – சுதுமலை புவனேசுவரியம்மை கொடியேற்றம்.\nகிமு 427 – பிளாட்டோ, கிரேக்கத் தத்துவவியலாளர் (இ. கிமு 347)\n1919 – எம். என். நம்பியார், நடிகர் (இ. 2008)\n1921 – அந்திரே சாகரொவ், ரஷ்ய இயற்பியலாளர் (இ. 1989)\n1954 – டி. பி. எஸ். ஜெயராஜ், ஊடகவியலாளர்\n1960 – மோகன்லால், தென்னிந்திய நடிகர்\n1972 – நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் இசைக் கலைஞர்\n1964 – ஜேம்ஸ் பிராங்க், செருமானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவ செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)\n1991 – ராஜீவ் காந்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1944)\n2014 – ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)\nசிலி – கடற்படையினர் நாள்\nஇந்தியா – பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை.\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்.\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு\nபுராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் - வை.கிருபாகரன்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல்\nமக்கள் போராட்டங்களை நாம் மழுங்கடித்தோமா\nஇராணுவ ஆக்கிரமிப்புக்குள் எப்போதும் இருக்க தமிழர்கள் எழுதி கொடுத்தார்களா\nமனோநிலையில் மாற்றம் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியமற்றது…\nமகாண கல்வி அமைச்சரின் மூலதன நன்கொடை நிதி வழங்கல்\nஇராணுவ பு���னாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம்\nயாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் திறந்து வைத்தார்.\nமாவா நிலையம் யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/npc-member-raviharan-arrested/", "date_download": "2018-08-21T23:41:57Z", "digest": "sha1:RQ3ILIYHG64HHPFUERX6DEBWSW2ZYZRJ", "length": 12358, "nlines": 161, "source_domain": "www.yaalaruvi.com", "title": "NPC member Raviharan arrested", "raw_content": "\n18 வருடங்களுக்குப் பின் இணையும் நடிகைகள்: 16 வருடத்திற்குப் பின் நிறைவேறிய த்ரிஷாவின் ஆசை\nகோலமாவு கோகிலா திரைப்படத்தைப் பார்த்து வியந்து போன இயக்குனர்\nகேரள மக்களுக்காக பூனம் பாண்டே செய்த உதவி\nதன் வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழ் ரீமேக் படத்தில் டாப்ஸி\nவினேஷ் போகத்துக்கு 3 கோடி பரிசு\nமரின் சிலிச் அரையிறுதிக்கு தகுதி\nகால்பந்தாட்டத்தில் அசத்தும் யாழ். மாணவிகளுக்கு மகத்தான வரவேற்பு.\nஇதய நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் தொழிநுட்பம் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: நிர்ணயிக்கப்பட்ட விலை விபரம் இதோ\nஇனி வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் அனுப்ப முடியாதா..\nPrevious articleபிரபல கிரிக்கெட் வீரரை காதல் திருமணம் செய்கிறாரா நடிகை இஷா குப்தா\nதிருகோணமலையில் ஜப்பானிய நாசகாரிப் போர்க்கப்பல்\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 21/08/2018\nஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஜப்பானிய நாசகாரிக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜப்பானிய நாசகாரிக் கப்பலின்...\nதலமைத்துவத்தை நிலைநாட்டினார் அவுஸ்திரேலியப் பிரதமர்\nஅவுஸ்திரேலியா செய்திகள் இலக்கியா - 21/08/2018\nஅவுஸ்திரேலிய அரசின் தலைமைத்துவம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மல்கம் டர்ன்புல் வெற்றிபெற்று தனது தலைமைத்துவத்தை நிலைநாட்டியுள்ளார். பிரதமர் தலைமையிலான லிபரல் கட்சிக்கு எதிராக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, உள்துறை அமைச்சர்...\nநாயைக் காப்பாற்றப் போய் த��் உயிரை விட்ட பெண்\nஉலக செய்திகள் விதுஷன் - 21/08/2018\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஹில்டன் ஹெட் தீவை சேர்ந்த கசாண்ட்ரா கிலின் (வயது 45) என்ற பெண் அங்குள்ள கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் படுத்திருந்த 8 அடி நீளமுள்ள...\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆண் (படங்கள் இணைப்பு)\nஉலக செய்திகள் யாழருவி - 21/08/2018\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Thomas Beatie (வயது 44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்னர் திருநங்கையானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும்...\nரூபாவின் பெறுமதி குறைவடைந்ததற்கு காரணம் என்ன\nஇலங்கை செய்திகள் பிரதாபன் - 21/08/2018\nடொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்தது அரசாங்கத்தின் பலவீனத்தால் அல்ல என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயக் கொள்கையின் அடிப்படையில் இது மாற்றமடைவதாகவும் இந்த நிலை...\nகிளிநொச்சியிலுள்ள பூங்காவில் இளம் ஜோடி செய்த வேலை (படங்கள்)\nகிளிநொச்சி நகர் பகுதியில் அமைக்கப்படும் பூங்காவில் கலாச்சார சீர்கேடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இளம் ஜோடிகள் இன்று பகல் மோட்டார் சைக்கிளில் வந்து பூங்காவின் ஓரமாக உள்ள இருக்கையில் அநாகரிகமாகவும் சமூக சீர்கேடாகவும் நடந்து கொண்டனர். இதனை...\nகேரள மக்களுக்கு காண்டம் கொடுக்கலாமா: முகநூலில் பதிவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் உடலில் காயங்கள் இருப்பதால் சந்தேகம்\nபுலிகளின் ஆயுதங்கள் குறித்து எழுந்த சர்ச்சைக்கு சிங்கள ராவய அமைப்பு கூறுவது என்ன தெரியுமா\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு சகோதரர்கள் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/southasia/03/185302?ref=section-feed", "date_download": "2018-08-21T23:23:53Z", "digest": "sha1:NHJB7FKE7I5D63WOV525M5UP55TGOXFT", "length": 9928, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் இருந்து வந்தபோது மனைவியின் கழுத்தில் தாலியில்லை: கொலை குறித்து கணவனின் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் இருந்து வந்தபோது மனைவியின் கழுத்தில் தாலியில்லை: கொலை குறித்து கணவனின் வாக்குமூலம்\nஇந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவானந்தம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்து காதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nதேவானந்தம் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாள்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்த ரத்தினமணி மகள் ஷைலா (31) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுனித் (8) என்ற மகனும், அடோனா (3) என்ற மகளும் உள்ளனர்.\nவெளிநாட்டில் தான் வேலைபார்த்து சம்பாதித்த பணத்தை தனது மனைவிக்கு அனுப்பிவிடுவார் தேவானந்தம். இந்நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த தேவானந்தம், தான் அனுப்பிய பணத்திற்கான விவரங்களை கேட்டுள்ளார்.\nஅதற்கு ஷைலா சரியான பதிலை சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஷைலா கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.\nபிறகு, சமாதானம் ஆகி வீட்டுக்கு வந்த ஷைலாவிடம் , தேவானந்த் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கோபம் கொண்டு, கழுத்தை நெறித்தும் தலையணை வைத்து அமுக்கியும் கொலை செய்துள்ளார்.\nமனைவியை கொன்றதை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து விட்டு வெளியேறினார். இதற்கிடையே பொலிசார் தேடுவதை அறிந்த பக்ளி தேவானந்தம் நேற்று மதியம் தக்கலை பொலிசில் சரணடைந்தார். இதனையடுத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட கணவன் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஊருக்கு வந்தபோது என்னுடைய மனைவியின் கழுத்தில் தாலி செயின் இல்லை. அது எங்கே என்று கேட்ேடன். குழந்தைகளின் படிப்பு செலவுக்காக நகைகளை அடகு வைத்து விட்டேன். மேலும் குடும்ப செலவுக்கு கடன் வாங்கி உள்ளதாகவும் கூறினாள். மாதந்தோறும் நான் அனுப்பும் பணம் எங்கே என கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.\nநான் பணம் எதுவும் அனுப்பவில்லை என என்னிடம் பொய் கூறினாள், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில��� இதில் கோபம் கொண்டு, கழுத்தை நெறித்தும் தலையணை வைத்து அமுக்கியும் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1168822.html", "date_download": "2018-08-22T00:29:47Z", "digest": "sha1:GSLDDXGHBTANQGZ4RXCVFNTW3LP47BBU", "length": 18228, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (13.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nமாகந்துர மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் சற்றுமுன்னர் கைது\nதிட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nகடுகன்னாவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்து இருக்கும் போதே இவர்கள் மூவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகண்டி பொலிஸ் நிலைய குழுவொன்றால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தேரர் விமானம் மூலம் கொழும்புக்கு\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.\nகதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது நேற்று (12) இரவு 11 மணியளவில் இனந் தெரியாத மூன்று நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nசம்பவத்தின் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 04 பொலிஸ் குழுக்களும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற UP – CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் வண்டி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த நால்வர் கைது\nகுளியாப்பிட்டிய, வீரபுர பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சந்தேகநபரிடம் இருந்து 203 கிராம் 189 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுளியாப்பிட்டிய, தியகமுல்ல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅநுராதபுரம் பொதுசந்தை அருகில் 2 கிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அநுராதபுரம், ஹிமகந்திய பகுதியில் 2 கிராம் ஹெரோயினுடன் 39 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் பேராதெனிய, பிலிமத்தலாவ பகுதியில் 5 கிராம் 770 மில்லி கிராம் ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகேர்ணல் ரத்னபிரியவின் விடயம் தொடர்பில் விமல் ஜனாதிபதிக்கு கடிதம்\nலெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவின் பிரியாவிடை நிகழ்வு தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nமேலும், மக்களின் கோரிக்கைக்கு அமைய லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கு தடையேற்படுத்தும் தனிப்பட்ட காரணங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வு ஒன்றை வழங்குமாறும் விமல் வீரவங்ச கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த, லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து, அண்மையில் அம்பேபுஸ்ஸ, சிங்க படைப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் அவர் விஸ்வமடு பகுதியில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் போது, அப்பகுதி மக்கள் கண்ணீருடன் வ��டை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாமியரை இந்து சமய பிரதி அமைச்சராக நியமித்தமை மோதல்களை உருவாக்கும்..\nபிரபாகரனின் உருவச்சிலை அமைப்பதற்கான முயற்சி தோல்வி..\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர செயல்…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..\nதிருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் – பல மாநில கவர்னர்கள்…\nஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு – அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய…\nஅறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த…\nஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்..\nஅரசு பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-15703.html?s=72b303708e5405f7960b309243ee5344", "date_download": "2018-08-21T23:30:15Z", "digest": "sha1:WNANBIRMSTGIJ7CJSNYK7UU6KUXCQOWN", "length": 9353, "nlines": 27, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஷந்நவதி தர்பணம் [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : ஷந்நவதி தர்பணம்\nருதெளமேஷ மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம்புண்ய திதெள ஸெளம்ய வாஸரஸ்வாதி நக்ஷத்ர வ்யதீபாத நாமயோக பத்ர கரண யேவங்குண விசேஷணவிசிஷ்டாயாம் வர்தமாநாயாம்பெளர்ணமாஸ்யாம் புண்ய திதெள( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்\nஅஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹிப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் வ்யதீபாதபுண்ய கால சிராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nருதெளமேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷேத்ருதீயாயாம் புண்ய திதெளபாநு வாஸர மூலா நக்ஷத்ர சித்தநாம யோக பவ கரண யேவங்குண விசேஷணவிசிஷ்டாயாம் வர்தமாநாயாம்த்ருதீயாயாம் புண்ய திதெள( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ\nப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹிப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் விஷ்ணுபதிஸம்ஞக ரிஷப ரவி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேணஅத்ய கரிஷ்யே.\nருதெளரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷேநவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர சதபிஷங் நக்ஷத்ர வைத்ருதிநாம யோக வணிஜ கரண யேவங்குணவிசேஷண விசிஷ்டாயாம் வர்தமாநாயாம்நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு\nபிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பி��ாமஹிப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் வைத்ருதீபுண்ய கால சிராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nருதெளரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷேஅமாவாஸ்யாயாம் புண்ய திதெளகுரு வாஸர க்ருத்திகா நக்ஷத்ரஅதிகண்ட நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண\nவிசேஷண விசிஷ்டாயாம்வர்தமாநாயாம் அமாவாஸ்யாயாம்புண்ய திதெள ( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி\nப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யாபுண்ய காலே தர்ஸ சிராத்தம்தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nருதெளரிஷப மாஸே சுக்ல பக்ஷேஏகாதசியாயாம் புண்ய திதெளபாநு வாஸர ஹஸ்த நக்ஷத்ர வ்யதீபாதநாம யோக வணிஜ கரண யேவங்குணவிசேஷண விசிஷ்டாயாம் வர்தமாநாயாம்ஏகாதஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹிப்ரபிதாமஹீணாம் தாயார்\nவர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் வ்யதீபாதபுண்ய கால சிராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2012/03/blog-post_23.html", "date_download": "2018-08-21T23:12:52Z", "digest": "sha1:KS7ZBIJCRZNOFKCGXCCBDDHLAUMA3QRX", "length": 22250, "nlines": 369, "source_domain": "www.siththarkal.com", "title": "உணவு - நிறைவுப் பகுதி! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nஉணவு - நிறைவுப் பகுதி\nAuthor: தோழி / Labels: தமிழர் உணவு\nதண்ணீர் உணவின் இன்றியமையாத ஒரு பகுதி என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் தண்ணீரின் அடிப்படையை இத்தனை நுட்பமாய் பகுத்து தெளிவு கூறியிருக்கின்றனர். நாம் இது வரையில் தண்ணீரின் வகைகளை மட்டுமே பார்த்து வருகிறோம்.\nஇந்த தண்ணீர் நமது உடலின் செயல்பாட்டில் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை கீழே உள்ள படத்தின் மூலம் அறியலாம். இந்த படம் இணையத்தில் கிடைத்தது ஒன்று. இதை உருவாக்கியவர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை, அவசியம் கருதி அவரது அனுமதியின்றி இங்கே பகிர்கிறேன்.\nஇன்று தண்ணீரின் கடைசி மூன்று வகைகளைப் பற்றி பார்ப்போம்.\nஉப்புநீரா னுலவை யுள்ளிலோ டிக்குத்தும்\nஎய்ப்பசன மாம்பித்த மேறிடுங்காண் - செப்புகின்ற\nவாயிலூ றுஞ்சலமு மாதுவர்ப்பா மாதரசே\nஉப்பு நீரை அருந்துவதால் குடல்வாதம் நீங்குவதுடன், வாயுருத்தல், சாதஞ்செரிப்பு, பித்தம், வாய்நீருறல், துவர்ப்பு ஆகியவை உண்டாகும் என்கிறார்.\nகடலின் புனலாற் கவிகை பெருநோய்\nஉடலின் கடுப்புதிரச் சூலை - படர்குஷ்டம்\nவாதகுன்மம் வெப்பிரத்த வாதநீ ராமைம\nகுன்ம வாயு குடற்கரி யென்பதும்\nவன்ம மான மலசல பந்தமுங்\nநுன்மை வாரிநீர் காய்ச்சி நுகரினே\nகடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் தொழு நோய்(பெருநோய்), மகோதரம், உடல்கடுப்பு, உதிரச்சூலை, குஷ்டம், வாத குன்மம், வெப்பம், இரத்தவாதம், மகோதரக்கட்டி, பீலிகம், குன்மவாயு, மலசலபந்தம், வாதநீராமை கன்மத்தாலாகிய நோய்கள், சோணிதவாதம், நடுக்கு வாதம், நாக்கிழுப்பு, பல்லிடுக்கு ரத்தம், ஊனிற்றுவிழல், சந்நிதோஷம் ஆகியவை நீங்கும் என்கிறார்.\nதெளிவாய்த் துவங்குமிருதிஷ்டக் - கொளிவுங்\nகுளிர்ச்சியு முண்டாகுங் கொடியவனல் நீங்குத்\nஇளநீரை அருந்துவதால் வாதம், பித்தம், அனல், கபம், வாந்தி, பேதி நீரடைப்பும் நீங்குமாம். அத்துடன் மனது தெளிவு, கண்ணொளி தேகக் குளிர்ச்சியும் உண்டாகும் என்கிறார் தேரையர்.\nஇதுவரை தேரையர் பகுத்துக் கூறிய பதினெட்டு வகையான தண்ணீரின் குண இயல்புகளைப் பார்த்தோம். இந்த நிலையைத் தாண்டி இந்த தண்ணீரை உணவாக, மருந்தாக கொள்ளும் பல முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். எனினும் இந்த தொடரின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி ஒரு இடைவெளிக்கு பின்னர் பிரிதொரு சமயத்தில் இந்த தொடரினை தொடர்கிறேன்.\nஅடுத்த பதிவில் சித்தர்கள் அருளிய வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅருமையான உபயோகமான பதிவுகள். வாழ்த்துக்கள்.\nநன்றி தோழி பின் கூறுபவை ஓலை சுவடியில் உள்ளவை இதை தாங்கள் உங்கள் வலைதளத்தில் ஒரு பகுதியாக வெளியிடுங்கள் கண்டிப்பாக அந்த மனிதன் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் .ஏன் என்றாள் பல ஜோதிடர்கள் உங்களின் ரசிகர்கள் யாராவது ஒருவராது இந்த ஜாதகத்தை பார்த்திருந்தால் மிகவும் சுலபம்.அவரின் ஜாதகத்தை உங்களுக்கு தெரிவிக்கிறேன் .\nஇதில் கட்டமாக இல்லை நான் வரிசை படுத்துகிறேன் தாங்கள் அதை கட்டம் போட்டு வலைதளத்தில் வெளியிடுங்கள் .\nஎன் அப்பனுக்கு உகந்த வைகாசியில் உதிப்பான்.\nவெறி கொண்டு சித்தத்தை அடைவான் .\nசித்தனாக திரிவன் ,பித்தனாக அழைவான்\nஜாதிகளை வெல்வன் ,மதங்களை இணைப்பான் ,சித்தமே மெய்யென்று உலகிற்க்கு உரைப்பான் .\nதோழி தயவு செய்து இதை உங்கள் வலைத்தளத்தில் ஒரு செய்தியாக இடுங்கள் .\nசித்தர்கள் ஆட்சி விரைவில் வரும் அதற்க்கு நாமும் ஒரு உறுதுணையாக இருப்போம் .\nஉடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி\n“நீரின்றி அமையாது உலகு” இது வள்ளுவன் வாக்கு.\nநீ (நீர்) இருக்குமிடமும், உன் செயலும் தான்\nநீ கண்ணில் இருந்து வெளிவருவதால் உன் பெயர் கண்ணீர்\nநீ வாயில், திருவாயில் சுரப்பதால் உன் பெயர் உமிழ்நீர்\nநீ உடலில் உருவாகி உலாவருவதால் உன் பெயர் செந்நீர்\nநீ சிறுநீரகங்களில் இருந்து வெளிவருவதால் உன் பெயர் சிறுநீர்\nநீ இனப்பெருக்க உறுப்புகளில் உருவாவதால் உன் பெயர் வெண்ணீர்\nநீ வானத்து மழை மேகத்தில் இருந்து உருவாவதால் உன் பெயர் மழைநீர்\nநீ குளம், குட்டை மற்றும் ஏரிகளில் தேங்கி நிற்பதால் உன் பெயர் நன்னீர்\nநீ நிரந்தரமாக கடலில் குடிகொண்டிருப்பதால் உன் பெயர் உப்புநீர்\nநீ அனைத்து உயிரினங்களும் குடிப்பதற்கு பயன்படுவதால் உன் பெயர் குடிநீர்\nநீ கழிவுகளோடு இரண்டறக் கலப்பதால் உன் பெயர் கழிவுநீர்\nநீ ரோஜாவின் இதழ்களில் இருந்து எடுக்கப்படுவதால் உன் பெயர் பன்னீர்\nநீ இவ்வுலகில் பல பரிமாணங்களில்,\nஉயிர்களின் உயிராக (ஜீவாதாரமாக) திகழ்கின்றாய். அனைத்து உயிரினங்களும் வாழ்வாங்கு வாழ நீ/நீர் நீடுழி வாழ்க.\nகோரக்கர் எழுதிய நூல்களும், தொடர்பான குழப்பங்களும்\nஉணவு - நிறைவுப் பகுதி\nஉணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்.......\nஉணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நல��்களும்.\nஉணவு - மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர்...\nஉணவு - தண்ணீரும் அதன் வகைகளும்\nஉணவு - எப்படி சாப்பிடுவது\nஉணவு - எத்தனை சாப்பாடு\nஉணவும், வகையும் - தாமச உணவு\nஉணவும், வகையும் - ரஜோ உணவு\nஉணவும், வகையும் - சாத்வீக உணவு\nஉணவு - சுவையும் அதன் குணமும்\nஉணவு - பழந்தமிழர்களும் சைவ உணவும்.\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/115820-anu-hasan-speaks-about-her-stress-relief-technique.html", "date_download": "2018-08-21T23:15:14Z", "digest": "sha1:254ITGVVALYV4BHBCRRH3RHYZRMLQTXS", "length": 26764, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "“பிரஷர், ஸ்ட்ரெஸ்ஸாக மாறுவதற்கான நான்கு காரணங்கள் என்னனு தெரியுமா?” - அனுஹாசன் #LetsRelieveStress | Anu Hasan speaks about her stress relief technique", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n“பிரஷர், ஸ்ட்ரெஸ்ஸாக மாறுவதற்கான நான்கு காரணங்கள் என்னனு தெரியுமா\n'இந்திரா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, வித்தியாசமான கதாபாத்திரங்களால் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் அனுஹாசன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவருக்கென்று தனியிடம் உண்டு.\nதற்போது சன் டிவியில், 'வாங்க பேசலாம்' என்ற நிகழ்ச்சியை வழங்கிவருகிறார். எப்போதும் பரபரவென்று இயங்கிக்கொண்டிருக்கும் அனுஹாசன், ஸ்ட்ரெஸ்ஸை எப்படி எதிர்கொள்கிறார்\n“2017, எனக்கு கடினமான ஆண்டு. அம்மா, அப்பா ரெண்டு பேரையும் இழந்திருக்கேன். அந்த டைம்ல ரொம்ப ரொம்ப மனஅழுத்தத்துல இருந்தேன்.\nஎப்பவுமே, பெரிய சோகம் நிகழும்போது நமக்கு ஒண்ணுமே புரியாது. என்ன நடக்குதுங்கிறதுகூட நம்ம மனசுலயோ மூளையிலயோ பதிவாகாது. ரொம்ப வேகமா எல்லாம் கடந்து போயிடும். சில நாள்களுக்குப் பிறகுதான் அதோட வலியே நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்.\nஅப்பா, அம்மாவை இழந்த வலி ஒரு பக்கம். எனக்கான பொறுப்புகள் ஒரு பக்கம். என்ன பண்றதுனே தெரியலை. சோகம் பெரிய அலையா வந்து என்னை மூழ்கடிச்சிடுமோன்னு தோணுச்சு.\nஅதுக்கப்புறம் கொஞ்சம் நிதானமா யோசிச்சேன். என்னென்ன வேலைகள் எனக்கு முன்னால இருக்குனு ஒரு லிஸ்ட் போட்டேன். அந்த லிஸ்ட்டுல இருந்த வேலைகளை ரொம்ப கவனமா செஞ்சுமுடிச்சுட்டு ஒண்ணு ஒண்ணா டிக் பண்ணினேன்.\nஎப்போ வேலை செய்யணுமோ அப்போ செஞ்சேன். எப்போ அழணுமோ அப்போ அழுதேன். எந்தச் சூழல்லயும் சோர்ந்துபோய் உட்காரவேயில்லை. ஸ்ட்ரெஸ் ஏற்பட்டுச்சுனா அடுத்தது என்னனு பார்க்க ஆரம்பிச்சிடுவேன். எங்க குடும்பத்தில எல்லாருமே அப்படித்தான். அந்தப் பயிற்சிதான் என்னை மீட்டெடுத்துச்சு.\nநாம போனை எடுத்தோம்னா யாரை வேணும்னாலும், எப்போ வேணும்னாலும் கூப்பிடலாம். நம்முடைய இமெயிலை எங்கே வேணும்னாலும் செக் பண்ணலாம். எங்க இருந்து வேணும்னாலும் ஓர்க் பண்ணலாம். ஆனா, நமக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான இடம் எங்கேனு பார்த்தா எங்கேயுமே கிடையாது.\nநமக்கு ஏற்படுற அழுத்தத்துல இருந்து நாம எங்கயுமே தப்பிச்சு ஓட முடியாது. நாம் வேலை பார்க்கிற நேரத்துக்கும், நமக்காகச் செலவிடுகிற நேரத்துக்கும் இடையில் இருக்கும் எல்லை மங்கலாகிக்கிட்டே போகுது. அதனால நமக்கு பிரஷர் ஏற்படுது.\nநம்ம வேலையை நல்லா செய்யணும். அதைத் தக்கவெச்சிக்கணும், இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும், நம்முடைய தோற்றம் இன்னும் அழகா இருக்கணும், அடுத்த சினிமா, அடுத்த அவார்டுனு நமக்கு ஏகப்பட்ட பிரஷர்... இதெல்லாம் போக நம்ம ஃபேமிலியை கவனிக்கவேண்டிய சூழல்...\nஉண்மையில் எனக்கு பிரஷர் பிடிக்கும். அதை வரவேற்கவும் எதிர்கொள்ளவும் கத்துக்கிட்டேன். அப்போதான் நம் மீது ஒரு எதிர்பார்ப்பு நமக்கே ஏற்படும்.\nபுதுசு புதுசா இதுவரைக்கும் ஒர்க் பண்ணாத புது ஸ்டைல்ல நாம ஒர்க் பண்ணலாம். நமக்கான பிரஷர்தான் நம்மை ஓடவைக்குது; ஊக்குவிக்��ுது. எப்போ இது கஷ்டமாகுதுன்னா நம்முடைய எதிர்பார்ப்புகளை நம்மால் எப்போ நிறைவேற்ற முடியாதுனு தோணுதோ அப்போ நம்முடைய பிரஷர், 'ஸ்ட்ரெஸ்'ஸா மாறிடுது. ஸ்ட்ரெஸ் நல்ல விஷயம் கிடையாது. யாருக்கு வேணும் மனஅழுத்தம்\nபிரஷர், ஸ்ட்ரெஸ்ஸா மாறுறதுக்கு நாலு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, என்ன ஆயிடுமோங்கிற பயம். ரெண்டாவது, என்ன ஆகப் போகுதுங்கிறது தெளிவாகத் தெரியாத நிலைமை. மூன்றாவது எதிர்பார்ப்புகள். நான்காவது இயலாமை. யாரும் நமக்கு உதவலையேங்கிற சுயபச்சாதாப நிலை.\nஎன்ன ஆயிடுமோங்கிற பயத்தை நான் எப்படி ஹேண்டில் பண்றேன்னா, மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன ஆயிடப்போகுதுனு நினைப்பேன். கான்ஃபிடென்ஸ் வர்ற வரைக்கும் என்னைத் தயார்படுத்துவேன்.\nஎன்ன ரிசல்ட் வருங்கிறதைப் பத்தி கவலைப்படாம, நாம் என்ன பண்ணினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்ங்கிறதுக்கான செயல் முறையில கவனம் செலுத்துவேன்.\nஎதிர்பார்ப்புகளைப் பொறுத்தவரை, என்னால பெஸ்ட் ரிசல்ட் எப்படி கொடுக்க முடியும்ங்கிறது மட்டும்தான் என்னுடைய எதிர்பார்ப்பா இருக்கும்.\nநாலாவது, இயலாமை என்னும் பலவீனம் எனக்குள் ஏற்பட்டால் மூன்று விஷயங்களில் கவனம் வைப்பேன். திட்டமிடுதல், ஆய்வு செய்தல், செயல்படுதல்னு முன்று நிலைகள்ல செயல்படத் தொடங்கிடுவேன்.\nமனஅழுத்தத்துக்குக் காரணம், நம் வேலைக்கான டெட் லைனை எப்படி மீட் பண்ணப் போறோம்ங்கிறதுதான். அதுக்குத் திட்டமிடணும். இங்கிலீஷ்ல ஒரு பொன்மொழி இருக்கு. `If you fail to plan, you are plan to fail'-னு சொல்வாங்க. அதுதான் என் தாரக மந்திரம்\" என்கிறார் அனுஹாசன்.\nவாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.Know more...\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பா���ி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n“பிரஷர், ஸ்ட்ரெஸ்ஸாக மாறுவதற்கான நான்கு காரணங்கள் என்னனு தெரியுமா\nTNPSC ஒன்டே மேட்ச்; UPSC டெஸ்ட் மேட்ச் நீங்கள் தோனியா -டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை\n” - சீரியஸாக சொல்கிறார்கள் இவர்கள்\nபிரசவத்துக்காகத் தலைமன்னாரிலிருந்து படகில் தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழ்ப் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-08-21T23:20:54Z", "digest": "sha1:XFMOROAI4RWE7FHK6PFFGMJFD6LMHNFH", "length": 6907, "nlines": 97, "source_domain": "mujahidsrilanki.com", "title": "வீடியோக்கள் - Mujahidsrilanki", "raw_content": "\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம்.\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail.\nஜும்ஆ குத்பா 50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு, வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இ� ...\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil.\nவாராந்திர பயான் நிகழ்ச்சி வியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழி� ...\nரமலானை வரவேற்போம் | Dubai.\nரமலானை வரவேற்போம் -அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் நாள்: 21.04.2018 – சனிக்கிழமை ந ...\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail.\nஅல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 20வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இடம்: தஃவா ந� ...\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி.\nநபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு.\nஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வா ...\nநபித்தோழர்களின் மார்க்கத் தீர்ப்பில் எவ்வாறு நடந்து கொள்வது\nஸஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள் | Dubai.\nரமழான் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் விளக்கம் – பாட��் 01.\nமஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா கிரந்தத்தில் வரக்கூடிய ரமழான் பற்றிய ஹதீஸ்க ...\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&p=8284&sid=cb2f8d3916ed5aafd04bc8478f51656a", "date_download": "2018-08-22T00:12:16Z", "digest": "sha1:DRQYK3BJW2ZM6LCFXY7GDL4XE2PQ3KBI", "length": 29514, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமத்தளத்தின் மறுபக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூ��்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nகள்ளிப்பால் கதை கேளா காலமதில்\nஒத்த பிள்ளை பெற்று விட்டால்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி ���டுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் த���லைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2752&sid=4cd5066b045a0457980e3c446c7039b0", "date_download": "2018-08-22T00:11:57Z", "digest": "sha1:NQFUFCAT2STCVUBPEMFCQYLIUOCGSPYW", "length": 31666, "nlines": 410, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்��ாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nதலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை\nதொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி\nசாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,\nஒரு படபடுப்புனு வந்துடுது டாக்டர்\nஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்\nபார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே\nஅந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nமேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்\nமுதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற\nகல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...\nஎதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஎனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு\nநீங்க ���ேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா\nதலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா\nஆமா அப்படி என்ன செஞ்சார்\nஅரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியா��� காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\n��கராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/popular/poem", "date_download": "2018-08-21T23:27:25Z", "digest": "sha1:GS3KUIZ4SEQQ6SNLHYKVKRE3HCXICHYR", "length": 14870, "nlines": 191, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nyarlpavanan 807 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே\nyarlpavanan 591 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவிட்டுக்கொடுப்பும் ஏற்றுக்கொள்ளலும் இல்லாது விருப்பங்களுக்கு மதிப்பளித்தலும் இல்லாது புரிந்துணர்வைக் ... more\nமுற்றுப்புள்ளி (பரிசு பெற்ற கவிதை)\nyarlpavanan 649 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதமிழில் ஒன்றைச் சொல்லி முடிக்கையில் தமிழில் இடுவது முற்றுப் புள்ளியே காற்புள்ளி, அரைப்புள்ளி இருந்தாலும் ... more\nAsokan Kuppusamy 742 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n கண்ணன் என்றாலே கற்கண்டாய் இனிக்கும் பெண்களுக்கு என்ன செய்தான் அந்த மா��க் ... more\nநான் பணத்தை எங்கே தேடுவேன்\nyarlpavanan 637 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅப்பனும் நாலு பணம் உழைக்கட்டாம் அப்பதான் எவளாச்சும் என்னைக் கட்டுவாளாம் எப்பதான் எவளாவது உன்னைக் ... more\nமார்பழகு - உலக தாய்ப்பால் தின கவிதைமார்பழகு - உலக தாய்\nAsokan Kuppusamy 20 நாட்கள் முன்பு (kavithaigal0510.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமார்பழகு - உலக தாய்ப்பால் தின கவிதைமழலைக்கு தாய்ப்பால் புகட்டி னால் மார்பழகு கெட்டிடுமே என்றே எண்ணி ... more\nAsokan Kuppusamy 746 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇனிய-கவிதை-உலா-இதுதான்-காதல்-என்பதோ Iniya-kavithai-ula-Idhudhan-kadhal-enbatho வெள்ளி நிலவொன்று கண்டேன் கொள்ளை அழகென்று ... more\nஉன்னருளை கூட்டிவிடு - www.kavithaigal0510.com\nAsokan Kuppusamy 27 நாட்கள் முன்பு (kavithaigal0510.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉன்னருளை கூட்டிவிடு அன்பாலே அருள்சுரக்கும் அருளாட்சி மாரியம்மா அகிலத்தின் துயர்துடைப்பே உன்றன் கருணையம்மா ... more\nhiganapathi 761 நாட்கள் முன்பு (www.ganapathi.me) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமனதைக் கொண்டு மணி மகுடம் கண்டோம் நாம் உனக்கு... உன் மணி மகுடம் கீழிறங்கா கனவு கொண்டோம் சூளுரைத்து \nAsokan Kuppusamy 34 நாட்கள் முன்பு (kavithaigal0510.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாழ்க்கைப் பாடம் நான்கே எழூத்தில் தலைப்பெழூத்தோடு.... தொடர்கதையாய்...... இன்னமும்....படிக்கிறேன் தணியா தாகமாய் ... more\nAsokan Kuppusamy 34 நாட்கள் முன்பு (kavithaigal0510.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅடி மனசில் இனிக்கிறீயே- காதல்விதை தூவி விட்டேன் கண்ணுமணி முளைக்கலையே சாதலையே தேடிப் போனால் சமுத்திரமும் ... more\nAsokan Kuppusamy 98 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nyarlpavanan 829 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநம்மாளுங்க - தங்கள் அன்பு உணர்வை வளர்க்கலாம் - ஆனால் பாலியல் (Sex) உணர்வை அடக்க வேண்டுமே - அதை அடக்கு என்றதும் ... more\nAsokan Kuppusamy 100 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nhiganapathi 831 நாட்கள் முன்பு (www.ganapathi.me) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇசையின் வழி வந்த கவிதை மீண்டும்...உயிராய் உன் உயிருள் .... more\nyarlpavanan 586 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபிழையான பின்னூட்டம் இட்டு - தங்கள் உள்ளம் சுடப்பட்டு இருந்தால் - தாங்கள் சுடு சொல்லால் என்னைச் ... more\nyarlpavanan 858 ந��ட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசோக்கிரட்டீஸ் என்ற கோட்பாட்டு (தத்துவ) அறிஞர் “உன்னை நீ அறி” என்று உறைப்பாகச் சொல்லி இருந்தார். more\nyarlpavanan 588 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாழ்க்கை என்பது எவரும் சொல்லித்தராத ஒன்றே... இன்றே எண்ணிப்பாருங்கள் எண்ணிப் பார்ப்பதாலேயே எதிர்வுகளை எட்ட ... more\nyarlpavanan 867 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் ... more\nபாவலன் (கவிஞன்) ஆகுமுன் அறிவோம்\nyarlpavanan 640 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபாவலன் (கவிஞன்) ஆக விரும்புவோர் பாப்புனைய முன்னும் பாப்புனைகையிலும் கீழான எண்ணங்கள் வந்தால் - கொஞ்சம் மேலான ... more\nஏமாந்த கறுப்பு பண முதலைகள்\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nமார்பழகு - உலக தாய்ப்பால் தின கவிதைமார்பழகு - உலக தாய்\nஉன்னருளை கூட்டிவிடு - www.kavithaigal0510.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=9280.0", "date_download": "2018-08-22T00:00:39Z", "digest": "sha1:O3OSPLNF34LZ547MCOJC2EK65QCECWLY", "length": 4356, "nlines": 58, "source_domain": "www.friendstamilchat.in", "title": "நண்பர்களின் மேலான கவனத்திற்கு", "raw_content": "\ntopic=47463.0தமிழ் மொழி மாற்ற பெட்டி\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nAuthor Topic: நண்பர்களின் மேலான கவனத்திற்கு (Read 1715 times)\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nநண்பர்களின் மேலான கவனத்திற்கு ....\nஇப்பகுதியில் இடம் பெரும் பதிவுகள் அழகுற அமையும் பொருட்டு,பதிவினை மேற்கொள்பவர்களுக்கும்,பாடல் வரிகளை தேடுபவர்களுக்கும் இலகுவாக்கும் பொருட்டு பின்வரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுகிறோம்..\n1.பதிவுகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களிலேயே அமையவேண்டும்\n2.திரைப்பட பெயர்களின் தலைப்புகள் மட்டும் ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களில் இருக்க வேண்டும். தொடக்கத்தில் ஆங்கில எழுத்துக்களிலும் அதை தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் தமிழ் எழுத்துக்களில் இடம் பெற வேண்டும்.\n3.ஒரே திரைப்பட தலைப்புக்குள் அந்த திரைபடத்தில் இடம்பெற்று இருக்கும் அனைத்து பாடல்களும் இடம் பெரும் வகையில் பதிவு செ���்யவேண்டும்\n4.நீங்கள் பதிவிட விரும்பும் திரைப்பட பாடல்கள் ஏற்கனவே பதிவு பெற்று இருக்கிறதா என சரிபார்த்து பின் பதிவை மேற்கொள்ளவும்.\n5.ஏற்கனவே பதிவிடபட்ட திரைப்பட பாடல்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் மறுபதிவு செய்தவர்களின் அப்பதிவு நீக்கம் செய்யப்படும்.\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16043707/4-young-boys-killed-in-train-A-barrier-wall-is-constructed.vpf", "date_download": "2018-08-21T23:39:01Z", "digest": "sha1:A3DSAFCXXNYTKQSJCMB3BNDWI6B3VZMF", "length": 10366, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 young boys killed in train A barrier wall is constructed on the railroad area || ரெயிலில் அடிபட்டு 4 வாலிபர்கள் பலி எதிரொலி தண்டவாள பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்படும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெயிலில் அடிபட்டு 4 வாலிபர்கள் பலி எதிரொலி தண்டவாள பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்படும் + \"||\" + 4 young boys killed in train A barrier wall is constructed on the railroad area\nரெயிலில் அடிபட்டு 4 வாலிபர்கள் பலி எதிரொலி தண்டவாள பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்படும்\nரெயிலில் அடிபட்டு 4 வாலிபர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, போரிவிலி - காந்திவிலி இடையே தண்டவாள பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்படும் என்று ரெயில்வே போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\nமும்பையில் போரிவிலி - காந்திவிலி இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் காலை தத்தா பிரசாத், சாய்பிரசாத், சாகர், மனோஜ் ஆகிய ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பலியானதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் குறித்து மேற்கு ரெயில்வே போலீஸ் துணை கமிஷனர் புருஷோத்தம் காரட் கூறியதாவது:-\nபோரிவிலி - காந்திவிலி இடையே தண்டவாளத்தையொட்டி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அந்த பகுதியில் தடுப்பு சுவர் ஏதும் இல்லாததால் மின்சார ரெயில் சிக்னலில் நிற்கும் போது பயணிகள் கீழே இறங்கி தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்கின்றனர். எனவே அந்த பகுதியில் தடுப்பு சுவரை கட்ட ரெயில்வே வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்.\nஇந்த ஆண்டில் கடந்த 5 மாதத்தில் மும்பையில் நடந்த ரெயில் விபத்துகளில் 897 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 70 பேர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பலியானதாக ரெயில்வே போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.\n2017-ம் ஆண்டு மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 3 ஆயிரத்து 202 பேர் பலியாகி இருந்தனர். இதில் 150 பேர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பலியானவர்கள் ஆவர்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: ரூ.1 லட்சம் பேரம் பேசி ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய மனைவி உட்பட 3 பேர் கைது\n2. பெண்களை குறிவைக்கும் ‘டிராக்கிங்’ செயலி\n3. அழைக்கிறது அரசுப்பணி... புறப்படட்டும் மகளிர் படை\n4. தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவியின் கால்கள் சிதைந்தது\n5. யானைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை, ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/22020831/Winter-Olympics-American-pair-gained-gold-record.vpf", "date_download": "2018-08-21T23:39:07Z", "digest": "sha1:XU3BLD4DVMASXJX5IYX4YE4JPOOQUUKI", "length": 11022, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Winter Olympics: American pair gained gold record || குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை + \"||\" + Winter Olympics: American pair gained gold record\nகுளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை\nகிக்கன் ரான்டால், ஜெசிகா டிஜின்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ‘டவுன்ஹில்’ பிரிவில் இத்தாலி வீராங்கனை சோபியா கோஜியா தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். பனிஉச்சியில் இருந்து மின்னல���வேகத்தில் சீறிப்பாய்ந்து பிரமிக்க வைத்த சோபியா இலக்கை 1 நிமிடம் 39.22 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அவரை விட 0.09 வினாடி பின்தங்கிய நார்வே வீராங்கனை ராக்ஹில்டு வெள்ளிப்பதக்கமும், 2010-ம் ஆண்டு சாம்பியனான அமெரிக்காவின் லின்சே வோன் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.\nபெண்கள் அணிக்கான பனிச்சறுக்கு ஸ்பிரின்ட் பிரீஸ்டைல் பிரிவில் (கிராஸ்-கன்ட்ரி) கிக்கன் ரான்டால், ஜெசிகா டிஜின்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. கடும் சவால் அளித்த சுவீடன் ஜோடியை விட 0.19 வினாடி முன்பாக வந்த இவர்கள் 15 நிமிடம் 56.47 வினாடிகளில் இலக்கை எட்டினர். 1976-ம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் கிராஸ்-கன்ட்ரி பிரிவில் அமெரிக்கா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். இதன் ஆண்கள் பிரிவில் நார்வேயின் மார்ட்டின் ஜான்ஸ்ரட்-ஜோகன்னஸ் ஹோஸ்பிளாட் ஜோடி 15 நிமிடம் 56.26 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.\nஐஸ் ஆக்கி போட்டியின் பெண்கள் பிரிவில் நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பின்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது. இன்று நடைபெறும் தங்கமகுடத்துக்கான இறுதிசுற்றில் கனடா- அமெரிக்கா அணிகள் மல்லுகட்டுகின்றன.\nநேற்றைய முடிவில் நார்வே 12 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 32 பதக்கங்களுடன், பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜெர்மனி 11 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று 23 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. பேட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்தியா தோல்வி: ஆண்கள் கபடி அணிக்கும் அதிர்ச்சி\n2. ஆசிய விளையாட்டு பெண்கள் மல்யுத்தம்: தங்கம் வென்று வரலாறு படைத்தார், வினேஷ் போகத்\n3. ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்\n4. ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவின் சாய்னா நேவால் பேட்மிண்டன் கால் இறுதியில் தோல்வி\n5. ஆசிய விளையாட்டு: இந்திய பதக்க எண்ணிக்கை 10\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/22173419/1172023/Shriya-opens-about-her-wedding-life.vpf", "date_download": "2018-08-21T23:34:01Z", "digest": "sha1:Y4MQ45XYBBYT3IUPNJJHIYIXQXGTX2Y5", "length": 12133, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "20 படங்களுக்கு பின்னரே குழந்தை பற்றி யோசிப்பேன் - ஸ்ரேயா அதிரடி || Shriya opens about her wedding life", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n20 படங்களுக்கு பின்னரே குழந்தை பற்றி யோசிப்பேன் - ஸ்ரேயா அதிரடி\nதிருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன் என்று ஸ்ரேயா கூறியிருக்கிறார். #ShriyaSaran\nதிருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன் என்று ஸ்ரேயா கூறியிருக்கிறார். #ShriyaSaran\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சமீபத்தில் அவரது காதலரான ரஷ்ய தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா ரஷ்யாவில் குடியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.\nதற்போது தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன். திருமணம் என் சினிமா வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்று கூறி இருக்கிறார். #ShriyaSaran\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nநேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nபக்ரீத்துக்கு விருந்து கொடுத்த விக்ராந்த்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nபுதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\nவைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி புகைப்படம்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்ரேயாவின் கவர்ச்சி படம்\nசினிமாவில் இருந்து விலகும் ஸ்ரேயா\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/03/16102737/1151259/sabudana-vegetable-khichdi.vpf", "date_download": "2018-08-21T23:33:43Z", "digest": "sha1:VCGVAN3Q2QKZPDLPHRO36KBY2KTO33JS", "length": 12799, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "காலைச் சிற்றுண்டி - சாபுதானா வெஜிடபிள் கிச்சடி || sabudana vegetable khichdi", "raw_content": "\nசென்னை 21-08-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாலைச் சிற்றுண்டி - சாபுதானா வெஜிடபிள் கிச்சடி\nசாபுதானா வெஜிடபிள் கிச்சடி காலைச் சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரவல்லது. இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசாபுதானா வெஜிடபிள் கிச்சடி காலைச் சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரவல்லது. இதன் செய்முறையை பார்க்கலாம்.\nஜவ்வரிசி - ஒரு கப்,\nஉருளைக்கிழங்கு - ஒன்று ( தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்),\nபச்சை பட்டாணி - கைப்பிடியளவு,\nஸ்வீட் கார்ன் முத்துக்கள் - கைப்பிடியளவு,\nஉப்பு - தேவையான அளவு,\nபச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறவும்),\nஎலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,\nவறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,\nமாதுளை முத்துக்கள் - சிறிதளவு,\nநெய்யில் வறுத்த முந்திரி - 10.\nநெய் - 3 டீஸ்பூன்,\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nகடுகு - கால் டீஸ்பூன்,\nமிளகு - கால் டீஸ்பூன்.\nஉருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nபச்சை பட்டாணி, ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.\nகேரட், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.\nவாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.\nபின்னர் அதனுடன் பச்சை மிளகாய், ஜவ்வரிசி சேர்த்து வதக்கவும்.\nபிறகு அதனுடன் உப்பு, காய்கறிகள் சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.\nபிறகு மூடியை திறந்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.\nமேலே வறுத்த வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.\nசூப்பரான சாபுதானா வெஜிடபிள் கிச்சடி ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nமாற்றம்: மார்ச் 16, 2018 10:27\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/04/adsense-payment-wire-transfer.html", "date_download": "2018-08-21T23:13:17Z", "digest": "sha1:JBLL625CT4SYVCRFQY2UMLQGWYV6SR4J", "length": 5818, "nlines": 97, "source_domain": "www.tamilcc.com", "title": "இலங்கையர்களுக்கு புதிய Adsense payment நடைமுறை - Wire Transfer", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு புதிய Adsense payment நடைமுறை - Wire Transfer\nஇதுவரை காலமும் Adsense / Admob மூலம் பணம் பெறுவதென்றால் Cheque எனப்படும் Over sea draft முறை தான் இலங்கையில் வசிப்பவர்களுக்கு ஒரே வழியாக இருந்தது. உண்மையில் Google Cheque முறையை விரும்புவது இல்லை. இதில் உள்ள மோசடிகளும் இதற்காக அவர்கள் கணிசமான தொகையை ஒதுக்க வேண்டி இருப்பதும் தான் காரணம்.\nஇதுவரை காலமும் Citi bank (New york) மூலம் அனுப்பட்டும் cheque, நேற்று முதல் - அதாவது April முதல் நேரடியாக Wire transfer மூலம் இலங்கையில் உள்ள HNB / Commercial bank கணக்கில் வைப்பில் இடப்படும் என தெரிய வருகிறது.\nஇதன் மூலம் வெறும் 3 நாட்களில் உங்களால் Admon / Adsense பணத்தை LKA நாணயத்தில் பெற முடியும்.\nஇது தொடர்பாக Google இடமும் இலங்கை வங்கிகளிடம் மேலதிக தகவல்களை கேட்டிருக்கிறேன்... கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன். இது தொடர்பாக Google எந்தவொரு உத்தியோக பூர்வ அறிவிப்பையும் இதுவரை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடு��்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஇலங்கையர்களுக்கு புதிய Adsense payment நடைமுறை - ...\nWindows XP சகாப்தம் முடிகிறது\nஅங்கோர் வாட் உட்பட கம்போடியாவின் சிறப்பிடங்கள் Go...\nசமூக வலைத் தளங்களின் தேர்தல் வருமானம் ரூ. 500 கோடி...\nControlC - Clip Board 'ல் பிரதிசெய்வதை சேமிக்க\nGoogle Street View மூலம் அஜந்தா, எலிபண்டா குகைகள் ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115805-high-court-madurai-branch-ordered-vivekanatha-memorial-should-maintain-clean.html", "date_download": "2018-08-21T23:17:28Z", "digest": "sha1:5IZPTTNUS5KUEUC4J52AT2DTZHQ4OJFC", "length": 17996, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "விவேகானந்தர் நினைவு மண்டபத்தை முறையாகப் பராமரிக்க உத்தரவு ! | High court Madurai branch ordered Vivekanatha memorial should maintain clean", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தை முறையாகப் பராமரிக்க உத்தரவு \nமதுரையைச் சேர்ந்த கருப்பையா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். மனுவில், 'ராமேஸ்வரம் குந்துகல் பகுதியில், கடந்த 2009-ல் விவேகானந்தர் நினைவுமண்டபம் கட்டப்பட்டது. தற்போது, மக்கள் அதைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்துக்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் வழங்க இந்தியன் வங்கி சார்பில் 1.50 லட்சம் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரமும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கழிப்பறையும் கட்டப்பட்டன.\nமண்டபத்துக்கு வரும் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் மண்டபத்தில் அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தற்போது தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது. கழிப்பறையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கட்டடங்களிலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தக் குறைபாடுகளைச் சரி செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ராமேஸ்வரம் விவேகானந்தர் நினைவுமண்டபத்தை முறையாகப் பராமரிக்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, இது தொடர்பாக ராமநாதபுரம் சுற்றுலா வளர்ச்சி அலுவலர் 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, மனுவை முடித்துவைத்தனர்.\nஅருண் சின்னதுரை Follow Following\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தை முறையாகப் பராமரிக்க உத்தரவு \n‘டெடி பியர்’ பிறந்த கதை - ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணின் சாதனை - ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணின் சாதனை\nலாரி உரிமையாளர்கள் திடீர் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1423.html", "date_download": "2018-08-22T00:11:48Z", "digest": "sha1:VMRMVKS5IGHUJBYAWCF4V4W7E7HWBOT2", "length": 4171, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "நமீதாவால் மன உளைச்சலுக்கு ஆளான மா.கா.பா.ஆனந்த்!", "raw_content": "\nHome / Cinema News / நமீதாவால் மன உளைச்சலுக்கு ஆளான மா.கா.பா.ஆனந்த்\nநமீதாவால் மன உளைச்சலுக்கு ஆளான மா.கா.பா.ஆனந்த்\nகடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய ��ினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ள நமீதாவுக்கு சமீபத்தில் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான வீரா என்பவரை நமீதா திருமணம் செய்துக் கொண்டார்.\nஇந்த நிலையில், ஹீரோவாக வளர்ந்து வரும் மா.கா.பா.ஆனந்த் நமீதாவால் மன உளைச்சளுக்கு ஆளான தகவல் வெளியாகியுள்ளது.\nமா.கா.பா.ஆனந்தின் சமீபத்திய பேட்டி ஒன்றில், “நடிகைகள் யராவது உங்களை அண்ணன் என்று கூறியிருக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த்வர், “நடிகை நமீதாவை நான் பேட்டி எடுக்கும் போது அவர் என்னை அண்ணா, என்று கூறிவிட்டார். அதை கேட்டு நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதுவிட்டேன்.” என்றார்.\nஅனைவரையும் மச்சான்...என்று செல்லமாக அழைக்கும் நமீதா அண்ணன் என்று கூப்பிட்டால், யாறுக்கு தான் அழுகை வராது.\nவிஜய்க்காக எழுதிய கதையில் புதுமுகத்தை நடிக்க வைத்த சுசீந்திரன்\nஜெயலலிதா இடத்தில் முன்னணி தமிழ் நடிகை\n - கேரள மக்கள் வரவேற்பு\nகபடி விளையாட்டு வீரர்களை கெளரவித்த ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்\nஇந்திய அளவில் பேசப்படும் படமாக ’லக்‌ஷ்மி’ இருக்கும் - பிரபு தேவா\nலேடி சூப்பர் ஸ்டாரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=955", "date_download": "2018-08-21T23:07:48Z", "digest": "sha1:HIDWN23DNTZJ5DPUXK7FVXRTIWR7RFIF", "length": 6874, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமூவினங்களும் பங்கு கொண்ட போட்டி விளையாட்டு விழா\nவியாழன் 09 மார்ச் 2017 13:02:28\nருக்குன் தெத் தாங்கா இயக்கம் மலாய்க்காரர், சீனர், இந்தியர் ஆகிய மூவினங் களும் பங்கு கொண்ட போட்டி விளையாட்டு விழாவினை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ குஷாய்ரி அப்துல் தாலிப்பின் ஆதரவில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் மூவினங்களைச் சேர்ந்த ஐநூற்றுக்கும் மேற்பட் டோர் இன மத பேதமின்றி கலந்து தங்களது ஒற்றுமையை வெளிப் படுத்தினர். இதுபோன்ற விழாக் களில் எல்லா இனத்தவரும் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துவது பாராட்டுக் குரியது என தெரிவித்தார். காலை மணி 7.30 க்கு உடற்பயிற்சியுடன் ஆரம்பிக்கப் பட்ட இவ்விழா பிற்பகல் மணி 12.30க்கு நிறைவு பெற்றது. சி���ுவர்களுக்கு புட்டிகளில் நீர் நிரப்புதல், கரண்டியால் பிங்பாங் பந்தை எடுத்தல், மூன்றுகால் ஓட்டம் போன்ற போட்டிகளும் பெரியவர்களுக்கு சாக்கு ஓட்டம், கயிறு இழுத்தல், மெது சைக்கிள், கபடி, வழுக்கு மரம் ஏறுதல், பலூன் உடைத்தல் போன்ற போட்டிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. தமிழர்களில் பாரம்பரிய விளையாட்டான வழுக்கு மரம் ஏறுதல் அனைவரின் கவனத்தை ஈர்த்த வேளையில் கபடி போட்டியில் பிற இனத்தவர்கள் கலந்து கொண்டு பெரும் பாராட்டைப் பெற்றனர்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999985323/rush-ant-fun_online-game.html", "date_download": "2018-08-21T23:55:34Z", "digest": "sha1:S5WS6XV7JNMQYFKEFKS4M4ARUQLDFE5Y", "length": 10787, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு எறும்பு அவசரப்பட ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட எறும்பு அவசரப்பட ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் எறும்பு அவசரப்பட\nஇந்த விளையாட்டில் நீங்கள் ஒரு எறும்பு ஒரு அற்புதமான சாகசங்களை எதிர்பார்க்கிறீர்கள். அனைத்து எறும்புகள் நம் விளையாட்டின் கடின உழைப்பாளி கதாநாயகன் போல் இவ்வளவு சீக்கிரம் பல்வேறு சக்தி அப்களை சேகரிக்கும் மற்றும் பயனுள்ள வாழ்க்கையை அச்சுறுத்தும் தடைகளை குதித்து சாலையில் முன்னே விரைகிறது. . விளையாட்டு விளையாட எறும்பு அவசரப்பட ஆன்லைன்.\nவிளையாட்டு எறும்பு அவசரப்பட தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு எறும்பு அவசரப்பட சேர்க்கப்பட்டது: 01.04.2013\nவிளையாட்டு அளவு: 1.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு எறும்பு அவசரப்பட போன்ற விளையாட்டுகள்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nமிஷன் இம்பாசிபிள் - 2\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nFluttershy தான் பன்னி மீட்பு\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nவிளையாட்டு எறும்பு அவசரப்பட பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எறும்பு அவசரப்பட பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எறும்பு அவசரப்பட நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு எறும்பு அவசரப்பட, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு எறும்பு அவசரப்பட உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nமிஷன் இம்பாசிபிள் - 2\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nFluttershy தான் பன்னி மீட்பு\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/10886", "date_download": "2018-08-21T23:23:58Z", "digest": "sha1:2S4NBTXDKNB7UPZQTEBXSCDX67BADZN3", "length": 10505, "nlines": 192, "source_domain": "tamilcookery.com", "title": "சுவையான சத்தான கோதுமை இடியாப்பம் - Tamil Cookery", "raw_content": "\nசுவையான சத்த���ன கோதுமை இடியாப்பம்\nசுவையான சத்தான கோதுமை இடியாப்பம்\nடயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசுவையான சத்தான கோதுமை இடியாப்பம்\nவறுத்து, அரைத்த கோதுமை மாவு – 1 குவளை (150 கிராம்)\nதண்ணீர் – 3/4 குவளை\nஉப்பு – 1 சிட்டிகை\nகோதுமை மாவு தயாரிக்கும் முறை:\n* வாணலியில் கோதுமையை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். மேலும் சற்று நேரத்தில் கோதுமை வெடிக்க ஆரம்பிக்கும். இதுதான் சரியான பதம். இப்பொழுது வறுத்த கோதுமையை அகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். பிறகு மாவு மில்லில் அரைத்து வந்து சலித்து, காற்று புகாதவாறு பாத்திரத்தில் சேமித்துக் கொள்ளவும். இந்த மாவை இடியாப்பம் மற்றும் இனிப்புக் கொழுக்கட்டை செய்யவும் பயன்படுத்தலாம்.\n* ஒரு அகன்ற பாத்திரத்தில், தேவையான அளவு மாவுடன் உப்பு போட்டு விரல்களால் கலக்கவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். ஆனால் கையில் ஒட்டக் கூடாது.\n* இந்தப் பதத்திற்கு வந்த பிறகு, மாவை இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி தட்டின் மேல் பிழியவும். பிறகு அந்தத் தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 8 நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும்.\n* சுவையான சத்தான கோதுமை இடியாப்பம் ரெடி.\n* சாப்பிடும் பொழுது நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல், சில துளிகள் நல்லெண்ணைய் (விருப்பப்பட்டால் மட்டும்) ஊற்றி, நன்றாகப் பிசைந்து சாப்பிடவும்.\nவெறும் இடியாப்பம் செய்து அதில் இனிப்பைக் கலந்து சாப்பிடுவதற்கு பதில், கோதுமை மாவில் வெல்லப்பாவை ஊற்றி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை அச்சில் வைத்துப் பிழிந்து, இனிப்பு இடியாப்பமாக செய்து சாப்பிடலாம்.\nஇதே இனிப்பு மாவில் சிறிதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளைக் கலந்து, கொழுக்கட்டை செய்தும் சாப்பிடலாம்.\nமாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-21T23:07:48Z", "digest": "sha1:X2HGLNS4NZNOEOJEP5DX4FOCNXKNXCUR", "length": 5956, "nlines": 109, "source_domain": "villangaseithi.com", "title": "வழக்கு Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழக அரசு மற்றும் போலீஸ் அராஜகத்துக்கு எதிராக திருமுருகன்காந்தி வழக்கு …\nகருணாநிதி விவகாரம் முடிவுக்கு வந்தது…\nநீதிபதி மீது டிராபிக் ராமசாமி பரபரப்பு குற்றச்சாட்டு…\nபிரதமர் மோடி மீது வழக்கு…\nஆபாசமாக பேசிய நடிகை ஜோதிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு …\nமது குடித்து போதை ஏறாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த குடிமகன் \nகாமக்களியாட்ட வீடியோ புகழ் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1169117.html", "date_download": "2018-08-22T00:29:13Z", "digest": "sha1:QSF3M2NTGSEGYF3UKR6HJHSP5TYAELTI", "length": 17964, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (14.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்க��கள்” பகுதி-1..\nகூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் மீது எசிட் தாக்குதல்\nகேகாலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்தின் உதவி ஆணையாளருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் எசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திறந்திருந்த ஜன்னல் ஒன்றின் ஊடாக இவ்வாறு எசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த தாக்குதலில் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள உதவி ஆணையாளர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎசிட் வீச்சு தாக்குதல் நடத்திய சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nகோட்டாவை சந்தித்த 16 உறுப்பினர்கள்\nதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nமுன்னதாக இவ்வாறு ஒரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.\nசரத் என் சில்வாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது\nமாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை சட்டத்துக்கு மாறானது என்று உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nபிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிஹரே மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று அந்த மனு அழைக்கப்பட்ட போது பெரும்பான்மை தீர்மானத்தின் படி நிராகரிக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு மாற்றமானது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது மனுவுக்கு எதிர்ப்பு வௌியிட்ட சட்டமா அதிபர், அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார்.\nஅதன்படி மனுவை விசாரிக்காமல் நிராகரிப்பதற்கான பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்தை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அறிவித்தார்.\nஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு\nஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு இன்றைய தினம் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளதால், இவருக்கான தண்டனை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதால், நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.\nஇதேவேளை ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 10 பேரைக்கொண்ட பிக்குகள் அடங்கிய குழுவொன்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்புக்காக, உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகாஸா கலவரம் – இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி..\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் ஒத்திவைப்பு..\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர செயல்…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..\nதிருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் – பல மாநில கவர்னர்கள்…\nஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு – அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய…\nஅறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த…\nஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்..\nஅரச�� பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-kaala-05-06-1841803.htm", "date_download": "2018-08-21T23:18:47Z", "digest": "sha1:HNB2E5LQ3DPLGCI3QLULZCF66PDVGEBZ", "length": 9257, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் காலா - Rajinikaala - காலா | Tamilstar.com |", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் காலா\nரஜினியின் காலா படம் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார்.\nதமிழகத்தின் தென் மாவட்டத்தில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாராவி தமிழர்களுக்காக போராடிய தாதாவின் கதை தான் காலா. இதற்கிடையே ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nபடம் ரிலீசுக்கு இடையே தூத்துக்குடி சென்ற ரஜினி தெரிவித்த கருத்துக்கு வரவேற்பும���, எதிர்ப்பும் எழுந்தது.\nசில அமைப்புகள் காலா படத்துக்கு எதிராக போராட தயாராகி வருகின்றன. தமிழகம் முழுக்க இதுவரை 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் காலா வெளியீட்டை உறுதி செய்திருக்கின்றன. சென்னையில் மட்டும் இதுவரை 45-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரையிடப்படுவது உறுதியாகி இருக்கிறது.\nதென் மாவட்டங்களில் ரஜினியின் காலா படத்தை புறக்கணிப்போம் என்ற ரீதியில் பரப்பிவருகிறார்கள். சென்னையிலும் சில அமைப்புகள் காலா வெளியாகும் போது படம் வெளியாகும் திரையரங் குகளின் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது போலீசுக்கு தெரிய வந்துள்ளது.\nஇதனால் காலா படத்துக்கு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலா வெளியாகும் திரையரங்குகள் எண்ணிக்கை இன்னும் முழுமை அடையவில்லை. எனவே திரையரங்கு எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புள்ளதாக திரைப்பட வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.\nகாவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாக கூறி கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உள்ளனர். கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிடக் கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும், கன்னட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.\nஇதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட தடை செய்து கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\n▪ ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்\n▪ காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்\n▪ காலா டீசரால் அதிர்ச்சியில் உறைந்த படக்குழு - என்னாச்சு தெரியுமா\n▪ காலா படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார்\n▪ மும்பை ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்.\n▪ இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்��ு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5472-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2016-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-08-21T23:18:45Z", "digest": "sha1:OYPRDBPFATWQ32CVR427DBYNSCVKPUWS", "length": 22453, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "பா.ம.க ஜனவரி-2016ல் தேர்தல் அறிக்கை வெளியீடு: மருத்துவர் ராமதாஸ் - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன ���ழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் பா.ம.க ஜனவரி-2016ல் தேர்தல் அறிக்கை வெளியீடு: மருத்துவர் ராமதாஸ்\nபா.ம.க ஜனவரி-2016ல் தேர்தல் அறிக்கை வெளியீடு: மருத்துவர் ராமதாஸ்\nசட்டமன்ற தேர்தலுக்கான, பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை, வரும், ஜனவரியில் வெளியிடப்படும் என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கரூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.\nபா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nதமிழக அரசு, வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ள, 500 கோடி ரூபாய் போதாதது. கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சுனாமி, தானே புயல்களால் ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து, தி.மு.க.,அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.\nதேசிய அளவில் இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதும், தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. இதற்கு, தி.மு.க. அ.தி.மு.க ஆகிய கட்சிகள்தான் காரணம். மாநில அளவில் மட்டுமல்ல, மாவட்ட அளவிலும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் அமைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள சென்னையில் அம்மா படகு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என, தமிழக அரசுக்கு யோசனையாகவே சொல்கிறேன். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், வழக்கறிஞர்கள் எளிதாக மற்ற நீதிமன்றங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை, உயர்நீதிமன்ற நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடக்கிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, மணல் கொள்ளை குறித்து பேசினார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மணல் கொள்ளையை கண்டுகொள்ளவில்லை. பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், தி.மு.க. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி நேரத்தை வீணடிக்க மாட்டோம். அதை நீதிமன்றங்கள் பார்த்து கொள்ளும். வரும் ஜனவரியில், பா.ம.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். வாஜ்பாய், மன்மோகன்சிங் பிரதமராக, பா.ம.க ஆதரவு அளித்த போது, குறைந்தப்பட்ச செயல் திட்டம் இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க வுடன் வைத்தது தொகுதி உடன்பாடு தான். அது முடிந்து விட்டது. பா.ம.க ,வோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சிகள் குறித்து, தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.\nமுந்தைய செய்திதாய்ப்பால் ஏன் அவசியம்\nஅடுத்த செய்திமழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் - 21 - செவ்வாய்கிழமை| இன்றைய ராசி பலன்கள்\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA/", "date_download": "2018-08-21T23:41:25Z", "digest": "sha1:Y2DVCF7VTAOWFHK2AMAMU5IFLRWFNQXA", "length": 14301, "nlines": 159, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கபில்தேவுடன் யாரையும் ஒப்பிட முடியாது!", "raw_content": "\n18 வருடங்களுக்குப் பின் இணையும் நடிகைகள்: 16 வருடத்திற்குப் பின் நிறைவேறிய த்ரிஷாவின் ஆசை\nகோலமாவு கோகிலா திரைப்படத்தைப் பார்த்து வியந்து போன இயக்குனர்\nகேரள மக்களுக்காக பூனம் பாண்டே செய்த உதவி\nதன் வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழ் ரீமேக் படத்தில் டாப்ஸி\nவினேஷ் போகத்துக்கு 3 கோடி பரிசு\nமரின் சிலிச் அரையிறுதிக்கு தகுதி\nகால்பந்தாட்டத்தில் அசத்தும் யாழ். மாணவிகளுக்கு மகத்தான வரவேற்பு.\nஇதய நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் தொழிநுட்பம் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: நிர்ணயிக்கப்பட்ட விலை விபரம் இதோ\nஇனி வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் அனுப்ப முடியாதா..\nவிளையாட்டுச் செய்தி கபில்தேவுடன் யாரையும் ஒப்பிட முடியாது\nகபில்தேவுடன் யாரையும் ஒப்பிட முடியாது\nகபில்தேவுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஅவரது ஆட்டத்தை வைத்து முன்னாள் வீரர்கள் சிலர் கபில்தேவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர்.\nஇதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் நிராகரித்துள்ளார்.\nகபில்தேவை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் ஒருதலைமுறை வீரர் இல்லை. ஒரு நூற்றாண்டின் கிரிக்கெட் வீரர். டான் பிராட்மேன், தெண்டுல்கரை போன்றவர் ஆவார். இதனால் நாம் கபில்தேவுடன் யாரையும் ஒப்பிடக்கூடாது என்று கூறியுள்ளார்.\nPrevious articleகருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்: கதறி அழும் தொண்டர்கள்\nNext articleஅண்ணனுக்கு தெரியாமல் செய்த வேலையால் தம்பியின் உயிர் பறிபோனது\nவினேஷ் போகத்துக்கு 3 கோடி பரிசு\nமரின் சிலிச் அரையிறுதிக்கு தகுதி\nகால்பந்தாட்டத்தில் அசத்தும் யாழ். மாணவிகளுக்கு மகத்தான வரவேற்பு.\nசாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்\nதிருகோணமலையில் ஜப்பானிய நாசகாரிப் போர்க்கப்பல்\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 21/08/2018\nஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஜப்பானிய நாசகாரிக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜப்பானிய நாசகாரிக் கப்பலின்...\nதலமைத்துவத்தை நிலைநாட்டினார் அவுஸ்திரேலியப் பிரதமர்\nஅவுஸ்திரேலியா செய்திகள் இலக்கியா - 21/08/2018\nஅவுஸ்திரேலிய அரசின் தலைமைத்துவம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மல்கம் டர்ன்புல் வெற்றிபெற்று தனது தலைமைத்துவத்தை நிலைநாட்டியுள்ளார். பிரதமர் தலைமையிலான லிபரல் கட்சிக்கு எதிராக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, உள்துறை அமைச்சர்...\nநாயைக் காப்பாற்றப் போய் தன் உயிரை விட்ட பெண்\nஉலக செய்திகள் விதுஷன் - 21/08/2018\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஹில்டன் ஹெட் தீவை சேர்ந்த கசாண்ட்ரா கிலின் (வயது 45) என்ற பெண் அங்குள்ள கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் படுத்திருந்த 8 அடி நீளமுள்ள...\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆண் (படங்கள் இணைப்பு)\nஉலக செய்திகள் யாழருவி - 21/08/2018\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Thomas Beatie (வயது 44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்னர் திருநங்கையானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும்...\nரூபாவின் பெறுமதி குறைவடைந்ததற்கு காரணம் என்ன\nஇலங்கை செய்திகள் பிரதாபன் - 21/08/2018\nடொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்தது அரசாங்கத்தின் பலவீனத்தால் அல்ல என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயக் கொள்கையின் அடிப்படையில் இது மாற்றமடைவதாகவும் இந்த நிலை...\nகிளிநொச்சியிலுள்ள பூங்காவில் இளம் ஜோடி செய்த வேலை (படங்கள்)\nகிளிநொச்சி நகர் பகுதியில் அமைக்கப்படும் பூங்காவில் கலாச்சார சீர்கேடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இளம் ஜோடிகள் இன்று பகல் மோட்டார் சைக்கிளில் வந்து பூங்காவின் ஓரமாக உள்ள இருக்கையில் அநாகரிகமாகவும் சமூக சீர்கேடாகவும் நடந்து கொண்டனர். இதனை...\nகேரள மக்களுக்கு காண்டம் கொடுக்கலாமா: முகநூலில் பதிவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் உடலில் காயங்கள் இருப்பதால் சந்தேகம்\nபுலிகளின் ஆயுதங்கள் குறித்து எழுந்த சர்ச்சைக்கு சிங்கள ராவய அமைப்பு கூறுவது என்ன தெரியுமா\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு சகோதரர்கள் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9398/2018/01/kamals-political-journey.html", "date_download": "2018-08-22T00:24:41Z", "digest": "sha1:K5XYJHOIA4WZQHHOY3NXYNFODPHNVOCM", "length": 13919, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன் - Kamals Political Journey - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன் ஜனவரி 16 நள்ளிரவில் தனது அரசியல் பயணத்தினை பெப்ரவரி 21 ஆம் திகதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.\nஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21 ஆம் திகதி அரசியல் பயணத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார்.\nஇதுபற்றி அவர் தெரிவித்துள்ள விளக்கத்தில், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான். விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று. நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து அவர், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும், ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்ச��யும் திராவிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nவிஜய் அப்படிச் செய்தது தவறு : பகிரங்கமாக மேடையில் வெளுத்து வாங்கிய கௌதமி\nநான் சொன்னால் மட்டும்தான் பிரச்சினை வெடிக்குமா ; கமல்ஹாசன் ஆவேசம்\nஅரசியலும் சினிமாவும் இரு கண்கள் : கமல் ஹாசன்\nஉலக நாயகனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்\nகலைஞரின் ஓய்வு நேர குட்டி நண்பன் மகிழன் - நெகிழவைக்கும் சம்பவம் - (நீங்கள் அறியாத புதிய தகவல் )\nஉலகநாயகனுக்கு வந்த சோதனை - இணையத்தில் வெளியானது \"விஸ்வரூபம்-2\"\nகோபத்தில் கொந்தளித்துப் போயுள்ள மலையாள ரசிகர்கள் - \"ஒரு குட்ட நாடன் பிளாக்\" செய்த வேலை.\nகேரள வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஓடும் காரிலிருந்து குதித்த ரெஜினா ; போலீஸ் வழக்குப்பதிவு\nகரண் எனக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி : ஸ்ரீ ரெட்டியின் வாக்குமூலம்\nஅந்த கேவலமான ஆடைகள் பிஃக் பாஸ் வீட்டில் : கமல் விளக்கம்\n''உண்மையான விசுவாசிகள் என் பக்கமே வருவார்கள்''..... அழகிரி அதிரடி\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=956", "date_download": "2018-08-21T23:08:19Z", "digest": "sha1:NJQQDVDPOXJ2HLGCNKFTH6JLIDDRUL77", "length": 6884, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியின் 30ஆம் ஆண்டு பள்ளி விளையாட்டுப் போட்டி\nவியாழன் 09 மார்ச் 2017 13:07:15\nபாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியின் 30ஆம் ஆண்டு பள்ளி விளையாட்டுப் போட்டி பாஜம் சீனப் பள்ளி மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது. 5-3-2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டி விளையாட்டிற்கு சிரம்பான் மாவட்ட கல்வி அதிகாரி வ.அமிர்தலிங்கம், பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஆர். எம். கிருஷ்ணன், தொழிலதிபர் பிரவின்ராஜ் ஆகியோர் சிறப்பு வருகை தந்தனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மா.ஜெயரத்தினம் வர வேற்புரையாற்ற தலைமையாசிரியர் ந.சரவணன் தலைமையுரையோடு சிரம்பான் மாவட்ட கல்வி அதிகாரி வ. அமிர்தலிங்கத்தின் திறப்புரையுடன் போட்டி விளையாட்டுகள் ஆரம்பமாகின. கம்பீரமாக உடையணிந்து அணிவகுத்த மஞ்சள், நீலம், சிவப்பு இல்ல அணிவகுப்பை வ.அமிர்தலிங்கம் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். ப���ற்றோர்களும் முன்னாள் மாணவர்களும் திரளாக வருகைத் தந்து போட்டி விளையாட்டை கண்டு களித்து ஆதரவு அளித் தனர். புதியதாக இப்பள்ளிக்கு தலைமையாசிரியர் பொறுப்பேற்றிருக்கும் ந.சரவணன் பெற்றோர்களின் ஆதரவிற்கு நன்றி கூறிக் கொண்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ongarakudil.blogspot.com/2016/12/09-12-2016.html", "date_download": "2018-08-22T00:40:50Z", "digest": "sha1:2SOHFGTJAGKXWNMZUU5UGDCN7XOMXW3S", "length": 10663, "nlines": 154, "source_domain": "ongarakudil.blogspot.com", "title": "Ongarakudil ஓங்காரக்குடில்: மகான் பரமானந்தர் அருள் சூட்சும நூல் 09-12-2016", "raw_content": "மகான்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பாண்டவர்கள், நவக்கிரக நாயகர்கள் தினமும் அருளும் சுவடிகள் Contact தொடர்பு\nமகான் பரமானந்தர் அருள் சூட்சும நூல் 09-12-2016\nதிருக்குறள் அதிகாரம் 40 கல்வி\nசித்தரியலும் சிவபுராண விளக்கமும் (2001)\nமகான் மௌனச்சித்தர் அருள் சூட்சும ஆசி நூல் 31-12-20...\nமகான் மெய்கண்டதேவர் அருள் சூட்சும நூல் 30-12-2016\nமகான் முத்தானந்தர் அருள் சூட்சும நூல் 29-12-2016\nமகான் மிருகண்டரிஷி அருள் சூட்சும நூல் 28-12-2016\nமகான் மாலாங்கன் அருள் சூட்சும நூல் 27-12-2016\nமகான் மார்க்கண்டேயர் அருள் சூட்சும நூல் 26-12-2016...\nமகான் மாணிக்கவாசகர் அருள் சூட்சும நூல் 25-12-2016\nமகான் மயூரேசர் அருள் சூட்சும நூல் 24-12-2016\nமகான் மஸ்தான் அருள் சூட்சும நூல் 23-12-2016\nமகான் மச்சமுனிவர் அருள் சூட்சும நூல் 22-12-2016\nமகான் போகமகாரிஷி அருள் சூட்சும நூல் 21-12-2016\nமகான் பூனைக்கண்ணார் அருள் சூட்சும நூல் 20-12-2016\nமகான் புலிப்பாணிச்சித்தர் அருள் சூட்சும நூல் 19-12...\nமகான் புலத்தீசர் அருள் சூட்சும நூல் 18-12-2016\nமகான் புண்ணாக்கீசர் அருள் சூட்சும நூல் 17-12-2016\nமகான் பீர்முகமது அருள் சூட்சும நூல் 16-12-2016\nமகான் பிரம்மமுனிவர் அருள் சூட்சும நூல் 15-12-2016\nமகான் பிருகுமகரிஷி அருள் சூட்சும நூல் 14-12-2016\nமகான் பிடிநாகீசர் அருள் சூட்சும நூல் 13-12-2016\nமகான் பின்களமுனிவர் அருள் சூட்சும நூல் 12-12-2016\nமகான் பாம்பாட்டிச்சித்தர் அருள் சூட்சும நூல் 11-12...\nமகான் பராசரிஷி அருள் சூட்சும நூல் 10-12-2016\nமகான் பரமானந்தர் அருள் சூட்சும நூல் 09-12-2016\nமகான் பரத்துவாசர் அருள் சூட்சும நூல் 08-12-2016\nமகான் பதஞ்சலியார் அருள் சூட்சும நூல் 07-12-2016\nமகான் பத்திரகிரியார் அருள் சூட்சும நூல் 06-12-2016...\nமகான் பட்டினத்தார் அருள் சூட்சும நூல் 05-12-2016\nமகான் நொண்டிச்சித்தர் அருள் சூட்சும நூல் 04-12-201...\nமகான் நாரதர் அருள் சூட்சும நூல் 03-12-2016\nமகான் நாரதர் அருள் சூட்சும நூல் 02-12-2016\nமகான் நாதாந்தச்சித்தர் அருள் சூட்சும நூல் 01-12-20...\nதமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றி முருகப்பெருமான் சுவடி 08/01/2017\n5000 ஆண்டுகளுக்கு முன் வியாசப்பெருமான் வழங்கிய தீர்க்கம்.\nதமிழகத்தில் மகான் சுப்பிரமணியர் ஆட்சிக்கு சூட்சும ஆசி நூல் 09.07.2016 பாகம் 2\nஉலக மக்களுக்கு பாண்டவர், சாஸ்த்திர ஞானி சகாதேவன் எச்சரிக்கை\nமகான் கமலமுனிவர் அருள் சூட்சும நூல் 01-10-2016\nதுர்முகி ஆண்டின் எதிர்காலப் பலன்கள்\nதுர்முகி ஆண்டின் எதிர்காலப் பலன்கள் மகான் சூரியபகவான் ஜீவநூல் மகான் சந்திரபகவான் ஜீவநூல் மகான் அங்காரகபகவான் ஜீவநூல் மகான் ...\nதமிழ்நாட்டின் நிலைமை குறித்த முருகப்பெருமான் சுவடி 08/02/2017\nஎதிர்காலம் குறித்து இந்தியாவிலும், தமிழகத்திலும் இந்த வார நிகழ்வு குறித்த மகான் சுப்பிரமணியரின் ஆசி நூல் 08-02-2017\nமகான் திருமூலர் நாயனார் அருள் சூட்சும நூல் 02-03-2017\nமகான் வரரிஷி அருள் சூட்சும நூல் 08-01-2017\nஏறுதழுவல் பற்றி முருகப்பெருமான் சுவடி 18/01/2017\nஏறுதழுவலுக்கு ஆதரவாக மகான் சுப்பிரமணியரின் ஆசிநூல். இந்தியர்களையும், இந்தியாவையும் எதிர்ப்பவர்களுக்கு வரும் கேடுகள். அமெரிக்காவின் சதியும், ...\nஞானியர்கள் அருளிய மகான் ஆறுமுக அரங்கர் புகழ்மாலை-1\n1.அருள்ஞான மெய்பொருளே அரங்கா போற்றி (மகான் அகத்தியர்)\n2.முத்தனே முனிவனே அரங்கா சரணம் (மகான் அகத்தியர்)\n3.அகத்தியத்தை பாடவந்தேன் (மகான் சுப்ரமணியர்)\n4.தேசிகாய தேசிகாய ஞான தேசிகாய (மகான் அகத்தியர்)\n5.உலக ஞானியே (மகான் நந்தீசர்)\nதுறையூர் ஓங்காரக்குடிலில் ஆற��முகப் பெருமானும், மகான் அகத்தீசரும், அவர் வழிவழி வந்த நவகோடி சித்தரிஷி கணங்களும், அறுபத்துமூன்று நாயன்மார்களும், பன்னிரண்டு ஆழ்வார்களும், ரிஷிபத்தினி தேவியர்களும், அஷ்டதிக்கு பாலகர்களும் மற்றும் தேவர்களும் குடிலாசானைச் சார்ந்து அருள் செய்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-08-22T00:28:04Z", "digest": "sha1:2SMFFQUCMKYLPG2EJWWKGLEYPYNHTDAW", "length": 7003, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தன்னையே முறியடிக்கும் யோசனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தன்னையே முறியடிக்கும் யோசனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தன்னையே முறியடிக்கும் யோசனை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதன்னையே முறியடிக்கும் யோசனை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅபிலீன் தோற்றமுரண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்பாராத விளைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:எதிர்பாராத விளைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகப்பாம்பு விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடைந்த சன்னல் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமர்ஃபியின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதற்பிழையாகும் வருவதுரைத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறிய முடிவுகளின் கொடுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுமங்களின் அவலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருத்தத் தோற்றமுரண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடர் ஈடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெடு வெகுமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேரந்தீவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைகீழ் விளைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்பார்ன் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன்னையே முறியடிக்கும் கூற்ற�� (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ட்ரெய்சண்ட் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாத்தார்ன் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹட்பெரின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமூகப் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-22T00:27:59Z", "digest": "sha1:25QN3MG2JXLY3PURAODIUSJUE46BO4MB", "length": 9470, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழர் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை அல்லது சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள்.\nகடைச்சங்கம் - சங்க காலம்\nதமிழரின் தோற்றம், பரவல் பற்றியும், அரசியல், பண்பாட்டு, தொழில்நுட்ப வரலாறு பற்றியும் தமிழ் வரலாறு கட்டுரை விபரிக்கும்.\nதமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.\nதமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.\nதமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப் புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும். (தி ஹிண்டு, 2005) [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2017, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/while-she-is-sleeping/", "date_download": "2018-08-21T23:34:47Z", "digest": "sha1:I6HB6TNI7L7A7MPHZJG7IPU3FKEHOYVH", "length": 9212, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "உங்கள் மனைவியின் தூக்கத்தை கலைத்தால் இப்படியா நடக்கும்?", "raw_content": "\nமுகப்பு FUN உங்கள் மனைவியின் தூக்கத்தை கலைத்தால் இப்படியா நடக்கும்\nஉங்கள் மனைவியின் தூக்கத்தை கலைத்தால் இப்படியா நடக்கும்\nஉங்கள் மனைவியின் தூக்கத்தை கலைத்தால் இப்படியா நடக்கும்\nஏழாம் பொருத்தம் ஏன் அவசியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nபுலியிடம் சிக்கிய கணவரை காப்பாற்றும் பிரபலங்கள்\nதயவு செய்து இந்தக்கேள்விகளை மட்டும் மனைவியிடம் கேட்டிடாதீங்க\nமேற்குத் தொடர்ச்சி மலை 1-நிமிட Sneak Peek Video\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘ சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும்...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nயாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி...\nநிதி நெருக்கடி காரணமாக சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது\nமாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வே���ை, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரஸ்யாவிற்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாண...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nஹொட் படங்களை இணையத்தில் கசியவிட்ட எமி ஜாக்சன் – படம் உள்ளே\nஉங்கள் மூக்கை பாரத்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்துக்கொள்ளலாமாம்- நீங்கள் இதில் எந்த ரகம்\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நடிகை ஸ்ரேயா\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nநீங்கள் இந்த மாதத்திலே பிறந்தீங்க அப்போ கண்டிப்பா இப்படி ஒரு ஆபத்து உங்களை வந்துசேருமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/france/03/185449?ref=section-feed", "date_download": "2018-08-21T23:11:53Z", "digest": "sha1:3NOW2L4BVSIXXSIVA732P2Q7OREBJBEX", "length": 8378, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பாரிசில் பெருந்தொகை பணத்தை திடுடிய கொள்ளைகும்பல்! பொலிசார் எடுத்த நடவடிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரிசில் பெருந்தொகை பணத்தை திடுடிய கொள்ளைகும்பல்\nபாரிசில் மூன்றுபேர் கொண்ட திடுட்டுக்கும்பல் ஒன்று சுற்றுலாப்பயணிகளிடம் தொடர்ச்சியாக பெருந்தொகை பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபாரிசில் மூன்றுபேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்றை சுற்றுலாப்பயணிகளிடம் அவர்கள் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nமேலும் அவர்கள் திருடிய பணத்தை கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் ருமேனியா நாட்டுக்கு €250,000 யூரோக்கள் பணம் அனுப்பியுள்ளனர் மற்றும் இவர்கள் 2017 ஆம் ஆண்டில் மாத்திரம், 30,000 யூரோக்கள் அனுப்பியுள்ளனர்.\nகுறித்த மூவரும் முன்னர் ஒருதடவை கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர், பின்னர் அவர்களை காவல்துறையினர் கண்காணிக்க தொடங்கினர்.\nஇந்நிலையில் கண்காணிப்பு கமெராவை வைத்து அவர்களை மிக நுணுக்கமாக கண்காணித்து பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்\nகடந்த பல வருடங்களாக Palace of Versailles மற்றும் லூவர் அருங்காட்கியகத்துக்கு வருகை தரும் ஆசியாவைச் சேர்ந்த பயணிகளிடம் பணப்பையை மூன்று ருமேனிய நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள் திருடியிருக்கிறார்கள்..\nகிட்டத்தட்ட 110 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nவிசாரணையின் போது இவர்கள் இலங்கை, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளிடம் அதிமாக கொள்ளையிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesot.org/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-08-21T23:23:33Z", "digest": "sha1:KQNGBTUY6KTTD2RMGPPBEVZ7AYNPMPL2", "length": 32945, "nlines": 146, "source_domain": "pesot.org", "title": "தடுமாறுகிறதா நடுவன அரசு | Pesot", "raw_content": "\nபாரிசில் கூடிய சுற்றுசூழலுக்கான மாநாடு கடந்க 15/12/15 ல் ஒப்பந்தமாக உருப்பெற்றுள்ளது .இதில் வளர்ந்த நாடுகளின் திட்டமே பெரிதும் இடம் பெற்றுள்ளது .இதனைத்தனியே ஆய்ந்தறிய வேண்டும். இந்த ஒப்பந்தம் முடிந்த மூன்று வாரத்திற்குள்ளாக, உலக நடநடிக்கைகள் துரிதமாகி வருவதையும் ஒரு அவசரநிலையை நோக்கி நகருவதையும் பார்க்க முடிகிறது.இக்கட்டுரை எழுதும் போது வடகொரியா ஹைட்ரஜண் குண்டினை வெடித்துள்ள செய்தி வந்துள்ளது.இந்த நடவடிக்கைகளில் இந்தியா சிக்கிக்கொண்டுள்ளதா அல்லது தடுமாறுகிறதா என்ற பார்வையை முன் வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nபாரிஸ் ஒப்பந்தம் முடிந்த கையோடு நாடாளுமன்ற கூட்டத் தொடரும் முடிவுக்கு வந்தது. கடந்த கூட்டத்தொடர் போன்றே இந்த கூட்டத்தொடரும் GST. மசோதாவில் எந்த முன்னேற்றத்தையும் அடைய வில்லை. இது நரேந்திர மோடி அரசு எதனையும் செயல் படுத்த முடியாத, அரசியல் வல்லமையற்ற அரசாக உருவகப்படுத்தம் வழியாகவே அன��னியச்செய்தி நிறுவனங்கள் பார்கின்றன. முன்னதாக நிலம் கையகப்படுத்தும் மசோதா மூன்று முறை அவசர சட்டமாக நீடிக்கப்பட்டாலும், கடைசியில் அதனைக்கைவிட வேண்டி வந்தது. அதுமட்டுமல்லாது நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பையும் சந்திக்கவேன்டிவந்தது. இப்பொழுது GST. மசோதாவும், முடிவு தெரியாமல் நீடித்துகொண்டே போகிறது .ஊடகங்கள் காங்கிரஸை குறைசொன்னாலும், உண்மையில் இந்த தோல்விக்கு ஆளும் கட்சியே காரணமாகத் தெரிகிறது.முந்தையக்கூட்டத் தொடரின் போது, நடுவன அரசிலும்,அதன் கட்சியிலும் மிக முக்கியபங்கு வகிக்கும் சுஷ்மா சுவராஜ் மீது மறுத்து ஒதுக்க முடியாத அளவுக்கு குற்றச்சாட்டு விவாதத்திற்கு வந்தது. உண்மையில் …..மசோதாவைவிட இந்த பிரச்சனையே முதன்னையும் பெற்றது.எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பின்மை யென்ற கருத்தும் வலுவிழந்து போனது. சுஷ்மா சுவராஜ் மீதானா குற்றச்சாட்டு எங்கிருந்து கசிந்த தென்பதுதான் ஆச்சரியமானது. அது வெளியுறவுத்துறையிலிருந்தே வந்திருக்க வேண்டும் யென்றே யூகிக்கமுடிகிறது.அது சரியானால் ஆளும் கட்சிக்குள்ளே யிருந்துதான் வந்திருக்க வேண்டும். அப்படி அவர் குறிவைக்கப்பட காரணம் என்ன\nஇது ஒருபுறமிருக்க , குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்பாகவே BJP .யின் முக்கிய அங்கம் வகிக்கும் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்புக்காக அனைத்து முயற்சியையும் மேற்கொணடார். இடையில் பீகார் சட்டமன்றதேர்தலில் கிடைத்த தோல்வியும் BJP யின் மாற்றத்திறகு காரணமாக பார்க்கலாம்.காங்கிரஸின் ஒத்துழைப்பு கிடைத்துவிடும் என்ற நிலை தொழில் அதிபர்கள் அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையும் அளித்தது. ஆனால் BJP யின் துயரமான சுப்பிரமணியசாமி, ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமைப்பற்றி சர்சையை கிளப்பினார். இது காங்கிரஸை நிதானிக்க வைத்தது. உச்சநீதி மன்றத்தில் இப்பிரச்சனை அடிபட்டு போனவுடன், இந்துஸ்தான் ஹெரால்டு பத்திரிக்கை பற்றிய சர்ச்சை எழுந்தது நீதிமன்றம் சோனியா காந்திக்கும், ராகுல்காந்திக்கும் நோட்டிஸ் அனுப்பியது. இதுவும் சுப்பிரமணிசாமி தொடந்த வழக்குதான்.காங்கிரஸை பொறுத்தவரையில், BJP அரசு தன்கையைமுறுக்கி பணியவைக்க பார்க்கிறது எனற முடிவுக்கே தள்ளியது. முன்னாள்ஆளும் கட்சிக்கு எரிச்சல் ஊட்ட���ம் நிலையில் இன்றய ஆளும் கட்சியுடன் அது ஒத்துழைக்க முடியாது என்பது வெளிப்படையானது. அப்படியொன்றும் மக்கள் நலன் தேடும் சட்டமும் அல்ல.நிறுவனங்களுக்கு சலுகைகாட்டும் திருத்தமும் மாநில அரசுகளின் உரிமைகளை மையப்படுத்தும் வடிவமுமேயாகும். இதனைத்தான் சுப்பிரமணியசாமி எதிர்பார்த்திருக்க கூடும் .ஏன்\nமீண்டும்ஒருபின்னடைவைச் சந்தித்தது நடுவன அரசு.\nகூட்டத்தொடர் முடியும் தருவாயில் டில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் பற்றி டில்லி அரசுக்கும் நடுவன அரசுக்குமிடையே பிரச்சனை வளர்ந்தது. நிதியமைச்சரை முன் நிறுத்தியப் பிரச்சனையில் ஆளும் கடசியின் உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீர்ருமான கீர்த்தி ஆசாத் எதிரணியிலிருந்து பந்து வீசினார் பி.ஜே.பி அரசு இவரை சஸ்பென்ட் செய்ய வேண்டிவந்தது ஆசாத் தனக்கு சுப்பிரமணியசாமி உதவுவார் என்று சொன்னதையும் கவனிக்க வேண்டும் ஒரு வழியில் இது நடுவன அரசின் GST BILL பின்னடைவை முதன்மைப்படுத்தாமல் காத்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆக நடுவனஅரசிலும், ஆளும் கட்சியிலும் மிக மிக முக்கிய பங்காற்றும் இரு அமைச்சர்களும், குறுகிய காலத்திற்குள் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதையும், நடுவன அரசு தனது ஆளுமையை நிலைநிறுத்த முடியாமல் போனாதையும் தான் நாம் ஆய்வுக்குட்படுத்த முயற்சிக்கிறோம். இருவர் மீதும் ஆளும் கட்சியிலிருந்தே பிரச்சனை கிளப்ப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் வலுவடைந்திருக்கும் போது இதன் திசைவழி ஆய்வுக்கு உரியதே.\nசுப்பிரமணியசாமி, நிதியமைச்சர் பதவிக்குபோட்டியிடுபவர் எனவேதான் ஜெட்லியை குறிவைக்கிறார் என்று மேலெழுந்த வாரியாக முடிவு செய்யதிடமுடியாது. சாமியின் நடவடிக்கைகளை அவரது ஆசைக்கானது என்று கணக்கிடுவது, தவறனா முடிவுக்கே இட்டுச்செல்லும். ராஜிவ்காந்தி மரணத்திலிருந்து இவர் மீதானா சந்தேகம் வேறுதிசையைத்தான் காட்டுகிறது.இந்தியாவில் வலுவான அரசு வந்துவிடக்கூடாது யென்ற மேற்குலக நாடுகளின் ராஜதந்திரத்தை நாம் ஒதுக்கி விட முடியாது. இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி எனத் தனிப்பெருபான்மையை வெல்லக்கூடிய தலைவர்களின் மரணம் இதனைத்தான் உறுதிப்படுத்துகிறது. ராஜிவ்க்கு பிறகு வந்த கூட்டணி அரசுகள், பலமற்றவையாகவும், தனித்த முடிவெடுக்ககூடியதாகவும் இல்லை. நரேந்திர மோடி யின் வெற்றி இதற்கு முற்றுபுள்ளியைவைத்தது. ஆனால், இந்த வெற்றியைக்கொண்டு செலுத்தும் வல்லமையோ, முதிர்ச்சியோ காணப்படவேயில்லை.ஆளும் கட்சியில் மூத்த அனுபவம் பெற்றோரின் உதவியையும் இவர் பெறத்தவறிவிட்டார்.ஆட்சியைவிட மதக்கொளகைகளே முன்னிறுத்தப்பட்டதால் இ,வரது ஆதரவு, குறுகிய காலத்திற்குள் சரிய ஆரம்பித்துள்ளது BJP. யின் வெற்றியென்பது போய், RSS சங்பரிவார் அமைப்பகளின் வெற்றிபோன்று, அவதானிக்கப்பட்டதால் மக்களின் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது போகிறது. எனவே ஆரமாபகால வெற்றி ஆறுமாத்திற்கே நிலைத்தது டெல்லி ,பீகார்.என்று தொடர்ந்த தோல்வியுடன் ராஜஸ்தானின் விஜயராஜே, மத்திய பிரதேசத்தின் சௌகான் அரசுகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டது. இந்த தொடர்ச்சியில் கடைசியில் நிதியமைச்சரும், மோடியின் நம்பிக்கைக்குறியவருமான ஜெட்லி குறிவைக்கப்படுகிறார். இந்த பின்னியிலேயே, சாமியின் நடவடிக்கைகளை கணிக்க வேண்டும். அவரது தனிப்பட்ட ஆசைக்கானதல்ல. வேறு திசையை நோக்கியே அவரது செயல்திட்டம் நகருகின்றது என்பதனை இதன்பின்னர் நடந்தேறியுள்ள நிகழ்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.\nமோடி அரசு பதவியேற்றவுடன் அமெரிக்காவுடனான உறவையே முதன்மைப்படுத்தினார் அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான உறவையும் மிக வேகமாக சரிக்கும் நடவடிக்கையிலேயே இறங்கினார். இந்தியாவின் நடவடிக்கை பாகிஸ்தானுடன் ஒரு போர் என்ற அளவுக்கு நகர்த்தப்பட்டும் வந்தது. இந்த அணுகுமுறைக்கு அமெரிக்காவின் தலையசைப்பது போன்றே இருந்தது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி பாகிஸ்தானுக்கும் பயணம் செய்வதுதான் நடைமுறைவழக்கம். ஆனால் இது மாற்றப்பட்டிருக்கிறது. 2005க்கு பிறகு கிடப்பில் போடப்பட்டஅணுஒப்பந்தங்கள் தூசி தட்டப்பட்டு உயிரூட்டப்பட்டன.\nஆனால் நாடளுமன்ற கூட்டத்தொடர முடிந்தவுடன் டிசம்பரில் பிரதமரின் ரஷ்ய ப.யணம் மிக முக்கியமானதாகும். இதற்கு முன்பாக ஈரானுடன் ஏற்பட்ட எரிக்காற்று ஒப்பந்தமும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளவேண்டும்.ஈரானுக்கும் மேறகுலக நாடுகளுக்கமான உறவுநிலை அறிந்ததுதான்.. கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தென் கோடி முனையில் இந்துமாக் கடலின் உச்சியில் ரஷ்யாவை நிலைநிறுத்துவதாகும். இந்துமாகட���ின் அதிகாரப்போட்டியில் ரஷ்யாவை முன்னிறுத்தும் இந்தியாவின் நிலைப்பட்டினை அமெரிக்கா ரஸிக்காது. அத்துடன் ஈரானுடனனா ஒப்பந்தமும் அமெரிக்காவை யோசிக்க வைக்கும். இந்துமாகடலில் கேந்திரிய இடம் என்பதுடன் அணுஉலை தொடர்பானதாலும், ஈரான் அணு ஆயுத வல்லமை உடையது என்ற நிலையும் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்து மாகடலில் ஈரான் மற்றெறு கேந்திரிய இடத்தை கொண்டிருப்பதும் அமெரிக்காவின் பார்வையை கூர்மைபடுத்தும். ரஷ்யாவுடனான ஈரான் நல்லுறவையே கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ரஷ்ய பயணத்தொடரில் ஆப்கனிஸ்தான் பாரளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்துள்ள மோடி (TAPI) தஜிகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா எரிகாற்று பாதை ஒப்பந்தமும் அமெரிக்காவை எரிச்சல் படுத்தவே செய்யும். 79 ம்ஆண்டிலிருந்து ரஷ்யா, பினலாடன் என பல கட்ட நடவடிக்கைக்கு காரணமே இந்த எரிசக்தி பாதைக்காகத்தான். ஆசியா வில் இந்த வணிக வாய்ப்புக்காகவே ஆப்கனில் அத்தனை போரட்டத்தையும் அமெரிக்கா மேற் கொண்டது. இந்த எரிக்காற்று பாதையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை மீறிஇந்தியா ஒப்பந்தம் செய்யாது என்றே எதிர்பாரத்திருக்கும். ஆனால் ஆச்சரியமாக மோடி நாவஸ் ஷெரிப்பை சந்தித்தது புதிய திருப்பமாக அமைந்தது. நாட்டின்தலைவர்கள் சந்திப்பு பல கட்ட நடவடிக்கைகு பின்னரே எதிர் பார்க்கமுடி.யும் அதுவும் பாகிஸ்தானுடன பேச்சு வார்தையே தள்ளிகொணடு போகும் நிலையில் இது எதிர்பார்க்க முடிந்ததல்ல. இந்தியாவின் இந்த நடவடிக்கை ஈரான், ரஷ்யாவுடனான ஒப்பந்தங்கள் ஆரம்பகாலத்தில் அமெரிக்காவுடன் காட்டப்பட்ட சார்பு நிலையிலிருந்து விலகுவதாக பார்க்கலாம்.இந்த பின்னனியில்தான் சுப்பிரமணியசாமி யின் நடவடிக்கைகளைபார்க்க வேண்டும். பாராளுமன்றகூட்ட தொடருக்கு பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளை அதறகு முன்பாக சாமியின் நடவடிக்கையுடன் எப்படி பொருத்த முடியும் என்ற கேளவி எழலாம். இந்தியாவின் திட்டங்கள் அமெரிக்கா தெரிந்து கொள்ளமுடியாதல்ல. அதுவும் ரஷ்யா வுடனா ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்.\nசாமியின் நடவடிக்கைக்கு அடுத்து பாதான்கோட் தாக்குதல் முக்கியமானது. இதன் பின்னனியில் வல்லரசுகள் இல்லாமல் நடந்திருக்காது. பதான்கோட் தாக்குதலில் தீவிரவாதிகள் பெற்றிருக்கும் வெற்றி இந்தியாவின் பலவீனத்தையும் TAPI .ஒப்பந்தம் குறித்த எச்சரிக்கை என்றே பார்க வேண்டியுள்ளது. பதான்கோட் பலவீனமாகவள்ளது தீவிரவாதிகளைவிட வல்லரசுகளுக்கே தெரியும்.இந்தியா- பாகிஸ்தான் உறவு பலப்பட்டுவிடக்கூடாது என்பதில் அன்னிய சக்திகள் கருதும்.\n26/11 மும்பய் தாஜ் ஓட்டல் தாக்குதலில் ஹட்லி என்ற அமெரிக்க தீவிரவாதியும் உண்டு.கைது செய்யப்பட்ட இவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க சம்மதிக்கவில்லை. அன்றய வெளியுறவு ஆலோசகர் எம்.கே நாரயணன் அமெரிக்காவுடன் ஒத்துபோன செய்தியும் உண்டு..பதான் கோட் உளவு நிறுவனங்களால் கண்காணிக்கபடும் பகுதியாகும்.\nஇதே சமயத்தில் சவுதி அரேபியா, ஷியா – சன்னி இஸ்லாமியரிடையேயான கசப்பை பெரிதாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தென்மேற்கு ஆசியாவில் ஈரானில் ஷியா பிரிவினரும், சவூதியில் சன்னி பிரிவினரும் பெரும்பான்மையாகவுள்ளனர் .சவூதி அமெரிக்காவைச் சார்ந்துள்ளது உலகறிந்த செய்தி\n40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதியை அனுமதித்துள்ளது. எண்ணெய் உலக சந்தையில் இறங்கிவரும் நிலையில் இது சற்று ஆச்சரியமானாதும் கூட. ஈரானும், ரஷ்யாவும் எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்த நாடுகள்.\nமூன்றுவாரகாலத்தில் நடந்தேறியிருக்கும் இந்நிகழ்வுகளின் இறுதியாக அமெரிக்காவின் பரம எதிரியான வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடித்துள்ளது. எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானுடனா பேச்சு வார்தையையும் இந்தியா தள்ளிபோட்டு விட்டது.\nஉலக நாடுகள் புதிய அணிகளாக பிரியப்போகிறதா\nஇதில் தடுமாறுகிறதா இந்திய அரசு\nபொருத்திருந்துதான் பார்க வேண்டும். ——-சா.காந்தி.\nமின்சாரம் முடிந்தது —இனி தண்ணீர் தொடங்குகிறது\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nசீனாவின் AIIB வங்கியும், அமெரிக்காவின் Woods சகோதரிகளும்\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோ���ி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2017/03/624.html", "date_download": "2018-08-22T00:03:52Z", "digest": "sha1:DGODH5R3A2ENY35XJ74JFXGZNOSMS3EQ", "length": 16786, "nlines": 168, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 624 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 624 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஅகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nதங்கம் என்றால் அதன் இயல்பு எந்த நிலையிலும் மாறாதது. அதைபோல மனிதன் என்றால் தர்மத்திலும், சத்தியத்திலும் எப்பொழுதும் வழுவாமல் இருக்கவேண்டும். அந்த இயல்புதன்மை ஒரு ஆன்மாவிற்கு எப்பொழுது வரும் ஏற்கனவே சேர்த்த பாவங்கள் அவனை நல்ல பாதையில் செல்லவிடாது. அந்த பாவங்களை (கழிக்க) இறைவன் கருணைகொண்டு எஃதாவது ஒரு பிறவியிலே சில நல்ல விஷயங்களை செய்வதற்குண்டான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது சில நல்லவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது நல்ல தாய், தந்தையர்களுக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டிய சூழ்நிலையை அப்படியொரு வாய்ப்பை தந்தருள்வார். அதைப் பிடித்துக்கொண்டு மனிதன் மெல்ல, மெல்ல மேலேறவேண்டும். அஃதாவது எத்தனையோ கணக்கற்ற பிறவிகளை பிறந்து, பிறகு இறந்து, பிறகு பிறந்து, பிறகு இறந்து, அவையெல்லாம் நினைவுப்பதிவில் இருந்தும் இல்லாமல் போனதுபோல, இந்த உலக வாழ்க்கையே நிஜம். இந்த தேகம் நிஜம். இந்த தேகம் சார்ந்த சுகத்திற்காகத்தான் பாடுபடவேண்டும். இந்த லோகாய விஷயங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், என்று சராசரி குணம்கொண்டு வாழ்கின்ற மனிதன் இறைவனின் கருணையால் எஃதாவது ஒரு பிறவியிலே மெல்ல, மெல்ல இவையெல்லாம் பொய். இதனைத் தாண்டி மெய்யான விஷயம் ஒன்று இருக்கிறது. அதனை நோக்கி செல்லவேண்டும். இந்த தேகம் என்பது ஆன்மாவிற்கு ஒரு கூடு போன்றது. இன்னும் கூறப்போனால் ஆன்மா இந்த தேகத்திற்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆன்மா விடுதலை பெற வேண்டுமென்றால், இந்த தேகத்தைவிட்டு செல்வதோடு மீண்டும் ஒரு தேகத்திற்குள் புகாமல் இருப்பதற்கு என்ன வழி ஏற்கனவே சேர்த்த பாவங்கள் அவனை நல்ல பாதையில் செல்லவிடாது. அந்த பாவங்களை (கழிக்க) இறைவன் கருணைகொண்டு எஃதாவது ஒரு பிறவியிலே சில நல்ல விஷயங்களை செய்வதற்குண்டான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது சில நல்லவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது நல்ல தாய், தந்தையர்களுக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டிய சூழ்நிலையை அப்படியொரு வாய்ப்பை தந்தருள்வார். அதைப் பிடித்துக்கொண்டு மனிதன் மெல்ல, மெல்ல மேலேறவேண்டும். அஃதாவது எத்தனையோ கணக்கற்ற பிறவிகளை பிறந்து, பிறகு இறந்து, பிறகு பிறந்து, பிறகு இறந்து, அவையெல்லாம் நினைவுப்பதிவில் இருந்தும் இல்லாமல் போனதுபோல, இந்த உலக வாழ்க்கையே நிஜம். இந்த தேகம் நிஜம். இந்த தேகம் சார்ந்த சுகத்திற்காகத்தான் பாடுபடவேண்டும். இந்த லோகாய விஷயங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், என்று சராசரி குணம்கொண்டு வாழ்கின்ற மனிதன் இறைவனின் கருணையால் எஃதாவது ஒரு பிறவியிலே மெல்ல, மெல்ல இவையெல்லாம் பொய். இதனைத் தாண்டி மெய்யான விஷயம் ஒன்று இருக்கிறது. அதனை நோக்கி செல்லவேண்டும். இந்த தேகம் என்பது ஆன்மாவிற்கு ஒரு கூடு போன்றது. இன்னும் கூறப்போனால் ஆன்மா இந்த தேகத்திற்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆன்மா விடுதலை பெற வேண்டுமென்றால், இந்த தேகத்தைவிட்டு செல்வதோடு மீண்டும் ஒரு தேகத்திற்குள் புகாமல் இருப்பதற்கு என்ன வழி என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இப்படி சிந்தித்து, சிந்தித்து, சிந்தித்து, சிந்தித்து கடைத்தேறியவர்களே மகான்களும், ஞானியர்களும், சித்தபுருஷர்களும் ஆவர். இதற்காகத்தான் இத்தனைவிதமான வழிபாடுகளும், சாஸ்திரங்களும், விதவிதமான ஆலயங்களும், மரபுகளும் ஏற்படுத்தப்பட்டன.\n இந்த மரபையும், சாஸ்திரத்தையும் பிடித்துக்கொண்ட மனிதன், அதன் உண்மைத் தத்துவத்தை உணராமல் அல்லது உணர ஒரு முயற்சி செய்யாமல் இருந்துவிட்டான். தேர் இழுக்கவேண்டும் என்பதை கற்றுக்கொண்ட மனிதன் தன் உடலில் இருக்கக்கூடிய குண்டலினி எனும் தேரை, கீழிருந்து மேலே பிரயாசைபட்டு ஐம்புலன்களையும் ஒன்றாக்கி, பிற இச்சைகளையெல்லாம் விட்டுவிட்டு மேலே இழுக்கவேண்டும் என்பதை விட்டுவிட்டான். தீர்த்தமாடுதல் என்றால் உள்ளே சுரக்கும் அமிர்தத்தைத் தூண்டிவிட்டு அதை சுவைத்து, உள்ளே இருக்கும் ஆன்மாவை, உள்ளே சுரக்கும் அமிர்தத்திலே நீராட வைக்கவேண்டும் என்ற உண்மையை மறந்துவிட்டு ஆங்காங்கே இருக்கின்ற நீர்நிலைகளுக்கு சென்று தேகத்தையே சுத்தி செய்துகொண்டிருக்கிறான்.\n என்ன அற்புதமான விஷயங்கள் இதை கேட்பதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இதை பதிவேற்றியவருக்கு கோடானகோடி நன்றிகள் ....\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 628 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 627 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 626 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 625 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 624 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 623 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 622 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 621 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 620 - ஒரு தகவல்\nசித்தன் அருள் - 619 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 618 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 617 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 616 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 615 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 614 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 613 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 612 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 611 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 610 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 609 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 608 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 607 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 606 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 605 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 604 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 603 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 602 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.JPG", "date_download": "2018-08-21T23:30:50Z", "digest": "sha1:5OWQOFTW447OE7YV6UZU2WC5S6J5O64A", "length": 7203, "nlines": 107, "source_domain": "ta.wikibooks.org", "title": "படிமம்:திருவள்ளுவர் சிலை.JPG - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nதிருவள்ளுவர்_சிலை.JPG ‎(345 × 444 படவணுக்கள், கோப்பின் அளவு: 116 KB, MIME வகை: image/jpeg)\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநாள் 11 ஜனவரி 2012\nஇந்த ஊடகக் கோப்பு தமிழ் விக்கி ஊடகப் போட்டியின் ஒரு பகுதியாகப் பதிவேற்றப்பட்டது.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 4 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nவிக்கிநூல்கள்:முதற் பக்கம் - வரைவு\nவார்ப்புரு:முதற் பக்கம் - நூல்கள் 2\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E7%AF%87", "date_download": "2018-08-21T23:04:29Z", "digest": "sha1:DUPODJUZYR46EK2QR3J6F3CMN2NO2LJ4", "length": 4688, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "篇 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - sheet) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131392", "date_download": "2018-08-22T00:23:11Z", "digest": "sha1:TUP6VYY2LLH7AS3NUFJ2U2ZNN3X47VDS", "length": 9900, "nlines": 89, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இந்தோனேசியாவில் கரும்புகையை கக்கிய எரிமலை! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்க���ன் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / உலகம் / இந்தோனேசியாவில் கரும்புகையை கக்கிய எரிமலை\nஇந்தோனேசியாவில் கரும்புகையை கக்கிய எரிமலை\nஸ்ரீதா May 16, 2018\tஉலகம் Comments Off on இந்தோனேசியாவில் கரும்புகையை கக்கிய எரிமலை\nஇந்தோனிசியாவில் எரிமலை ஒன்றில் இருந்து திடீரென புகையை வெளியேறியதால், அந்த பகுதியில் இருந்த சுற்றுலாப்பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.\nஇந்தோனிசியா நாட்டில் உள்ள யோகியகர்டா மற்றும் மத்திய ஜாவா பகுதிகளில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இங்குள்ள எரிமலைகள் புகையை வெளிப்படுத்தி பல ஆண்டுகள் கடந்ததால், தற்போது இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மெராபி என்ற மலையில் அமைந்துள்ள எரிமலை ஒன்று திடீரென்று புகையைக் கக்கியது. வெளிவந்த புகையால் வானம் கருப்பாக மாற, இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓடினர்.\nகூட்டத்திலிருந்த ஒருவர் அந்த எரிமலை புகையை தனது செல்போனில் படம் பிடித்தார். இந்த சம்பவத்தால், மத்திய ஜாவா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தோனேசியாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் 347 பேர் உயிரிழந்ததோடு, 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nNext காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச��சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cybershot-dsc-rx100-point-shoot-price-pgqCG.html", "date_download": "2018-08-21T23:32:46Z", "digest": "sha1:N4XCAKCJWWKU7PEQEUCS3CAPVMBYEBXQ", "length": 29962, "nlines": 638, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடி���ீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\nஇயக்கத்தில்மேலும் கிடைக்கும் 29,425 சென்று\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட சமீபத்திய விலை Aug 18, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுடஅமேசான், பிளிப்கார்ட், கிராம, இன்னபிபிஎம், ஷோபிளஸ், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 34,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 291 மதிப்பீடுகள்\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட - விலை வரலாறு\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F1.8 (W) - F4.9 (T)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.2 MP\nசென்சார் சைஸ் 13.2 x 8.8 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 10 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் + / - 3.0EV, 1/3EV Step\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1228800 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels (Full HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 16:9\nவீடியோ ரெகார்டிங் 1920 x 1080\nஎஸ்ட்டேர்னல் மெமரி Yes; Up to 32 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nஅச அடாப்டர் AC Adaptor\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ரஸ்௧௦௦ பாயிண்ட் சுட\n4.7/5 (291 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7010/", "date_download": "2018-08-21T23:15:35Z", "digest": "sha1:SBDPNZ3K2MILCJUZBCBHD36VAGAJ2MEP", "length": 49985, "nlines": 123, "source_domain": "www.savukkuonline.com", "title": "வாய்க்கால் தகராறும், வழிதவறிய நீதியும். – Savukku", "raw_content": "\nவாய்க்கால் தகராறும், வழிதவறிய நீதியும்.\n(திராவிட இயக்கச் செம்மல்களில் ஒருவரது வாரிசு இன்று அவ்வியக்கத்தின் எஞ்சியிருக்கும் நற்பெயரையும் அழித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார். திராவிடமே, தந்தை பெரியாரே உயிர்மூச்சு என பசப்பிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கட்கும் அவர்களின் சொம்புகளுக்கும் இக்கட்டுரை அர்ப்பணம்.)\nஏ.டி.பன்னீர் செல்வம் என்று அழைக்கப்பட்ட அன்னாசாமி தாமரைச் செல்வம் நீதிக்கட்சியின் மிகப்பெரிய தலைவராக இருந்தார். இங்கிலாந்தில் பார் அட் லா பட்டம் பெற்று, சென்னை மாகாணத்தில் நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மிகப் பெரிய மிராசு குடும்பம் என்றால் அவருடையது என்றால் அது மிகையாகாது. 1888ம் ஆண்டு பிறந்த அவர், அமைச்சர் பதவிகளையெல்லாம் வகித்தவர், 1940ம் ஆண்டு, ஒரு விமான விபத்தில் இறந்தார்.\nமிராசு குடும்பம் என்றால் எவ்வளவு சொத்து இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஏராளமான சொத்துக்கள் இருந்தன. ஏ.டி.பன்னீர் செல்வம், பாப்பா பன்னீர் செல்வம் தம்பதியினருக்கு லூயிஸ் ஜார்ஜ் செல்வம், எட்வர்ட் தாமரை செல்வம் மற்றும் ஆல்பர்ட் அருள் செல்வம் என்று மூன்று மகன்களும், மேரி ஸ்டானிஸ்லாஸ், டெய்ஸி ராயப்பன் மற்றும் மேரி விக்டோரியா ஆகிய மூன்று மகள்களும் இருந்தனர். மகள்கள் சொத்தில் ஆர்வம் காட்டாத காரணத்தால், மூன்று மகன்களும் 1953ம் ஆண்டு, சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்கின்றனர். சொத்துக்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும், பிரிக்கப்படாமல் ஒரு சில சொத்துக்கள் விடுபட்டுப் போகின்றன.\n1959ம் ஆண்டில் விடுபட்ட சொத்துக்கள், மீதமுள்ள சொத்துக்களும் பாகம் பிரிக்கப்படுகின்றன.\nஇந்த மூன்று சகோதரர்களும் தங்கள் வாரிசுகளுக்கு இந்த சொத்துக்களை பின்னாளில் பிரித்துக் கொடுத்து விடுகின்றனர். இவர்களின் பெரும்பாலான வாரிசுகள், டெல்லி, மும்பை, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு சென்று நிரந்தரமாக தங்கி விடுகின்றனர்.\nஇந்த வாரிசுகளில் ஆல்பர்ட் அருள்செல்வத்தின் வாரிசுகள் பாத்திமா மற்றும் சி.டி.செல்வம் ஆகியோர் மட்டும் அவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் சி.டி.செல்வம் என்பவர், வேறு யாரும் அல்ல. இந்தக் கதையின் கதாநாயகன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிரில் தாமரை செல்வம்தான்.\nமீதமுள்ள அனைத்து நிலங்களையும், எட்வர்ட் தாமரை செல்வத்தின் மகன் மார்ட்டின் செல்வம் பராமரித்து விவசாயம் செய்து வருகிறார். இது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த நிலங்களில் நெல், உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விதைத்து அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.\nஎல்லா நிலங்களையும் தானே விவசாயம் செய்து வந்த மார்ட்டின், 2005ம் ஆண்டு முதல், பெரும்பகுதி நிலங்களை குத்தகைக்கும் விடுகிறார்.\nஇந்த விவசாயமெல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருந்த நிலையில், 2011 நவம்பர் மாதத்தில், ஏ.டி.பன்னீர் செல்வத்தின் மகள் டெய்சி ராயப்பனின் மகன்கள் ஜெரோம் ராயப்பன் மற்றும் அலெக்சாண்டர் ராயப்பன் ஆகியோர், திடீரென்று தஞ்சை வந்திறங்கி, எங்கள் நிலங்களையெல்லாம் உடனே திரும்ப கொடுங்கள் என்று மார்ட்டினிடம் கேட்கின்றனர். மார்ட்டின், நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன, உடனே நிலத்தை கையகப்படுத்த முடியாது. மேலும் பத்து ஆண்டுகளாக இல்லாமல் திடீரென்று வந்து நிலத்தை கேட்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த நிலங்களில் மரங்கள் நட்டு, விவசாயம் செய்து ஏராளமாக செலவு செய்திருக்கிறேன். எனவே, அவற்றை பராமரித்த எனக்கு உரிய நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கேட்கிறார்.\nமார்ட்டின் இந்த நிலத் தகராறு குறித்து, நன்னிலம் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கிறார். இதுதான் இந���த விவகாரத்தின் முன்கதை.\nஇதைத் தொடர்ந்து, மார்ட்டினுக்கு தொல்லை கொடுக்க காவல்துறையில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்படுகின்றன. ஜெரோம் ராயப்பன் அளித்த புகாரில் முன்ஜாமீன் பெறுகிறார் மார்ட்டின். முன்ஜாமீன் பெற்றதும், அதே புகாரை, ஜெரொம் ராயப்பனின் தம்பி அலெக்சாண்டர் ராயப்பன் அளிக்கிறார்.\nஅதிலும் முன்ஜாமீன் பெறுகிறார் மார்ட்டின்.\nமீண்டும் அதே புகாரை, ஜெரோம் ராயப்பனின் சகோதரி அளிக்கிறார். இது இப்படி தொடர்ந்து கொண்டே இருந்ததும், மார்ட்டின் காவல்துறை உயர் அதிகாரிகள், முதலமைச்சர் தனிப் பிரிவு உள்ளிட்டவற்றில் புகார் அளிக்கிறார்.\nஜனவரி 2013ல் இரு தரப்பும் மாறி மாறி புகார் அளித்துக்கொண்டிருக்கும்போதே பயிர் அறுவடைக்குத் தயாராகிறது. ஆனால் யார் அறுவடை செய்வது . மார்ட்டினோ, இதை விதைத்தது நான்தான், வளர்த்தது நான்தான். ஆகையால் பழம் எனக்குத்தான் என்கிறார். ஜெரோம் ராயப்பனோ, நிலமே என்னுடையது. ஆகையால் பழம் எனக்குத்தான் என்கிறார்.\nவிவகாரம் ஆர்டிஓ விசாரணைக்கு செல்கிறது. வருவாய் கோட்ட அலுவலர். தாசில்தார் முன்னிலையில் அறுவடை செய்து, பயிர்கள் அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விற்பனை செய்யப்பட்டு, தகராறு தீரும் வரை, அதற்கான தொகை அரசு கருவூலத்தில் வைத்திருக்கப்படும் என்று உத்திரவிடுகிறார். இந்த உத்திரவை எதிர்த்து ஜெரோம் ராயப்பன் உயர்நீதிமன்றம் செல்கிறார்.\nஉயர்நீதிமன்றம் ஒரு வழக்கறிஞரின் முன்னிலையில் இந்தப் பயிர்கள் அறுவடை செய்யப்பட வேண்டும். உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.\nவருவாய் கோட்டாட்சியரின் உத்தரவுப்படி தாசில்தான் முன்னிலையில் அறுவடை நடந்தால், பணம் முழுவதும் அரசுக் கணக்கில் செலுத்தப்படும் என்பதை உணர்ந்த ஜெரோம் ராயப்பன், ஆர்டிஓ உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றம் செல்கிறார். இந்த விபரம் மார்ட்டின் செல்வத்துக்கு தெரியாது.\nஜெரோம் ராயப்பனின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதி சி.டி.செல்வத்தின் நண்பரும், 2014 அரக்கோணம் தொகுதி பாராளுமன்ற வேட்பாளருமான என்.ஆர்.இளங்கோ என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தெரியாத மார்ட்டின், ஆர்டிஓ உத்தரவின்படி, தாசில்தார் முன்னிலையில் அறுவடை நடக்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்.\n26,01.2013 அன்று மார்��ின் வீட்டுக்கு செல்லும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுவாமிநாதன், அவர் இல்லாத காரணத்தால், மார்ட்டினை தொலைபேசியில் அழைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்திரவுகளை தெரிவிக்கிறார். அங்கேயே இருங்கள், நான் வருகிறேன் என்று மார்ட்டின் கூறிவிட்டு வேக வேகமாக கிளம்பி வீட்டுக்கு சென்றால், சுவாமிநாதன் நீதிபதி சி.டி.செல்வத்தை பார்த்து விட்டு வருவதாக சொல்லி விட்டு மார்ட்டின் வருவதற்கு முன்னதாகவே சென்று விடுகிறார்.\nமார்ட்டினுக்கோ அதிர்ச்சி. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை நம்மிடம் அளிக்காமல் எதற்காக சி.டி.செல்வத்தை பார்க்கச் செல்லவேண்டும். மெல்ல மெல்ல விஷயங்கள் தெளிவாகின்றன அவருக்கும், நமக்கும் \n29.01.2013 அன்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நெல் அறுவடை செய்யப்படுகின்றது.\nஆர்டிஓ பிறப்பித்த உத்தரவை நீதிமன்றத்திடமிருந்து மறைத்து ஜெரோம் உயர்நீதிமன்றதில் இப்படி ஒரு உத்தரவை பெற்று இருப்பதாகவும், சர்ச்சையில் உள்ளது மொத்தம் 11.2 ஏக்கர் மட்டுமே என்றும், ஆனால் காவல்துறை மற்றும் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின் உதவியோடும் தான் விவசாயம் செய்த 78 ஏக்கர் நிலத்திலும், ஜெரோம் அறுவடை செய்து விட்டார், சர்ச்சையில் வெறும் 11.2 ஏக்கர்கள் இருந்தாலும், மொத்தமாக 78 ஏக்கரிலும் நிலத்தையும் ஆட்டையை போட்டு விட்டார்களே என்று உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு மூலமாக முறையிடுகிறார் மார்ட்டின்.\nஇதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் என்ன நடந்துள்ளது மார்ட்டின் தொடர்ந்து விசாரிக்கிறார். அப்படி விசாரிக்கையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் அவருக்கு தெரிய வருகின்றன. 12.01.2013 அன்று நீதிபதி சி.டி.செல்வம் நேரடியாக தஞ்சாவூர் சென்று, சேலம் ஆத்தூரில் இருந்து அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து, காவல்துறையின் துணையோடு, 78 ஏக்கர் நிலங்களையும் அறுவடை செய்ய முயற்சி செய்ததும், அறுவடை இயந்திரம் நிலத்தில் சிக்கிக் கொண்டதால், அந்த அறுவடை முயற்சியை கைவிட்டு விட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டதும் மார்ட்டினுக்கு தெரிய வருகிறது.\nமேலும் தஞ்சாவூரில் அறுவடை நடந்த 29.01.2013 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் இருந்த சி.டி.செல்வம், காலை எட்டு மணி முதல் தொடர்ந்து நீதிமன்ற தொலைபேசி வழியாக ஜெரோம் ராயப்பனோடு தொடர்பில் இருந்த விவகாரமும் மார்ட்டினுக்கு தெரிய வருகிறது.\nமதுரை உயர்நீதிமன்றக் கிளை தொலைபேசி எண் 0452-2433237 மற்றும் 0452-243328 ஆகிய எண்களில் இருந்து ஜெரோம் ராயப்பனின் செல்பேசிக்கு 15 ஜனவரி 2013 முதல் 31.01.2013 வரை, தொடர்ந்து அழைப்புகள் சென்றிருப்பதும், அறுவடை நடந்த 29.01.2013 அன்று சி.டி.செல்வம் பல முறை பேசியிருப்பதும் தெரிய வருகிறது மார்ட்டினுக்கு.\nஆக ஜெரோம் ராயப்பன் வெறும் பொம்மை என்பதையும், அவரை பின்னால் இருந்து இயக்குவது நீதிபதி சி.டி.செல்வம் என்பதையும் மார்ட்டின் புரிந்துகொள்கிறார். இனி மூடி மறைத்து பேசினால் பயனில்லை என்று முடிவெடுத்து, விஷயத்தை அம்பலப்படுத்துவது என்று முடிவெடுக்கிறார். நமது 78 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெற்பயிர்களை திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டார்களே என்ற ஆத்திரம் அவருக்கு.\nஇந்நிலையிலேயே மார்ட்டின் சி.டி.செல்வத்தை எதிர் மனுதாரராக சேர்த்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளை தொலைபேசி எண் 0452-2433237 மற்றும் 0452-243328 ஆகியவற்றின் கால் ரெக்கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். இவ்வாறு அவர் மனு தாக்கல் செய்த நாள் 28 ஏப்ரல் 2014.\nஉயர்நீதிமன்ற நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து வழக்கு தொடுத்தால் அதற்கு எப்படி எண் வழங்கப்படும் இதனால், இந்த வழக்கை தலைமை நீதிபதியிடம், இதற்கு எண் வழங்கலாமா வேண்டாமா என்று உத்தரவுக்காக வைக்கப்படுகிறது. தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில், எண் வழங்கலாமா வேண்டாமா என்பதை நீதிபதி நாகமுத்து விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, நீதிபதி நாகமுத்துவிடம் இந்த வழக்கு 29 ஏப்ரல் 2014 அன்று விசாரணைக்கு வருகிறது அதற்கு மறுநாள் ஒரே ஒரு நாள் மட்டுமே வேலை நாள். அதன் பின்னர் கோடை விடுமுறை. மீண்டும் ஜுன் முதல் வாரத்தில்தான் நீதிமன்றம் திறக்கும்.\nநீதிபதி நாகமுத்து, இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை கோடை விடுமுறைக்குப் பிறகு தள்ளி வைக்கிறார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டியது நீதிபதி நாகமுத்து மட்டுமே விசாரிக்க இயலும். ஏனென்றால், தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி இந்த வழக்கு நீதிபதி நாகமுத்துவிடம் விசாரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஆனால் அன்றைய தினமே, 29 ஏப்ரல் 2014 அன��றே, நீதிபதி சி.டி.செல்வம், வேறு யாருமல்ல, தஞ்சாவூர் சென்று திருட்டுத்தனமாக அறுவடை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டுக்குள்ளாயிருக்கும் அதே சி.டி.செல்வம்தான், தன் மீதே புகார் செய்யும் தம்பி மார்ட்டினின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார்.\nபோர்ட்ஃபோலியோ மாற்றப்பட்டும் பெருந்தகை கர்ணன் வைகுந்தராஜன் மீதான வழக்கினை தான் தான் விசாரிக்கப்போவதாக அடம்பிடித்தது நம் வாசகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரவேண்டுமே….. நமது உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரம் அப்படிப் பட்டது…… வானத்தை எட்டி……. அதனையும் தாண்டி…\nஆக திராவிடக் குல திலகம் ஜூன் 29 அன்று தனக்கெதிராக பிஎஸ் என் எல்லிடமிருந்து அழைப்பு விவரங்களைக் கோரும் தம்பி மார்ட்டினின் மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்டு, அவர் நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டதாகவும் கண்டறிந்து, அன்றே ஓர் உத்திரவு பிறப்பிக்கிறார். அதன்படி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்த மார்ட்டின் மறுநாளே, 30 ஜுன் அன்று, நேரில் ஆஜராக வேண்டும்.\nமறுநாள் மார்ட்டின் சார்பாக அவரது வழக்கறிஞர் செல்வராஜ் ஆஜராகிறார். தனது கட்சிக்காரர் தஞ்சை மாவட்டத்தில் வேறு வழக்குக்காக மற்றொரு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டி இருந்ததால், அன்று ஆஜராக இயலாது என்று தெரிவிக்கிறார்.\nநீதிமன்ற அவமதிப்புச் சட்டப் பிரிவு 17ன் படி, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்தவருக்கு, நோட்டீஸ் நேரடியாக வழங்கப்பட வேண்டும். முதல் நாள் நோட்டீஸ் வழங்கி அது சேர்ந்ததா இல்லையா என்பது பற்றிக் கூட கவலைப்படாமல், உடனே அவரை வரச் சொல்ல நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்றும் மார்ட்டினின் வழக்கறிஞர் வாதாடுகிறார். அதை காதில் வாங்கிக் கொள்ளாத செல்வம், 10 ஜுலை 2014 அன்று மார்ட்டின் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.\nகோடை விடுமுறைக்குப் பிறகு மார்ட்டின் செல்வம் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்கிறார். தனது மனுவில் நீதிபதி நாகமுத்து முன்பு விசாரணைக்கு இருந்த இந்த வழக்கு எப்படி நீதிபதி செல்வம் முன்பாக, தலைமை நீதிபதி உத்திரவின்றி விசாரணைக்கு வந்தது என்பது புரியவில்லை.\nஒருவர் சிவில் கன்டெம்ப்ட் குற்றம் புரிந்திருக்க வேண்டுமென்றால், நீதிமன்றத்தின் ஏதாவது ஒரு உத்தரவை வேண்டுமென்றே மீறியோ, நிறைவேற்றத் தவறியோ இருக்க வேண்டும். இந்த நேர்வில் நான் அது போல எந்தத் தவறையும் செய்யவில்லை. கிரிமினல் கன்டெம்ப்ட் நடவடிக்கை ஒருவர் மீது எடுக்க வேண்டுமென்றால், நீதிமன்ற அவமதிப்பு விதிகள் இவ்வாறு கூறுகிறது “Where a Judge of a High Court considers that any matter that might have come to his notice in any way require initiation of proceedings in contempt against any person, the papers relevant thereto together with the direction of the Judge shall be placed before the Chief Justice for consideration as to whether the matter may be forwarded to the Advocate General”.\nஅதாவது, ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு (Criminal Contempt) எடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி அது குறித்த உத்தரவோடு, தலைமை நீதிபதிக்கு சம்பந்தப்பட்ட வழக்கு கட்டை அனுப்பி உத்தரவு பெற வேண்டும். அதன் பின் அரசு தலைமை வழக்கறிஞருக்கு அந்த வழக்கை அனுப்பி வைக்க வேண்டும்.\nஇது போல எந்த நடவடிக்கையும் என் மீதான வழக்கில் எடுக்கவில்லை. ஆகையால், இந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறுகிறார் மார்ட்டின்.\nநீதி நியாயம் நெறிகள் இதைப்பற்றி செல்வமா கவலைப்படப்போகிறார் . தம்பியின் மனு செல்வம் முன்பாக அடுத்து 4 ஜுலை 2014 அன்று விசாரணைக்கு வருகிறது. அந்த மனு குறித்து வாதாட எழுந்த வழக்கறிஞர் செல்வராஜை பேசவே விடாமல், ஒரேயடியாக மனுவை தள்ளுபடி செய்தார் செல்வம்.\n10 ஜுலை 2014 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது மார்ட்டின் சார்பாக ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.\n“இந்த நீதிமன்றத்துக்கு தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவோ, மனுதாரரை நேரில் வரவைக்க சம்மன் அனுப்பவோ அதிகாரம் இல்லை. இது வரை நடந்த அனைத்து நடவடிக்கைகளும், செல்லாது” இவ்வளவுதான்.\n வந்ததே கோபம்…. பிறப்பித்தார் ஒரு நீண்ட உத்தரவை. மனுதாரரை ஜாமீனில் விடுவிக்க முடியாத பிடியாணையில் கைது செய்ய உத்தரவிடுகிறேன் (Non Bailable Warrant). என் மீது மனுதாரர் சொல்லயிருக்கும் புகார்கள் அனைத்தையும் தொகுத்து என் முன்பாக வைக்குமாறு உத்தரவிடுகிறேன்.\nஉலகத்தில் எங்காவது இப்படி ஒரு உத்தரவை கேள்விப் பட்டிருக்கிறீர்களா “என் மீதான புகார்களை தொகுத்து, என் முன்னாலே வைக்க வேண்டுமாம்”\nசென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு இந்த உத்தரவை அனுப்பினார் செல்வம்.\nஇது ஒரு லத்தீன் வாக்கியம். நீதித்துறை மற்றும் இயற்கை நீதியின் அடிப்படை நாதம். விதி. தன்னுடைய வழக்���ில் தானே நீதிபதியாக இருக்கக் கூடாது என்பதே இதன் பொருள். இந்த வழக்கில் நெருங்கிய உறவினர் மனுதாரர் என்பது மட்டுமல்ல. தானே எதிர் மனுதாரராக இருக்கும் ஒரு வழக்கை, தானே விசாரிக்கும் போக்கு ஒரு நீதிபதிக்கு அழகா \nஆர்.விஸ்வநாதன் மற்றும் அப்துல் வஜீத் என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறுகிறது. AIR 1963 1 p 61\nநீதிபதிகளின் ந‘டத்தை குறித்து சட்டம் மிகவும் பழமையானது என்பதால், உறுதியானது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள நீதிபதி அந்த வழக்கை விசாரிக்க தகுதியில்லாதவர் ஆகிறார். அப்படி அவருக்கு அந்த வழக்கில் உள்ள உறவு நிரூபிக்கப்பட்டால், அவரை தகுதியிழக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், அவரது தீர்ப்பை செல்லாததாகவும் ஆக்குகிறது.\nஆந்திரப்பிரதேச போக்குவரத்துக் கழகம் மற்றும் சத்தியநாராயணா போக்குவரத்து என்ற வழக்கில் (1965 AIR(SC) 1303) தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு பின்வருமாறு கூறியுள்ளது.\nஒரு நபருக்கு பொருளாதார உறவு உள்ள ஒரு வழக்கு அவர் முன்னிலையில் விசாரணைக்கு வருமேயானால் அந்த வழக்கை விசாரிக்க அவர் தகுதியில்லாதவர் என்பது வெளிப்படையான உண்மை. ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டவரோடு பகைமை இருக்கும் ஒரு வழக்கு அவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தாலும், அந்த வழக்கையும் அவர் விசாரிக்க முடியாத வகையில் தகுதியிழக்கிறார். இது போன்ற வழக்குக்களை விசாரிக்கையில், ஒருவர் இத்தகைய வழக்குக்களை விசாரிக்கையில் இதற்கு முன்னர் எப்படி நடந்து கொண்டுள்ளார், என்பதை கருத்தில் கொண்டால் அவர் வெளிப்படையான, பாரபட்சமில்லாத நீதிபதியாகவே நடந்து கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nசி.டி.செல்வத்தைப் பற்றி சவுக்கில் அத்தனை கட்டுரைகள் வந்திருந்தும், அவர் தொடர்ந்து இத்தளத்தை தடை செய்வதில் எத்தகைய முனைப்பு காட்டினார் என்பதும், தொடர்ந்து முடக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதும் இவர் கடந்த கால நடவடிக்கை.\nராமாயணத்தில் ஒரு குறுங்கதை வரும். ராமன் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். தனது கால்களை புல் தரையில் வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து கால்களை எடுத்தபோது காலில் ரத்தம் இருந்ததைக் கண்டார். கீழே பார்த்தால் அவர் கால் வைத்ததால் ஒரு ��ணில் நசுங்கி துடித்துக் கொண்டிருந்தது. பதறிப் போன ராமர் நான் கால் வைக்கையில் ஏன் நகரவோ கத்தவோ இல்லை என்று கேட்டதற்கு அணில் பதில் கூறியது. தேவனே, வேறு யாராவது இதை செய்திருந்தால் நான் உங்களிடம் புகார் கூறுவேன். நீங்களே இதை செய்தால் நான் யாரிடம் போவேன் நீங்கள் தேவனாக இருப்பதால், உங்களின் ஒவ்வொரு காலடியும் கவனமாக எடுத்து வைப்பீர்கள் என்று நம்பி இருந்தேன் என்று கூறியது.\nஇவ்வாறுதானே நீதிபதிகள் பார்க்கப்படுகிறார்கள். அதனால்தானே அவர்களை தேவனே என்று அழைக்கிறார்கள் \nஇப்படி அழைக்கப்பட சிரில் தாமரைச் செல்வத்துக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.\nதனது தனிப்பட்ட கோபத்துக்காக ஆயிரக்கணக்கானோர் படிக்கும் இணையதளத்தை தடை செய்தவர், பகிரங்கமாக தான் சார்ந்திருந்த கட்சி வழக்கறிஞர்களுக்கு சாதகமான உத்தரவுகளை அள்ளி அள்ளித் தருபவர் என்பது வரலாறு.\nஇன்று தனது சொந்தப் பகையைத் தீர்த்துக் கொள்ளவும் நீதிபதி என்ற தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். சிரில் தாமரை செல்வத்தின் தம்பி மார்ட்டின் செல்வம் சிவில் கன்டெம்ப்ட் நடவடிக்கைக்கு உள்ளாக எந்த தீர்ப்பையும் மீறவில்லை. கிரிமினல் கன்டெம்ப்ட் நடவடிக்கைக்கு ஆளாக, நீதிமன்றத்தை அவமதிக்கும் எந்த குற்றத்தையும் செய்யவில்லை.\nதனது அபகரிக்கப்பட்ட சொத்துக்கு நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடி வருகிறார். தனக்கெதிராக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சதி செய்திருக்கிறார் எனவும் அந்த நபர் குற்றஞ்சாட்டுகிறார். அவ்வாறு குற்றஞ்சாட்டப்படும் நீதிபதியே நீதி கேட்டு வந்தவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் அவலம் உலகில் வேறெங்காவது நடக்குமா \nசுயமரியாதை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் ஏ.டி.பன்னீர்செல்வம். அவரின் பேரனான சிரில் தாமரை செல்வத்துக்கும் சுயமரியாதைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ன நீதிக்கட்சித் தலைவரின் வாரிசு எப்படியெல்லாம் நீதியை நிலை நாட்டுகிறார் நீதிக்கட்சித் தலைவரின் வாரிசு எப்படியெல்லாம் நீதியை நிலை நாட்டுகிறார்\nசரி பிடியாணை நிறைவேற்றப்பட்டதா, நீதிபதி நாகமுத்துவோ, தற்காலிகத் தலைமை நீதிபதி அக்னிஹோத்ரியோ, செல்வத்தின் திருவிளையாடல்களைக் கண்டுகொண்டனரா சுவை மிகுந்த திருப்பங்கள் கொண்ட ��ந்த அநீதிக் கதையில் அடுத்து என்ன சுவை மிகுந்த திருப்பங்கள் கொண்ட இந்த அநீதிக் கதையில் அடுத்து என்ன தொடர்ந்து சவுக்கைப் படியுங்கள். எல்லாம் தெரியவரும் \nசர் ஏ.டி.பன்னீர் செல்வம் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடித் தலைவர். அவர் பெயரால் தமிழகத்தில் ஒரு மாவட்டமே அமைக்கப்பட்டது.\nஅந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் \nNext story தகத்தகாய தலித்\nஅந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2018-08-21T23:18:44Z", "digest": "sha1:HBCWC5S7POIY4W3QRBDWNTRYMKRWOWCJ", "length": 14611, "nlines": 157, "source_domain": "www.yaalaruvi.com", "title": "பார்த்தீபன் மகள் நிச்சயதார்த்தத்தில் நடந்தது இதுவா.. (படம்)", "raw_content": "\n18 வருடங்களுக்குப் பின் இணையும் நடிகைகள்: 16 வருடத்திற்குப் பின் நிறைவேறிய த்ரிஷாவின் ஆசை\nகோலமாவு கோகிலா திரைப்படத்தைப் பார்த்து வியந்து போன இயக்குனர்\nகேரள மக்களுக்காக பூனம் பாண்டே செய்த உதவி\nதன் வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழ் ரீமேக் படத்தில் டாப்ஸி\nவினேஷ் போகத்துக்கு 3 கோடி பரிசு\nமரின் சிலிச் அரையிறுதிக்கு தகுதி\nகால்பந்தாட்டத்தில் அசத்தும் யாழ். மாணவிகளுக்கு மகத்தான வரவேற்பு.\nஇதய நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் தொழிநுட்பம் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: நிர்ணயிக்கப்பட்ட விலை விபரம் இதோ\nஇனி வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் அனுப்ப முடியாதா..\nசினிமா பார்த்தீபன் மகள் நிச்சயதார்த்தத்தில் நடந்தது இதுவா.. (படம்)\nபார்த்தீபன் மகள் நிச்சயதார்த்தத்தில் நடந்தது இதுவா.. (படம்)\n1990 ஆம் ஆண்டு நடிகை சீதா மற்றும் நடிகர் பார்த்தீபன் அவர்களது பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்கள்.\nஇவர்கள் இருவருக்கும் அபிநயா, கீர்த்தனா என்று இரு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும், ராதாகிருஷ்ணன் என ஒரு மகனும் இருக்கிறார்.\nகருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.\nஇந்த நிலையில் இரண்டாவது மகளான கீர்த்தனாவின் திருமணத்திற்கு பார்த்தீபன் மனைவி சீதாவையும் அழைத்தார்.\nசீதாவும் பரபரப���பாக மகள் திருமண வேலைகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கீர்த்தனாவின் நிச்சயதார்த்தம் நடந்தது.\nஅதன் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious articleநாடு திரும்பும் கோத்தா கைது செய்யப்படுவாரா..\nNext articleசுவையான கோவைக்காய் மசாலாபாத்..\n18 வருடங்களுக்குப் பின் இணையும் நடிகைகள்: 16 வருடத்திற்குப் பின் நிறைவேறிய த்ரிஷாவின் ஆசை\nகோலமாவு கோகிலா திரைப்படத்தைப் பார்த்து வியந்து போன இயக்குனர்\nகேரள மக்களுக்காக பூனம் பாண்டே செய்த உதவி\nதன் வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழ் ரீமேக் படத்தில் டாப்ஸி\nகோலமாவு கோகிலா படத்துக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்கூறிய பிரபல நடிகர்: விவரம் உள்ளே\nதிருகோணமலையில் ஜப்பானிய நாசகாரிப் போர்க்கப்பல்\nஇலங்கை செய்திகள் இலக்கியா - 21/08/2018\nஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஜப்பானிய நாசகாரிக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜப்பானிய நாசகாரிக் கப்பலின்...\nதலமைத்துவத்தை நிலைநாட்டினார் அவுஸ்திரேலியப் பிரதமர்\nஅவுஸ்திரேலியா செய்திகள் இலக்கியா - 21/08/2018\nஅவுஸ்திரேலிய அரசின் தலைமைத்துவம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மல்கம் டர்ன்புல் வெற்றிபெற்று தனது தலைமைத்துவத்தை நிலைநாட்டியுள்ளார். பிரதமர் தலைமையிலான லிபரல் கட்சிக்கு எதிராக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, உள்துறை அமைச்சர்...\nநாயைக் காப்பாற்றப் போய் தன் உயிரை விட்ட பெண்\nஉலக செய்திகள் விதுஷன் - 21/08/2018\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஹில்டன் ஹெட் தீவை சேர்ந்த கசாண்ட்ரா கிலின் (வயது 45) என்ற பெண் அங்குள்ள கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் படுத்திருந்த 8 அடி நீளமுள்ள...\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆண் (படங்கள் இணைப்பு)\nஉலக செய்திகள் யாழருவி - 21/08/2018\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Thomas Beatie (வயது 44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்���ர் திருநங்கையானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும்...\nரூபாவின் பெறுமதி குறைவடைந்ததற்கு காரணம் என்ன\nஇலங்கை செய்திகள் பிரதாபன் - 21/08/2018\nடொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்தது அரசாங்கத்தின் பலவீனத்தால் அல்ல என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயக் கொள்கையின் அடிப்படையில் இது மாற்றமடைவதாகவும் இந்த நிலை...\nகிளிநொச்சியிலுள்ள பூங்காவில் இளம் ஜோடி செய்த வேலை (படங்கள்)\nகிளிநொச்சி நகர் பகுதியில் அமைக்கப்படும் பூங்காவில் கலாச்சார சீர்கேடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இளம் ஜோடிகள் இன்று பகல் மோட்டார் சைக்கிளில் வந்து பூங்காவின் ஓரமாக உள்ள இருக்கையில் அநாகரிகமாகவும் சமூக சீர்கேடாகவும் நடந்து கொண்டனர். இதனை...\nகேரள மக்களுக்கு காண்டம் கொடுக்கலாமா: முகநூலில் பதிவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் உடலில் காயங்கள் இருப்பதால் சந்தேகம்\nபுலிகளின் ஆயுதங்கள் குறித்து எழுந்த சர்ச்சைக்கு சிங்கள ராவய அமைப்பு கூறுவது என்ன தெரியுமா\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு சகோதரர்கள் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/police-traffic-browbeat-shame-admk-leader-trichy-anarchy-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-08-21T23:05:36Z", "digest": "sha1:OI4AE2EBAZ6DQC4WGBQXC4ZLWBH2HGV4", "length": 5990, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "அராஜகத்தினை கட்டவிழ்த்துவிட்டு போலீஸை மிரட்டி அவமானப்படுத்திய அதிமுக தலைவர் ...! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅராஜகத்தினை கட்டவிழ்த்துவிட்டு போலீஸை மிரட்டி அவமானப்படுத்திய அதிமுக தலைவர் …\nஅராஜகத்தினை கட்டவிழ்த்துவிட்டு போலீஸை மிரட்டி அவமானப்படுத்திய அதிமுக தலைவர் …\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி August 13, 2018 7:00 AM IST\nPosted in வீடியோ செய்திTagged admk, Anarchy, Browbeat, Leader, Shame, Traffic, Trichy, அதிமுக, அராஜகம், அவமானம், தலைவர், திருச்சி, போக்குவரத்து, போலீஸ், மிரட்டி\nசின்னவீடு குறித்துப் பேசி குமுறிய பிரபல நடிகையின் வைரல் வீடியோ…\nஉண்மையை போட்டுடைத்த பழ.கருப்பையாவின் வைரல் வீடியோ …\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_874.html", "date_download": "2018-08-21T23:50:57Z", "digest": "sha1:KBZM4KH5O5BEVRF2MT7KDDSJ2JLCAUFH", "length": 41118, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சோமாலிய கடற்கொள்ளையர்கள் போன்று இலங்கை - அநுரகுமார ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசோமாலிய கடற்கொள்ளையர்கள் போன்று இலங்கை - அநுரகுமார\nஊழல் தொடர்பான அறிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு, ஊழலில் ஈடுபட்டவர்களை ஆட்சியமைக்க அழைப்பது ஜனாதிபதியின் ஊழலுக்கெதிரான போராட்டமே ஊழல் மிக்கதாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.\nபிணைமுறி மோசடி மற்றும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஊழல் தொடர்பான ஆணைக்குழுக்களின் சில அறிக்கைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தாலும் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் இப்போது அரசியல் இலாபம் பெறவே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nவிவாதத்தில் கலந்துகொண்டு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,\nபிணைமுறி மோசடி இந்த நாட்டுக்கும் மக்களையும் எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. கடந்த 10 வருடங்களில் ஊழலால் இந்த நாடு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்களுக்கு அதிகமான நிதியை இழந்துள்ளது. ஊழல் காரர்களை தண்டிக்கவே மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். எனினும் இந்த அரசாங்கம் தாபிக்கப்பட்டு சிறிது காலத்திலேயே பெரும் ஊழலில் ஈடுபட்டது. சிலர் இன்று வரை ஊழலில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.\nபிணைமுறி மோசடி 2015ஆம் ஆண்டு பெப்பவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றது. நாம் இதுகுறித்து பாராளுமன்றில் மார்ச் மாதம் 17ஆம் திகதி கேள்வியெழுப்பினோம். இன்று மூன்று வருடங்களை நெருங்கியுள்ளது. இவ்விடயத்தில் பிரதமர் அப்போதே கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறில்லாது நல்லாட்சி தொடர்பாக இன்று கதைக்க தகுதியில்லை. இப்போது கழுத்து இருகிய பின்னர் தப்பிக்க முற்படுவது சாத்தியமாகாது. பிணைமுறி மோசடிக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதமர் அப்போது கூறினாலும் அது ஜனாதிபதி அறிக்கையில் பொய்யாகியுள்ளது. பிரதமர் மஹேந்திரனை பாதுகாத்தார் என்பது தெளிவாகியுள்ளது. மக்களே ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும். முன்னாள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 34 பாரிய நிதி மோசடி குறித்த அறிக்கையும் வெளியாகியுள்ளன. குறித்த 34 மோசடிகளைத் தவிர மேலும் எவ்வளவோ பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதியின் ஊழலொன்று குறித்து பிரபலமாக பேசப்படுகின்றது. அவரது குடியுரிமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் கண்டோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். எனினும் அரசியல் காரணங்களுக்காக பாராளுமன்றம் தண்டனை வழங்கும் இடமாக மாறுவதை நாம் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய கப்பலை போன்று 70 வருடங்களாக இலங்கைத் தீவு கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது- என்றார்.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், ம��ணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nபாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான ��ாடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/64915-atlee-to-team-up-with-nivin-pauly-for-tamil-film.html", "date_download": "2018-08-21T23:05:55Z", "digest": "sha1:K76YIL3SRCDYKCJI6S3DHCWZDRRFIZ7Q", "length": 18268, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "அட., பிரேமம் நாயகனுடன் இணையும் அட்லீ | Atlee to team up with Nivin Pauly for a Tamil film?", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nஅட., பிரேமம் நாயகனுடன் இணையும் அட்லீ\nவிஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தை இயக்கியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா நடித்த “ராஜா ராணி” படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து விஜய்யை இயக்கிய அட்லி, தற்பொழுது பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.\nஅட்லி தயாரிப்பில் தற்பொழுது உருவாகிவரும் படம் “ சங்கிலி புங்கிலி கதவ தொற”, இப்படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படத்தை புதுமுக இயக்குநரான ஹரி இயக்கிவருகிறார். இவர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தை “A For Apple\" என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகியிருக்கும் அட்லி, அடுத்ததாக ஒரு புதிய படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அட்லியின் உதவி இயக்குநரே அப்படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நிவின்பாலியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.\n“நேரம்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவின்பாலி. மேலும் மலையாளத்தில் இவர்நடித்து சென்றவருடம் வெளியான “பிரேமம்” படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்க��ல் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஅட., பிரேமம் நாயகனுடன் இணையும் அட்லீ\nநடிகர் விஷால் தஞ்சாவூரில் விவசாயம் செய்ய போவதாக அறிவிப்பு\nகல்லூரிப் படிப்பை நிறுத்தினாரா லட்சுமி மேனன்\nஉறுதியானது கபாலி ஆடியோ ரிலீஸ் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-08-21T23:26:44Z", "digest": "sha1:LT2ZGL34CHCZG7BVNSYKVKXB7VZZ4ABB", "length": 8609, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஆர்.கே.சுரேஷின் அடுத்த படத்துக்கான தகவல் வெளியானது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nஆர்.கே.சுரேஷின் அடுத்த படத்துக்கான தகவல் வெளியானது\nஆர்.கே.சுரேஷின் அடுத்த படத்துக்கான தகவல் வெளியானது\nதயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தற்போது ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nபிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.\nஇதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வில்லனாக அசத்திய ஆர்.கே.சுரேஷ் தற்போது ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nஇப்படத்தை அடுத்து ‘டைசன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘அட்டு’ பட இயக்குனர் ரத்தன் லிங்கா இயக்கவுள்ளார். இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கின்றார்.\nமேலும் இப்படத்தில் ஆர்.கே.சுரேஷுடன் ‘அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.\nமுன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கின்றார்கள். பிரம்மாண்ட பொருட்செலவில் ‘ஸ்ரூயோ 9’ என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுகழ் பூத்த இயக்குனரிடம் ஆலோசனை பெற்ற சசிகுமார்\nநடிப்பதை தவிர்த்து தற்போது படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார், பண்முக திறமைக் கொண்ட சசிக்குமார\nமுகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறைமை ஒலிம்பிக்கில் அறிமுகம்\nகோடைக்கால ஒலிப்பிக் போட்டிகள் எதிர்வரும், 2020ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இந்த ந\n‘காற்றின் மொழி’ திரைப்படம் ஜோதிகாவின் பிறந்தநாளில் வெளியீடு\nராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் ‘காற்றின் மொழி’ படத்தினை ஜோதிகாவின் பி\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nயாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம் ஒன்று ஆரம்ப\nதயாரிப்பாளராக அறிமுகமாகும் பிரபல நடிகை\nஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் – ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி வரும் `இவனுக்கு எங்கேயோ மச்சம்\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக���கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/india/03/185445?ref=section-feed", "date_download": "2018-08-21T23:12:11Z", "digest": "sha1:GTQLYYS2GV6PBO47MWULT6RWGDHHR2CA", "length": 6446, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நடுரோட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுரோட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்\nநடிகர் ஜூகல் அகமது மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.\nஅசாம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான அகமது இரு தினங்களுக்கு முன்னர் சாலையில் விழுந்து கிடந்தார்\nஅருகிலிருந்தவர்கள் அகமதை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.\nசாலை விபத்தில் சிக்கி அகமது உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில் அகமதை திட்டமிட்டு சிலர் கொலை செய்ததாக அவரின் குடும்பத்தாரும், உறவினர்களும் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/pattivaithiyam/", "date_download": "2018-08-22T00:05:58Z", "digest": "sha1:CX3TVJJX4PEZP7AUBLK2DBW7LH6EOPZD", "length": 18668, "nlines": 181, "source_domain": "pattivaithiyam.net", "title": "Pattivaithiyam |", "raw_content": "\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபெண்களை பாடாய்படுத்தும் பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ் **** பாட்டி வைத்தியம் *1. அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து ���ண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். * 2. அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். * 3. அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் Read More ...\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\n முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, இரத்த மூலம் போன்றவை சரியாகும். பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும். அகத்திக்கீரை சாற்றில் 5 கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் Read More ...\nகடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரச்சி குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வர. . கட்டி தானாக் கரைஞ்சிடும். வெயில் காலமானாலும், எந்த காலமானாலும் சரி.. உடம்புல அந்தரங்கப் பகுதிகள்ள அழுக்கு படியாம சுத்தமா வச்சிக்கணும். இந்த மாதிரி கட்டி வர்றதுக்கு. சுகாதாரமில்லாததும் ஒரு முக்கிய காரணம்.. சரி இதல்லாம் கவனத்துல வச்சிக்க.. Follow\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம் இதோ.. வெற்றிலை – 2 சாம்பார் வெங்காயம் – 2 சீரகம் – 1 ஸ்பூன் பூண்டுபல் – 2 இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும். வெள்ளைப் பூசணி Read More ...\nஇயற்கையாக கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்,karpam tharikka pattivaiyam\n1) கருப்பையில் புழுக்கள் இருந்தால்மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.புங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சா���்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும்.விழுதி வேர் 2 பலம் இடித்து 1 படி தண்ணீரில் போட்டு Read More ...\nகாலில் ஆணியா பாட்டி வைத்தியம்,kaal aani paati vaithiyam\nகால் ஆணி பாதங்களை தாக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்த கால் ஆணி பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்களை தரையில் வைக்கவே முடியாத அளவிற்கு வலி உண்டாகும். இது உடல் அழுத்தம் காரணமாகவும். செருப்பு அணியாமல் நடப்பதாலும், கால் ஆணி உள்ளவர்களின் செருப்பை பயன்படுத்துவதாலும் உண்டாகிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த பிரச்சனையை போக்குவது எப்படி என்பது பற்றி Read More ...\nஎலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட்டி வைத்தியங்கள், grandma medicine in tamil\nஒருவேளை பாட்டிகள் நமது வீட்டிலேயே இருந்திருந்தால், தெருவுக்கு ஒரு கிளினிக், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் வந்திருக்காது. அதிலும், இப்போது கண், காது, மூக்கு என தனித்தனி மருத்துவமனைகள், வித்தியாச வித்தியாசமான வகையில் பரிசோதனைகள் செய்து காசை பிடுங்கி விடுகிறார்கள். உட்கார்ந்தே வேலை செய்வதனால் தற்போதைய தலைமுறை அதிகம் எலும்பு ஆரோக்கியம் குறைந்து காணப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு சென்றால் உடனே, ஸ்கேன் செய்து பில்லை தீட்டி விடுவார்கள். ஆனால், மிக குறைந்த விலையில் Read More ...\nகூந்தல் உதிர்வை தடுக்கும் அருமையான 4 பாட்டி வைத்திய முறைகள்,paati vaithiyam for hair growth in tamil\nமுடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காண ஆராய வேண்டும். பல அற்புத மூலிகைகள் கூந்தல் வளர்ச்சிக்காக நமது நாட்டில் காலங்காலமாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி சில பயனுள்ள தகவல்கள் உங்களுக்காக. * மாங்கொட்டையில் உள்ள ஓட்டை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் பகுதியை அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். வெண்ணெய் போல் வரும். இதனுடன் 1 ஸ்பூன் வேப்பம்பூ, Read More ...\nகுதிகால் வெடிப்பை போக்கும் பாட்டி வைத்தியங்கள் ,pitha vedippu neenga paati vaithiyam\nபாதவெடிப்பு அசௌகரியமாகத்தான் இருக்கும். நல்ல அழகான உடையை உடுத்தி, இன்னும் முகத்தை அஹ்ழ்கௌபடுத்திக் கொண்டு ஆனால் காலில் வெடிப்புடன் வெளியே சென்றால், அந்த ஒரு பிரச��சனையாலேயே மற்ற அலங்காரங்கங்கள் வீணாகிவிடும். நம்மை குறைவாகவும் மற்றவர்கள் மதிப்பிடக் கூடும். மற்றவர்கள் என்றில்லாமல் பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை சார்ந்த விஷயமே. என்ன செய்தாலும் திரும்ப திரும்ப வருகிறதே என கவலைக் கொள்கிறீர்களா இங்க சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க. Read More ...\nபாட்டி வைத்தியம் அல்சருக்கு தீர்வு,Pattivaithiyam alsar marundhu tamil\nபாட்டி வைத்தியம் அல்சருக்கு தீர்வு,Pattivaithiyam alsar marundhu tamil Follow\nவயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க பாட்டி வைத்தியம்,vayiru poochi in tamil Pattivaithiyam\nவயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க பாட்டி வைத்தியம்,vayiru poochi in tamil Pattivaithiyam Follow\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்...\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer...\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு...\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய் நாட்டு வைத்தியம்,ammai noi neenga\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer kaduppu vaithiyam in tamil\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு நிற்க…நாட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu Maruthuvam\nகுடல் புழுக்கள் வெளியேற,kudal pulukkal neenga\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\nநாட்டு வைத்தியம் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு,siruneeraga kal neenga nattu maruthuvam\nமாதவிடாய் கோளாறுக்கு நாட்டு வைத்தியம்,mathavidai kolaru neenga nattu vaithiyam\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_88.html", "date_download": "2018-08-22T00:05:10Z", "digest": "sha1:LDQ3XASGIQGHGBZMIHSYUARKS6GWJI4A", "length": 12699, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பரிதாபம்! குழந்தையின் முழு உடலையும் தின்ற எலிகளின் கொடூரம் | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » பரிதாபம் குழந்தையின் முழு உடலையும் தின்ற எலிகளின் கொடூரம்\n குழந்தையின் முழு உடலையும் தின்ற எலிகளின் கொடூரம்\n குழந்தையின் முழு உடலையும் தின்ற எலிகளின��� கொடூரம்\nதென் ஆப்ரிக்காவில் இராட்சத எலிகள் மூன்று மாத பெண் குழந்தையை உயிரோடு தின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Johannesburg, K...\nதென் ஆப்ரிக்காவில் இராட்சத எலிகள் மூன்று மாத பெண் குழந்தையை உயிரோடு தின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJohannesburg, Katlehong நகரத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த குழந்தையின் 26 வயதான தாயை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்..கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் 26 வயதான பெண், தினமும் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு மது விடுதிக்கு சென்று வந்துள்ளார்.\nஇந்நிலையில், சம்பவத்தன்று பெண் மது விடுதிக்கு சென்று அதிகாலை வீடு திரும்பிய போது, குழந்தை உடல் பாகங்களின்றி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது.\nவிசாரணையில் இராட்சத எலிகள் குழந்தையை கொடூரமாக கடித்து தின்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில், அந்த குழந்தை வலியால் துடி துடித்து உயிரிழந்துள்ளது.\nஇந்த பெண்ணின் மற்றொரு குழந்தை அவரை பிரிந்து வாழ்ந்து வரும் கணவரிடம் இருப்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளது.\nதென் ஆப்பிரக்காவில் சுமார் 3 ஆடி உள்ள இராட்சத எலிகள் அதிகாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குழந்தை கவனிப்பாரற்று விட்ட தாயை போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nகுழந்தைகளை கவனிக்கத் தவறும் பெற்றோர்களுக்கு இதில் ஒரு படிப்பினை உள்ளது\nஇழ்ந்தது ஒரு குழந்தை என்றாலும் இனி கவனிக்க பட உள்ளது பல குழந்தைகள் என்று ஆறுதல் அடைவோம்\non டிசம்பர் 21, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடு��்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-08-21T23:31:05Z", "digest": "sha1:S6NIR7SPAEYYNLYZESC2A4IMWODMXFNF", "length": 5124, "nlines": 84, "source_domain": "ta.wikibooks.org", "title": "பெருமை - விக்கிநூல்கள்", "raw_content": "\n971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு\n972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\n973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்\n974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்\n975. பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்\n976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்\nபேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.\n977. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்\n978. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை\n979. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை\n980. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்\nஇப்பக்கம் கடைசியாக 7 டிசம்பர் 2005, 23:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellaiyanainovel.blogspot.com/2014/07/blog-post_9587.html", "date_download": "2018-08-21T23:24:03Z", "digest": "sha1:4KU4GNCTUONS7RH733BH6PGWIYC3ET5I", "length": 13568, "nlines": 71, "source_domain": "vellaiyanainovel.blogspot.com", "title": "வெள்ளையானை விமர்சனங்கள்: வெள்ளையானை-பாலா,சுந்தர் கடிதங்கள்", "raw_content": "\nஞாயிறு காலை பனுவல் புத்தக சாலை வரவில்லை.\nகுழுவில் வெள்ளையானை வந்த போது, முதலிரண்டு அத்தியாயங்களுக்குப் பிறகு படிக்க வில்லை. அதன் ஓட்டத்தை ஊகிக்க முடிந்தது. அது அப்போது கொஞ்சம் உரத்துப் பேசுவது போல் இருந்தது\nஉங்களுடன் பனுவல் வந்து சம்பிரதாயமாக உரையாடிக் கொண்டிருப்பதை விட, வெள்ளை யானையைப் படித்து முடிப்பது, அதை விட உங்களுடன் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.\nபடித்தேன். இன்னும் சில முறை படிக்க வேண்டும். அப்போதுதான் நாவலின் பல கோணங்களும் தோன்றும். இப்போதைக்கு என் மனதில் பட்டதை உங்களுக்கு எழுதுகிறேன்.\nமுதலில் தோன்றியது இது பின் தொடரும் நிழலின் முன் வரலாறு என்பது தான்.\nகாத்தவராயன், ஒரு பெரும் புயலின் மைய, இயக்கு விசை. தலைவன். அருணாச்சலம், அப்புயல் மழையாய்ப் பொழிந்து, பெரும் சுவர் கட்டித் தேக்கப் பட்ட அணையின் கங்காணிகளுள் ஒருவன்.\nசாதி என்னும் உள் வட்டத்தால் குறுக்கப்பட்ட மதத்தில் தன் வாழ்நாளுக்குள் அங்கீகரிக்கப் படுவோம் என நம்பியது காத்தவராயனின் அதீத எதிர்பார்ப்பு. ஆச்சாரங்களும், கட்டுப் பாடுகளும் “இ��லாதவனின் காமம்” தான். முற்றாகத் தோற்கடிக்கப் பட்ட பின்பு, பௌத்தத்தை நோக்கி நகர்வது, பிரியமான இன்னொரு சரித்திர ஆளுமையை நினைவுபடுத்தாமல் இல்லை. போரின் தோல்விக்குப் பிறகு, எஞ்சிய தளவாடங்களைச் சேகரித்துக் கொண்டு, போரை இன்னொரு தளத்துக்கு நகர்த்தும் காத்தவராயன் ஒரு பெரும் ஆளுமை..\nதன் நம்பிக்கைகள் தளர்ந்ததும், நிலை பிறழ்ந்து விடும் அருணாச்சலம் மத்திம வர்க்கக் கங்காணி அல்லது கணக்குப் பிள்ளை மட்டுமே. அவனுக்கு அவன் நிறுவனம் தாண்டிய உலகம் தெரிய நாள் பிடிக்கும். இதுவரை நம்பிக்கொண்டிருந்த சில கொள்கைகள், அதன் மேல் தன் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டிருந்த “அகங்காரம்” அவ்வளவு சீக்கிரம் விடாது. ஆனால், காத்தவராயனுக்குக் கொஞ்சம் எளிது. ஏனெனில் அவன், அவனுக்கான பாதையைச் சமைக்கும் தலைவன். எங்கோ ஒரு பனி பொழியும் நாட்டில் இருந்த புரோகிதர்கள் அனுப்பிய ஆச்சாரங்கள் அவன் தலைமேல் பெரும்பாரமாக இருக்காது. இருக்க விடவும் மாட்டான்.\nஏய்டனுக்கு ஏன் காத்தவராயன் பேரில் பிரியம் தன்னைப் போன்ற ஒடுக்கப் பட்ட சமூகத்தின் பிரதிநிதி என்பதாலா தன்னைப் போன்ற ஒடுக்கப் பட்ட சமூகத்தின் பிரதிநிதி என்பதாலா சமூக அடுக்கில், தன்னை அடுத்த அடுக்கில் இருக்கும் மனிதர்களைத் தாண்டி, மூன்றாவது அடுக்கில் இருப்பவர்களைப் பார்த்து வருகின்ற பரிதாபமா சமூக அடுக்கில், தன்னை அடுத்த அடுக்கில் இருக்கும் மனிதர்களைத் தாண்டி, மூன்றாவது அடுக்கில் இருப்பவர்களைப் பார்த்து வருகின்ற பரிதாபமா அதையும் தாண்டி, காத்தவராயனில் அவன் கண்ட பெரும் தலைமைப் பண்பு என்று தான் தோன்றுகிறது. எல்லைகளைத் தாண்டி யோசிக்கும் தன்மை, வெறும் சதைக் குவியல்களைத் திரட்டி, பெரும் நோக்குக்காகப் போராடவைக்கும் திறன், போரில், நிலை தாழும் போது, நெகிழ்ந்து, நிலையில் இருந்து, தயங்காமல் கீழிறங்கிப் பேசும் நடைமுறை யதார்த்தம்..\nநிறுவனங்கள், ஏய்டன் போன்ற ஆளுமைகளைக் கழிவறைக் காகிதமாகவே உபயோகிப்பதே நடைமுறை யதார்த்தம். பக்கிங்காம் பெரும் செல்வந்தராக அதுவே வழி. பஞ்சத்தைப் போக்க தொரை காவாய் வெட்டுச்சு என்னும் பாமர வரலாறு மாற்றியெழுதப் பட வேண்டியதின் அவசியத்தை சொல்லும் கதை..\nஇன்னும் எழுதுகிறேன். இப்போது வேலைக்குப் போக நேரமாகிவிட்டது.\nவெள்ளையானையை நேற்றுத்தான் வாசித��துமுடித்தேன். நீங்கள் பனுவல் அரங்கிலும் தனியாக என்னிடமும் பேசியதுபோல இதை பைரன் – ஷெல்லி என்று வாசிக்கமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இயற்கையைப் பார்க்கும்போது பைரனின் வரிகளும் மனிதர்களைப்பார்க்கும்போது ஷெல்லியின் வரிகளும் ஏய்டனுக்கு நினைவு வருகின்றன\nஎனக்கு இப்போது மிகவும் சுவரசியமாகப் படுவதெல்லாம் பல்வேறு ஆங்கிலேயர்களின் சித்திரங்கள்தான். ஏய்டன் ஒருவகை. ஷெல்லியை வாசிக்கும் வெள்ளைக்காரன். மக்கின்ஸி சரியான ஆங்கில சிப்பாய். ரஸ்ஸல் இன்னொரு மாதிரி. அவர் அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் அதிகாரி. இன்றைக்கும் ஐ ஏ எஸ் அதிகாரிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். பக்கிங்ஹாம் இன்றைக்குள்ள அரசியல்தலைவர்கள் போல இருக்கிறார். அல்லது அரசியல்தலைவர்கள் பக்கிங்க்ஹாமை காப்பிஅடிக்கிறார்கள். அந்த பகட்டு பந்தாக்கள் எல்லாமே அற்புதமான நுட்பத்துடன் சொல்லப்பட்டுள்ளன\nஅதேமாதிரி இரண்டு வெள்ளைச்சாமியார்கள். ஆண்ட்ரூ உண்மையான கதாபாத்திரம் என்றும் அலெக்ஸ் அவரைப்பற்றி எழுதியிருப்பதாகவும் சொன்னீர்கள். அந்த உணர்ச்சிகரத்தன்மையும் இளமையும் ஒரு விஷயம் என்றால் பிரண்டனின் நிதானமும் கிண்டலும் முதுமையும் இன்னொரு விஷயம். இந்தவேறுபாடுகள்தான் இதை ரசிக்கத்தக்க நாவலாக ஆக்குகின்றன\nஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவல் பற்றிய விமர்சனங்கள்\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை ...\nவெள்ளை யானை : பரிவுணர்ச்சியின் பிரமாண்டம்- சுகுணா ...\nவரலாற்றின் தன்னிலைகள் -ராஜ் கௌதமன்\nயாவோ இல்லாத வேதாகமம்- நோயல் நடேசன்\nவெள்ளையானை மனசாட்சியைக்காத்துக்கொள்ள ஒரு பயணம்-உரை...\nவெள்ளையானை சிவகுமார் அதியமான் கடிதங்கள்\nநீதியுணர்ச்சி ஓர் ஆட்கொல்லி நோய்\nதலித்திய இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் \nஇந்திய சமூகத்தின் அறம் எது\nஅழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:09:26Z", "digest": "sha1:IW5XR2OIPHZECK2JJOUZLMUPL3CBH7KU", "length": 112799, "nlines": 374, "source_domain": "ilamaithamizh.com", "title": "வழியில் கிடந்த பணம் – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\nபள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்கிறீர்கள். வழியில் ஒரு 50 வெள்ளி கிடக்கிறது. எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தால், சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும், ஓர் இந்திய ஊழியரும் சென்று கொண்டிருக்கிறார்கள். அது யாருடைய பணமாக இருக்கும் என்று உங்களுக்குள் குழப்பம். அடுத்து நீங்கள் செய்தது என்ன, இறுதியில் அப்பணம் யாரிடம் சேர்ந்தது, அப்பணம் யாருடையது என்பதை எப்படி முடிவு செய்தீர்கள் என்பதைப் பற்றி, உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதுங்கள்.\nஉங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.\nஅவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 11 மார்ச் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nடிசம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்\n2017ம் ஆண்டில் பரிசு பெற்ற கட்டுரைகள்\nசாதனங்கள் – சாதகங்கள், பாதகங்கள்\nஅன்று பள்ளி முடிந்து, பசியோடு நடந்துக்கொண்டிருந்தேன். நிறைய மாணவர்கள் என்னை தள்ளித் தள்ளி நகர்ந்தனர். பசியின் மயக்கத்தால் என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அப்போது, நான் வாயடைந்து நின்றேன்.\n அது வேறு எதுவும் இல்லை…. ஓரமாக இருந்த புல்வெளியில் ஐம்பது வெள்ளி ஒன்று இருந்த்து. நான் அதனை நோக்கி நடந்து எடுத்தேன். திடீரென்று, இரு சிறிய உருவங்கள் என் தோள் மேல் தென்பட்டன. வலது தோள் மேல் இருந்த உருவம் ”அதை காவல் நிலையத்தில் போய்கொடுத்துவிடு” என்று கூறியது. இடது தோளின் மேல் இருந்த உருவம் ”அதை நீயே வைத்துக்கொள். அதை வைத்து எதை வேண்டுமென்றால் வாங்கு” என்று கூறியது.\nஎனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அறத்தேயே செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்வதால், அறத்தையே செய்யலாம் எனத் தோன்றியது. ஆதலால், நான் காவல் நிலையத்திடம் சென்று பணத்தை கொடுத்துவிட்டு மன நிறைவோடு வீடு திரும்பினேன்.\n”அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயி���்க்கு\nமனிதனுக்கு மூச்சு விடுவது எவ்வளவு முக்கியமோ, அன்பு நற்செயல் செய்வதற்கு மிக முக்கியம்.\n என்று பள்ளி மணி ஒலித்தது மாணவர்கள் அனைவரும் சிட்டாய்ப் பறந்தனர். அப்போது பசி என் வயிற்றை கிள்ளியது அதற்கு ஏற்றவாறு என் கால்கள் வீட்டை நோக்கி வேகமாக நடைபோட்டன. அப்போது ஒரு ஐம்பது வெள்ளி நோட்டு பறந்து என் காலடியில் வந்து விழுந்தது அதை நான் குனிந்து எடுத்தேன். அதை பார்த்த என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன அப்போது என் உள்மனம் அதை எடுத்து கொள் அப்போது என் உள்மனம் அதை எடுத்து கொள் என்று கட்டளை இட்டது. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே என்று கட்டளை இட்டது. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே என்று என் அறிவான மூளை என்னை எச்சரித்தது. நான் என் மூளை கூரியதருக்கு மதிப்பு கொடுத்தேன். நான் அந்த பணத்தை எடுத்து யாராவது பணத்தைத் தேடுகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.அப்போது அங்கு ஒரு முதியவரும் ஒரு இந்திய ஊழியரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நான் யாருடைய பணமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அருகிலிருந்த உணவுக்கடைக்குச் சென்ற அந்த இந்திய ஊழியர் உணவு வாங்குவதருக்கு அவருடைய பணப்பையில் இருந்து பணத்தை எடுக்க பார்த்தார். ஆனால் அதில் அவர் வைத்திருந்த ஒரு ஐம்பது வெள்ளி நோட்டைக் காணவில்லை. அதனால் அவர் அதை தேடிக்கொண்டிருந்தார் அதை பார்த்ததும் என் மூளை உடனே அந்த ஐம்பது வெள்ளி அவருடையதுதான் என்று எனக்கு கட்டளையிட்டது.உடனே நான் தாமதிக்காமல் நான் அவரிடம் சென்று அந்த ஐம்பது வெள்ளி அவருடையதா என்று என் அறிவான மூளை என்னை எச்சரித்தது. நான் என் மூளை கூரியதருக்கு மதிப்பு கொடுத்தேன். நான் அந்த பணத்தை எடுத்து யாராவது பணத்தைத் தேடுகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.அப்போது அங்கு ஒரு முதியவரும் ஒரு இந்திய ஊழியரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நான் யாருடைய பணமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அருகிலிருந்த உணவுக்கடைக்குச் சென்ற அந்த இந்திய ஊழியர் உணவு வாங்குவதருக்கு அவருடைய பணப்பையில் இருந்து பணத்தை எடுக்க பார்த்தார். ஆனால் அதில் அவர் வைத்திருந்த ஒரு ஐம்பது வெள்ளி நோட்டைக் காணவில்லை. அதனால் அவர் அதை தேடிக்கொண்டிருந்தார் அதை பார்த்தத���ம் என் மூளை உடனே அந்த ஐம்பது வெள்ளி அவருடையதுதான் என்று எனக்கு கட்டளையிட்டது.உடனே நான் தாமதிக்காமல் நான் அவரிடம் சென்று அந்த ஐம்பது வெள்ளி அவருடையதா என்று கேட்டேன். அதர்க்கு அவர் ஆமாம் என்று கூறினார். அவர் அந்த ஐம்பது வெள்ளியைப் பார்த்ததும் அவர் முகம் சூரியனை கண்ட தாமரைபோல மலர்ந்தது. பின்னர் அவர் எனக்கு நன்றி கூறினார். நான் சந்தோசத்துடன் என் வீட்டை நோக்கி நடந்தேன். என் பசி என்னை விட்டு பறந்தது.\nஎஸ் பி. சுபாஷ் 1B\nஅன்று செவ்வாய்கிழமை எனக்கு இணைப்பாடம் இருந்தது. அந்த இணைப்பாடத்தை முடித்துவிட்டு நான் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது பசி வயிற்றை கிள்ளியது. என் பணப்பையில் பணமும் இல்லை. நான் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தேன் நான் நடந்துகொண்டிருந்தபோது காலணிக்கு அடியில் ஏதோ தால் போல் இருந்தது உடனே நான் அதைப் பார்த்தேன் அது $50 வெள்ளி பணமாக இருந்தது என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன உடனே என் குரங்கு மனம் பணத்தை எடுத்து பைக்குள் வை என்றது. என்னுடையை அறிவான மூளை என்னை எச்சரித்தது. யாருடையை பணம் கண்டுபிடி உடனே என் குரங்கு மனம் பணத்தை எடுத்து பைக்குள் வை என்றது. என்னுடையை அறிவான மூளை என்னை எச்சரித்தது. யாருடையை பணம் கண்டுபிடி என்று என் மூளை என்னிடம் கூறியது. உடனே அந்த பணத்தை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தேன் என் இடது பக்கத்தில் ஓர் இந்திய ஊழியர் நடந்து சென்றுகொண்டிருந்தார் என் வலது பக்கத்தில் ஓர் முதியவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். நான் யாரிடம் போய் கொடுப்பது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். நான் முதியவரிடம் போய் கொடுக்கலாம் ஏன் என்றால் அவர் ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டுயிருப்பதுபோல் தெரிந்தது. அதனால் அவரிடம் போய், ‘ஐயா என்று என் மூளை என்னிடம் கூறியது. உடனே அந்த பணத்தை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தேன் என் இடது பக்கத்தில் ஓர் இந்திய ஊழியர் நடந்து சென்றுகொண்டிருந்தார் என் வலது பக்கத்தில் ஓர் முதியவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். நான் யாரிடம் போய் கொடுப்பது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். நான் முதியவரிடம் போய் கொடுக்கலாம் ஏன் என்றால் அவர் ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டுயிருப்பதுபோல் தெரிந்���து. அதனால் அவரிடம் போய், ‘ஐயா இது உங்களது பணமா’ என்று கேட்டேன் அப்போது அவர் பணப்பையை எடுத்து அவர் பார்த்தார் அவர் $50 வெள்ளி காணவில்லை என்று தெரிந்தது அப்போதுதான் அவருக்கு தெரிந்தது அவருடயை பணம் என்று. அவர் எனக்கு கையில் $10 வெள்ளி கொடுத்துவிட்டு என்னிடம், ‘நீ போய் ஏதாவது போய் வாங்கிகொள், ‘ என்றார் நான் அவரிடம் நன்றி கூறிவிட்டு போய் கடையில் சாப்பாடு வாங்கி அந்த இடத்திலே சாப்பிட்டேன். நான் மிக சந்தோசத்துடன் வீட்டை அடைந்தேன்.\nகாலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்\nஅது ஞாலத்தின் பெரிது- என்ற குறள் ஏற்ப நான் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது மிகப்பெரியது என்று கூறினார். என் மனம் ஆனந்தத்தில் துள்ளி குதித்தது.\nசூரியவேந்தன் தன் முழு பலத்தையும் என்னிடம் நல்கினான். அப்போது, நான் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். கதிரவனால் வியர்வை முத்துக்கள் என் முகத்திலிருந்து வழிந்தது. மேலும் என்னுடைய பள்ளிப்பை பெரிய கற்களைத் தூக்குவது போலக் கனத்தது. நான் என் கால்களை இழுத்துக்கொண்டு எப்படியோ என்னுடைய வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தேன். திடீரென்று புல்களில் கிடந்த ஒரு பொருள் என் கண்களைக் கவர்ந்தது. நான் அதைப் பார்த்துச் சிலை போல் வாயடைத்து நின்றேன். அது ஒரு ஐம்பது வெள்ளி நோட்டு\nநான் மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தேன். நான் இந்தப் பணத்தை வைத்து என்னுடைய தொலைபேசிக்குப் புதிய உறையை வாங்கலாம். மேலும் நிறைய பொருட்களை வாங்கி என்னுடைய நண்பர்களைக் கவரமுடியும். இதுபோல் நிறைய சிந்தனைகள் என் மனதில் ஓடின. அப்போதுதான் ஒரு முக்கியமான திருக்குறள் என் மனதில் தோன்றியது.\n“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்\nபிறருடைய பொருளை அவர் அறியாத வண்ணம் கவர்ந்து கொள்வோம் என்று உள்ளத்தால் நினைத்தாலும் தீயதாகும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆதலால், நான் அந்த ஐம்பது வெள்ளிக்குச் சொந்தக்காரரைத் தேட ஆரம்பித்தேன்.\nஅப்போது, சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும் ஓர் இந்திய ஊழியரும் சென்று கொண்டிருந்தனர். நான் அவர்களைக் கண்டதும், மனநிறைவு என்னைச் சூழ்ந்தது. ஆனால், அது சிறிது காலம்தான். அந்த முதியவர் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் முதுமையாகவும் இருந்தார். மேலும் அவர் ஒவ்வொரு அடியும் தள்ளாடி த���்ளாடி எடுத்து வைத்தார். என் மனம் கணத்தது. நான் சற்றும் தாமதிக்காமல் அவரிடம் சென்று “இது உங்களுடைய பணமா” என்று பணிவுடன் கேட்டேன். அதற்கு அவர் “இது என்னுடைய பணம் அல்ல தம்பி” என்று கூறி விடை பெற்றார்.\nபிறகு நான் அந்த இந்திய ஊழியரிடம் சென்றேன். அவர் எதையோ தேடுவது போல் இருந்தார். அவர் பரபரப்புடன் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தார். இவர்தான் பணத்தைத் தொலைத்திருப்பார் என்று எண்ணி நான் அவரை நோக்கி நடந்தேன். மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். அவருடைய பதில் “நான் பணத்தைத் தேடவில்லை. என்னுடைய நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறிச் சென்றுவிட்டார்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என்று யோசித்தபோது ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது.\n“அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nஉலகில் உள்ள உயிர்களுக்கு நன்மை தரும் விஷயம் அறத்தைவிட (நல்ல செயலைவிட) வேறில்லை. அந்த அறத்தை மறப்பதைவிட தீயதும் வேறில்லை என்று வள்ளுவர் திருக்குறளில் எழுதியுள்ளார்.\nஅதனால், நான் பணத்தை ஒரு அனாதை இல்லத்திற்கு நன்கொடையாக வழங்க முற்பட்டேன். அங்கே சென்றபோது அந்த இல்லத்தின் பொறுப்பாளர் ஐம்பது வெள்ளி தந்ததற்காக என்னைப் பாராட்டினார். உடனே, நான் இது என்னுடை பணம் அல்ல. வழியில் கிடந்த பணம் என்று கூறினேன். அதற்கு அவர் என்னுடைய பொறுப்புணர்வைக் கண்டு வியந்து என்னை உச்சிக் குளிரப் பாராட்டினார். இதில் கிடைத்த மனநிறைவு வேறு எதிலும் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் என் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தது.\nபிரேமானந் கிருஷ்ணா வசந்தன் 1E1\nவியர்வை முத்துக்கள் கண்ணத்தில் வழிந்தோடின. பள்ளி முடிந்து நான் விடு திரும்பிக்கொண்டிருந்தேன்.\nஅப்போது,என் கண்களுக்கு பச்சை நிறத்தில் ஒன்று மின்னியது. அது என்ன வென்று தெரிந்தக்கொள்ள என் மனதில் ஏதோ ஒன்று என்னை தூண்டிவிட்டது.\nநான் அதை நோக்கி நடந்தேன்.\nஅது ஒரு 50 வெள்ளி நான் உடனே சுற்றும் முற்றும் பார்த்தேன். சற்று தொலைவில் ,ஒரு வயதான சீன பாட்டியும் ஒரு இந்திய ஊழியரும் சென்றுக்கொண்டிருந்தனர்.\nஅது அவர்களுடையது என்று நினைத்து நான் அந்த 50 வெள்ளியை என் கையால் எடுத்துவிட்டு,”உங்கள் காசு உங்கள் காசு” என்று அவர்கள் பின்னால் ஓடினேன்.\nஆனால் அவர்கள் சரித்து பேசியதால்,அவரகளுக்கு என்னை கேட்கவில்லை. திடீரென்று அவ்விருவரும் நின்று திரும்பிப் பார்த்தார்கள். நான் அவர்கள் உன்னால் ஓடி பேறு மூச்சு விட்டேன்.\n” என்று என் கையை திறந்து நீட்டி ,கேட்டேன். உடனே, அந்த பாட்டி தன் பையை திறந்து பார்த்தார். பின், அவர் என் கைகளை மூடினார்.”உன் நேர்மைக்கு இதுவே உன் பரிசு”என்றார்.\nநான் அந்த உழியரைப் பார்த்தேன். அவர் சிரித்தார். நான் என் கையை திறந்து பார்த்தேன்.நான் நிமிர்ந்து பார்த்த போது அவர்கள் பக்கத்திலிருக்கும் கட்ட்டத்தின் மின் தூக்கியில் ஏறிவிட்டனர்.\nநான் உடனே வீட்டிற்க்கு சென்று என் சீருடையை மாற்றிவிட்டு ஆலயத்திற்க்கு சென்றேன். காசை அங்கிருக்கும் உண்டியலில் போட்டுவிட்டு வீடு திரும்பினேன்.\nஆன்டோஜெஸ்லின் யுவான் சிங் உயிர்நிலை பள்ளி~1E1\nஅன்று மாலை என் உயர்தமிழ் வகுப்பு முடிந்து சோர்வாகவும் களைப்புடனும் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது என் காலடியில் ஏதோ கிடப்பது கண்டு குப்பைத் தொட்டியில் போடக் குனிந்து பார்த்த போது ஒரு பனிக்கூழ் சுற்றிய தாள்களுடன் ஒரு $50 வெள்ளியைக் கண்டு ஒரு உந்துதலில் குப்பைகளுடன் சேர்த்து அந்த $50 வெள்ளியைம் எடுத்து ஒருவிதப் பதட்டத்துடன் நிமிர்ந்த போது சற்றுத்தொலைவில் ஒரு சீன முதியவரும் ஒரு இந்திய ஊழயரும் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பணத்தை அவர்கள் தான் தவறவிட்டு விட்டனர் என்று எண்ணி வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல மின்னல் வேகத்துடன் சென்று அவர்களிடம் $50 காட்டினேன். அவர்கள் மறுத்துவிட்டு சென்றனர்… ஆனால் என்ன கிடப்பது கண்டு குப்பைத் தொட்டியில் போடக் குனிந்து பார்த்த போது ஒரு பனிக்கூழ் சுற்றிய தாள்களுடன் ஒரு $50 வெள்ளியைக் கண்டு ஒரு உந்துதலில் குப்பைகளுடன் சேர்த்து அந்த $50 வெள்ளியைம் எடுத்து ஒருவிதப் பதட்டத்துடன் நிமிர்ந்த போது சற்றுத்தொலைவில் ஒரு சீன முதியவரும் ஒரு இந்திய ஊழயரும் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பணத்தை அவர்கள் தான் தவறவிட்டு விட்டனர் என்று எண்ணி வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல மின்னல் வேகத்துடன் சென்று அவர்களிடம் $50 காட்டினேன். அவர்கள் மறுத்துவிட்டு சென்றனர்… ஆனால் என்ன செய்து என்று யோசித்தபோது தான் என் முன்னால் சற்றுத்தொலைவில் ஒரு சீன மூதாட்டி பழையை அட்டைப் பெட்டிகளை ஏற்றிய வண்டி���ைத் தள்ளிக் கொண்டு வந்தார் … எனக்கு ஒருயோசனை தோன்றியது உடனே அந்தப் பணத்தை கீழே போட்டு விட்டு பார்க்காதது போல நின்றேன். அந்த மூதாட்டிப் பணத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் ஏதோ செய்து என்று யோசித்தபோது தான் என் முன்னால் சற்றுத்தொலைவில் ஒரு சீன மூதாட்டி பழையை அட்டைப் பெட்டிகளை ஏற்றிய வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார் … எனக்கு ஒருயோசனை தோன்றியது உடனே அந்தப் பணத்தை கீழே போட்டு விட்டு பார்க்காதது போல நின்றேன். அந்த மூதாட்டிப் பணத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் ஏதோ சீனமொழியில் கேட்டார் எனக்குப் புரியவில்லை ஆனாலும் பணத்தைப் பற்றித்தான் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு என்னது இல்லை எனச் சைகை காட்டினேன். ஆனால் அந்தப் பாட்டி சிறு புன்னகையுடன், ஓரமாக வண்டியை விட்டுவிட்டு ரயில் நிலைய மேடை நோக்கி நடந்தார்.. நானும் ஆர்வத்துடனும் ஒரு குழப்பத்துடனும் சற்று இடம்விட்டு பின் தொடந்தேன். அவர் அங்கிருந்த நிதிதிரட்டுப் பெட்டியில் போட்டுவிட்டு வண்டியை நிறுத்திய இடத்திற்குச் சென்றார்.\nஅன்றிலிருந்த கற்றுக்கொண்டேன்… பிறர் பொருளை எங்கேனும் கண்டால் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் பொதுநலனுக்கு உதவும் நிதிதிரட்டுப் பெட்டியில் போடவேண்டும்..\nஇதை என் தோழிகளிடமும் தெரிவித்து மனநிறைவு கொண்டேன்.\nபள்ளியில் நடந்ததை நினைத்துக்கொண்டே களைப்பாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன்.நிமிர்ந்து நடக்கக்கூட முடியாத அளவிற்கு களைப்பு.அதனால் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு தரையைப் பார்த்துக் கொண்டு வீட்டை நோக்கும் வழியில் ஐம்பது வெள்ளி கிடப்பதை சுற்று முற்றுப் பார்த்துவிட்டு பிறகு எடுத்தேன்.\nஅந்த வழியே சீன முதியவரும் இந்திய ஊழியரும் முன்னும் பின்னுமாகப் போய்க்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் சென்று இந்த வெள்ளி உங்களில் யாருடையது என்று கேட்டதும் உடனே இருவரும் என்னுடையது என்னுடையது என்று சொன்னார்கள். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால், நான் எவ்வளவு வெள்ளி என்றே சொல்லவில்லை. அப்படி இருக்கும் போது இருவரும் என்னுடையது என்றதும், அதிர்ச்சியாகவே இருந்தது. அதனால் , நான் இருவருக்கும் அந்த வெள்ளியை இரண்டாக கிழித்து கொடுத்தேன்.\nஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.உடனே நான் என்னை மண���ணித்துவிடுங்கள் செய்தது தவறு தான். இருந்தாலும், நான் சிறியவனானாலும் அந்த ஐம்பது வெள்ளி பணத்தை என்னுடையது என்று எடுத்து செல்லாமல் உங்களை அழைத்து யாருடையது என்றதும் சிறிதும் யோசிக்காமல் என்னுடையது என்றீர்கள் .மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதை உணர்த்தவே நான் அப்படி செய்தேன்.என்னை மண்ணித்துவிடுங்கள் என்று அவ்விருவரிடமும் மண்ணிப்புக் கூறிவிட்டு வீட்டிற்கு பெருமிதத்தோடுச் சென்றேன்.\n” என்று மாணவர்களின் பொறுமையை சோதித்து கொண்டிருந்த பள்ளி மணி ஒலித்தது. அன்று வெள்ளிக்கிழமை.அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையாக இருப்பதால் பொழுதை எப்படி உல்லாசமாக கழிக்கலம் என்ற யோசனையுடன் மாணவர்கள் தேன் கூட்டிலிருந்து வெளிவரும் தேனீக்கள் போல ரீங்காரமிட்டுகொண்டு பள்ளியிலிருந்து வெளியேறினர். அவர்களுள் நானும் ஒருத்தி.\nசிறிது நேரம் கழித்து, நான் கீழே பாதையில் ஏதோ கிடப்பதை பார்த்தேன்.நான் மெதுவாக குனிந்து அதை எடுத்தேன்.ஆஹா என்ன ஆச்சரியம்கீழே $50 கிடந்த்து.நான் நிமிர்ந்து யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன்.\nசிறிது தூரத்தில்,ஒரு சீன முதியவரும் ஒரு இந்திய ஊழியரும் செல்வதை கண்டேன்.அது யாருடைய பணம் என்று எனக்கு தெரியவில்லை. அதனால், நான் புத்திசாலித்தனமான யோசித்து யாருடையது என்று அறிய ஒரு திட்டதுடன் அவர்களிடம் சென்று ,”ஐயா,நீங்கள் ஏதேனும் பணத்தை தொலைத்தீகளா” என்று வினவினேன்.அவர்கள் தங்கள் பணப்பையை சேதித்தபின் ,”இல்லையே”என்று பதிலளித்துவிட்டு சென்றனர்.\nநீண்ட நேரம் யோசித்தபின், நான் பக்கத்தில் உள்ள பேரங்காடியிள் பணத்தை செலவிடலாம் என்று முடிவேடுத்தேன்.இனிப்பு பண்டத்தை நுகர்ந்த எறும்பு விரைந்து செல்வது போல நான் அந்த பேரங்காடிக்குள் நுலைந்தேன்.\nநான் என்ன வாங்கலாம் என்று யோசித்துகொண்டிருந்த போது என் பெற்றோர் கூறியது நினைவிற்கு வந்தது.அவர்கள் அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசை பட கூடாது என சொல்லியிருக்கீறார்கள்.அதனால் நான் அந்த 50 வெள்ளியை காசாலரின் அருகில் இருந்த நன்கொடை பெட்டிக்குள் போட்டேன். பொருளுக்குரியவரிடம் சேர்க்கவில்லை எனினும் யாரும் இல்லாத முதியவர்களுக்காவது பயன்படும் என்ற மனதிருப்தியுடன் வீட்டிற்கு சென்றேன்.\nயுவான் சிங் உயர்நிலை பள்ளி\nநான் ஒரு நாள் பள்��ி முடிந்து விரைவாக வீட்டிற்குச் செல்ல இரயில் நிலையம் நோக்கி வேகமாக ஓடினேன். அப்போது என்னை ஒருவர் பின்னாலிருந்து கூப்பிடுவது கண்டு திடுக்கிட்டு நின்றேன் ஆங்கு சோமு கையில் $ 50 வெள்ளியைக் காட்டிக் கொண்டு நின்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன என்று சைகையில் கேட்டேன் அவன் அருகிலுள்ள புல் தரையைக் காட்டினான்.\nபுரியாமல் அருகில் சென்று என்ன என்று கேட்டேன். அவன் கீழே கிடந்தது வா … சாப்பிடப் போகலாம் என்றான். நான் ஒரு கணம் யோசித்து .. சோமு இது உன் பணம் இல்லை ஆகவே நான் வரமாட்டேன் என்று மறுத்துக் கூறினேன். உடனே எனக்கு ஒரு யோசனைத் தோன்றியது உடனே சோமுவை அழைத்துக் கொண்டு இரயில் நிலையம் சென்றேன். அங்குள்ள அதிகாரியிடம் கூறி நன்கொடைப் பெட்டி எங்குள்ளது என்பதை தெரிந்து கொண்டு சோமுவிடம் கூறி அதில் போடவைத்து விட்டு.. சோமுவிற்கு நன்றி கூறிக் கொண்டடிருந்த போது … என் அத்தை என்னைப் பார்த்து விட்டு கேட்டார் ..ஸ்ரீஹரி என்ன இங்கே என்று .. சோமு நடந்ததைக் கூறினான். அவர் பெருமிதத்துடன் எங்களை அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து பாராட்டினார்.. இதனால் சோமுவிற்கும் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..\nஅன்று நான்,துணைப்பாட வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.வழியில் ஓர் ஐம்பது வெள்ளி நோட்டை பார்த்தேன்.அதை உடனே எடுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.அப்போது,ஒரு சீன முதியவரும் ஓர் இந்திய ஊழியரும் ஆளுக்கு ஒரு பக்கமாக எதையோ நீண்ட காலமாக தேடிக்கொண்டிருப்பதை பார்த்தேன்.பிறகு அவர்கள் என்னை நோக்கி வருவதை கண்டேன்.இருவரும் என்னிடம் வந்து,”அது என்னுடைய பணம்.” என்று கூறினார்.இருவரும் ஒரே பதிலை கூறியதால்,அது யாருடைய பணம் என்று எனக்கு தெரியவே இல்லை.நானும் தமிழர் அந்த ஊழியரும் தமிழர்.அதனால்,அந்த தமிழர் கூறுவதுதான் உண்மையாக இருக்கும் என்று நான் நினைத்தான்.அந்த பணத்தை அந்த தமிழ் ஊழியரிடம் கொடுத்துவிட்டான்.பிறகு அந்த தமிழ் ஊழியர் கடைக்கு சென்று அந்த ஐம்பது வெள்ளியை பத்து வெள்ளி நோட்டுகளாக மாற்றிவிட்டு அந்த சீன ஊழியரிடம் வந்து இருபது வெள்ளியை கொடுத்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.சீன முதியவரிடம் ஏன் பணத்தை கொடுத்தார் என்று நான் அவரிடம் கேட்டபோது அவர்,”அந��த ஐம்பது வெள்ளியில்,இருபது வெள்ளி அவருடையது;முப்பது வெள்ளி என்னுடையது.இந்த சீன முதியவரிடம் நான் இருபது வெள்ளி கடன் வாங்கியிருந்தேன்.அதை அவரிடம் கொடுக்க சென்றபோதுதான் இந்த ஐம்பது வெள்ளி தொலைந்துபோனது.அந்தநாள் அவரும் அதை எனக்கு தேட உதவினார் .இந்த ஐம்பது வெள்ளியை கண்டுபிடித்துவிட்டதால் அவரிடம் கடன் வாங்கிய இருபது வெள்ளியை அவரிடம் கொடுத்துவிட்டேன்.” என்று கூறினார்.ஒருவரின் இனத்தை பார்த்து அவர் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று தவறாக எடை போட்டுவிடக்கூடாது என்று அன்று நான் கற்றுக்கொண்டேன்.இனிமேல் எதையும் நன்கு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று நான் எண்ணினேன்.\nசூவா சூ காங் உயர்நிலைப் பள்ளி\n என் மனம் படபடவென்று துடித்துக்கொண்டிருந்தது. ஐம்பது வெள்ளியை இலவசமாக கொடுத்தால், யார் வேண்டாம் என்று மறுப்பார்கள். கீழே, புல் தரையில் ஐம்பது வெள்ளி காசு இருந்தது. நான் அச்சுழநிலையில் சிக்கி இருந்தேன். நான் அந்த பணத்தை எடுக்க துணிந்தான், ஆனால் என மனதில் உள்ள கடமை உணர்வும், நேர்மை உணர்வும் அச்செயலை புரிய, தடுத்தது. மாறாக, நான் அப்பணத்தை கையில் எணுத்துக்கொண்டு அக்கம் பக்கம் பார்த்தேன். சற்று தொலைவில், நான் ஒரு சீன முதியவரையும், ஒரு இந்திய ஊழியரையும் கண்டேன். அந்த ஐம்பது வெள்ளி யாருடையதாக இருக்கும் என்று ஓரே குழப்பமாக இருந்தது.\n காவல் நிலையத்திற்குச் சென்று கொடுத்துவிடலாம். ஆனால், அனைத்து காவலர்களும் நேர்தமையானவர்கள் என்று என்ன உறுதி தொலைவில் இருக்கும் இரண்டு பேரை அது தங்களுடையதா கேட்கலாம். ஆனால், அவர்கள் உண்மையை கூறாமல், பணத்தை உரிமை கொண்டாடலாம் அள்ளவா தொலைவில் இருக்கும் இரண்டு பேரை அது தங்களுடையதா கேட்கலாம். ஆனால், அவர்கள் உண்மையை கூறாமல், பணத்தை உரிமை கொண்டாடலாம் அள்ளவா இது போல், எனக்கு பல யோசனைகள் தோன்றியது. நான் ஒன்றை செயல்படுத்தினேன்.\nநான் அவ்விருவரின் முன் சென்று, அந்த ஐம்பது வெள்ளி காசை தெரியாமல் கீழே போட்டுவிட்டதுப் போல் நடித்தான். நான் உடனே ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிற்துக் கொண்டேன். நான் கவனித்துப் பார்த்தால், சீன முதியவரோ, அவரால் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக அந்த பணத்தை நோக்கில் சென்றார். ஆனால், அந்த இந்திய ஊழியர் உடனே தன் பணப்பையை எடுத்துப் பார்த்தார். அவர், தன் ���ணப்பையில் தன்னுடைய பணம் இருக்கிறதாக என்று பார்த்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். இச்செயலிலே, அந்த பணம், இந்திய ஊழியரது என்று தெரிந்துவிட்டது.\nநாம் என்ரும் மற்றவரின் பொருள் மீது ஆசைப் படக்கூடாது, பேராசையும் கூடாது.\n என் மனம் படபடவென்று துடித்துக்கொண்டிருந்தது. ஐம்பது வெள்ளியை இலவசமாக கொடுத்தால், யார் வேண்டாம் என்று மறுப்பார்கள். கீழே, புல் தரையில் ஐம்பது வெள்ளி காசு இருந்தது. நான் அச்சுழநிலையில் சிக்கி இருந்தேன். நான் அந்த பணத்தை எடுக்க துணிந்தான், ஆனால் என மனதில் உள்ள கடமை உணர்வும், நேர்மை உணர்வும் அச்செயலை புரிய, தடுத்தது. மாறாக, நான் அப்பணத்தை கையில் எணுத்துக்கொண்டு அக்கம் பக்கம் பார்த்தேன். சற்று தொலைவில், நான் ஒரு சீன முதியவரையும், ஒரு இந்திய ஊழியரையும் கண்டேன். அந்த ஐம்பது வெள்ளி யாருடையதாக இருக்கும் என்று ஓரே குழப்பமாக இருந்தது.\n காவல் நிலையத்திற்குச் சென்று கொடுத்துவிடலாம். ஆனால், அனைத்து காவலர்களும் நேர்தமையானவர்கள் என்று என்ன உறுதி தொலைவில் இருக்கும் இரண்டு பேரை அது தங்களுடையதா கேட்கலாம். ஆனால், அவர்கள் உண்மையை கூறாமல், பணத்தை உரிமை கொண்டாடலாம் அள்ளவா தொலைவில் இருக்கும் இரண்டு பேரை அது தங்களுடையதா கேட்கலாம். ஆனால், அவர்கள் உண்மையை கூறாமல், பணத்தை உரிமை கொண்டாடலாம் அள்ளவா இது போல், எனக்கு பல யோசனைகள் தோன்றியது. நான் ஒன்றை செயல்படுத்தினேன்.\nநான் அவ்விருவரின் முன் சென்று, அந்த ஐம்பது வெள்ளி காசை தெரியாமல் கீழே போட்டுவிட்டதுப் போல் நடித்தான். நான் உடனே ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிற்துக் கொண்டேன். நான் கவனித்துப் பார்த்தால், சீன முதியவரோ, அவரால் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக அந்த பணத்தை நோக்கில் சென்றார். ஆனால், அந்த இந்திய ஊழியர் உடனே தன் பணப்பையை எடுத்துப் பார்த்தார். அவர், தன் பணப்பையில் தன்னுடைய பணம் இருக்கிறதாக என்று பார்த்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். இச்செயலிலே, அந்த பணம், இந்திய ஊழியரது என்று தெரிந்துவிட்டது.\nநாம் என்ரும் மற்றவரின் பொருள் மீது ஆசைப் படக்கூடாது, பேராசையும் கூடாது.\nபள்ளி முடிந்தவுடன் நான் சோர்வுடன் வீட்டிற்கு திரும்பினேன். அப்போதுதான் நான் புல்தரையில் ஒரு ஐம்பது வெள்ளி பணத்தை பார்த்தேன். யாரும் அருகிலும் இல்லை. நிமர்ந்து பார்த���தவுடன் சற்று தொலைவில் ஒரு சின மூதாட்டியும், ஒரு இந்திய ஊழியரும் நடந்து செல்வதை கவனித்தேன். எனக்கு மிக குழப்பமாகிவிட்டது. நான் இந்த பணத்தை என்னுடன்வைத்துக்கொள்வது சரியில்லை. ஆனால், பார்த்துவிட்டு பார்காத போல கவலையில்லாமலும் செல்லக்கூடாது. எனக்கு முன்பு செல்லும் இருவரில் ஒருவருடைய பணமாகதான் இருக்கும் என்று நான் முடிவு எடுத்தேன். இப்போது என் கேள்வி இந்த பணம் யாருடையது என்பதை முடிவு எடுப்பதே ஆகும். அதனால் அவர்கள் இருவரிடமும் சென்று பணம் ஏதும் காணவில்லையா என்று வினாவினேன். மூதாட்டி “ஆம் என் பணம் காணவில்லை, நான் எவ்வாறு சாப்பிடுவேன் என் பணம் காணவில்லை, நான் எவ்வாறு சாப்பிடுவேன்\n“அகத்தின் அழகு முகததில் தெரியும்”\nஎன்பதற்கு ஏற்ற மாதிரி அவருடைய முகம் வாடி இருந்தது. உண்மையிலும் அவர் பணம் தானா என்பதை உறுதி செய்ய ஒரு சில கேள்விகள் கேட்டேன். அந்த கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் கூறியதால் பணம் அவருடையதுதான் என்று தீர்மானித்து, மூதாட்டியிடம் ஓப்படைத்தேன். அவருடைய முகம் சூரியனைக் கண்ட தாமரையைப் போல் மலர்நதது. நானும் மகிழ்ச்சியுடனும் மன நிமதியுடன் வீட்டிற்கு தொடர்ந்து திரும்பினேன்.\nகிளமெண்டி டவுன் உயர்நிலை பள்ளி\nஐந்து அல்ல, பத்து அல்ல, ஐம்பது வெள்ளி அதை கையில் எடுத்துக்கொண்டு சிலைப் போல் நின்றேன். சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும் இந்திய ஊழியரும் நடந்து சென்று கொண்டிருந்ததை கண்டேன். சற்றும் யோசிக்காமல் அவர்களிடம் சென்று அப்பணம் அவர்களுடையதா என்று கேட்டேன். அதிசயமாக அது அவர்களுடையது இல்லை என்று கூறினர். என் ஆச்சரியத்திற்கு அளவில்லை. வேறு வழியின்றி எடுத்த இடத்தில் வைக்க சென்றேன். அதன் உரிமையாளர் அதை கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கையில் வைக்க சென்றேன். அத்தருணத்தில் ஒரு மலாய் ஆடவர்,” திருடன் அதை கையில் எடுத்துக்கொண்டு சிலைப் போல் நின்றேன். சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும் இந்திய ஊழியரும் நடந்து சென்று கொண்டிருந்ததை கண்டேன். சற்றும் யோசிக்காமல் அவர்களிடம் சென்று அப்பணம் அவர்களுடையதா என்று கேட்டேன். அதிசயமாக அது அவர்களுடையது இல்லை என்று கூறினர். என் ஆச்சரியத்திற்கு அளவில்லை. வேறு வழியின்றி எடுத்த இடத்தில் வைக்க சென்றேன். அதன் உரிமையாளர் அதை கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்���ையில் வைக்க சென்றேன். அத்தருணத்தில் ஒரு மலாய் ஆடவர்,” திருடன் திருடன்” என்று அலறிக்கொண்டே என்னை நோக்கி ஓடினார்.என் மனம் ‘படக் படக்’ என்று தாளம் போட்டது. என் கையை பிடித்து” என் ஐம்பது வெள்ளியை திருடியுள்ளான்” என்று தொண்டை கிழிய கத்தினார். என்ன செய்வதறியாமல் நின்றேன். அந்த பதற்றத்தை கேட்ட முதியவரும் ஊழியரும் களத்திற்க்குள் நுழைந்தனர். நான் பணத்தை திருடவில்லை என்று அந்த ஆடவரிடம் எடுத்து கூறினார். அவர்கள் செய்த உதவிக்கு நான் நன்றி கூறினேன். அந்த ஆடவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அந்நாள் என் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.\nஅன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நேரம், கதிரவனின் ஒளிகீற்று தகதக என்று மன்னியது. நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். மனது மகிழ்ச்சியில் கரைபுரண்டு ஒடியது. அதற்கு காரணம் என் பிறந்தநாள் அன்று, அதுவும் இம்முறை வார இறுதி நாட்களில் வருகிறது. என் அப்பா என் பிறந்தநாள் பரிசாக நூறு வெள்ளி நோட்டை அன்பளிப்பாக முன்கூட்டியே கொடுத்து, அம்மாவுடன் சென்று வேண்டிய பொருளை வாங்கிக் கொள்ள சொன்னார்.\nஎனவே இரட்டிப்பு மகிழ்ச்சியில் ‘என்ன வாங்கலாம்’ என்று யோசித்தப்படி ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை முணுமுணுத்தப்படி நடந்து செல்லும்போது என் காலில் ஏதோ தட்டுப்பட்டது. ‘ஆகா’ என்று யோசித்தப்படி ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை முணுமுணுத்தப்படி நடந்து செல்லும்போது என் காலில் ஏதோ தட்டுப்பட்டது. ‘ஆகா என்ன ஆச்சரியம்’ கீழே ஐம்பது வெள்ளி நோட்டு ஒன்று கிடந்தது.\nஎனக்கு கடவுளும் பிறந்தநாள் பரிசு கொடுதத்துவிட்டார் என்று மனதிற்குள் எண்ணியவாறு அதை எடுத்து ‘இதில் என்ன வாங்கலாம்’ என்று யோசிக்க தொடங்கினேன். அடுத்த நொடியே நான் நினைப்பது தவறு என்று என் மனம் கூறியது. கூடவே என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த,\nஉள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்\nஎன்னும் திருக்குறளும். அடுத்தவர் பொருளை நாம் எடுக்க நினைததாலே தீமையுண்டாகும் என்னும் அதன் கருத்தும் நினைவுக்கு வந்தது.\nநோட்டை கையில் வைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் கண்ணைச் சுழலவிட்டேன். எனக்கு சற்று தொலைவில் ஒரு இந்திய ஊழியரும், ஒரு சீன முதியவரும் சென்று கொண்டிருந்தனர். இவர்களில் யாரோ ஒருவர்தான் பணத்தை தவற விட்டு இருக்கவேண்டும் என்று எண்ணியவாறு அவர்களை நோக்கி நடந்தேன்.\nஆனால் மனதிற்குள் குழப்பம் பணம் யாருடையது என்பதை எவ்வாறு கண்டறிவது நேரடியாக கேட்டால், இருவரும் தங்களுடையது என்றால் என் செய்வது நேரடியாக கேட்டால், இருவரும் தங்களுடையது என்றால் என் செய்வது என்று எண்ணியபடி நடந்த எனக்கு அப்பா கொடுத்த நூறுவெள்ளி பணம் என்னுடைய பையில் இருப்பது நினைவுக்கு வர யோசனை தட்டுப்பட்டது.\nஅவர்களின் அருகில் சென்றதும், ‘ஐயா ஒரு நிமிடம்’ என்றதும். இருவருமே நின்று என்னைப் பார்த்தனர். மேலும், நான் அவர்களிடம் ‘ஐயா உங்கள் இருவரில் ஒருவர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்டவுடன் இந்திய ஊழியர் ‘என்ன வேண்டும் தம்பி’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஐயா’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஐயா என் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளார்கள் நான் என் பாட்டிக்கு பள்ளி முடிந்து வரும்போது, பழங்கள் வாங்கி வருவதாக கூறியிருந்தேன். ஆனால், சில்லரை கொண்டு வர மறந்துவிட்டேன். என்னிடம் உள்ள நூறு வெள்ளிக்கு யாராவது ஒருவர் சில்லரைக் கொடுத்து உதவ முடியுமா என் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளார்கள் நான் என் பாட்டிக்கு பள்ளி முடிந்து வரும்போது, பழங்கள் வாங்கி வருவதாக கூறியிருந்தேன். ஆனால், சில்லரை கொண்டு வர மறந்துவிட்டேன். என்னிடம் உள்ள நூறு வெள்ளிக்கு யாராவது ஒருவர் சில்லரைக் கொடுத்து உதவ முடியுமா\nஅதற்கு இந்திய ஊழியர் ‘தம்பி என்னிடம் அவ்வளவு தொகை இல்லை, மன்னித்துவிடு’ என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஆனால் சீன முதியவரோ ‘தம்பி, நான் இப்போதுதான் என் மனைவியை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காக தானியங்கி இயந்திரத்தில் இருநூறு வெள்ளி பணம் எடுத்து வந்தேன். நான் உன்னுடைய நூறு வெள்ளிக்கு இரண்டு ஐம்பது வெள்ளி நோட்டாகத் தருகிறேன்’ என்று கூறினார்.\nபைக்குள் கைவிட்ட அவர் முகம் அதிர்ச்சி அடைந்தது. ‘ஐயா என்னவாயிற்று’ என்று நான் வினவினேன். அதற்கு முதியவர் ‘தம்பி நான் நான்கு ஐம்பது வெள்ளி நோட்டுக்களை வைத்திருந்தேன். இப்போது மூன்றுதான் உள்ளது. ஓன்றைக் காணவில்லை’ என்று பதற்றத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து தேட ஆரம்பித்தார்.\nசற்றுத் தூரம் சென்றதும், இங்கு நான் வந்தப்போது தான் என் தொலைபேசி ஒலிந்தது. பையிலிந்��ு தொலைபேசியை எடுக்கும்போது, பணத்தை தவற விட்டிருக்கலாம் என்று கூறிவிட்டு தேட ஆரம்பித்தார்.\nஅப்போது நான் அவரிடம் ‘ஐயா பதற்றம் வேண்டாம். உங்கள் நோட்டு இந்தச் செடிக்கு அருகில் கிடந்தது. நான் யாருடையது என்பதை அறியவே உங்கள் இருவரிடமும் சில்லறைக் கேட்டேன். இதோ உங்கள் பணம் என்று அவரிடம் கொடுத்தேன்.\nபணத்தை பார்த்ததும் பெரியவரின் முகம் நிம்மதி அடைந்தது. மிகவும நன்றி தம்பி’ என்று அவர் என்னிடம் கூறியதுடன் நீ வாழ்க்கையில் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்று ஆசி கூறிவிட்டு நகர்ந்தார்.\nஎனக்கு அந்த பிறந்தநாள் மிகவும் மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்தது. ‘அறம் செய்ய விரும்பு’ என்னும் ஆத்திசுசூடிக்கு ஏற்ப நான் இன்னும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nஅன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து கொண்டிருந்த எனது சீருடை, வியர்வையால் தோய்க்கப்பட்டிருந்தது. “ஒரு வெள்ளி இருந்தால் ஒரு குளிர் பானம் வாங்கியிருக்கலாமே,” என்று தாகத்துடன் நான் யோசித்தேன்.\nஅன்று என்னவோ தெய்வம் என் பக்கம் அவரின் காதை திருப்பிக் கொண்டிருந்தார் போல் இருந்தது. நடந்து கொண்டிருந்த வழியில் ஒரு ஐம்பது வெள்ளி கிடந்தது என் கண்களில் தென்பட்டது. அதை கண்டவுடன் என் கண்கள் நூறு வாட் விளக்குகளைப் போல மின்னின. நான், தொட்டால் மறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதை ஒரு பலவீனமான கண்ணாடித் துண்டைத் தூக்குவது போல மெதுவாக தூக்கிப் பார்த்தேன். ‘ஆண்டவா ஒரு வெள்ளியைக் கேட்டேன், ஆனால் ஐம்பது வெள்ளியைத் தந்த உன் பெரிய மனதை எப்படிப் பாராட்டுவது ஒரு வெள்ளியைக் கேட்டேன், ஆனால் ஐம்பது வெள்ளியைத் தந்த உன் பெரிய மனதை எப்படிப் பாராட்டுவது’ என்று யோசித்துக் கொண்டே புத்துணர்ச்சியுடன் என் வழியில் சென்றேன்.\nசிறிது தூரம் சென்றதும் ஒரு எனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த ஒரு சீன முதியவரைப் பார்த்தேன். “இது அவருடைய பணமாக இருக்குமோ’ எனக் குழப்பமாக இருந்தது. என் கையில் இருந்த பணத்தை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். முன்னால் சென்றுகொண்டிருந்த முதியவர் திடீரென நின்றார். தன் சட்டைப் பைகளைத் தடவித் தடவிப் பார்த்தார். அவரது முகத்தில் பதட்டம் தெரிந்தது. என் கையில் இருப்பது அவர் பணம் தான் என்று புரிந்த��ு. ஒரு பக்கம் என் மனசாட்சி அவரிடம் கொடுத்துவிடு என்று கூற, மறு பக்கம் என் தாகம்,\n“இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. எதுவும் தெரியாதது போல நடந்து போ குளிர் பானம் மட்டுமல்ல, இன்னும் நிறைய பொருள்களை வாங்கலாம்” என்றது.\nஅப்பொழுது, ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. நான் இந்த தவற்றை செய்தால் மீண்டும் மீண்டும் பிறரின் பொருளை அபகரிக்கத் தோன்றும். ‘பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்’ நான் திருடனாகி சிறைக்குச் சென்றால் . . . யோசிக்கவே நடுக்கமாக இருந்தது. விடுவிடுவென நடந்து, அந்த முதியவரிடம் பணத்தைக் கொடுத்தேன். அவர் முகத்தில் தோன்றிய புன்னகை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.\nயீஷுன் டவுன் உயர்நிலை பள்ளி\nபணம் நிரந்தரம் அல்ல நற்குணமே நிரந்தரம். பணத்தை கொடுத்தால், நற்குணத்தை வாங்க இயலாது. நம் பொருளை நாம் உணர்ந்து வாங்கினால் அது நம்மிடமே வந்து சேரும்.\nவீட்டிற்கு சென்றுக்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் ஐம்பது வெள்ளி இருந்தது. அந்த ஐம்பது வெள்ளியை வைத்து என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருக்கும்போது ஒரு சத்தம் கேட்டது.\nஉடனே நான் அப்பணத்தை எடுத்துக்கொண்டு அச்சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றேன். அங்கே என் தோழன் அகிலன் அடிப்பட்டு தரையில் வலியில் துடித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கும் எனக்கும் கையடக்கத் தொலைப்பேசி இல்லாததால் அவனை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றேன். அவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த ஐம்பது வெள்ளியை செலவழித்தேன். சிகிச்சைக்குப் பிறகு அவனிடம் என்ன ஆயிற்று என்று கேட்டேன். அவன் தன்னுடைய பணப்பையைத் தொலைத்ததாகவும் அதில் ஐம்பது வெள்ளி இருந்ததாகவும் கூறினான். அதை தேடும் முயற்சியில் தான் விழுந்துவிட்டதாக கூறினான். அவனிடம் பூங்காவில் கிடைத்த பணப்பையைக் காட்டினேன். அதைப் பார்த்த மகிழ்ச்சியில் அவன் அதைக் கட்டி அணைத்து என்னிடம் நன்றி கூறினான். பிறகு அவன் பணப்பையில் இருந்த ஐம்பது வெள்ளியைப் பற்றி விசரித்தான். அவனுடைய சிகிச்சைக்காக அந்தப் பணத்தை செலவழித்தாக கூறினேன். அதற்கு அவன் நன்றி கூறிவிட்டு வீட்டிற்கு சென்றான்.\nஆதவன் தன் செங்கதிர்களை நீட்டிய காலை நேரம் . குயில்கள் மரத்திலிருந்து ‘கீச��, கீச்’ என்று சத்தமிட்டன. மரங்கள் காற்றில் தலையசைத்தன. பூக்கள் அனைத்தும் பூத்து குலுங்கின. நான் வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்ப ஆரம்பித்தேன்.\nநான் பள்ளிக்கு செல்ல நேரமாகிவிட்டதால் என் நடையைத் துரிதப்படுத்தினேன். இறுதியாக நான் என் பள்ளியின் வாசலை அடைந்தேன். அப்போது ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. அருகில் சென்றுப்பார்த்தபோது அங்கே ஒரு ஐம்பது வெள்ளி ரொக்கமாக இருந்தது. அந்த ஐம்பது வெள்ளி ரொக்கத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஐயயம் ஏற்பட்டது. அது எப்படி… ஒரு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவ்வளவு உயர்ந்த ரொக்கத்தைக் கொண்டு வருவார்கள் என்பது தான் ஏன் ஐயம். பிறகு அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது. என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.\nஅப்போதுதான் என் ஆசிரியர் கூறிய பழமொழி நினைவுக்கு வந்தது. அந்த பழமொழி என்னவென்றால் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது அதன் பொருகள். இன்று நல்லதை செய்தால் நாளை நமக்கு நல்லது நடக்கும். அதற்கு பதிலாக தீய செயலைச் செய்தால் நாளை நமக்கும் தீயது நடக்கும். இதை மனதில் கொண்டு உடம்பில் உள்ள அனைத்து சக்தியையும் திரட்டிக்கொண்டு காவல் நிலையத்தை நோக்கி ஓடினேன்.\nகாவல் நிலையத்தில் ஒரு மூதாட்டி காவல் அதிகாரியிடம் முறையாக புகார் செய்துகொண்டிருந்தார். நான் அதே அதிகாரியிடம் ஐம்பது வெள்ளி ரொக்கத்தை ஒப்படைத்தேன் அதைப்பார்த்த அதிகாரியின் முகத்திலும் அந்த மூதாட்டியின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கண்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.\nபிறகு அந்த அதிகாரி என்னிடம் அனைத்தையும் விளக்கினார். நீ இப்போது கொடுத்த பணம் இந்த மூதாட்டிக்கு உரியது. நல்லவேளை நல்ல மனதுடைய உன்னிடம் அந்த பணம் கிடைத்தது. என்றார். அப்போது அந்த மூதாட்டியின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பொங்கி வழிந்தது. நான் மன நிறைவுடன் பள்ளிக்குச் சென்றேன். அன்று பள்ளிக்கு தாமதமாக சென்றேன். பின்னார் ஏன் தாமதம் என்ற காரணத்தை விளக்கினேன். இதனை அறிந்த துறைத்தலைவர் என்னைப் பாராட்டி எனக்கு உதவியாளம் என்ற பட்டத்தை அளித்தார். நான் உல்லாச வானில் சிறகடித்து பறந்தேன். எனக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது.\nமகன் தந்தைக்குகாற்றும் உதவி இவன்தந்தை\nஇதை நினைத்து என் பெற்றோர்கள் ஆனந்தம் அடைவர்க��் என்று நம்புகிறேன்.\nஅன்று வெள்ளிக்கிழமை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பள்ளி முடிந்தவுடன், வீட்டிற்கு செல்ல முற்படும்பொழுது, என் மனதில் ஓடும் அதே வழக்கமான வார இறுதி திட்டங்களை அசைப்போட்டுக்கொண்டு களைப்புடன் நடத்துக்கொண்டிருந்தேன்.\nபள்ளியிலிருந்து என் வீட்டிற்கு நடைபாதையில் செல்ல இருபது நிமிடங்கள் ஆகும். அசதியும் சோர்வும் மறக்கும் வண்ணம் நான் நடந்து செல்கின்ற பாதையில் ஆங்காங்கே பச்சைப்பசேலாக காட்சியளிக்கும் செடி கொடிகளும், மரங்களும் அதிலுள்ள பறவைகளின் ரீங்காரமும், மழை வருவதுபோல் பயம் காட்டும் வான்மேகங்களும் எனது களைப்புத்தெரியாமல் இருப்பதற்கு என்றுமே உதவும்.\nவீடு செல்கின்ற இந்த பயணத்தில் ஒரு குறுகிய பாதையின் வழியே நுழைந்தவுடன் சற்றும் நான் எதிர்ப்பாராத விதமாக அங்கு கீழே ஒரு பொருள் கிடத்த்தைக் கவனித்தேன், அருகில் சென்று உற்றுப் பார்த்தேன். அது ஒரு கைப்பையை போலக் காட்சியளித்தது. ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும் இந்தப்பையை யாரோ தவறவிட்டிருப்பார்களோ என்ற சிந்தையில் வேகமாக சுற்றும் முற்றும் பார்த்தேன், யாராவது எதையாவது தொலைத்ததைத் தேடிக்கொண்டிருக்கிறார்களா என்று என் பார்வைக்கெட்டியவரை அங்கு யாரும் இல்லை. அதை கையில் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். என் ஆர்வக்கோளாறு அந்தப் பைக்குள் என்ன இருக்கும் என்று சிந்தித்தது. தவறில்லை என்று அப்பையைத் திறந்துப் பார்த்தேன். பெரிய அதிர்ச்சி என்று என் பார்வைக்கெட்டியவரை அங்கு யாரும் இல்லை. அதை கையில் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். என் ஆர்வக்கோளாறு அந்தப் பைக்குள் என்ன இருக்கும் என்று சிந்தித்தது. தவறில்லை என்று அப்பையைத் திறந்துப் பார்த்தேன். பெரிய அதிர்ச்சி ஆம்\nஐம்பது வெள்ளித் தாள்களை கொத்தாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. எவ்வளவு தொகை இருக்கிறது என்று எண்ணிப்பார்க்க தோன்றவில்லை, ஆனால் அதன் கனம் ஆயிரம் வெள்ளியாவது இருக்கும் என்று தோன்றியது. என் கால்கள் சற்று வேகமாகவே நடக்கத் தொடங்கியது. அருகில் இருந்த காவல் நிலையத்திற்குள் வேகமாக சென்றேன்.\nகாவலர் ஒருவரிடம் பதற்றத்துடன் நடந்தவற்றைக் கூறி பணப்பையை ஒப்படைத்தேன். அப்பொழுது. காவலர் என் முன்னிலையிலேயே அங்கு முகவாட்டத்துடன் அமர்ந்திருந்த முதியவரை அழைத்தார். ��வரிடம். ‘ஐயா இது நீங்களை சற்றுமுன் தொலைத்த பணப்பையா இது நீங்களை சற்றுமுன் தொலைத்த பணப்பையா பாருங்கள்’ என்றார். வேகமாக பணப்பையைப் பிடுங்கிய வண்ணம் பெரியவர் அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.\nமுதியவரின் முகத்தில் நான் பார்த்த களிப்பு என் மனதிற்கு பெரிய நிம்மதியை அளித்தது. அப்பையை அவர் சரிபார்த்துக்கொண்டே என்னிடம் ‘மகளே இப்பணம் என் மனைவியின் மருத்துவ செலவிற்காக நான் தானியக்க இயந்திரத்திலிருந்து எடுத்து வரும் வழியில் தவறவிட்டேன்’ என்று கூறினார். என்னை ஆசி கூறி நன்றிகளைத் தெரிவித்தார்.\n‘மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு\nஎன்கின்ற திருவள்ளுவரின் கூற்றுபடி மனத்தொடு பொருந்திய உண்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன் தவத்தோடு தானமும் செய்பவர்களை விட சிறந்தவன் ஆவான் என்று நான் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.\nஅன்று நடந்த சம்பவத்தை இன்னும் நினைத்து நான் பூரித்தேன் அன்று என் வாழ்க்கையின், ஒரு திருப்பு முனையான நிகழ்வாக அமைந்தது. நான் அன்று செய்த நல்ல காரியத்தை நினைத்து பெருமைப்பட்டேன்.\nஇணைப்பாட நடவடிக்கையை முடிந்து, பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். மணி மாலை 6.30 இருக்கும். சூரியனுக்குத் தூக்கம் வந்துவிட்டது. கண்களை மெதுவாக மூட ஆரம்பித்தான். நானும் என் கண்களை மூட மிகவும் ஏங்கினேன். ஆனால் பள்ளி வேலைகள் இருந்தன, அதை எல்லாம் முடிக்க வேண்டும். என் வாழ்கையில் நடந்த சந்தோஷமான நிகழ்வுகளை நினைத்து நடந்தேன். அப்போது நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நீல ஐம்பது டாலர் பணத்தைப் பார்த்தேன். அது வேறு எங்காவது காற்றில் பறக்கும் முன், அதை நான் எடுத்தேன், அத்தருணம், எனக்கு எதுவும் தோன்றிவில்லை, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என நினைத்தேன். பல நாட்களாக, நான் ஒரு புது பையை வாங்க ஆசைப்பட்டேன். ஆனால் அந்த மாதம் மட்டும், என் குடும்பம் சில நிதி சிக்கல்களைச் சந்தித்தன. அதனால் வாங்கித்தர முடியாது என என் பெற்றோர்கள் கூறினார்கள். இனை நினைத்து சிறிது நாட்களுக்கு நான் அனிச்சம் மலரைப் போல வாட்டமான முகத்துடன் காணப்பட்டேன். அந்த நேரத்தில் கிடைத்த பணத்தை எண்ணி பூரித்தேன்.\nநான் ஆசைப்பட்டதை கடைசியாக வாங்க முடிந்தது என நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். பணத்தை என் பணப்பையில் வைத்து, சந்தோஷமாக வீட்டை அடைந்தேன். பணப்பையைத் திறந்து அந்த $50 பணத்தைப் பார்த்து முகம் மலர்ந்தேன். படிப்பறையில் உட்கார்ந்து, படிக்க தொடங்கும்போது, யாரோ என்னை அழைத்தார். ஆனால் வீடு அமைதியாக இருந்தது. திடீரென்று, ஒரு சிறிய வெள்ளை தேவதை என் கண் முன் தோன்றியது ‘நீ செய்வது எல்லாம் சரியா ரீனா என அதன் கைகளைத் தட்டி என்னைக் கேட்டது. நான் எதுவும் நடக்காதது போல் செயல்பட்டேன். ‘நான் எதுவும் செய்யவில்லையே’ என்று பதிலளித்தேன். நான் உண்மையைக் கூறவில்லை என தேவதை கண்டுபிடித்தது.\nஅடுத்து, ஒரு சிறிய சிவப்பு சாத்தான், தேவதை பக்கத்தில் தோன்றியது. நான் நன்றாக குழப்பமடைந்தேன். ‘முதலில் நீங்கள் யார் இங்கு என்ன பண்றீங்க என கோபத்துடன் கேட்டேன். ‘சற்று காத்திரு, உன்னுடைய கேள்விக்கு நீயே பதில் கண்டுபிடிப்பாய்’ என்று தேவதைக் கூறியது. சாத்தான் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து என்னை பார்த்துகொண்டிருந்தது. ‘நீ செய்தது சரியா\n‘மற்றவர்களின் பணத்தை நீ செலவழிக்கிறாயா அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்று உனக்கு தெரியுமா அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்று உனக்கு தெரியுமா என்று தேவதைக் கேட்டது. ‘யாரோ ஒருவர் கவனக்குறைவாக இருப்பதற்கு ரீனா என்ன செய்ய முடியும் என்று தேவதைக் கேட்டது. ‘யாரோ ஒருவர் கவனக்குறைவாக இருப்பதற்கு ரீனா என்ன செய்ய முடியும் என்று எதிர்ப்பதமாக சாத்தான் கேட்டது. இந்த மாதம் உன் குடும்பம் ஏற்கனவே நிதி சிக்கல்களில் மாட்டி கொண்டது. உன் அப்பா கடன்களை அடைக்க எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என தெரியுமா என்று எதிர்ப்பதமாக சாத்தான் கேட்டது. இந்த மாதம் உன் குடும்பம் ஏற்கனவே நிதி சிக்கல்களில் மாட்டி கொண்டது. உன் அப்பா கடன்களை அடைக்க எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என தெரியுமா ஒரு ஐம்பது டாலரை தொலைத்துவிட்டால், அவர் எவ்வளவு வேதனைப்படுவார் என உனக்கு தெரியுமா ஒரு ஐம்பது டாலரை தொலைத்துவிட்டால், அவர் எவ்வளவு வேதனைப்படுவார் என உனக்கு தெரியுமா’ என்று தேவதைக் கேள்விகளைக் கேட்டது. என் முகம் சுருங்கியது. தேவதை கேள்விகளை கேட்கும்போது, என்னுள் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. ‘நான் எதுவும் பேசவில்லை, ‘இதை ரீனா மட்டும் செய்வதில்லை, உலகத்தில் மற்றவர்களும் தான் இதைப்போல் செய்கிறார்கள். யாரும் சரியானவர் இல்லை’ ‘ரீனா பை வாங்கணு���் என் ஆசைப்படுகிறாள். இது அவளுக்கு நல்ல வாய்ப்பு’ என்று சாத்தான் உற்சாகப்படுத்தினான். பணத்தைப் படுத்திகொள்ள சாத்தான் என்னைத் தூண்டினான். அவள் சொன்னதிலும் உண்மை இருந்தது. ‘நிறுத்து சாத்தான்’’ என்று தேவதைக் கேள்விகளைக் கேட்டது. என் முகம் சுருங்கியது. தேவதை கேள்விகளை கேட்கும்போது, என்னுள் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. ‘நான் எதுவும் பேசவில்லை, ‘இதை ரீனா மட்டும் செய்வதில்லை, உலகத்தில் மற்றவர்களும் தான் இதைப்போல் செய்கிறார்கள். யாரும் சரியானவர் இல்லை’ ‘ரீனா பை வாங்கணும் என் ஆசைப்படுகிறாள். இது அவளுக்கு நல்ல வாய்ப்பு’ என்று சாத்தான் உற்சாகப்படுத்தினான். பணத்தைப் படுத்திகொள்ள சாத்தான் என்னைத் தூண்டினான். அவள் சொன்னதிலும் உண்மை இருந்தது. ‘நிறுத்து சாத்தான்’ ஒருவர் அவன் தூக்கத்தை எல்லாம் தியாகம் செய்து, வேலை செய்து, சம்பாதிப்பான்; நீ அதை சுலபமாக செலவு செய்வாய் ஒருவர் அவன் தூக்கத்தை எல்லாம் தியாகம் செய்து, வேலை செய்து, சம்பாதிப்பான்; நீ அதை சுலபமாக செலவு செய்வாய் என்று தேவதைக் ஆத்திரமாக கேட்டது. ‘இந்த பணத்தை வைத்து, ஒருவர் தனது உணவிற்குப் பயன்படுத்தலாம், இதற்கு பெயர் ஆசைப்படுவதில்லை, பேராசைபடுவது’ என்று தேவதைக் ஆத்திரமாக கேட்டது. ‘இந்த பணத்தை வைத்து, ஒருவர் தனது உணவிற்குப் பயன்படுத்தலாம், இதற்கு பெயர் ஆசைப்படுவதில்லை, பேராசைபடுவது’ என்று தேவதை கூறியது. நான் செய்தது மிகவும் தவறு என்று அப்போது நன்றாக உணர்ந்தேன். என்க்குள் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. என்னை நினைத்து, நான் வெட்கப்பட்டேன். ‘ரீனா என்று தேவதை கூறியது. நான் செய்தது மிகவும் தவறு என்று அப்போது நன்றாக உணர்ந்தேன். என்க்குள் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. என்னை நினைத்து, நான் வெட்கப்பட்டேன். ‘ரீனா இது ஒரு லூசு தேவதைச் சொல்வதை நீ எதுவும் காதில் வாக்கிகொள்ளதே இதை விட்டால், உனக்கு வேறு வாய்ப்பு கிடைக்காது’ இதை விட்டால், உனக்கு வேறு வாய்ப்பு கிடைக்காது’ என்று சாத்தான் தூண்டினான். தேவதை என்னைப் பார்த்து முறைத்தது. ‘உனக்கே எல்லாம் தெரியும், உன் குடும்பத்தினர் இந்த மாதம் கடன்களை கட்டிகொண்டு இருக்கிறார்கள், அதனால்தான், உனக்கு வாங்கி தரவில்லை’ என்று சாத்தான் தூண்டினான். தேவதை என்னைப் பார்த்து முறைத்தது. ‘உனக்கே எல்லாம் தெரியும், உன் குடும்பத்தினர் இந்த மாதம் கடன்களை கட்டிகொண்டு இருக்கிறார்கள், அதனால்தான், உனக்கு வாங்கி தரவில்லை’ ‘நீ கேட்டதை எதையாவது வாங்கி தராமல் இருந்திருக்கிறார்களா ‘நீ கேட்டதை எதையாவது வாங்கி தராமல் இருந்திருக்கிறார்களா என்று தேவதைக் கேட்டது. இதை எல்லாம் கேட்கும்போது, என் குற்ற உணர்ச்சி அதிகரித்தது. ஆனால் சாத்தான் என்னை தூண்டினான்.\nஎன் தம்பி விகாஷ், அப்போது கதவைத் திறந்தான். சாத்தானும் தேவதையும் மறைந்தது. அவன் என் அறையை சுற்றும் முற்றம் பார்த்து, கதவைச் சாத்தினான். சாத்தானும் தேவதையும் பின்னர் வரவில்லை. தேவதை சொன்னது எல்லாம் எனக்கு உறைத்தது. அது சென்ற பிறகும், என் குற்ற உணர்ச்சி போகவில்லை. என் மனதிலே இருந்தது. பணப்பையிலிருந்த பணத்தை பார்ததேன். என்னை நினைத்து வெட்கப்பட்டேன். அவமானமாக உணர்ந்தேன். நான் செய்த காரியத்தை எண்ணி நான் வருந்தினேன்.\nமறுநாள், காலையில் எழுந்தவுடன், அன்றைக்கு அந்த ஐம்பது டாலர் பணத்தை பள்ளியில் தந்துவிடவேண்டும் என முடிவு எடுத்தேன். பள்ளியை அடைந்தது, நான் பொது அலுவலகம் சென்றேன். ‘மற்றவர்களின் உழைப்பை நான் எடுக்க விரும்பவில்லை, ‘ என்று மனதில் நினைத்துக்கொண்டு, பணத்தை வெளியே எடுத்தேன். அங்கு இருந்த ஆசிரியரிடம், பணத்தை நான் கண்டுபிடித்தாக கூறினேன். பின், பணத்தை ஒப்படைத்தேன். அவர் என்னை பார்த்து, புன்னைகை அளித்தார். அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது, என்னை நினைத்து நான் பெருமைப்பட்டேன்.\nஅன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நேரம், கதிரவனின் ஒளிகீற்று தகதக என்று மன்னியது. நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். மனது மகிழ்ச்சியில் கரைபுரண்டு ஒடியது. அதற்கு காரணம் என் பிறந்தநாள் அன்று, அதுவும் இம்முறை வார இறுதி நாட்களில் வருகிறது. என் அப்பா என் பிறந்தநாள் பரிசாக நூறு வெள்ளி நோட்டை அன்பளிப்பாக முன்கூட்டியே கொடுத்து, அம்மாவுடன் சென்று வேண்டிய பொருளை வாங்கிக் கொள்ள சொன்னார்.\nஎனவே இரட்டிப்பு மகிழ்ச்சியில் ‘என்ன வாங்கலாம்’ என்று யோசித்தப்படி ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை முணுமுணுத்தப்படி நடந்து செல்லும்போது என் காலில் ஏதோ தட்டுப்பட்டது. ‘ஆகா’ என்று யோசித்தப்படி ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை முணுமுணுத்தப்படி நடந்து செல்லும்போது என் காலில் ஏதோ தட்டுப்பட்டது. ‘ஆகா என்ன ஆச்சரியம்’ கீழே ஐம்பது வெள்ளி நோட்டு ஒன்று கிடந்தது.\nஎனக்கு கடவுளும் பிறந்தநாள் பரிசு கொடுதத்துவிட்டார் னெறு மனதிற்குள் எண்ணியவாறு அதை எடுத்து ‘இதில் என்ன வாங்கலாம்’ என்று யோசிக்க தொடங்கினேன். அடுத்த நொடியே நான் நினைப்பது தவறு என்று என் மனம் கூறியது. கூடவே என் ஆசிரியர் சொல்லிக் கொண்டுத்த,\nஉள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்\nஎன்னும் திருக்குறளும். அடுத்தவர் பொருளை நாம் எடுக்க நினைததாலே தீமையுண்டாகும் என்னும் அதன் கருத்தும் நினைவுக்கு வந்தது.\nநோட்டை கையில் வைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் கண்ணைச் சுழலவிட்டேன். எனக்கு சற்று தொலைவில் ஒரு இந்திய ஊழியரும், ஒரு சீன முதியவரும் சென்று கொண்டிருந்தனர். இவர்களில் யாரோ ஒருவர்தான் பணத்தை தவற விட்டு இருக்கவேண்டும் என்று எண்ணியவாறு அவர்களை நோக்கி நடந்தேன்.\nஆனால் மனதிற்குள் குழப்பம் பணம் யாருடையது என்பதை எவ்வாறு கண்டறிவது நேரடியாக கேட்டால், இருவரும் தங்களுடையது என்றால் என் செய்வது நேரடியாக கேட்டால், இருவரும் தங்களுடையது என்றால் என் செய்வது என்று எண்ணியபடி நடந்த எனக்கு அப்பா கொடுத்த நூறுவெள்ளி பணம் என்னுடைய பையில் இருப்பது நினைவுக்கு வர யோசனை தட்டுப்பட்டது.\nஅவர்களின் அருகில் சென்றதும், ‘ஐயா ஒரு நிமிடம்’ என்றதும். இருவருமே நின்று என்னைப் பார்த்தனர். மேலும், நான் அவர்களிடம் ‘ஐயா உங்கள் இருவரில் ஒருவர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்டவுடன் இந்திய ஊழியர் ‘என்ன வேண்டும் தம்பி’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஐயா’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஐயா என் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளார்கள் நான் என் பாட்டிக்கு பள்ளி முடிந்து வரும்போது, பழங்கள் வாங்கி வருவதாக கூறியிருந்தேன். ஆனால், சில்லரை கொண்டு வர மறந்துவிட்டேன். என்னிடம் உள்ள நூறு வெள்ளிக்கு யாராவது ஒருவர் சில்லரைக் கொடுத்து உதவ முடியுமா என் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளார்கள் நான் என் பாட்டிக்கு பள்ளி முடிந்து வரும்போது, பழங்கள் வாங்கி வருவதாக கூறியிருந்தேன். ஆனால், சில்லரை கொண்டு வர மறந்துவிட்டேன். என்னிடம் உள்ள நூறு வெள்ளிக்கு யாராவது ஒருவர் சில்லரைக் கொடுத்து உதவ முடியுமா\nஅதற்கு இந்திய ஊழியர் ‘தம்பி என்னிடம் அவ்வளவு தொகை இல்லை, மன்னித்துவிடு’ என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஆனால் சீன முதியவரோ ‘தம்பி, நான் இப்போதுதான் என் மனைவியை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காக தானியங்கி இயந்திரத்தில் இருநூறு வெள்ளி பணம் எடுத்து வந்தேன். நான் உன்னுடைய நூறு வெள்ளிக்கு இரண்டு ஐம்பது வெள்ளி நோட்டாகத் தருகிறேன்’ என்று கூறினார்.\nபைக்குள் கைவிட்ட அவர் முகம் அதிர்ச்சி அடைந்தது. ‘ஐயா என்னவாயிற்று’ என்று நான் வினவினேன். அதற்கு முதியவர் ‘தம்பி நான் நான்கு ஐம்பது வெள்ளி நோட்டுக்களை வைத்திருந்தேன். இப்போது மூன்றுதான் உள்ளது. ஓன்றைக் காணவில்லை’ என்று பதற்றத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து தேட ஆரம்பித்தார்.\nசற்றுத் தூரம் சென்றதும், இங்கு நான் வந்தப்போது தான் என் தொலைபேசி ஒலிந்தது. பையிலிந்து தொலைபேசியை எடுக்கும்போது, பணத்தை தவற விட்டிருக்கலாம் என்று கூறிவிட்டு தேட ஆரம்பித்தார்.\nஅப்போது நான் அவரிடம் ‘ஐயா பதற்றம் வேண்டாம். உங்கள் நோட்டு இந்தச் செடிக்கு அருகில் கிடந்தது. நான் யாருடையது என்பதை அறியவே உங்கள் இருவரிடமும் சில்லறைக் கேட்டேன். இதோ உங்கள் பணம் என்று அவரிடம் கொடுத்தேன்.\nபணத்தை பார்த்ததும் பெரியவரின் முகம் நிம்மதி அடைந்தது. மிகவும நன்றி தம்பி’ என்று அவர் என்னிடம் கூறியதுடன் நீ வாழ்க்கையில் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்று ஆசி கூறிவிட்டு நகர்ந்தார்.\nஎனக்கு அந்த பிறந்தநாள் மிகவும் மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்தது. ‘அறம் செய விரும்பு’ என்னும் ஆத்திசுசூடிக்கு ஏற்க நான் இன்னும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என்றத் தீர்மானத்துடன் வீட்டை நோக்கி நடக்க …\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Slogam.php?countID=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-21T23:19:54Z", "digest": "sha1:PLIJEHF3HS4L424NXKMNKN5VTLYRCVUI", "length": 5786, "nlines": 66, "source_domain": "tamilrhymes.com", "title": "ஸ்லோகங்கள் - Slogam | விநாயகருக்கு ஊதுபத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதி\nவிநாயகருக்கு ஊதுபத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபொருளாதாரம், வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nநோயை விரட்டும் தியான சுலோகம்\nஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி\nஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு சரபேஸ்வரர் அருளிய ஸ்லோகம்\nகடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nசிவ தரிசனத்தின் போது பாட வேண்டிய பாடல்\nகாலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nகற்பூர ஆரத்தியின் போது பாட வேண்டிய ஸ்லோகம்\nவிநாயகருக்கு ஊதுபத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதுயர் களைந்திடும் ஒரு முக தீப காட்டுகையில் மங்கள தீபம் எரிய மனமும் இனிதே அதில் உறைய சண்முகன் அண்ணனாய்த் தோன்றும் சர்வேச புத்திரனே- ஒளிரும் தீபம் ஏற்றிடுவாய். நிவேதனமாகப் படையலைக் காட்டும் போது..........\nபாலும் தெளி தேனும் மிகப் பாகும் பருப்பும்\nஉண்ணும் நாலும் கலந்து உண்ணும் நான்முக\nஉறவே உனக்கு எளியதோர் படையல்\nஇட்டோம் ஏற்றருள் புரிந்திடுவாய் களிநாய்த்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvikovai.in/2011/09/3.html", "date_download": "2018-08-21T23:27:17Z", "digest": "sha1:QGKQCH6ZLYI5S2W4W4CPQ5K6WZWZ5TIT", "length": 31645, "nlines": 127, "source_domain": "www.aruvikovai.in", "title": "தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்- 3 ம் நிகழ்வு ~ அருவி", "raw_content": "\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை...\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்��ிக்குமாறு வேண்டுகிறோம். தங்கள...\nதிரு ஸ்ரீனிவாசன் . “ கரவாஜியோ ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால...\nநை. ச .சுரேஷ்குமார் (1)\nஅருவியின் நான்காம் நிகழ்வு 16 அக்டோபர் 2011\nதமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்- 3 ம் நிகழ்வு...\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nTamil Heritage தமிழ் பாரம்பரியம்\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்ராமானுஜம்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]\nஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். […]\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]\nபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]\nதமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்- 3 ம் நிகழ்வு\nஅருவியின் இந்த மூன்றாம் நிகழ்வில், அசதா அவர்கள் ”தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்” என்ற தலைப்பில் தனது உரையை தெள்ளத்தெளிவாய் வழங்கியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றால் அது மிகையாகாது…. அவரது உரையின் எழுத்து வடிவம் இங்கே……..\nபடைப்பிலக்கியத்துக்கு நிகராக மதிக்கப்படும் மொழிபெயர்ப்பு இலக்கியமா���து உலகில் வழங்கிவரும் பல்வேறு மொழிகளின் பிரதிகளினூடாக காணும் பல்வேறுபட்ட மக்களது கலைரீதியான உணர்வு வெளிப்பாடு முதல் காலாச்சரம், பண்பாடு, வாழ்முறை, அரசியல், சிந்தனைப்போக்கு என யாவற்றையும் எண்ணற்ற பெயர்ப்புப் பிரதிகள் வழி எல்லைகள் தாண்டி கொண்டு சேர்த்திருக்கிறது. தூலமான அரசியல், சமூக பிரயத்தனங்களை விடவும் உலக மானுடன் என்ற கருத்தாக்கம் மொழிபெயர்ப்புப் பிரதிகளினூடாக காலம் காலமாக இலக்கிய வாசகர்கள் மனதில் வலுவுடன் தொழிற்பட்டு வருகிறது. மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் வழியாக உலகின் இலக்கியங்கள் யாவும் புதிய வெளிச்சத்தையும் அதன் பாதிப்பினால் புதிய தடங்களையும் கண்டிருக்கின்றன. இதற்கு தமிழ் இலக்கியமும் விலக்கல்ல. தமிழின் நெடிய இலக்கியப் பாரம்பரியத்தில் தொன்று தொட்டே, மொழிபெயர்ப்பின் ஒரு வகையாக கருதப்படும் தழுவல் ஓர் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் வடமொழி இலக்கியங்களைத் தழுவி படைப்புகள் ஆக்கப்பட்டதாக ஆய்வாளர் கூறுவர். கம்பனின் ராமாயணம் மிகப் போற்றப்படும் தமிழ்ப்படைப்பேயாயினும் அது வடமொழி மூலத்தைத் தழுவியது என்பதை நாம் மறக்கலாகாது. ஐரோப்பியர் வருகை தொடங்கி இன்று வரை தமிழிலக்கியத்துக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தொடர்ச்சியாகத் தங்கள் பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பும் தனக்கென பொருட்படுத்தத்தக்க ஓர் இடத்தைக் கொண்டதாகவே இருக்கிறது.\nமொழிபெயர்ப்பின் அவசியம், தேவை என்ன வேறு ஒரு மொழியில் காணும் சிறந்த படைப்புக்களை ஒருவரது சொந்த மொழியினரும் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருதல் மற்றும் ஒருவரது சொந்த மொழியில் காணும் சிறந்த படைப்புக்களை வேற்று மொழியினரும் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருதல், இவையே (இலக்கியத்தில்)மொழிபெயர்ப்புக்கான தேவையை ஏற்படுத்துகின்றன. தமிழிலக்கியத்தில் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் நிறுவனங்களைக் காட்டிலும் தனிநபர் தேர்வுகளைக் கொண்டே அமைந்தவை. தற்போது இப்போக்கு மாறி வருகிறது. திட்டமிட்ட வகையில் மொழிபெயர்ப்புகளை பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன.\nTranslation என்ற வார்த்தை ‘translatio’ என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது, இதற்கு ‘கொண்டு சொல்லுதல்’ என்று பொருள். ‘ஒரு மூல மொழிப் பிர���ியின் அர்த்தத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.’ இந்த வரையறையை மொழிபெயர்ப்பு பற்றிய மிக அடிப்படையானவொரு வரையறையாகக் கொள்ளலாம். இதில் ‘அப்பிரதிக்கு இணையான’ என்ற பிரயோகம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மொழிபெயர்ப்பு எனும்போது இலக்கிய மொழிபெயர்ப்பையே பெரிதும் நாம் சுட்டுகிறோம். தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டால் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும். ஏனென்றால் அதுவே ‘பிரதிக்கு இணையான’ எனும் அடிப்படையைக் கொண்டது. தழுவல் மூலப் படைப்பின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை இலக்குமொழி சார்ந்த பண்பாட்டு கலாச்சார கூறுகளுக்கு ஏற்ப மீளாக்கம் செய்வது ஆகும். உலக இலக்கியத்தில் தழுவல் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு முறையாகக் கொள்ளப்படுவதில்லை, அது மூல ஆசிரியருக்கு இழைக்கப்படும் துரோகமாகக் கருதப்படுகிறது. சுருக்கம் என்பது தேவை சார்ந்த எளிய மொழிபெயர்ப்பு முறை. அதிகமும் ஒரு படைப்பை அறிமுகம் செய்யும் வகையில் சுருக்கம் அமைகிறது. மொழியாக்கம் நேர்மொழிபெயர்ப்பில் கடும் சிக்கலையுண்டாக்கும் படைப்புகளை பிரதியுடனான பொருத்தப்பாடு, கருத்து சிதையாமை, கோர்வை இவற்றை அடிப்படைகளாகக்கொண்டு சிறிதளவு சுதந்திரத்துடன் வெளிப்பாட்டு சிக்கலற்ற பிரதியாக மொழிபெயர்ப்பது மொழியாக்கம். மொழியாக்க முறை அதிகமும் கவிதை மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. நேர் மொழிபெயர்ப்பு சமரசமற்ற இலக்கிய மொழிபெயர்ப்பு. மூலப் பிரதியினின்று சற்றும் வழுவாமல் மொழிபெயர்ப்புப் பிரதியை உருவாக்குவது.\n‘தமிழில் உரைநடை வரலாற்றின் தொடக்கம் மொழிபெயர்ப்புகளின் வரலாறுதான்’¥ என்கிறார் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் ந. முருகேசபாண்டியன். ஐரோப்பியர் வருகையை அடுத்து கிறித்தவ மத நூல்களும் விவிலியமும் (பைபிள்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பின் கடந்த நூற்றாண்டில் மத்தியில் சோவியத் யூனியன் பதிப்பகங்களான ராதுகா, முன்னேற்றப் பதிப்பகம், மீர் பதிப்பகம் போன்றன தமிழில் இலக்கியம் மற்றும் பல்துறை சார்ந்த ரஷ்ய நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளன. ரஷ்ய இலக்கியங்��ள் ஒரு படையெடுப்பாக தமிழுக்கு வந்து பரவலாக அவை வாசகரையும் சென்றடைந்தது தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பின், எண்பதுகளில் இலக்கியக் கோட்பாடு சார் உரையாடல்களைத் தமிழில் தொடங்கி வைத்ததில் மொழிபெயர்ப்புகளுக்குப் பெரும் பங்குண்டு. அமெரிக்க, ஐரோப்பியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபோதும் தொண்ணூறுகளில் லத்தீனமெரிக்கப் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு தீவிரமானதொரு ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன. தற்போது லத்தீனமெரிக்கப் படைப்புகள் மீதான தீவிரம் குறைந்துவிட்ட போதும் அப்பெருவிருப்பின் அதிர்வுகளை ஒருவர் இன்னும் உணர முடியும். இன்றைய நிலையில் பரவலாக, மேலை இலக்கியங்கள் மட்டுமல்லாது ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் மற்றும் அதிகம் அறியப்படாத பிராந்தியங்களிலிருந்தும் படைப்புகள் தமிழிக்கு கொண்டுவரப்படுகின்றன.\nமொழிபெயர்ப்பு எனும்போது இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்துள்ள படைப்புகள் குறித்தும் பதிவது அவசியம். பிற இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் மலையாளம், வங்காளம் ஆகிய மொழிப் படைப்புகள் தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது வங்காள மொழிப் படைப்புகள் அதிகம் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்றாலும் தொடர்ந்து மலையாள படைப்புகள் தமிழுக்கு வந்தபடியிருக்கின்றன.மலையாள-தமிழ் இலக்கிய உலகங்களுக்கிடையேயான உறவு இதற்கு காரணமாக இருக்கக் கூடும். கன்னடம், மாரத்தி, இந்தி போன்ற மொழிகளிலிருந்தும் படைப்புகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுகின்றன. சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியன இந்திய மொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வருதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு, குறிப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது அரிதாகவே நிகழ்கிறது. படைப்பின் தரத்தை விட படைப்பாளியின் தனிப்பட்ட செல்வாக்கே இதனை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் படைப்புகளைக் கொண்டு செல்ல தகுதி படைத்த மொழிபெயர்ப்பாளர்கள் இல்லையென்பது ஒருபுறம் இருந்தாலும் இம்மாதியான செயல்பாடுகளை நிறுவனங்கள் ஆதரித்து வளர்க்கும் நிலை இங்கு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.\nமொழிபெயர்ப்பு மூலம் உலகின் பல அரிய படைப்புகள் தமிழிலக்கியத்தை அடைந்துள்ளன. அப்படைப்புகளின் பட்டியல் மிக நீளமானது. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, என்னளவில் முக்கியம் என நான் கருதும் சில படைப்புகள் ‘அந்நியன்’ -ஆல்பர் காம்யு,‘சொற்கள்’- ழாக் பிரவர்,‘குட்டி இளவரசன்’- எக்சுபெரி, ‘உருமாற்றம்’- காப்கா, ‘சிதைவுகள்’- சினுவா ஆச்சிபி, ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’- ங்கூகி வா தியாங்கோ, ‘தூங்கும் அழகிகளின் இல்லம்’ -யசுனாரி கவாபட்டா. ‘சதத் ஹாசன் மாண்ட்டோ படைப்புகள்’, ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்: ராஜன் கொலை வழக்கு’- ஈச்வராச்சாரியார். ‘உலகக் கவிதைகள்’- தொகு- பிரம்மராஜன். இது போல தற்போது மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் மொழிபெயர்ப்பாளர்களில் நானறிந்த சிலர்; புவியரசு, பிரம்மராஜன், ஆர்.சிவக்குமார், சா.தேவதாஸ், குறிஞ்சி வேலன், பாவண்ணன், அமரந்தா, லதா ராமகிருஷ்ணன், எஸ். பாலச்சந்திரன், நிர்மால்யா, ஆனந்த், வெ.ஸ்ரீராம். இன்று இளைஞர்கள் பலர் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழில் மொழிபெயர்ப்புக்கென ஒரு இதழும் நடத்தப்படுகிறது. ‘திசை எட்டும்’ என்ற அந்த இதழின் ஆசிரியர் குறிஞ்சி வேலன் ஆவார்.\nமொழிபெயர்பெயர்ப்புகளால் தமிழில் ஏற்பட்ட மாற்றங்களாக பின் வருவனவற்றைச் சுட்டலாம்; உலக இலக்கியப் போக்குகள் பல்வேறு உத்திகள், வகைமைகள் சார்ந்த எழுத்துக்கள் அறிமுகமானது. நவீனத்தை நோக்கிய தமிழிலக்கியத்தின் நகர்வுக்கு துணை புரிந்தது. தமிழ் எழுத்துலகில் பரீட்ச்சார்த்ங்களும், பழைய வகைமைகளில் துலக்கங்களும் ஏற்பட வழி ஏற்பட்டது.\nமொழிபெயர்ப்பு பற்றிய கட்டுரையில் மொழிபெயர்ப்பு சார்ந்த சில தொழில்முறை சிக்கல்களையும் காண்பது உசிதமென்றே நினைக்கிறேன். ’குறிப்பிட்ட ஒரு மொழியில், குறிப்பிட்ட ஒரு வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.’ என்பதிலிருந்து ஒரு மொழி சார்ந்த பண்பாட்டு காலச்சாரப் பின்புலங்களை அறிந்துவைத்திருத்தல் வரை மொழிபெயர்ப்பாளன் கடந்து வர வேண்டிய தடைகள் பல. பழமொழிகள், மரபுத் தொடர்களை மொழிபெயர்க்கையில் கவனம் தேவை. வாக்கிய அமைப்பு, இடம் சார்ந்த பொருள் இவற்றையும் கவனித்து மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. விடாமுயற்சி, கவனம், மொழியறிவு, மொழிசார் பண்பாடு குறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல், அடர்த்தி ஆக���யவற்றை உள்வாங்கும் திறன் ஆகியவை ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளனின் அடையாளங்களாக அமையக்கூடும். ‘எவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் ஒருவர் அகராதியைப் புரட்டத் தயங்கக் கூடாது’* என்கிற தியோடர் ஸேவரியின் கூற்றை ஒரு மொழிபெயர்ப்பாளன் எப்போதும் மறத்தல் கூடாது.\n‘மொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள்’ என்கிறது ஒரு இத்தாலியப் பழமொழி. உண்மையில் மொழிபெயர்ப்பு என்பது எத்தனை சவால் நிறைந்த செயல் என்பதைக் குறிப்பதாக இப்பழமொழியை அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். மொழிபெயர்ப்புகள் வழி உலகை இணைக்கிறார்கள் என்பது ஒரு மிகையான கூற்றாயிருந்தாலும் இலக்கிய உலகில் மொழிபெயர்ப்பாளர்களது பணி எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாதது.\n¥ மொழிபெயர்ப்பு முறைகளும் தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளும்- ந. முருகேச பாண்டியன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/Thzluwum%20Paruvam/kangal-kalangiya-pothu12.asp", "date_download": "2018-08-22T00:18:43Z", "digest": "sha1:RXSG7PSU4OFBUXTFZ6HWKQDD7UE5MZIK", "length": 17647, "nlines": 62, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "கண்கள் மயங்கிய போது... | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n“சுற்றி வளைத்து மண்டையில் போடுகிறாயே சரி போகட்டும், இந்த பணக்காரர்கள் என்று வந்து விட்டாலே ஹார்ட் வீக்காகி விடுகிறதே ஏன்... சரி போகட்டும், இந்த பணக்காரர்கள் என்று வந்து விட்டாலே ஹார்ட் வீக்காகி விடுகிறதே ஏன்...\n“அதை பிறகு ஆராயலாம். நீங்கள் ஆபீசுக்கு போகலியா... உங்க முதலாளியம்மாவோட அப்பா...”\n” என்று காரில் ஏறினவன், நாம ஹனிமூனுக்கு எந்த ஊருக்கு போறோம்\n“என் புருஷன் சொல்ற ஊருக்கு\n“அப்போ உன் புருஷன் சொல்ற ஊருக்கு நாளைக்கே கிளம்பறோம் என்ன...\n” அவள் சத்தமாய் கேட்க, அதனாலென்னம்மா. சந்தோஷமாய் போய் வாருங்கள்” என்று சோமசந்தரம் தன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார்.\n நீங்க எங்கே போகணுமோ... அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் இன்னைக்கே செஞ்சு முடிச்சுருங்க\nஇத்தனை நேரம் தாங்கள் பேசிக் கொண்டிருந்ததை யெல்லாம் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த போது ரதிலா வெட்கப்பட்டாள். கார்த்திக்குக் கை காலெல்லாம் வியர்த்துப் போயிற்று. சட்டென்று சமாளித்துக் கொண்டு, “நான் வரேன் மாமா\nஅன்று மாலை வீடு திரும்பினதும் கார்த்திக் ரதிலாவை சுவற்றோடு நெருக்கி, “உன் துணிமணிகளை எல்லாம் எடுத்து பாக் பண்ணிடு. நாளைக்கு நாம கொடைக்கானல் போறோம்\n” அவளிடம் ஒரு அதிர்ச்சி வெளிப்பட்டது.\n“ஏன் ரதிலா... கொடைக்கானல் வேண்டாமா... நான் இதுவரை அங்கு போனதில்லை. ஊட்டிக்கெல்லாம் டூர் போயிருக்கிறேன். அதனால் தான் அங்கு போகலாம் என்று நினைத்தேன். அங்கிருக்கும் நண்பனுக்கு போன் பண்ணி ரூமெல்லாம் புக் பண்ண சொல்லிட்டேன். அவனை பார்த்தும் நாளாகிறது. நாங்கள் நாளை வருகிறோம் என்று சொல்லி விட்டேன். நண்பன் தன் வெளியூர் பயணத்தைக் கூட கான்சல் பண்ணி விட்டு காத்திருப்பான்.”\nரதிலாவிற்கு கொடைக்கானல் என்றதுமே வியர்த்துப் போயிற்று. அவளுக்கு உடல் நடுங்கிற்று. தலை வலிக்க ஆரம்பித்தது.\n“ஏன் ரதி பேச மாட்டேன்கிறே... கொடைக்கானல் வேணாமா... நீ ஏற்கனவே பார்த்து விட்டாயா... ஓ ஸாரி அந்த சம்பவம் அப்போ சரி, நான் நண்பனை இப்போதே அழைத்து விவரம் சொல்லி விடுகிறேன்\nஅவன் ஃபோனிடம் போக, ரதிலா, “வேண்டாங்க கொடைக்கானலே போகலாம், சும்மா சும்மா எதுக்காக மாத்திக்கிட்டு...\n இங்கே என் சந்தோஷம் முக்கியமில்லை. உன் சந்தோஷம், உன் அமைதி, உனக்கு சாந்தம் தான் முக்கியம். இன்னும் சொல்லப் போனால் ஹனிமூன் என்பதைவிட எங்காவது போய் வந்தாலாவது நீ பழையதை மறக்க மாட்டாயா என்கிற நப்பாசை தான் அதிகம்.\nநீ பயப்படுவது கூட ஒரு வகையில் நியாயம்தான். கொடைக்கானல் என்கிற போது பழையதை மறக்கிறதிற்கு பதில் நீ அதிகமாகக்கூட கவலைப்பட நேரிடலாம். வேண்டாம்\n“இல்லைங்க. நாம அங்கேயே போகலாம். எனக்காக எனக்காக என்று எல்லாவற்றையுமே செய்கிறீர்கள், எனக்கு பிடிக்கும் என்று பேரீச்சம் பழம் வாங்கி வருகிறீர்கள். எனக்கு பிடித்த ரோஸ் கலரிலேயே துணி வாங்கி தைத்துக் கொள்கிறீர்கள். நான் வருத்தப்படக் கூடாது என்று இது வரை படுக்கையில் கூட அனுசரித்துப் போகிறீர்கள். எனக்கு வேண்டி இதுவரை உடல் சுகத்தைக் கூட ஒத்தி வைத்திக்கிறீர்கள். இந்த பாவிதான் இதுவரை மனதை மாற்றிக் கொள்ளாமலேயிருக்கிறேன்.\nநான் ஒரு சுயநலக்காரி. என் செயலால், என் திமிரால் எங்கள் அப்பா-அம்மாவின் நிம்மதியை போக்கினேன். உங்களின் வாழ்க்கையையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறேன். உங்களது ஆசாபாசங்கள், தேவைகள் எதுவுமே முக்கியமில்லை என்று எப்போதுமே நான், எனது என்றே நடக்கிறேன்.\nஇந்த ஒரு விஷயத்திலாவது நான் உங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா நாம் கொடைக���கானலுக்கே போவோம். அங்கே சுற்றுவோம். அங்கே போய் தான் நமக்கு நிஜமான முதலிரவு. நான் ரெடி நாம் கொடைக்கானலுக்கே போவோம். அங்கே சுற்றுவோம். அங்கே போய் தான் நமக்கு நிஜமான முதலிரவு. நான் ரெடி\nரதிலா மூச்சு விடாமல் பேசி விட்டு தன் உடைகளை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள்.\n நீ உணர்ச்சி வசப்படுகிறாய். இன்னும் உனக்கு அந்த காம்ப்ளக்ஸ் இருக்கிறது. அது உன்னை எந்த அளவிற்கு அரிக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நாம் ஊட்டிக்கே...\n“இல்லை, நாம் கொடைக்கானல்தான் போகிறோம்.” ரதிலா சொல்லிவிட்டு அவனை கட்டிப்பிடித்து முகத்திலும், நெற்றியிலும், தாடையிலும், கழுத்திலும் கையிலுமென மாறிமாறி முத்தம் பதித்தாள். அவன் திணறிப் போனான்.\nஇவளுக்கு இன்று என்னாயிற்று என்று கார்த்திக் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தான். அவள் அதை பொருட்படுத்தாமல் அவன் ஷூவை அவிழ்த்து வைத்தாள். பட்டன்களை கழற்றி, சட்டையை வாங்கி ஹாங்கரில் மாட்டினாள்.\n” என்று முகம் சுளித்தாள். “பேண்ட்டை எப்படி சவுகரியம்... அதையும் நானே அவிழ்த்து விடவா...\n நான் காண்பது கனவா இல்லை நனவா நேற்று வரை இருந்த முதலாளியம்மா தானா நீ உனக்கு என்னாயிற்று நேற்று வரை இருந்த முதலாளியம்மா தானா நீ உனக்கு என்னாயிற்று உன் வேகம் எனக்கு பயமளிக்கிறது ரதி உன் வேகம் எனக்கு பயமளிக்கிறது ரதி\n“இதுக்கே இப்படி பயந்தால் எப்படி...” என்று அவள் கண்ணடித்தாள். “நாளை... ” என்று அவள் கண்ணடித்தாள். “நாளை... \n அப்போ நான் கொடைக்கானல் வரலேம்மா என்று அவன் பொய்யாய் சிணுங்கினான்.\n நான் மட்டும் போய் எந்த ஹனிமூனை தேடறது...\nஅவர்கள் காரில் கொடைக்கானல் பயணம், கார்த்திக் தான் காரை ஓட்டினான். அவள் அவன் மேல் சரிந்து அமர்ந்து இயற்கைகளை ரசித்துக் கொண்டு வந்தாள், அவளுக்கு பழைய நினைவுகள் ஞாபகத்தில் பிசிற ஆரம்பித்தன.\nஇங்கே தானே நாம் காரை நிறுத்தச் சொல்லி எட்டிப் பார்த்தோம். இங்கே தண்ணீர் குடித்தோம். டிரைவரை காத்திருக்க வைத்து விட்டு அந்த மறைவில் போய் குளித்தோம். பிறகு ஈரத்துடன் நடுங்கினோம். இந்த டீக்கடையில்தானே டீ குடித்தோம். நனைந்த மேனியைக் கண்டு அவர்கள் நெளிந்தது இப்போது கண்ணில் இருக்கிறது.\n“ம்...” என்று அவள் கண் திறந்தபோது கொடைக்கானல் வந்திருந்தது. பள்ளி பிள்ளைகள் சீருடையில் போயின. பனி புகைந்து. பஸ்கள் உறுமின. ரோடு கடைகள் உஷ்ணமாகிக் கொண்டிருந்தன. மரங்களின் இலைகளில் இன்னும் ஈரம்; வானத்தில் நீலம்\nகொடைக்கானலில் எந்த மாற்றமுமில்லை. நேற்று வந்து போனது போலிருந்தது அவளுக்கு. இந்த ஹோட்டலில்தான் நாம் சாப்பிட்டோம். இந்த கடையில் தான் தொப்பி வாங்கினோம். அதோ...அந்த சொட்டர் கடை மூக்கு கேட்டு கேலி பண்ணினோமே\nகார்த்திக், காரை ஹோட்டல் கைலாஷிடம் நிறுத்தி, “இறங்குங்க முதலாளியம்மா” என்றான். அவளை செல்லமாய் இடித்து விட்டு கீழே இறங்கினவள் இந்த ஹோட்டலைக் கண்டதும் அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.\nவிறுவிறுவென உள்ளே போன கார்த்திக், பின்னால் அவள் வராததை உணர்ந்து திரும்பிப்பார்த்தான். “ஏய்... ரதி நீ வரலே...\nஅவள், “இந்த ஹோட்டல் வேண்டாங்க\n இங்கே தங்கினா எனக்கு பைத்தியம் பிடிக்கும்\n“இங்கே தான் ரூம் போட்டிருப்பதாய் நண்பன் சொன்னான், சரி, உனக்கு வேண்டாம்னா பரவாயில்லை. நாம் வேறு ஹோட்டல் பார்த்துக் கொள்வோம்\nஅவன், “உன்னை புரிஞ்சுக்கவே முடியலே ரதி” என்று இரண்டு மூன்று ஹோட்டல்களில் நிறுத்தி இடமில்லை என்று திரும்பினான். கடைசியில் கோடை லாட்ஜில் அவர்களுக்கு இடம் கிடைத்தது. காரை நிறுத்தத் தான் அங்கு இடமில்லை.\n” என்று அவன் காரை தள்ளிப் போய் பார்க் பண்ணிவிட்டு வந்தான். அவள் இன்னமும் கலக்கத்தில் தானிருந்தாள்.\n“அறை விசாலமாயிருந்தது. உள்ளேயும் குளிரிற்று. உள்ளே நுழைந்ததுமே கார்த்திக் அவளைக் கட்டிப்பிடித்து ‘வார்ம் அப் பண்ணினான்.\n“இனி எல்லா காரியங்களையும் நாம சேர்ந்துதான் செய்யணும் ரதி. நமக்குள் இனி பிரிவில்லை. சேர்ந்து சாப்பிடுவோம். சேர்ந்து தூங்குவோம். சேர்ந்து குளிப்போம்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61445-ajith-next-movie-will-stars-june.html", "date_download": "2018-08-21T23:05:33Z", "digest": "sha1:UKQVFB6VH5XRRRKS52OYY4R2CIFRGLKC", "length": 18728, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்தின் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்கள்! | Ajith Next Movie Will stars June 9", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் ���ியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nஅஜித்தின் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்கள்\nஅஜித் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியானது வேதாளம். வீரம் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்த இப்படமும் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. அஜித் ரசிகர்களின் சமீபத்திய கேள்வி அஜித்தின் அடுத்த படம் எப்போது\nஅஜித்தின் அடுத்தபடத்தையும் சிவா தான் இயக்கவிருக்கிறார். சத்யஜோதிபிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்துவருகிறதாம்.\nபொதுவாக அஜித் பட வெளியீடுகள் எதுவென்றாலும் வியாழக்கிழமை தான் நடைபெறும், வேதாளம் படத்தின் பாடல்களும் கூட வியாழக்கிழமை தான் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது. அதாவது, அஜித்தின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் 9ம் தேதி வியாழக்கிழமை தொடங்கவிருப்பதாக தெரிகிறது.\nஇப்படத்தில் அனிருத் இசை, வெற்றி ஒளிப்பதிவு செய்யவிருப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. அஜித்திற்கு ஜோடி யாரென்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கும், அதற்கான விடை ஏப்ரல் 2ம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்படியென்றால், தீபாவளிக்கு அஜித் படம் வெளியாகுமோ\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொட��க்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஅஜித்தின் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்கள்\nதேசியவிருது தன் மதிப்பை இழந்துவிட்டது - கடுமையாகச் சாடும் பிசி ஸ்ரீராம்\nபடக்குழுவினரை மீட்ட பிரியாஆனந்த், குற்றாலத்தில் நடந்த பரபரப்பு\nமீண்டும் தமிழில் ஜாக்கி ஷெராப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131395", "date_download": "2018-08-22T00:22:58Z", "digest": "sha1:5ZSYGQMS5UDLBPPP6BULDSMTTFFPQOJH", "length": 14476, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / உலகம் / காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு\nகாசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு\nஸ்ரீதா May 16, 2018\tஉலகம் Comments Off on காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு\nகாசா எல்லையில் 59 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படைகள் கொன்று குவித்தன. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nஇஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது.\nகிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இது உலக அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.\nஇந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அறிவித்தபடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மகள் இவான்கா டிரம்ப், இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇதற்கிடையே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். அவர்கள், டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர்.\nஅவர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்வீச்சு நடத்தினர்.\nபோராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் ஆளில்லா விமானங்கள் மூலம் இஸ்ரேல் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியது.\n2014-ம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே நடந்த போருக்குப் பின்னர் இந்த மோதல்தான் மிகப்பெரிய மோதலாக கருதப்படுகிறது. இந்த மோதலில் சுமார் 2 ஆயிரத்து 700 பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக காசா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nபாலஸ்தீனர்கள், இஸ்ரேல் படைகளால் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டது இனப்படுகொலையாக பார்க்கப்படுகிறது. ஆனால், தற்காப்புக்காகத்தான் இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறினார்.\nகாசா கிழக்கு எல்லையில் 13 இடங்களில் பாலஸ்தீனர்கள் வன்முறை போராட்டங்களை கட்டவிழ்த்துவிட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.பாலஸ்தீன் அதிபர் மகமது அப்பாஸ் கருத்து தெரிவிக்கையில், “நம் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்கிறது” என வேதனையுடன் கூறினார்.\nஇஸ்ரேல் நடவடிக்கையை அதன் நட்பு நாடான அமெரிக்கா நியாயப்படுத்தியது. “இந்த துயர மரணங்களுக்கு பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் தான் பொறுப்பு, அவர்கள் வேண்டுமென்றே இந்த பதிலடி தருகிற நிலையை உருவாக்கினர்” என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜ் ஷா குற்றம் சாட்டினார்.\nஆனால், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, லெபனான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nPrevious இந்தோனேசியாவில் கரும்புகையை கக்கிய எரிமலை\nNext இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா ந��க்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/08/10130545/1182913/How-many-months-can-you-change-nose-glasse.vpf", "date_download": "2018-08-21T23:31:33Z", "digest": "sha1:WEVAS4GKDAUKFPTYGPHFLGF4W4AM3OQB", "length": 12790, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூக்குக் கண்ணாடியை எத்தனை மாதங்கள் வரை பயன்படுத்தலாம் || How many months can you change nose glasse", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமூக்குக் கண்ணாடியை எத்தனை மாதங்கள் வரை பயன்படுத்தலாம்\nமூக்கு கண்ணாடி அணிகிறவர்கள் எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கண்ணாடியை மாற்ற வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.\nமூக்கு கண்ணாடி அணிகிறவர்கள் எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கண்ணாடியை மாற்ற வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.\nகண்ணாடி அணிகிறவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நம்முடைய கண்ணின் அளவு சராசரியாக 22.5 மில்லி மீட்டர் சுற்றளவு இருக்கும். இந்த கண்ணின் அளவு மில்லி மீட்டர் அளவு கூடினாலோ அல்லது குறைந்தாலோ அதுதான் பார்வைக் குறைபாடு என்கிறோம்.\n18 வயது வரை நாம் வளர்கிற காலம் என்பதால் கண்ணுடைய பவர் அதிகமாகிக் கொண்டே இருக்க வாய்ப்பு உண்டு. 18 வயதுக்குட்பட்டவர்கள் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொண்டு அதற்கேற்றவாறு கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு பவர் பெரும்பாலும் மாறாது.\nஇரண்டு வருடம் அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கண்ணாடியை மாற்றினால் போதும். இடையில் பார்வை மங்கலாவதுபோல் தெரிந்தாலோ வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசினாலோ கண்களிலிருந்து தண்ணீர் வந்தாலோ உடனே கண் பரிசோதனை செய்தாக வேண்டும். கண்ணாடியில் கீறல் போன்ற சேதம் ஏற்பட்டாலும் மாற்றிவிடுவது நல்லது.\n40 வயதுக்கு மேல் வெள்ளெழுத்து பிரச்சனை, கண்ணில் அழுத்தம், கண்புரை என்று கண் சார்ந்த பிரச்சனைகளும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற மற்ற உடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம்.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nநடுத்தர வயதினருக்கு நல்ல செய்தி\nஆப்பிள் சைடர் வினிகரின் பயன்கள்\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/cricket/03/185451?ref=popular", "date_download": "2018-08-21T23:09:36Z", "digest": "sha1:RSZHHKMAR5FJH4VBJEYTJQRAWOXI3ZSK", "length": 7695, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சொந்த மண்ணில் அதிக விக்கெட்: முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த ஆண்டர்சன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொந்த மண்ணில் அதிக விக்கெட்: முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த ஆண்டர்சன்\nடெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீ��்த்தியவர்களில், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.\nமுதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2ஆம் நாள் ஆட்டத்தில் ஆண்டர்சனின் அபார பந்துவீச்சில் இந்திய அணி 107 ஓட்டங்களில் சுருண்டது.\nஇந்த இன்னிங்ஸில் ஆண்டர்சன் 20 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nமுன்னதாக அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.\nஜேம்ஸ் ஆண்டர்சன் 140 டெஸ்ட் போட்டிகளில் 549 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சொந்த மண்ணில் 353 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதலிடத்தில் 493 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் முத்தையா முரளிதரன் உள்ளார்.\n3வது இடத்தில் அனில் கும்ப்ளே(350 விக்கெட்டுகள்), 4வது இடத்தில் ஷேன் வார்னே(319 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/dailysites/fun/main.html", "date_download": "2018-08-22T00:09:21Z", "digest": "sha1:Y4FUJPB5R3DQNMXSTOE27YH24C3KBO4D", "length": 6772, "nlines": 104, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Daily Sites - தினம் ஒரு தளம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nகழிவறைப் பழக்கத்துக்கும் கருத்துக் கணிப்பு\nதலை முடி இழப்பு தெரிய வேண்டுமா\nபுகழ் பெற்றவர்களின் கல்லறைத் தகவல்கள்\nஇதற்குக் கூடவா புள்ளி விவரம்\nகலைந்திருக்கும் உருவத்தை ஒன்று சேருங்கள்\nநமக்கு நாமே பெயரை உருவாக்கலாம்\nஉங்கள் தொலைபேசி எண்ணுக்கான நினைவிகள்\nஉங்கள் விருப்பப்படி படம் வரையலாம்\nநிமிடத்திற்கு ஒரு முறை நேரம் காட்டும் புகைப்படம்\nஉங்கள் அதிர்ஷ்டம் தெரிந்து கொள்ளலாம்\nஉங்களுக்கு சீனப் பெயர் வேண்டுமா\nபிரபலப் பத்திரிகையின் அட்டையில் உங்கள் புகைப்படம்\nஉங்கள் சொல்லைக் குரலாக மாற்றலாம்\nகுறுந்தகவல் அனுப்ப செய்திகள் தேவையா\nஉங்கள் மரணத் தேதி என்ன\nஉங்கள் குரலைப் பதிவு செய்து அனுப்ப வேண்டுமா\nவேற்று கிரகங்களில் உங்கள் வயது\nஉங்களை மாற்றிக் கொள்ள ஆசையா\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shruthi-haasan-01-06-1841782.htm", "date_download": "2018-08-21T23:18:35Z", "digest": "sha1:5SZHJ67NIHW6GQS4EESMUH375L2DNCG7", "length": 9246, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன் - Shruthi Haasan - ஸ்ருதிஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nபுகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் பிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஇதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.\nபொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர், அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இந்த படப்பிடித்தின் படப்பிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n▪ நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்\n▪ திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை\n▪ அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம் ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்\n▪ இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை\n▪ நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு\n▪ உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Arithmetic_symbols.svg", "date_download": "2018-08-21T23:30:43Z", "digest": "sha1:6TSB24R4Z5PPBUSQ3JQE7EHKYBYFHF5H", "length": 10267, "nlines": 162, "source_domain": "ta.wikibooks.org", "title": "படிமம்:Arithmetic symbols.svg - விக்கிநூல்கள்", "raw_content": "\nSize of this PNG preview of this SVG file: 210 × 210 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 240 × 240 படப்புள்ளிகள் | 480 × 480 படப்புள்ளிகள் | 600 × 600 படப்புள்ளிகள் | 768 × 768 படப்புள்ளிகள் | 1,024 × 1,024 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 210 × 210 பிக்சல்கள், கோப்பு அளவு: 406 bytes)\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநாள் 26 மே 2007\nசில நாடுகளில் இது சாத்தியமில்லாது போகலாம். அவ்வாறாயின் :\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 8 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nவிக்கிநூல்கள்:முதற் பக்கம் - வரைவு\nவார்ப்புரு:முதற் பக்கம் - நூல்கள்\nவார்ப்புரு:முதற் பக்கம் - நூல்கள் 2\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-08-21T23:26:57Z", "digest": "sha1:CI6TDTUW2FXUN3F63CZWMMK64XNJRHSZ", "length": 9227, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இந்திய அணியை வைட்வோஷ் செய்யவே விரும்புகின்றோம்: ரபாடா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nஇந்திய அணியை வைட்வோஷ் செய்யவே விரும்புகின்றோம்: ரபாடா\nஇந்திய அணியை வைட்வோஷ் செய்யவே விரும்புகின்றோம்: ரபாடா\nமூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை தோற்கடித்து வைட்வோஷ் செய்யவே விரும்புவதாக தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கைய��ல், “வேகப்பந்து வீச்சில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது நோக்கம். அதேபோன்று இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்திய அணியை வைட் வோஷ் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். இந்திய அணியை பொறுத்த வரையில் துடுப்பாட்டத்திற்கு அணித்தலைவர் விராட் கோஹ்லியையே நம்பி உள்ளது.\nஅதேபோன்று நாமும் சில வீரர்களையே நம்பி உள்ளோம். இந்திய அணியில் தரமான வீரர்கள் இல்லை என்று கூற முடியாது. அதேவேளை விராட் கோஹ்லி அதிக ஓட்டங்களை குவிக்கிறார் என்பதை மறுக்க முடியாது. கோஹ்லி தற்போது உலகின் சிறந்த வீரர் விருதுக்கு தெரிவாகியுள்ளார். எனவே சிறந்த வீரருக்கு எதிராக பொறுப்புணர்வோடு பந்து வீசுவது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஜோகன்னஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nஇந்திய அணி விராட் கோலியை மாத்திரமே நம்பியுள்ளது என்ற நிலைப்பாடு நியாயமற்றது என இலங்கை அணியின் முன்னா\nநாணய சுழற்சியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி ப\nஇறுதிப்போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க – இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி\nதென் ஆபிரிக்க அணிக்கு 300 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதென் ஆபிரிக்க அணிக்கு 300 ஓட்டங்கள் என்ற இலக்கினை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. இலங்கை மற்றும் தென் ஆ\n107 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி\nஇந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடி\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்க�� வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2004/01/4.html", "date_download": "2018-08-22T00:12:03Z", "digest": "sha1:O6P3QQWWZNKWSIYO2WBKHHCZBIR2KZBT", "length": 17189, "nlines": 145, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nசனி, ஜனவரி 10, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4\nஉயர்நிலைப் பள்ளியில்தான் தேர்வெல்லாம் வைத்தார்கள், தொடக்கப் பள்ளியில் தேர்வு ஒன்றுமே நினைவில் இல்லை. கால், அரை, முழு (முக்கால் ஏன் இல்லை) ஆண்டுத்தேர்வுகளோடு, இடையில் முன்-காலாண்டு, முன்-அரையாண்டு, இப்படி சேர்த்து 6 முறை தேர்வுகள். 'நம் மண்டையில் என்னவோ இருக்கிறது, மேலேதான் எழுத்தெல்லாம் கிறுக்கல், ஆனால் உள்ளே என்னவோ சரியாய்த்தான் இருக்கிறது', என்று உணரவைத்தவை இந்தத் தேர்வுகள். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் எல்லாம் உண்டு. அதைக் கொண்டுவந்து அம்மா அப்பாவிடம் காட்டி, 'இதில் இந்த இடத்தில் வரிசையா 1 என்று போட்டிருக்கிறது பாருங்க, அப்படின்னா வகுப்பிலேயே நான் தான் முதல் இடம்', என்று சொல்லும்போது அவர்களுக்குக் கிடைத்த சந்தோஷம், வீதியில் அவ்வப்போது தட்டுப்படும் எட்மாஸ்டர், தாங்கள் ஒன்றும் கேட்காமலே, 'பையன் நல்லாப் படிக்கிறான், எப்படியும் அவன் விருப்பம் போல படிக்க வையுங்க', என்று சொல்லிப் போகும்போது கிடைத்த போதை, இதெல்லாம் தான் 'என்ன சிரமம் வந்தாலும், இவர்கள் படிப்பை நிறுத்தக் கூடாது' என்று வைராக்கியத்தை கொடுத்திருக்க வேண்டும்.\nபடிப்பு ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஆசிரியர்கள் அமைந்தால் எதுவும் எளிதே. புத்தகம் ஒன்றைத்தவிர பெரிதாய் செலவு வைக்க மாட்டார்கள். அதிலும் தமிழாசிரியர்கள்...பெரியவர், சின்னவர் என்று இரண்டுபேர். அதிலும் பெரியவர் வகுப்பு... பிற்காலத்தில் சுகி.சிவம் அவர்கள் டிவியில் பேசிக் கேட்டபோது அப்படியே அவரை நினைவுக்குக் கொண்டுவரும். ஒருமுறை யாரோ ஒரு பையன் செய்யுளுக்கோ, இலக்கணத்துகோ தெரியவில்லை, தேவைப்படும் என்று 'கோனார் தமிழ் உரை'யை டவுனில் இருந்து வாங்கி வந்துவிட்டான். அது அவர் கண்ணில் பட்டதுதான் தாமதம், 'ஏண்டா இதெல்லாம் வாங்கிப் படிக்கறே, அப்ப இங்க நான் ஒருத்தன் என்னத்துக்கு இருக்கிறேன், மொதல்லே அதை வீசி எறிஞ்சிட்டு வா'ன்னு அப்படி ஒரு கோபம் அவர் அப்படிக் கோபப்பட்டு என்றும் பார்த்ததில்லை.\nமாலை பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன் பாத்திரம் எல்லாம் கழுவி, விறகுக்கு முள் தரித்து(நறுக்கி) வைக்க வேண்டும். நான் வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கவேண்டும். பிறகு விளையாட்டுத்தான். ஆனாலும் வீட்டைவிட்டு தூரமாய் எங்கும் விளையாடப் போகக்கூடாது. ஆறு மணிக்கு வீட்டில் லைட்டெல்லாம் போட்டு நடையைத் திறந்துவைக்கவேண்டும் (லட்சுமி வரும் நேரம்). அதற்குப்பின் தான் கச்சேரியே. 'வினாயகனே வல்வினையே வேரறுக்க வல்லான்..' என்று டூரிங் டாக்கீஸில் பாட்டுச்சத்தம் கேட்டால், வாசலில் கிடக்கும் உரல் சோபாவில் உட்கார்ந்து, ஒவ்வொரு வரியாய் ரசித்து, சத்தம் போட்டுக் கூடப்பாடி...ஏழரையாகும் பாட்டு நிறுத்த. அதுவரைக்கும் நம்ம கச்சேரிதான்.\nபிறகு எதையாவது பேசி, சாப்பிட்டு விட்டுத் துங்கப்போகணும், அம்மாவுக்குத்தான் காலையில் சீக்கிரம் எழவேண்டுமே. ஒரு நாளாவது வீட்டில் புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்ததில்லை. ஒரு வரி எழுதியதும் இல்லை. 'ஏண்டா படிப்பதே இல்லையே' என்று யாரும் கேட்டதும் இல்லை. 1..1..1 என்ற எண்ணைப் பார்த்தாச்சே. அப்பவே ரிசல்ட்-ஒரியென்டேஷன்:-) வாத்தியார் உள்ளிடுவது அப்படியே ஹார்ட்டிஸ்க்கில் சேமிப்பாகிறது, இடையில் ஃப்ளாப்பி, பேக்கப், ரிஸ்டோர் எல்லாம் எதுக்கு' என்று யாரும் கேட்டதும் இல்லை. 1..1..1 என்ற எண்ணைப் பார்த்தாச்சே. அப்பவே ரிசல்ட்-ஒரியென்டேஷன்:-) வாத்தியார் உள்ளிடுவது அப்படியே ஹார்ட்டிஸ்க்கில் சேமிப்பாகிறது, இடையில் ஃப்ளாப்பி, பேக்கப், ரிஸ்டோர் எல்லாம் எதுக்கு 'ப்ரின்ட்' என்றால் கடகடவென்று கொட்டப்போகிறது.\nஇப்படி எட்டாவது வரை கழிந்தது. வழக்கம்போல அந்தக் கோடை விடுமுறையிலும் கோவையில் அம்மச்சி வீட்டுக்குப் போனவன், அங்கிருந்து சித்தூருக்கு வர���மல் நேரே பொள்ளாச்சிக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. யாரிடமும் சரியாய் சொல்லிக்கொள்ளக் கூட முடியவில்லை. அவ்வளவு சீக்கிரம் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எல்லாரையும் விட அம்மாவுக்குத் தான் இந்த மாற்றத்தில் பெரிய நிம்மதி. கடின உழைப்பில் இருந்து விடுதலை. அப்பாவுக்கு வேலை ஓரளவுக்கு நிரந்தரமானதுபோல ஒரு நிலை. அவருக்கு எட்டரை ரூபாய் கூலி. அதுபோக ஓவர்டைம் உண்டு. எனவே நம் சோகத்துக்கெல்லாம் முடிவு வந்துவிட்டது, என்ற சந்தோஷம் முகத்தில் தெரிய வந்த எங்களை பொள்ளாச்சி எல்லையில் கோட்டாம்பட்டி வரவேற்றது. அங்கே 20 ரூபாய் வாடகையில் ஒரு ஒற்றை அறை வீடு. அந்த வரவேற்புக்கும், கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்த போது ஆடி அசைந்து வரவேற்ற() கொடிக்கும் இருந்த ஒரு ஒற்றுமை அப்போது யாருக்கும் தெரியவில்லை.\nநேரம் ஜனவரி 10, 2004\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 3\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 15\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 14\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 13\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 12\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 11\nரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 10\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 9\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 8\nவலைப்பூ - சில சிந்தனைகள்\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 7\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 6\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 5\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 3\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 2\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 1\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 0\nநியூக்ளியஸ் சோதனை - மேல்விவரம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/healthy-recipes-in-tamil/", "date_download": "2018-08-22T00:07:51Z", "digest": "sha1:LJ2KYP3M5YWACTJ6T5CZJ3LKEJVV3HLX", "length": 6043, "nlines": 136, "source_domain": "pattivaithiyam.net", "title": "Healthy Recipes In Tamil |", "raw_content": "\nஉடைத்த கம்பு – ஒரு கப் பச்சைப்பயறு – கால் கப் கிராம்பு – 2 ஏலக்காய் – 2 மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன் இஞ்சித்துருவல் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நெய் – 2 டேபிள்ஸ்பூன் பட்டை – சிறிய துண்டு. செய்முறை : உடைத்த கம்பு, பச்சைப்பயறை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் Read More ...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்...\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer...\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு...\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய் நாட்டு வைத்தியம்,ammai noi neenga\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer kaduppu vaithiyam in tamil\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு நிற்க…நாட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu Maruthuvam\nகுடல் புழுக்கள் வெளியேற,kudal pulukkal neenga\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\nநாட்டு வைத்தியம் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு,siruneeraga kal neenga nattu maruthuvam\nமாதவிடாய் கோளாறுக்கு நாட்டு வைத்தியம்,mathavidai kolaru neenga nattu vaithiyam\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000000387/naughty-fish_online-game.html", "date_download": "2018-08-21T23:55:29Z", "digest": "sha1:CCHIXIRNKTNLVTFNOO5WUXXN2EMAA632", "length": 10537, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குறும்புக்கார மீன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க��கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட குறும்புக்கார மீன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் குறும்புக்கார மீன்\nஇப்போது நாம் ஆழமான கடலில் வாழும் மீன்கள் பற்றி ஒரு காதல் கதை வழங்குகிறீர்கள். ஆமாம், கூட மீன் ஒருவருக்கொருவர் காதல். நம் ஹீரோ குளத்தில் பெண்கள் மீன் நீச்சல் முத்தமிட கொண்ட ஒரு துணிச்சலான மற்றும் தைரியமான மீன் பையன். ஒரே ஒரு பிரச்சனை, என்ன நடக்கிறது மிகவும் சோகமாக ஆண் மீன் மற்றும் ஓட்டுமீன்கள் ஓய்வு, உள்ளது. காதல் வெற்றி நாயகனாக உதவும். . விளையாட்டு விளையாட குறும்புக்கார மீன் ஆன்லைன்.\nவிளையாட்டு குறும்புக்கார மீன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குறும்புக்கார மீன் சேர்க்கப்பட்டது: 10.09.2013\nவிளையாட்டு அளவு: 0.96 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.07 அவுட் 5 (2664 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குறும்புக்கார மீன் போன்ற விளையாட்டுகள்\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nலவ் அட் ஃபர்ஸ்ட் சைட்\nமுத்தம் பார்பி மற்றும் கென்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nவிளையாட்டு குறும்புக்கார மீன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குறும்புக்கார மீன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குறும்புக்கார மீன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குறும்புக்கார மீன் , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குறும்புக்கார மீன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nலவ் அட் ஃபர்ஸ்ட் சைட்\nமுத்தம் பார்பி மற்றும் கென்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000014949/gammis-bears_online-game.html", "date_download": "2018-08-21T23:53:58Z", "digest": "sha1:PCQN54EDOOWRBDHGXZ6QBY4LFGIV3JFX", "length": 11736, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Gammi தான் கரடிகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Gammi தான் கரடிகள்\nவிளையாட்டு விளையாட Gammi தான் கரடிகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Gammi தான் கரடிகள்\nGummi பியர்ஸ் மற்றும் கனவுகள் மீண்டும் இந்த குளிர்காலத்தில் குளிர் அவர்கள் குறும்புகளும் பருவம் மற்றும் வேடிக்கை. அவர்கள் பனிமனிதன் தலை சுத்துது, மற்றும் நீங்கள் உங்கள் சொந்த செய்ய நிர்வகிக்கப்படும் நீங்கள் Gummi பியர்ஸ் ஒரு நடைக்கு வெளியே முடிவு இது வழக்கு இன்று, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நீங்கள் Gummi பியர்ஸ் ஒரு நடைக்கு வெளியே முடிவு இது வழக்கு இன்று, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நீங்கள் என்னை கொண்டு வர முடியும் என்று இந்த இரண்டு simpatyashek வெகுமதி இல்லை என்றால் அவர்கள் பிரகாசமான மற்றும் மிகவும் செங்குத்தான என்று சில அழகான ஆடைகள். விளையாட்டு தொடங்கும். . விளையாட்டு விளையாட Gammi தான் கரடிகள் ஆன்லைன்.\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் சேர்க்கப்பட்டது: 06.02.2014\nவிளையாட்டு அளவு: 0.1 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.17 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் போன்ற விளையாட்டுகள்\nGummi கரடிகள்: எண் கண்டுபிடிக்கவும்\nGummi பியர்ஸ் ஒரு கேக் உருவாக்க\nகார்கள் 2: புதிய பக்கம்\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nகூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண் நிறம்\nமங்கா படைப்பாளர் பேண்டஸி உலக: page.3\nஷை உற்சாக பெண் நிறங்களை\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gammi தான் கரடிகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gammi தான் கரடிகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Gammi தான் கரடிகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nGummi கரடிகள்: எண் கண்டுபிடிக்கவும்\nGummi பியர்ஸ் ஒரு கேக் உருவாக்க\nகார்கள் 2: புதிய பக்கம்\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nகூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண் நிறம்\nமங்கா படைப்பாளர் பேண்டஸி உலக: page.3\nஷை உற்சாக பெண் நிறங்களை\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v65skr-10348011.html", "date_download": "2018-08-21T23:53:05Z", "digest": "sha1:HCHUJDBN5D56UYCVVLENFXMDH6W5DX62", "length": 3238, "nlines": 77, "source_domain": "rumble.com", "title": "கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு | கலைஞரைப் பார்க்க தயாளு அம்மாள் வருகை", "raw_content": "\nகருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு | கலைஞரைப் பார்க்க தயாளு அம்மாள் வருகை\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில், இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். கருணாநிதி கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகருணாநிதி உடல்நிலையில் ஏற்ற இறக்கம்- வீடியோ\nகருணாநிதி மீண்டு வருவார் வைகோ பேட்டி- வீடியோ\nகருணாநிதி உடல்நலம் விசாரித்த ரஜினி, விஜய்- வீடியோ\nஉலகிலேயே போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் வெற்றிபெற்ற ஒரே நபர் கருணாநிதி.\nகருணாநிதி உடல்நிலை குறித்து இன்று நலம் விசாரிக்க வருகிறார் நிதின் கட்கரி\nஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடலில் நிகழ்ந்த அற்புதம்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/05/rbi-monetary-policy-june-2018-market-needs-consistent-tone-011600.html", "date_download": "2018-08-21T23:07:11Z", "digest": "sha1:WY4EJWRFSK76UTDDEBZ2RYLPFJJMQHDS", "length": 20105, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குழப்பமான பொருளாதார சூழ்நிலை.. ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என்ன..? | Rbi Monetary Policy June 2018: Market needs consistent tone - Tamil Goodreturns", "raw_content": "\n» குழப்பமான பொருளாதார சூழ்நிலை.. ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என்ன..\nகுழப்பமான பொருளாதார சூழ்நிலை.. ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என்ன..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nரெப்போ விகிதங்களை உயர்த்தியது ரிசர்வ் வங்கி.. மக்களுக்கு என்ன பாதிப்பு..\n4 வருடத்திற்கும் பின் வட்டியை உயர்த்தும் திட்டத்தில் ரிசர்வ் வங்கி.. என்ன நடக்கும்..\nரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார் மகேஷ் ஜெயின்.. யார் இவர்\nஆர்பிஐ நாணய கொள்கை: ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை..\nஇன்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை வெளியீடு.. என்ன நடக்கும்..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nஎப்போதும் இல்லாத வகையில் தற்போது இந்தியாவின் வர்த்தத சந்தை, முதலீட்டு சந்தை, பொருளாதார அளவீடுகள் என அனைத்தும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பது மட்டுமல்லாமல் குழப்பமான நிலையில் உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான் ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை நடத்தி வருகிறது.\nஇக்கூட்டம் நாளை முடியும் நிலையில் ரிசர்வ் வங்கி என்ன முதலீட்டுச் சந்தையின் மூலம் வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் எப்படி நிலை நிறுத்த வேண்டும் என்பதே தற்போதைய வேலையாக உள்ளது.\n2018ஆம் ஆண்டின் 4வது காலாண்டு பணவீக்க கணிப்புகளில் ஏப்ரல் கொள்கையில் 4.5 சதவீதமாகவும், பிப்ரவரி கொள்கையில் 5.1 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்தது.\nஅதேபோல் 2019 முதல் அரையாண்டு பணவீக்க கணிப்புகளில் ஏப்ரல் கொள்கையில் 4.7 - 5.1 சதவீதமாகவும், பிப்ரவரி கொள்கையில் 5.1 -5.6 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்தது.\n2019 இரண்டாவது அரையாண்டில் பணவீக்க கணிப்புகள் ஏப்ரல் கொள்கையில் 4.4 சதவீதமாகவும், பிப்ரவரி கொள்கையில் 4.5-4.6 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்தது.\nரிசர்வ் வங்கியின் ஏப்ரல் மாத கொள்கையில் பணவீக்க இலக்கைக் குறைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் பங்குச்சந்தையில் அதிக முதலீடு குவிந்தது, ஆனால் பத்திர வருவாய்ச் சரிந்தது.\nஇதனால் அடுத்த நாணய கொள்கையில் இதனை ஈடு செய்யும் வகையில் கண்டிப்பாக வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா தெரிவித்தார். இதனால் சந்தையில் பத்திர வருவாய் மீண்டும் உயர்ந்தது.\nஇத்தகைய சூழ்நிலையில் சந்தையில் கணிப்புகள் அடிப்படையில் 45 சதவீதம் பேர் வட்டி விகிதம் மற்றும் பணவீக்கம் இலக்குகளில் மாற்றம் இருக்காது எனவும் மீதமுள்ள 55 சதவீதம் பேர் வட்டி விகிதம் கண்டிப்பாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.\nதற்போது இருக்கும் பொருளாதாரச் சூழ்நிலையில் பணவீக்கம் இலக்கு மற்றும் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் நாணய கொள்கையைச் சிறப்பாகச் செய்வது என்பது நாணய கொள்கை அமைப்பிற்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.\nதற்போது சந்தையில் இருக்கும் நிலையற்ற தன்மையைச் சரி செய்யவும், முதலீட்டாளர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை அமைத்து நீண்ட கால முதலீட்டுக்கு வழிவகுக்கும் வகையிலும், ரூபாய் மதிப்பை உயர்த்தும் வகையிலும் நீண்ட கால நன்மைகள் அடிப்படையில் கொள்கையை வடிவமைக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/nov/08/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87--%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2804095.html", "date_download": "2018-08-21T23:05:51Z", "digest": "sha1:T73EI6QI4GGP5Q7OAJE3BT6K27XDIIC7", "length": 10396, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞர்களே... நீங்கள்தான் சிறந்தவர்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nஒவ்வோர் இளைஞனும் தான்தான் சிறந்தவன் என எண்ணி செயல்படத் தொடங்கினால் சாதிக்க முடியாத எதுவுமே இவ்வுலகில் இல்லை.\nதனித்து செயல்பட தைரியம், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் நான் என சொல்பவர்களை அகங்காரம் பிடித்தவர்கள் என்பார்கள். தனி மனித ஆளுமை உள்ளவர்களால்தான் தனித்துவத்துடன் உயர முடியும். மற்றவர்கள் லட்சத்தில், கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும்.\nஏற்கெனவே இருக்கும் பாதையில் செல்லும் நபர் சராசரியான நபர்தான். குறிப்பிட்ட பகுதியைச் சென்றடைய அந்த வழியே பல மணி நேரம் பயணம் செய்யவேண்டியிருக்கும். ஆனால், புதிய பாதையைத் தேர்வு செய்து துணிச்சலுடன் செல்பவர்கள் புதிய பாதையை உருவாக்கியவர் என்ற பெருமையுடன், அவருக்கு பின்வருபவர்களுக்கும் புதிய பாதையைக் காண்பித்தவர் என்ற பெருமையை அடைய முடியும்.\nதனித்துவம் உள்ள ஒருவர்தான் தலைமைப் பதவியை எட்ட முடியும். மற்றவர்கள் அவர் தலைமையில் குழுவாக மட்டுமே செயல்பட முடியும். இன்று வெற்றி பெற்ற பலரின் வாழ்க்கை நிகழ்வுகளை புத்தகங்களில் படித்துப் பார்த்தால் ஏதாவது ஒன்றில் அவர் காட்டிய அக்கறையும் அவர் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையும் மட்டுமே அவரின் உயர்வுக்கு வழி வகுத்திருக்கும்.\nமற்றவர்களைப் பற்றி அதிக நேரம் சிந்திப்பவர்களால் வெற்றி இலக்கை எட்டுவது சிரமம். பக்கத்து வீட்டுக்காரர் என்ன செய்தார் என்ன செய்கிறார் அவர் ஏன் தாமதாக வருகிறார் இப்படி யாரோ ஒருவரை பற்றி மட்டுமே சதா நினைக்கும் ஒருவரால் தனது நிலை பற்றி சிந்திக்க நேரமிருக்காது.\n தான் எதில் சிறப்பாக இருக்கிறோம் என தொடர்ந்து சிந்திப்பதும், வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை குறித்த புத்தகங்களை படிப்பதும் நமக்கு புதிய ஒரு பாதையைக் காட்டும்.\nலட்சக்கணக்கான இளைஞர்கள் பணிபுரியக் கூடிய மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்யும் பொழுது, தன்னம்பிக்கையும், புதிய வழிமுறையைக் கண்டுபிடித்து விரைவாக பணிகளை முடிக்கும் தனித்திறன் கொண்டவர்களை மட்டுமே தன்னிடமே வைத்துக் கொள்ள நினைக்கிறது.\nமற்றவர்கள் கண்டுபிடித்த பழைய பாதையில் மட்டுமே பயணம் செய்யும் பணியாளர்களை வேலையை விட்டுத் தூக்கி விடுகிறது.\nஇன்னும் சொல்லப் போனால், \"நான் ஏன் இவரிடம் வேலை செய்ய வேண்டும். எனக்கு கீழ் பல நூறு பேர் வேலை செய்ய வேண்டும்' என்று எண்ணி தனியாகச் செயல்பட தொடங்குபவர்கள் மட்டும்தான் பெரிய நிறுவனங்களுக்கு தலைவராக முடியும். எனவே. இளைஞர்களே நீங்கள்தான் உலகத்திலேயே மிகச் சிறந்தவர் என்ற நம்பிக்கையை உங்கள் மனதுக்குள் வையுங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_495.html", "date_download": "2018-08-21T23:22:19Z", "digest": "sha1:GYRRHCFT25ZKEFTCFOBJG5G4PTDCP2DT", "length": 5820, "nlines": 78, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தண்ணீரின் கண்ணீர் கவிதை -பசுபதி, கனடா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest கவிதைகள் தண்ணீரின் கண்ணீர் கவிதை -பசுபதி, கனடா\nதண்ணீரின் கண்ணீர் கவிதை -பசுபதி, கனடா\nகலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க\nவலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.\nவழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த���தேவி.\nவிழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: “மானுடனே\nபரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட\nஅருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க\nஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;\nநாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்\nபூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்\nமாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131398", "date_download": "2018-08-22T00:23:22Z", "digest": "sha1:3DWXKC6UAISO4YA6QQFU7YCVZNL5HHGM", "length": 11744, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / உலகம் / இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை\nஇரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை\nஸ்ரீதா May 16, 2018\tஉலகம் Comments Off on இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை 33 Views\nஇரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படு���ிறது.\nகொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.\nகடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.\nஇந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த தகவல்களை தென்கொரிய ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.\nPrevious காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு\nNext அணுஆயுத சோதனையால் 11.5 அடி தூரம் நகர்ந்த மலை – வடகொரியா அதிர்ச்சி தகவல்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/07/nsa-microsoft.html", "date_download": "2018-08-21T23:11:25Z", "digest": "sha1:3XG6I5I6C2KSX5MZSGU5UWEB6VIGIUBE", "length": 9822, "nlines": 115, "source_domain": "www.tamilcc.com", "title": "NSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும் Microsoft", "raw_content": "\nHome » social , Tricks » NSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும் Microsoft\nNSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும் Microsoft\nஅண்மைக்காலங்களில் இணையத்தில் இணைந்து இருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சி இணைய தரவுகளை ஊடுருவியமை. இது தொடர்பாக தமிழில் பல கட்டுரைகள் வெளியாகி விட்டன. ஏனவே இதை பற்றி இங்கு அலச தேவை இல்லை. NSA க்கு Microsoft, Skype, Skydrive உட்பட பல சேவைகளில் ஊடுருவ அனுமதி வழங்கியமை தொடர்பான தகவல்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகியது.\nஇதனால் கலவரம் அடைந்த Microsoft க்கு மற்றும் ஒரு பேரிடியாக, Microsoft , NSA க்கு Windows OS பதிப்புகள் பற்றிய இரகசிய வரைமுறைகளை வழங்கியது. இதன் மூலம் உங்கள் Windows நிறுவப்பட்ட எந்த கணணியிலும் அமெரிக்கக பாதுகாப்பு நிறுவனம் இலகுவாக அணுகி உங்கள் தகவல்களை அலச முடியும். இதை இணைய பிரபலமான Antivirus தயாரிப்பு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியது.\nOpen Source பயன்படுத்தும் எவரும் இதை பற்றி கண்டு கொள்ள தேவை இல்லை. ஆனால் online Cloud Data storage இல் கணக்கு வைத்த எவரின் சேவைகளையும் NSA அணுக முடியும். உதாரணமாக Google Gmail, Drive, Skydrive போன்ற எதில் உள்ள ஆவணங்களையும் NSA பார்க்க முடியும்.\nஇதனால் உருவாகிய எதிர்ப்புக்களை ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக சமாளிக்கிறது. இதன் ஒரு கட்டமாக Microsoft மிக ரகசியமாக Windows 7 இல் ஊடுருவ NSA வழங்கிய முறைகளை மாற்றும் updates களை சில தினங்களுக்கு முன் வழங்கியது.\nஇவற்றை கண்காணிக்கவும், கண்டறியவும் தான் உலகின் சிறந்த கணணி தொழில்நுட்ப ககுழு - Anonymous கண்டறிந்து இது தொடர்பான செய்திகளை இணையத்தில் பரவ விட்டார்கள்.\nஇவர்கள் வெளியிட்ட சில இரகசிய குறிப்புக்களின் அடிப்படையில் Tamil Tigers என்ற சொல் உள்ள ஆவணங்களை NSA கண்காணித்தமை புலனாகிறது.\nஇவர்கள் கண்காணித்த சில சொற்கள்:\nAnonymous என்றாலே உலகில் உள்ள தலைமைப்பீடங்கள் அதிரும். அந்தளவுக்கு வலுவான கூட்டம். இவர்களால் இணையத்தில் நடந்தவை ஏராளம். உதாரணமாக சிறுவர்கள் தொடர்பான பாலியல் தளங்களை ஊடுருவி செயலிழக்க செய்தமை மூலம் இன்று இணையத்தில் இருந்து இந்த கானொளிகள், படங்கள் 99% அகற்ற காரணமாக இருந்தனர்.\n** இத்தகவல்கள் அனைத்தும் கீச்சுலகத்தில் இருந்து திரட்டப்பட்டது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிம...\nகடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle\nSIM card இல் அழிக்கபட்ட தகவல்களை மீள பெறுவது எப்பட...\nDialog அறிமுகப்படுத்தும் புதிய இணைய பொதிகள் - Dial...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்...\nNSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும...\nவடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Can...\nவேற்றுகிரக வாசிகள் பற்றி முதல் வதந்தி - கூகிள்...\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் ...\nஉலகின் மிக உயரமான Burj Khalifa (டுபாய்) கட்டிடத்தை...\nஉங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarokiam.blogspot.com/2018/04/maruthuvathin-peyaral-koorapadum-thavarana-karuthukkal.html", "date_download": "2018-08-21T23:04:50Z", "digest": "sha1:K7Z7LSRC7HUVIY57KKWV4DK7CNZTPLA2", "length": 24656, "nlines": 107, "source_domain": "aarokiam.blogspot.com", "title": "மருத்துவத்தின் பெயரால் கூறப்படும் தவறான கருத்துக்கள் - Aarokiam - ஆரோக்கியம்", "raw_content": "\nhome ஆரோக்கியம் நோய்கள் மருத்துவம்\nமருத்துவத்தின் பெயரால் கூறப்படும் தவறான கருத்துக்கள்\nமருத்துவர்கள் மத்தியிலும், மருத்துவத் துறையை சார்ந்தவர்கள் மத்தியிலும் மற்றும் நோயாளிகளின் மத்தியிலும், நோய்களை பற்றிய சில தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.\n1. குணப்படுத்த முடியாத நோய்கள் - குணப்படுத்த முடியாத நோய்கள் என்று சில நோய்களை மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். அந்த நோய்களை கண்டவர்கள், அவற்றை உண்மையிலேயே குணபடுத்த முடியாது என்று நம்பி பயத்தினாலே பல இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் இறந்துவிடுகிறார்கள். உண்மையில் அவை அந்த மருத்துவர்களுக்கு குணப்படுத்த தெரியாத நோய்களே ஒழிய எவராலும் குணப்படுத்த முடியாத நோய்கள் அல்ல.\nபிறவியிலேயே தோன்றினால் ஒழிய குணப்படுத்த முடியாத நோய்கள் என்று எதுவுமே கிடையாது. இந்த உலக மக்களுக்கு உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் ஏதாவது ஒரு மருத்துவத்தில் நிச்சயமாக தீர்வு இருக்கும். ஆங்கில மருத்துவம் தான் கெதி என்று கிடப்பதினால்தான் பலர் தங்கள் நோய்களுக்கு தீர்வு காண முடியாமல் திண்டாடுகின்றனர். தங்கள் நோய்களை குணபடுத்தக் கூடிய மருத்துவத்தை பின்பற்றினால், அனைத்து நோய்களுக்கும் நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும்.\n2. பரம்பரை நோய்கள் - பரம்பரை நோய்கள் என்று எந்த நோயும் கிடையாது. பெற்றோர்களுக்கு நோய்கள் இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வர வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. பெற்றோர்களின் பெரும்பாலான நோய்கள், பெற்றோரின் பழக்க வழக்கங்களை பின்பற்றும் பிள்ளைகளுக்கே தோன்றுகின்றன. பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ கற்றுக்கொண்டால் எந்த பரம்பரை நோயும் அண்டாது.\n3. தொற்று நோய்கள் - சில நோய்கள் பரவுவதாகவும், தொற்றுவதாகவும் மருத்துவர்கள் கருத்து சொல்வார்கள். நோய்கள் தொற்றும் பரவும் என்றால் மருத்துவர்களுக்கு தானே எல்லா நோய்களும் இருக்க வேண்டும். மருத்துவர்களுக்கு ஏன் நோயாளிகளிடமிருந்து எந்த நோயும் தொற்றுவதில்லை. எந்த நோயும் எளிதில் யாருக்கும் தொற்றாது.\nகாசநோய் பரவும் என்பார்கள் மருத்துவர்கள். காசநோய் கண்டவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். ஆனால் அந்த காச நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவருக்கோ, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் தாதிகளுக்கோ ஏன் காசநோய் தொற்றுவதில்லை. ஆரோக்கியமான உடல் இருந்தால் எந்த நோயும் யாருக்கும் தொற்றாது.\n4. கிருமிகளால் உண்டாகும் நோய்கள் - கிருமிகளினால் மனிதர்களுக்கு எந்த நோய்களும் உண்டாகாது. கிருமிகளை விட 1000 மடங்கு பலசாலிகள் மனிதர்கள். கிருமி நல்லது, கிருமிகள் மனிதர்களுக்கு தீங்குகளை விளைவிக்காது. நோய்கள் உண்டான பின்புதான் கிருமிகள் தோன்றுகின்றனவே தவிர கிருமிகள் தொற்றியதால் நோய்கள் தோன்றுவதில்லை. கிருமிகளினால் உண்டாகும் நோய்கள் என்பவை வெறும் வணிக நோக்கத்துடன் பரப்பப்படும் வதந்திகளில் ஒன்று.\n5. கொசுக்களால் உண்டாகும் நோய்கள் - கொசுக்களிடம் இருந்தும் நோய்கள் மனிதர்களுக்கு பரவுவதில்லை. கொசுக்கள் மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சுமே ஒழிய; ஒருத்தரின் இரத்தத்தை மற்றவருக்கு செலுத்துவதில்லை. கொசுக்கள் உறிஞ்சிய இரத்தம் கொசுவின் வயிற்றுக்குள் சென்றுவிடும். மற்ற நபர்களை கடிக்கும் போது வயிற்றில் இருக்கும் இரத்தம் மீண்டும் வெளிவராது.\nவியாபார நோக்கத்துக்காக இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டுருக்கிறார்கள்.. கொசுக்களால் நோய்கள் பரவும் என்றால், இப்போது ஏன் யாருக்கும் சிக்கின்குனியா வரவில்லை சிக்க காய்ச்சல் வரவில்லை கொசுக்கள் அப்படியே தானே இருக்கிறது. நோய்களை காணவில்லையே ஏன். நோய்களை காணவில்லையே ஏன்\nகொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கொசு விரட்டிகளினாலும் மனிதர்களுக்கு நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன ஆனால் கொசுக்களினால் அல்ல.\n6. முதுமையினால் உண்டாகும் நோய்கள் - முதுமை வந்தால் நோய்கள் உண்டாகும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. 100 வயதிலும் மனிதர்களால் ஆரோக்கியமாக வாழ முடியும். வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே தேய்மானம் அல்ல. இறைவன் வாழ்வின் இறுதி நாள் வரையில் பயன்படுத்தவே இந்த உடலை கொடுத்திருக்கிறார். நாம் ஆரோக்கியமாக வாழ்ந்தால் உடலில் எந்த பழுதும் நேராது.\n7. ஒரு குறிபிட்ட சூழ்நிலையில், ஒரு குறிபிட்ட காலகட்டத்தில் பரவும் நோய்கள், உதாரணத்துக்கு சிக்கின்குனியா, டிங்கி, மலேறிய என்று எந்த நோய்களும் கிடையாது. பணம் சம்பாதிக்க சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவ துறையினர் வைக்கும் பெயர்கள் தான் இவை.\n8. சொந்தத்தில் திருமணம் செய்வதினால் உண்டாகும் நோய்கள் என்றும் எதுவும் கிடையாது. ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயன மருந்துகளினாலும், சத்து மாத்திரைகளினாலும் சில குழந்தைகள் ஊனமாக பிறக்கிறார்கள். அவற்றை மறைக்கவே இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டுருக்கிறார்கள்..\n9. தடுப்பூசி போடாததினால் உண்டாகும் நோய்கள். மனிதர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது (Immune system), அதனால் தடுப்பூசிகள் என்று எதுவுமே தேவையில்லை. அதனால் சிறுவயதில் தடுப்பூசி போடாததினால் எந்த நோய்களும் உண்டாகாது. ஒருவேளை தடுப்பூசி போட்டால் நோய்கள் தோன்ற வாய்ப்புகள் உண்டு.\n10. குழந்தைகளை ஈன்றதினால் உண்டாகும் தொந்தரவுகள் - குழந்தைகளை ஈன்றதினால் எந்தத் தொந்தரவுகளும் உண்டாகாது. பத்து குழந்தைகளை ஈன்ற பாட்டிகள் நம் கண் முன்னே ஆரோக்கியமாக இன்னும் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் இன்றைய பெண்களுக்கும் ஒரே வித்தியாசம், அந்த பாட்டிகள் எந்த இரசாயன மருந்துகளையும் பயன் படுத்தவில்லை, இன்றைய பெண்கள் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்.\n11. சத்து பற்றாக்குறைகளினால் உண்டாகும் நோய்கள் - உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தையும் உடல் சுயமாகவே உற்பத்தி செய்து கொள்ளும். அதனால் சத்து பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. முறையாக உணவு உட்கொண்டால் அனைத்து சத்துக்களையும் உடல் சுயமாகவே உற்பத்தி செய்துகொள்ளும்.\nஉடலில் ஒரு சத்து குறைவாக இருக்கிறது என்றால் உடலுக்கு அந்த சத்து தேவை இல்லை என்று அர்த்தம், நாம் வெளியிலிருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இறைச்சிகளை உண்ணாதவர்கள் உடலிலும் கொழுப்புகள் இருக்கும் அல்லவா. பால் அருந்தாதவர்களுக்கும் உடலில் எலும்புகள் இருக்கும் அல்லவா. பால் அருந்தாதவர்களுக்கும் உடலில் எலும்புகள் இருக்கும் அல்லவா. புரிந்துகொள்ளுங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் உடல் சுயமாகவே உற்பத்தி செய்துகொள்ளும்.\nசெரிமான கோளாறுகளால் சிலர் உடலில் தெம்பு போதாமல் இருக்கலாம். பசியை உணர்ந்து அளவோடு சாப்பிட்டால் மற்றும் இனிப்பான பழங்கள் சாப்பிட்டாலே உடல் பலமாகும்..\n12. இனிப்பு, உப்பு, கொழுப்பு, இரத்த அழுத்தம், போன்று எதையாவது அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது என்று சொன்னால் அது தவறான கருத்து. இந்த உலகில் அனைவருக்கும் இவை ஒரே சமமான அளவில் இருக்க வேண்டும் என்பது வியாபார நோக்கத்துடன் கூறப்படும் பொய்கள் மட்டுமே. நம்பாதீர்கள், அவர் அவர் உடலின் அமைப்புக்கும், வாழ்க்கையின் தேவைக்கும் ஏற்றவாறு தான் இவை அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.\n13. சளி, காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை இவை வெறும் கழிவு நீக்கம் நோய்கள் அல்ல. அவை உடலும் இருந்து வெளியேறும் கழிவுகள் மட்டுமே. இந்த தொந்தரவுகளுக்கு மருந்துகளை பரிந்துரைத்தால் அந்த மருத்துவர் தவறு செய்கிறார். உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை உடலின் உள்ளேயே அடக்கி வைக்க முயற்சி செய்கிறார். இந்த செயல் அந்த நபர் கொடிய நோய்களுக்கு ஆளாக துணைபுரியும்.\nமேலே குறிப்பிடபட்ட வற்றை தவிர வேறு எதாவது தொந்தரவுகள் இருந்தால் மட்டுமே அவை நோய்கள். மேலே குறிப்பிடபட்ட வற்றை கழித்தால் 90% மக்கள் நோயாளிகளே அல்ல என்று உங்களுக்கு புரிய வேண்டும்.\nஉலகில் 90% மக்கள் உடலில் நடைபெறும் கழிவு வெளியேற்றங்களை நோய்கள் என்று நம்பி மருத்துவம் செய்பவர்கள். அவர்களின் தொந்தரவுகளுக்கு காரணம் தவறான வாழ்க்கை முறைகள் மட்டுமே\nகழிவு நீக்கங்களை தடுக்காதீர்கள். பசியறிந்து பசியின் அளவுக்கு தக்கவாறு உணவு உட்கொள்ளுங்கள். எல்லா தொந்தரவுகளும் தீரும்.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.\nஇதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.\nஆரோக்கியமாக வாழ்வோம், ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்குவோம்.\nLabels: ஆரோக்கியம், நோய்கள், மருத்துவம்\nஆரோக்கியம் (26) மருத்துவம் (22) நோய்கள் (18) திருக்குறள் கூறும் மருத்துவம் (11) இரசாயனம் (8) பெண்கள் (7) உணவுமுறை (5) குழந்தைகள் (5) உணவு (4) கானொளி (4) மரணம் (4) மருத்துவ வியாபாரம் (4) அஜீரணம் (3) இனிப்புநீர் (3) உறக்கம் (3) காய்ச்சல் (3) கிருமிகள் (3) சர்க்கரை நோய் (3) புண்கள் (3) இம்மியுன் சிஸ்டம் (2) உடல் (2) உடல் நலம் (2) உள்ளுறுப்புக்கள் (2) கர்ப்பம் (2) சத்து மாத்திரைகள் (2) சுவைக��் (2) டெங்கு காய்ச்சல் (2) தூக்கம் (2) நாட்டு வைத்தியம் (2) மனம் (2) பிரசவம் (1) மலசிக்கல் (1)\n» பொது அறிவு கட்டுரைகள்\n» தொடு வர்மம் - பயிட்சி\n» கதை சொல்லட்டா சார் (memes)\nஹீலர் பாஸ்கரின் கைதின் உண்மை நோக்கம் என்ன\nஹீலர் பாஸ்கரை வீட்டுப் பிரசவம் செய்வது எவ்வாறு என்று பயிற்சி கொடுக்கிறார் என்ற காரணத்துக்காக கைது செய்திருக்கிறார்கள். இந்த கைதின் நோக்கம்...\nஅனைத்து நோய்களையும் குணமாக்கும் வழிமுறைகள்\nஇந்த கட்டுரையை குறிப்பாக நோய் கண்டவர்களுக்கும், மருத்துவம் செய்பவர்களுக்கும் எழுதுகிறேன். பல வருடங்களாக மருத்துவம் செய்தும் நோய்கள் ஏன் ...\nவீட்டுப் பிரசவம் அல்லது சுகப்பிரசவம் ஆபத்தானதா\nஇன்றும் உலகம் முழுவதும் கிராமப்புறங்களில் வீட்டுப் பிரசவமும் சுகப்பிரசவமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்னொரு பக்கத்தில் அரசாங்க...\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன், கால்கள் அழுகுவது ஏன். இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவதற...\nமருத்துவத்தின் பெயரால் கூறப்படும் தவறான கருத்துக்கள்\nமருத்துவர்கள் மத்தியிலும், மருத்துவத் துறையை சார்ந்தவர்கள் மத்தியிலும் மற்றும் நோயாளிகளின் மத்தியிலும், நோய்களை பற்றிய சில தவறான நம்பிக்க...\nEbook - சர்க்கரை நோயாளிகளுக்கு\nEbook - திருக்குறள் கூறும் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2018/01/blog-post_23.html", "date_download": "2018-08-21T23:43:12Z", "digest": "sha1:YAUZM6SC4OPAB7SCKRCHAB5PENXJSLI4", "length": 26284, "nlines": 141, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: \"போஸின் ரகசிய காதல் \"", "raw_content": "\nசெவ்வாய், 23 ஜனவரி, 2018\n\"போஸின் ரகசிய காதல் \"\nகாங்கிரஸ் கட்சியில் சுதந்திரத்திற்கான போராளியாக முன்னிருத்தப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலையின் காரணமாக 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது.\nஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான நிலைக்கு சென்றது. எனவே, போஸ் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மேல் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு அழைத்து செல்ல அனுமதித்தது.\nவியன்னா��ில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோதிலும் ஐரோப்பாவில் உள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராடுவதற்கு அவர் முடிவு செய்தார்.\nஅதே சமயத்தில், போஸை அணுகிய ஐரோப்பிய பதிப்பாளர் ஒருவர் \"இந்தியாவின் துயரம்\" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத்துவதற்கு பணித்தார். அதை ஏற்றுக்கொண்ட போஸ் இந்த புத்தகத்தை உடனிருந்து எழுதுவதற்கு உதவியாகவும், அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கும் ஒரு உதவியாளரை தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்தார்.\nபோஸின் நண்பரான டாக்டர் மாத்தூர் என்பவர் இதற்காக இரண்டு நபர்களை பரிந்துரைத்தார். அதிலுள்ள முதல் நபரை அழைத்து நேர்காணல் செய்த போஸுக்கு திருப்தியில்லை.\nஎனவே, இரண்டாவதாக 23 வயதான எமிலி சென்கல் என்ற பெண் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டார். எமிலியின் பேச்சில் நம்பிக்கை கொண்ட போஸ், அவரை 1934 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்த்துக்கொண்டார்.\n1934 ஆம் ஆண்டு இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்புவரை 37 வயதான சுபாஷ் சந்திர போஸின் முழு கவனமும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து இந்தியாவை விடுவிப்பதிலேயே இருந்தது. அதுவரை, எமிலி என்பவர் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை அறியாமல் இருந்தார் போஸ்.\nசுபாஷ் சந்திர போஸின் இளைய சகோதரரான சரத் சந்திரா போஸின் பேரனான சுகித் போஸ், 'அவரது மாட்சிமை பொருந்திய நியமனம் - சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பேரரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அதில், எமிலியை சந்தித்த பிறகு போஸின் வாழ்க்கை தலைகீழாக மாற்றமடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.\nசுபாஷ் சந்திர போஸுக்கு பல காதல் விருப்பங்களும், திருமணத்திற்கான பல வாய்ப்புகளையும் கொண்டிருந்தார். ஆனால், அவர் யாரையும் ஆர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எமிலியின் அழகு அவரை கவர்ந்துவிட்டது என்று அப்புத்தகத்தில் சுகித் போஸ் குறிப்பிட்டுள்ளார்.\nசுபாஷ் சந்திர போஸே காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேக்கியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவர்களின் காதல் சிறப்பான நிலையை அடைந்தது என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள��ளது.\nசுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வாழ்க்கையை ஒப்பீட்டு புகழ்பெற்ற கல்வியாளரான ருத்ரநாஷூ முகர்ஜி ஒரு புத்தகம் எழுதினார். பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட அப்புத்தகத்தில் போஸ் மற்றும் நேருவின் வாழ்க்கையில் அவர்களின் மனைவிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுபாஷ் சந்திர போஸ் எழுதிய காதல் கடிதம்\n\"தங்கள் காதலின் தொடக்க கட்டத்திலேயே இது மிகவும் வேறுபட்ட ஒன்று. கடினமான ஒன்று என்றும் அவர்கள் அறிந்திருந்தனர் என்பது அவர்கள் இருவரும் எழுதிக்கொண்ட கடிதத்திலிருந்து தெரிய வருகிறது. எமிலி அவரை திரு.போஸ் என்றும், போஸ் அவரை திருமதி. சென்கல் அல்லது ஷெல்லி என்று அழைத்தார்\" என்று அப்புத்தகத்தில் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கடிதங்கள் முன்னர் சுபாஷ் சந்திர போஸால் எமிலிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த கடிதங்களை சரத் சந்திர போஸின் மகனான ஷிஷிர் போஸின் மனைவியான கிருஷ்ணா போஸிடம் எமிலியே நேரடியாக அளித்தவையாகும்.\n1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி எழுதப்பட்டுள்ள கடிதமொன்று இவ்வாறு தொடங்குகிறது, \"என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா\n\"எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்\" என்று சுபாஷ் சந்திர போஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த கடிதத்தின் கடைசியில், \"நான் உன்னுள் இருக்கும் பெ���்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்\" என்று போஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை படித்ததும் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொண்டார்.\nஎமிலி மீதான காதலில் சுபாஷ் சந்திர போஸ் தன்னை முழுவதுமாக இழந்துவிட்டார். இதுகுறித்து சுகித்திடம் பேசிய போஸின் நெருங்கிய நண்பரும் அரசியல் கூட்டாளியுமான ஏசிஎன் நம்பியார், \"சுபாஷ் ஒரு யோசனையுடன் இருந்தவர், இந்தியாவின் சுதந்திரத்தை பெறுவதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது.\" போஸின் அந்த எண்ணத்திலிருந்து திசை திரும்புவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு அவர் எமிலியை நேசிக்கும்போதுதான் ஏற்பட்டது. அவர் எமிலியை மிகவும் விரும்பினார்.\nஅதற்கடுத்த முறை சந்திக்கும்போது போஸும், எமிலியும் திருமணம் செய்துகொண்டனர். தனக்கு 27 வயதிருக்கும்போது 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் தங்களது திருமணம் நடைபெற்றதாக கிருஷ்ணா போஸிடம் பேசிய எமிலி தெரிவித்தார். அவர்கள், தங்கள் இருவருக்கும் விருப்பமான ஆஸ்திரியாவிலுள்ள இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.\nஆனால், இருவரும் தங்களது திருமணம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். எமிலி தங்களது திருமணத்தை தவிர வேறெந்த தகவலையும் கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.\nதனது அரசியல் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தையும் சந்திக்க விரும்பாத காரணத்தினால் போஸ் தனது திருமண வாழ்க்கையை மறைந்திருக்கலாம் என்று முகர்ஜி நினைக்கிறார். வெளிநாட்டு பெண்ணை போஸ் திருமணம் செய்து கொண்டது அவரை பற்றிய மற்றவர்களின் பார்வையை மாற்றியிருக்கலாம்.\nஇந்தியாவிலுள்ள சில செய்தித்தாள்களுக்கும், இதழ்களுக்கும் வியன்னாவில் இருந்தபடியே எமிலி எழுதவேண்டுமென்று போஸ் விரும்பியதாக கிருஷ்ணா போஸ் கூறுகிறார். தி இந்து, மாடர்ன் ரிவ்யூ ஆகிய பத்திரிகைகளுக்கு எமிலி எழுதியிருந்தாலும் அக்கட்டுரைகள் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று போஸ் பலமுறை கூறியதாக தெரிகிறது.\n1937 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி எமிலிக்கு சுபாஷ் எழுதிய கடிதத்தில், \"இந்தியாவைப் பற்றி சில கட்டுரைகளை நீ எழுதியுள்ளாய். ஆனால், இந்த புத்தகங்களை உனக்கு வழங்குவதற்கு தேவையுள்ள��ென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நீ அவற்றை படிப்பதேயில்லை\" குறிப்பிட்டுள்ளார்.\n\"நீ தீவிரமாக இருக்காத வரை, வாசிப்பதில் ஆர்வம் வராது. வியன்னாவில் நீ பல தலைப்பிலான நூல்களை பெற்றிருக்கிறாய். ஆனால், அவற்றை நீ தொடர்ந்து பார்க்கவில்லை என்று எனக்குத் தெரியும்.\"\nஇருவரின் அன்பின் விளைவாக 1942 ஆம் ஆண்டு நவம்பர் 29 இல் இவர்களின் மகளான அனிதா பிறந்தாள். இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது.\nஅனிதா தனது கணவருடன் பல போர்களில் ஈடுபட்டிருந்ததுடன், துணிச்சலான வீரர் என்ற அடையாளத்தை பெற்று விளங்கினார். சுபாஷ் சந்திர போஸ் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியன்னாவிற்கு சென்று எமிலியையும், அனிதாவையும் சந்தித்ததே அவர்களின் கடைசி சந்திப்பாகும்.\nஆனால், சுபாஷ் சந்திர போஸின் நினைவுகளுடன் 1996 ஆம் ஆண்டு அவரை வாழ்ந்த எமிலி, தங்களது மகள் அனிதா போஸை ஜெர்மனியின் பிரபலமான பொருளாதார வல்லுனராக வளர்த்தெடுத்தார்.\nஇந்த கடினமான பயணத்திலும், சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்திலிருந்து எந்த உதவியும் பெறுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் உதவி, நன்றி:பிபிசி ,\nநேரம் ஜனவரி 23, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 28 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:45\nசுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் மகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் மனைவி பற்றி இப்பொழுதுதான், உங்களுடைய இந்தப் பதிவு மூலம்தான் அறிகிறேன். அருமையான காதல் காவியத்தின் சுருக்கம் போல் இருக்கிறது. இரும்புக்குள் பூத்த ஈரத்தைப் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n– ஒரு முழுமையான பார்வை 1999- இல் ஏற்பட்ட கார்கில் போருக்குப்பிறகு பாதுகாப்பு ஆலோசகர் சுப்ரமணியம் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கார்கில் மறுப...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளு���்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\nதிரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியை...\nபா.ஜ கா (பாரதீய ஜனதா கார்ப்பரேட்)\nஇதற்கு போயா இத்தனை கலவரம்\n\"போஸின் ரகசிய காதல் \"\nதேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் \nமனிதம் பேசும் ‘அன்பே சிவம்’\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/germany/03/123269?ref=archive-feed", "date_download": "2018-08-21T23:22:01Z", "digest": "sha1:L6YFIYJU4ABXKOWLKKAZ5OBOT43Z6OR6", "length": 8466, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் கால்பந்து வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் கால்பந்து வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் வெளியானது\nஜேர்மனியில் கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணம் இஸ்லாமிய ஆதரவு பயங்கரவாதமாக இருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஜேர்மனியில் Borussia Dortmund கால்பந்து அணியினர் பயணம் செய்த பேருந்து மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.\nதாக்குதல் நடத்தப்பட்ட 3 பகுதியில் இருந்தும் ஒற்றை எழுத்து ஒன்றை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.\nகுறித்த எழுத்தானது 2016 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் அமைந்துள்ள அங்காடி மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையது எனவும் பொலிசார் திட்���வட்டமாக தெரிவித்துள்ளனர்.\nபெர்லின் தாக்குதலுக்கு முக்கிய காரணியாக செயல்பட்டது ஐ.எஸ் அமைப்பாகும். சிரியாவில் ஜேர்மன் விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தாக்குதலை ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகள் மேற்கொண்டனர்.\nஜேர்மனி மொழியில் குறிக்கப்பட்ட அந்த எழுத்தானது இப்படி துவங்குகிறது, அல்லாவின் பெயரால், மிக்க அருள் நிறைந்தவர், நிகரற்ற அன்புடையோன்.\nகுறிப்பிட்ட எழுத்தை தொடர்பு படுத்தியே விசாரணையை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். மட்டுமின்றி குறுப்பிட்ட எழுத்துக்கு இஸ்லாமிய குழுக்களுடன் தொடர்பு உள்ளனவா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇருப்பினும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் வெளியிடப்படவில்லை.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999972595/dora-halloween_online-game.html", "date_download": "2018-08-21T23:54:59Z", "digest": "sha1:5IDBLTKAZRJ3GNXKQPZFLBSDJGGEGBMK", "length": 10709, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டோரா ஹாலோவீன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட டோரா ஹாலோவீன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டோரா ஹாலோவீன்\nடோரா நீண்ட இந்த இரத்தம் தோய்ந்த விடுமுறை தயாராகி வருகிறது. அவர் வழக்குகள் ஒரு கொத்து தயாரித்தது. நீங்கள் படத்தை சிறந்த பொருத்தமான பெண் என்ன, என்ன நினைக்கிறீர்கள் . விளையாட்டு விளையாட டோரா ஹாலோவீன் ஆன்லைன்.\nவிளையாட்டு டோரா ஹாலோவீன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டோரா ஹாலோவீன் சேர்க்கப்பட்டது: 30.05.2012\nவிளையாட்டு அளவு: 1.31 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.35 அவுட் 5 (840 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டோரா ஹாலோவீன் போன்ற விளையாட்டுகள்\nடோரா எக்ஸ்ப்ளோரர் - கனி\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nவிளையாட்டு டோரா ஹாலோவீன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா ஹாலோவீன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா ஹாலோவீன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டோரா ஹாலோவீன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டோரா ஹாலோவீன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடோரா எக்ஸ்ப்ளோரர் - கனி\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/ERhymes.php?countID=Pussy%20Cat,%20Pussy%20Cat", "date_download": "2018-08-21T23:17:39Z", "digest": "sha1:PDRE5LZL4JB6X3PPWYDRU647ZKHX2CUG", "length": 2635, "nlines": 63, "source_domain": "tamilrhymes.com", "title": "ஆங்கலப் பாடல்கள் - English Rhymes - Pussy Cat, Pussy Cat - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-08-21T23:07:00Z", "digest": "sha1:VKMJ3ZZ2BJ5UZDWAB2A74EJPBBMGB6YO", "length": 7360, "nlines": 118, "source_domain": "villangaseithi.com", "title": "பேச்சு Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்தியர்கள் குறித்து அவதூறு பேச்சு …\nநடுத்தர மக்களின் வாழ்க்கையை நாசமாக்கிய பாஜக.,வின் மோடி அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதை தடுத்ததாக அமைச்சர் பேச்சு …\nதமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் பிரதமர் மோடிக்கு நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் என மக்கள் செல்வாக்கு இல்லாத இ.பி.எஸ் அரசின் அமைச்சர் பேச்சு\nகமல்.,ரஜினி.,விளம்பரம் தேடுவதாக சுய விளம்பரமே செய்துகொள்ள துடிக்காத மக்கள் செல்வாக்கு இல்லாத அரசின் அமைச்சர் பேச்சு …\nஸ்டெர்லைட் ஆலையால் இதுநாள் வரை பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையெனும் வகையில் தமிழக அமைச்சர் பேச்சு\nபாஜக.,வின் மோடி அரசு கடமைப்பட்டுள்ளதாக மக்கள் செல்வாக்கு இல்லாத இ.பி.எஸ் அரசின் அமைச்சர் பேச்சு\nதிமுக குறித்து அதிமுக .,வை சேர்ந்த அமைச்சர் பரபரப்பு பேச்சு\nமதுரையில் கட்சியின் பெயரை நடிகர் கமல் அறிவித்து பரபரப்பு பேச்சு\nஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய கருத்து சர்ச்சை தொடரும் நிலையில் ஆலயங்கள் குறித்து வைகோ பேச்சு\nஜெயலலிதா அதற்கு மறுத்ததாக அமைச்சர் பேச்சு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/sister", "date_download": "2018-08-22T00:11:22Z", "digest": "sha1:6IETRY5DE45XBLEFSOPXN65ZALVMOBME", "length": 5489, "nlines": 155, "source_domain": "ta.wiktionary.org", "title": "sister - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதேவாலயத்தை சேர்ந்த பெண் உறுப்பினர்.\nஇன்னொன்றுடன் உறவுபடுத்திப் பார்க்கத்தக்க பெண்மையுள்ளதாக கருதப்படக்கூடிய பொருள்: The ships are sisters.\nஆங்கிலேய வழக்கு. மருத்துவமனையில் உள்ள செவிலிப் பணிப்பெண்.\nஒரே வகை பிரச்சினைகள், ஆர்வங்களை கொண்டிருப்பதால் பகிர்ந்து கொள்ளும் உறவு, நெருக்கம்: We correspond with school children in our sister city.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/sme/sbi-modify-its-rules-startup-investments-011589.html", "date_download": "2018-08-21T23:05:37Z", "digest": "sha1:5W3Q2JQQROZGJLAAHNS53E7WTFML6S52", "length": 19441, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்டார்ட்அப் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றும் எஸ்பிஐ வங்கி..! | SBI Modify Its Rules For Startup Investments - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்டார்ட்அப் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றும் எஸ்பிஐ வங்கி..\nஸ்டார்ட்அப் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றும் எஸ்பிஐ வங்கி..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nகுப்பையை கோடியாக்கிய எம்பிஏ பட்டதாரி.. 3 வருடத்தில் 8 கோடி ரூபாய் சம்பாத்தியம்\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கதவை திறந்த மும்பை பங்குச்சந்தை..\nபிரஷ்ஷர்கள் வேலை செய்ய விரும்பும் 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்\nஸ்விகியின் அதிரடி திட்டம்.. விட்டிற்கு பால் டெலிவரி\nஉங்கள் நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்குவது எப்படி\nஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..\nஇந்தியாவில் மிக அதிகளவில் கடன் அளித்துள்ள ஒரு நிறுவனம் என்றால் அது கண்டிப்பாகப் பாரத ஸ்டேட் வங்கியே ஆகும். ஆனால் இந்த நிறுவனத்தினால் ஃபின்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாமல் இருந்த நிலையில் அதற்கான விதிகளை மாற்றி அமைக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.\nபொதுத் துறை நிறுவனம் என்பதால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது என்பது மிகப் பெரிய ரிஸ்க் ஆக உள்ளது. ஆனால் பாரம்பரிய முதலீட்டு முறை மட்டுமே பயன் அளிக்காது என்பதும் எங்களுக்குத் தெரியும் என்றும் எஸ்பிஐ வங்கியின் தலைவரான ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nஎஸ்பிஐ வங்கி ஃபின் - டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்றும் அதற்காக விதிமுறைகள் மாற்றப்பட உள்ளது என்றும் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nபிளிப்கார்ட், ஓலா போன்று நாட்டின் வலிமையை அதிகரிக்கக் கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு என்றே நிதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் அதற்காக வங்கி பேர்டு உறுப்பினர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது மட்டும் இல்லாமல் இது போன்ற நிறுவனங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை, தொழில்நுட்பங்களைக் கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.\nசமீபத்திய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக நவி மும்பை பகுதியில் 25 கோடி முதலீட்டில் கூட்டுக் கண்டுபிடிப்பு மையம் ஒன்றை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஎஸ்பிஐ வங்கியில் 430 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் 150 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உதவியில் சாட் பாட், டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற பல் தொழில்நுட்பங்களைப் பெற்றுள்ளது. மேலும் பல சேவைகளை எளிமையாக்கும் வகையில் சிறந்த தீர்வுகளும் வழங்கப்பட உள்ளது.\nதற்போது எஸ்பிஐ வங்கி நவி மும்பை பெலப்பூரில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப மையத்தில் இருந்து இயங்கி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஸ்டார்ட்அப் முதலீடு விதிமுறை மாற்றம் எஸ்பிஐ வங்கி sbi modify rules startup investments\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://vellaiyanainovel.blogspot.com/2014/07/blog-post_1568.html", "date_download": "2018-08-21T23:24:39Z", "digest": "sha1:JADZ34FKA6MNHRYDJ2LSPLZQVWX3W25Y", "length": 20848, "nlines": 63, "source_domain": "vellaiyanainovel.blogspot.com", "title": "வெள்ளையானை விமர்சனங்கள்: கொல்லும் வெள்ளையானை -மதி", "raw_content": "\nஐஸ் ஹவுஸ் என்று சென்னையில் இருக்கின்ற இடத்திற்குப் பின்னால் இப்படி ஒரு உறைய வைக்கும் வரலாறு இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. 1875 வாக்கில் இந்த மாகாணத்தில் லட்சக்கணக்கானோர் பலியான ஒரு பஞ்சம் நிகழ்ந்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. அப்புராணியாக இருக்கும் ஐஸ் கட்டிகள் அளவில் பெரியதானால் இவ்வளவு பயங்கரமான மிருகமாக மாற முடியும் என்று நான் உணர்ந்ததில்லை. அடிமை நிலையில் பஞ்சம் என்பது இத்தனை கொடூரமானது என்று எனக்கு இதுவரை தெரிந்ததில்லை. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்ப்பதைத் தவிர்க்க இயலாது என்று முன்னுரை எச்சரிக்கிறது. நிஜம் தான்\n1875 வாக்கில் தென்னிந்தியாவை மாபெரும் பஞ்சம் ஒன்று பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வேளையில் சென்னையில் அதன் கோரத்தின் ஓரங்களை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த ஓர் ஆங்கிலேய அதிகாரியின் பார்வையில் சொல்லப்பட்டு இருக்கும் கதை. தன்னால் இந்தக் கோரத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறதே என்ற உறுத்தலுடன் வாழும் அதிகாரி அவர். தன்னால் இயன்ற அளவு இந்த மனிதாபிமானமற்ற கொடுமைகளைத் தடுக்க முனைகிறார். ஆனாலும் அவருக்குள்ளும் ஆளும் வர்க்கத்தின் அகந்தையை ஊட்டி விட்டிருப்பதன் பாதிப்பு ஆங்காங்கே தெறித்து வெளி வருகிறது. ஆங்கிலேயர்கள், உயர்சாதி இந்தியர்கள், அடிமை இந்தியர்கள் என்று சமுதாயம் மூன்றாகப் பிரிந்திருந்த காலம். கதையைப் பற்றி மேலும் நான் சொல்ல வில்லை. வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nமுதலில் 'வெள்ளை யானை' என��ற பெயர்த் தேர்வு. யானையைப் பற்றி எழுதினாலும் சரி, யானையை ஒரு உருவகமாக எழுதினாலும் சரி, ஜெயமோகன் சிலிர்க்க வைத்து விடுகிறார். அயல் நாட்டின் ஏதோ ஓர் ஏரியில் உறைந்து கிடந்த பிரம்மாண்டப் பனி மிருகத்தைத் தூக்க மருந்துகள் கொடுத்துப் பெயர்த்து எடுத்து, உறக்கத்திலேயே அதை ஓர் வெப்ப நாட்டுக்குக் கொண்டு வந்து வியர்வையில் உருகச் செய்து வெறியேற்றி விட்டால் கண்மண் தெரியாமல் கொல்லத்தானே செய்யும். ஐஸ் ஹவுஸிற்கு வந்திறங்கி இருக்கும் பனிக்கட்டியை முதல் முறை விவரித்து அதை ஒரு மதம் பிடித்த யானையோடு ஒப்பிடச் செய்யும் இடத்தில் புதினம் நம்மை நிமிர்ந்து அமரச் செய்து விடுகிறது. கத்தாமல், முறைக்காமல், குதிக்காமல் வெறும் இருப்பின் மூலம் மட்டுமே எதிரில் நிற்பவரை முதுகு உறையப் பயப்பட வைக்கும் சக்தி யானைக்கும் அந்தப் பனிப்பாறைக்கும் இருந்திருக்கிறது. அந்த விவரிப்பிற்கு மட்டுமே பல முறை மரியாதை செலுத்தலாம்.\nஇந்த நாட்டையும் இதன் மக்களையும் புரிந்து கொள்ள ஏய்டன் (அந்த ஆங்கிலேய அதிகாரி) எடுக்கும் முயற்சிகளால் இந்தச் சமூகம் எவ்வளவு சிக்கலாகக் கிடந்திருக்கிறது என்று புரிகிறது. ஒரு வகையில் ஒரு அற்ப மனிதனின் அங்குசத்திற்குப் பயந்து அடங்கிக் கிடக்கும் யானையைப் போலத்தான் நம் நாடும் இருந்திருக்கிறது. ஊர் ரெண்டுபட்டாலே கூத்தாடிக்குக் கொண்டாட்டம். நம்மை ஆண்ட கூத்தாடி இந்த ஊர் எத்தனையாகப் பிரிந்து கிடக்கிறது என்று கணக்கிடவே சம்பளத்திற்கு ஆளமர்த்தி இருக்கிறான் என்றால் நாம் இருந்த லட்சணம் அப்படி இப்போது முன்னேறி இருக்கிறோம். முழுமையாக மாறி இருக்கிறோமா இப்போது முன்னேறி இருக்கிறோம். முழுமையாக மாறி இருக்கிறோமா நம்மை ஆண்டு கொண்டிருந்தாலும் நம்மைக் கண்டு உள்ளூரப் பயந்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். இந்த மிருகம் எப்போது தன்னிலை உணருமோ அப்போது நம் கதை முடியும் என்று தெரிந்தே ஒரு நூற்றாண்டு நம்மை ஆண்டிருக்கிறார்கள்.\nஅந்தக் காலகட்டத்தில் நம் நாட்டில் விளைவித்த தானியத்தை எல்லாம் ஏற்றுமதி செய்து விட்டு, உள்ளூர் மக்களைப் பஞ்சத்தில் சாக விட்டு, அதன் பின் பஞ்சத்தில் சாகிறவர்களுக்காகப் பரிதாப அடிப்படையில் சொற்பக் கூலிக்கு வேலை தந்து, அந்த உழைப்பை உறிஞ்சி மாட மாளிகைகளும் நெடுஞ்சாலைகளும் கட்���ியிருக்கிறார்கள். உழைக்கத் திராணியற்றவர்கள் உடனே சாக வேண்டியதுதான். உழைப்பவர்களும் கொஞ்சம் பொறுமையாகச் சாக வேண்டியதுதான். இத்தனை ரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்த வாய்கள் ரத்தச் சுவையை மறந்து மது குடிப்பதற்காகத் தான் அந்தப் பனிக்கட்டிகள்\nஇதற்கு முன் 'காடு' புதினம் படிக்கையில் குறுந்தொகை பாடிய கபிலரை அறிமுகம் செய்து வைத்த மாதிரி இந்தப் புதினத்தில் ஷெல்லியை அறிமுகம் செய்து வைக்கிறார் ஜெமோ. கவிதையைப் புரிந்து கொள்ள இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு மன நிலைக்கும் ஒரு கவிஞன் முன்பே வரிகளைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். சமயத்தில் அவனை நினைவு கூறத் தக்கவர்கள் எப்பேற்பட்ட பாக்கியசாலிகள் என்ற உணர்வு இந்தக் கதாபாத்திரங்களைப் படிக்கிறபோது வருகிறது.\nராயபுரத்தில் இருந்து செங்கல்பட்டிற்குச் செல்லும் ஒரு பயணம் புதினத்தில் வருகிறது. பஞ்சம் என்றால் என்ன என்று உணர்ந்து கொள்ள ஏய்டன் ஒரு குதிரை வண்டியில் செங்கல்பட்டிற்குச் செல்கிறான். அந்தப் பயணம் முழுக்கப் பேரதிர்ச்சியைத் தரக் கூடிய விவரிப்பு. சாலையோரம் நெடுகக் கிடக்கும் பிணங்களை நாய்கள் கடித்து இழுத்துத் தின்னும் காட்சிகள் நிறைந்த பக்கங்கள். உயிர் கொஞ்சம் எஞ்சியிருந்தாலும் பொறுமை இழந்த நாய்கள் அப்படியே வயிற்றைக் கிழித்துக் குடலை உண்ணும் கோரங்கள். சாவின் விளிம்பில் இருக்கும் ஒவ்வொரு உயிரின் கண்ணிலும் பயமுறுத்தக்கூடிய வெறுமையை உணர முடியும். செத்தவர்கள் போக, பிச்சை கேட்கத் தெம்புள்ளவர்கள் கூட்டம் கூட்டமாகச் சாலை ஓரங்களில் நின்று பிச்சை கேட்கிறார்கள். இரக்கப்பட்டு உணவு கொடுத்தாலும் அதைச் செரிக்கத் திராணி இல்லாமல் தொண்டை அடைத்துச் செத்துப் போகப் போகிறவர்கள். பசிக்கும் பஞ்சத்துக்கும் உள்ள வித்தியாசம் பனிக்கட்டியில் கையை வைத்தாற்போல் உணரக் கூடிய பக்கங்கள் அவை. ஒரு கட்டத்தில் கூட்டத்தைத் தாண்டிச் செல்ல, வண்டிக்கு முன் வந்து மன்றாடி விழும் மனிதர்களைச் சக்கரத்தில் ஏற்றிச் செல்ல வேண்டிய நிலை. சக்கரத்தில் மாட்டிக் கொண்டவர்கள் எவரும் நசுங்குவதில்லை. உடைகிறார்கள் நசுங்கிச் சாகக் கூடச் சொற்ப அளவுக்குச் சதை இருக்க வேண்டுமே உடலில். சக்கரத்தில் எலும்புகள் உடையும் சத்தம் நிச்சயம் சில இரவுகள் உங்களைத் தூங்க விடாது. அப்போதும் கூட எலும்புகள் உடையும் சத்தம்தான் கேட்கும். சாகிறவர்கள் எவரும் ஓலமிடுவதில்லை. அடிமைகள் அமைதியாகத் தான் சாக வேண்டும்.\nஅந்தச் சமூகத்தில் விடியலுக்கு வழி தேடி ஒரு முதல் குரல் அடிமை வர்க்கத்தின் உள்ளிருந்து வெளிவரும் ஒரு சந்தர்ப்பமும் அது முளையிலேயே உடைக்கப்படுவதும் அதைச் சாட்சியாக இருந்து பார்த்து இயலாமையில் துவண்டு மனம் விட்டுப் போகும் ஏய்டன் அப்புறம் என்னவாகிறான் என்றும் கதை முடிகிறது.\nசகமனிதன் தன்னை விடக் கீழானவன் என்று எண்ணும் வெறி, தனக்குத் தானே செய்து கொள்ளும் கற்பிதங்கள் இந்தப் புத்தகத்தில் தோலுரித்துக் காட்டப் படுகின்றன. நிச்சயமாக மனதில் கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி இருந்தால் அதைச் செய்ய முடியாது. முழுக்க முழுக்க மனப்பூர்வமாக தன் உயர் நிலையை நம்பினால் மட்டுமே கீழானவன் சாவது நியாயம் என்று உணர முடியும். அவனைக் கொன்று விட்டுக் கூசாமல் உணவு உண்ண முடியும். இந்த நம்பிக்கைகளை வெள்ளையர்கள் கொண்டிருந்ததை விட நம் நாட்டு மேல்வர்க்கம் கொண்டிருந்ததுதான் குரூரமாகத் தெரிகிறது. இவர்களின் சந்ததி என்று உணர்கையில் கூசுகிறது. இங்கே சாகிற சாதியினரும் கூடத் தங்கள் மீட்பர் வெள்ளைத் தோல் உடுத்தித் தான் வருவார் என்று நம்பும் அளவுக்குக் கொடூரமாக இருந்திருக்கிறார்கள். அத்தனை கொடூரத்தையும் உள்ளுக்குள் மறைத்துக் கௌரவமாக வாழ்ந்திருக்கிறார்கள். சே\nகொல்கிறவர்களும் சாகிறவர்களும் அதைத் தங்கள் கடமை போல் வலியின்றி ஏற்றுக் கொண்டு போகும் ஒரு நாட்டில் இதனை வேடிக்கை பார்ப்பவன் பெறும் வலிதான் ஏய்டனுக்கும் நமக்கும் வருகிறது.\nஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவல் பற்றிய விமர்சனங்கள்\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை ...\nவெள்ளை யானை : பரிவுணர்ச்சியின் பிரமாண்டம்- சுகுணா ...\nவரலாற்றின் தன்னிலைகள் -ராஜ் கௌதமன்\nயாவோ இல்லாத வேதாகமம்- நோயல் நடேசன்\nவெள்ளையானை மனசாட்சியைக்காத்துக்கொள்ள ஒரு பயணம்-உரை...\nவெள்ளையானை சிவகுமார் அதியமான் கடிதங்கள்\nநீதியுணர்ச்சி ஓர் ஆட்கொல்லி நோய்\nதலித்திய இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் \nஇந்திய சமூகத்தின் அறம் எது\nஅழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/10123040/1182906/Minjur-near-ATM-machine-broken-robbery-try.vpf", "date_download": "2018-08-21T23:31:39Z", "digest": "sha1:3OHZSQM62G743ERJ2OLAWYREQTVV6RRR", "length": 13805, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீஞ்சூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி || Minjur near ATM machine broken robbery try", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீஞ்சூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nமீஞ்சூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் மையம்.\nமீஞ்சூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமீஞ்சூர் அருகே உள்ள வள்ளுவர் நகர் மணலி சாலையில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை.\nநேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா வயரை துண்டித்தனர்.\nபின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாறையால் உடைக்க முயன்றனர். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.\nஇன்று காலை ஏ.டி.எம். மையத்துக்கு வந்த வாடிக்கையாளர்கள் எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.\nஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று மாலை தான் ஊழியர்கள் பணம் நிரப்பி சென்று இருக்கிறார்கள். கொள்ளையர்களால் எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் தப்பியது.\nகண்காணிப்பு கேமிராவின் வயரை துண்டிப்பதற்கு முன்பு மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகும் காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nஅதே பகுதியில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கடந்த ஆண்டு கொள்ளை முயற்சி நடந்தது. அடுத்தடுத்து ஏ.டி.எம். மையத்தை மர்மகும்பல் குறி வைப்பது வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசர்வதேச கடல் உணவு கண்காட்சி: அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் பயணம்\nகருணை, பெருந்தன்மையுடன் நடக்க தீர்மானிக்க வேண்டும் - கவர்னர் பக்ரீத் வாழ்த்து செய்தி\nரூ.300 லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் - தமிழக அரசு தகவல்\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதிருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்\nஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியாத கோபத்தில் கேமராவை தூக்கி சென்ற மர்ம நபர்கள்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/subsidary-scooter-date-extended-till-feb-10-118020600004_1.html", "date_download": "2018-08-21T23:31:50Z", "digest": "sha1:SPPA7LFHN3EF4PHX2FAKEGNV5ZWBTQFE", "length": 12802, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மானிய ஸ்கூட்டர் - கால அவகாசம் நீட்டிப்பு | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழக அரசு வழங்கும் மானிய ஸ்கூட்டர் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். இத்திட்டத்தில் பெண்களுக்கு இருச்சக்கர வாகனத்தின் விலையில் 50% மானியம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்திற்காக ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிகப்பட்டு வந்தன. நேற்று கடைசி தினம் என்பதால், ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை வழங்கினர்.\nசென்னையில் கடந்த 2-ந் தேதி வரை 6,187 பெண்களும். இறுதி நாளான நேற்று 16,773 பெண்களும் அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 22,960 பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்து உள்ளனர்.\nவிண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பணி 15-ந் தேதி நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு வரும் 24-ந் தேதியான ஜெயலலிதா பிறந்த நாளன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், கடைசி நாளான நேற்று கூட்டம் அலை மோதியதால், பல பெண்களால் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.\nஅதை கருத்திக் கொண்டு மானிய ஸ்கூட்டர் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 10ம் தேதி ��ுதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று முடிந்துவிட்ட நிலையில், தற்போது இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇன்று முதல் சென்னை மாவட்டம் விரிவானது: முதல்வர் அறிவிப்பு\nஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு\nடிசம்பர் வரை நீளும் ஜியோ ரீசார்ஜ் கேஷ்பேக் ஆஃபர்: பயனர்கள் குஷி\nஆதார் எண் இணைப்பு: மீண்டும் காலக்கெடு நீடிப்பு\nபரோல் நீட்டிப்பு இல்லை: சிறைக்கு புறப்பட்டார் பேரறிவாளன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dawahfm.com/2018/01/05-Wolima-In-Islam.html", "date_download": "2018-08-21T23:59:12Z", "digest": "sha1:ZRSTLF3TPMEKC4AVDEQ3JY3CHGXD4OGB", "length": 15513, "nlines": 115, "source_domain": "www.dawahfm.com", "title": "வலிமா எப்போது கொடுக்கப்பட வேண்டும்? - பர்வின் (ஸரயியா) | Dawah FM தமிழ்", "raw_content": "\nவலிமா எப்போது கொடுக்கப்பட வேண்டும்\nதிருமண ஒப்பந்தம் நடை பெற்றவுடன் கணவன், மனைவி சந்திக்காமல் திருமண விருந்தளிக்கலாம் என்ற கருத்து சில மௌலவிமார்களால் சொல்லப்படுகிறது. இதற்கு நபி வழியில் எந்த முன் உதாரணத்தையும் நாம் காணவில்லை.\nசிலர் திருமண ஒப்பந்தம் நடைபெற்று பல நாட்கள், அல்லது பல மாதங்கள், வருடங்களின் பின்னரே இணைகிறார்கள். இதற்கு இடைப்பட்ட காலத்திலே வலிமா கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதற்கும் நாம் ஆதாரங்களை காணவில்லை.\nஎன்றாலும் நபிகளாரின் வாழ்வில் வலிமா விருந்துகள் மனைவியுடன் தங்கியதன் பின்னரே நடைபெற்றுள்ளது.ஸபிய்யா (ரழி) அவர்களை திருமணம் செய்து வலிமா கொடுத்ததிலும் அதையே நாம் காணலாம்.\nஆனால் அவர்களுக்கிடையே தாம்பத்திய உறவு ஏற்பட்டதா அல்லது இல்லையா என்பது மட்டும் அறியப்படாத ஒரு விடயமாகும். ஸைனப் (ரழி) மற்றும் ஸபிய்யா (ரழி)யை திருமணம் செய்த வேளை வந்த ஹதீஸ்கள் (மனைவியுடன் இராதரித்ததன் பின்) நபிகளார் மணமகனாக காலையை அடைந்து பின்னர் விருந்தளித்தார்' என்ற கருத்தினையே தெளிவாக சொல்கிறது.\nஎனவே விருந்தளிப்பதற்கு முன் இருவரும் தனித்திருப்பது என்பது நபிவழியாக இருந்திருப்பதால் அவர்களுக்கிடையே தாம்பத்திய உறவும் கட்டாயம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக கூறமுடியாது.\nஏனெனில் அவ்வாறு தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் முழுமையான உறவு ஏற்படாதிருக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு.\nஆக, மனைவி திருமணமான பின் கணவனிடம் ஒப்படைக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த பின் தன் செலவிலேயே வலீமா கொடுத்தல் போன்றவை இஸ்லாமிய திருமணத்தின் போது உயிர்ப்பிக்கப் பட வேண்டிய நபி மொழியாகும்.\nஇதற்கு மாற்றமாக பெண் தரப்பினரையும் வலிமாச் செலவில் உள்வாங்கி அவர்களின் பொருளாதாரத்தில் கை வைப்பது நபி வழிக்கு முரணானதாகும்\n.பெண்ணிற்கு கொடுத்த மஹர் தொகையை விட பலதரப்பட்ட சாப்பாடுகளின் பெயரால் அவர்களிடமிருந்து ஆண் தரப்பு அனுபவிப்பது ரொம்ப ரொம்ப அதிகமாகிவிட்டது. இதனால் மனைவிற்கு கொடுத்த மஹரிற்கு எவ்வித பெறுமதியும் இல்லாமல் போய் விடுகிறது.\nஎனவே இதில் தேவையற்ற கேள்விகளை தவிர்த்து நபிவழியில் இருந்ததை நாம் பின்பற்றி நடப்போமாக..\nBy - பர்வின் (ஸரயியா)\nதிகன - வீடியோ காட்சிகள்\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான்\nசவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான். ...\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது.\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீதும் ஆத்திரகாரர்க...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு சில தினங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதி...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு ..\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது இல்லத்தில் அகில இலங்கை ஜம்மியதுல்...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nபொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமியா நாடாக மாற்றி வருவாயை மீண்டும் வர���ழைத்து கொள்ளும் சவுதி இளவரசரின் தூரநோ...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் (வீடியோ இணைப்பு)\n– மப்றூக் – அ ம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம...\nவெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் புத்தர்சிலை\nநேற்றிரவு வெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் பலவந்தமாக புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக அவரது உறவினர் அத்னான் முஹம்மட்...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் அரசிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வ...\nஅலாஸ்க்கா பகுதியில் சற்றுமுன் 8:2 ரிச்டர் அளவில் ...\nகாலி கோட்டையில் குப்பைகளை அகற்றிய பிரான்ஸ் சிறுவன்...\nமுகத்தில் வர்ணப்பூச்சு பூசி உதைப்பந்தாட்டத்தை ரசித...\nமுஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து வாக்களிக்கலாம் தேர...\nடுபாயில் 50 திர்ஹம் கட்டணத்தில் இன்டர்நெட் சேவைகள்...\nமீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீண்டும் தீ பரவியுள்ள...\nமாணவனை மூர்க்கத்தனமாக, தாக்­கிய ஆசி­ரியர்\nராஜகிரிய மேம்பாலம் திறந்து வைப்பு.\nஉயிருக்காக போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட...\nவெளிநாடுகளில் இலங்கைக் கடவுச்சீட்டைப் புதுப்பிப்பவ...\nஇலங்கையின் நாணயங்களில் கூடிய விரைவில் மாற்றம் வரும...\nவலிமா எப்போது கொடுக்கப்பட வேண்டும்\nபேஸ்புக் ஊடாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது\nகத்தாரில் வருடாந்தம் இடம்பெறும் ஒட்டக ஓட்டப் போட்ட...\nஉள்ளுர் உற்பத்திகளை விற்க கத்தார் அரசாங்கம் இன்னும...\nஅரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2,500 ரூபாவினால் ...\nகொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதிகள் 10 ம் திகதிமுத...\nசிறுத்தையை பிடிக்க இரும்பிலான கூடு\nபேருவளை சுப்பர் மார்க்கட் விவகாரம் – நடந்து என்ன\nவிடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்\nசவூதியில் வெளிநாட்டவர்கள் திருமணம் செய்யும் நடைமுற...\nஇந்த வருடம் சூரியனில் ஆய்வு நடத்த தயாராகும் நாசா\nஅரச ஊழியர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு\nசவூதி, துபாயில் ‘வற��’ வரி அறிமுகம்\nபாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம்\nபழங்களில் உள்ள சத்துக்களும் நோய்களுக்கான தீர்வுகளு...\nஅமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பும் பாலத்தீன தூதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/01/2016-26171.html", "date_download": "2018-08-21T23:57:56Z", "digest": "sha1:6GOIRT22HQDBOGIF7Y3VAIL6HKNPGDVR", "length": 13709, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "2016 -ல் முஸ்லிம் நாடுகளின் மீது 26,171 வெடிகுண்டுகளை வீசிய அமெரிக்கா! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » 2016 -ல் முஸ்லிம் நாடுகளின் மீது 26,171 வெடிகுண்டுகளை வீசிய அமெரிக்கா\n2016 -ல் முஸ்லிம் நாடுகளின் மீது 26,171 வெடிகுண்டுகளை வீசிய அமெரிக்கா\nTitle: 2016 -ல் முஸ்லிம் நாடுகளின் மீது 26,171 வெடிகுண்டுகளை வீசிய அமெரிக்கா\nஒபாமா ஆட்சி காலத்தில் கடந்த ஆண்டு மட்டும் யுத்தக்களத்தில் 26,171 வெடிகுண்டுகளை வீசியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்ட...\nஒபாமா ஆட்சி காலத்தில் கடந்த ஆண்டு மட்டும் யுத்தக்களத்தில் 26,171 வெடிகுண்டுகளை வீசியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஒபாமா, அதுவரை நடைபெற்று வந்த கொடூர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த நாட்டு மக்களுக்கு அளித்தார்.\nதொடர்ந்து 8 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஜார்ஜ் புஷ், அமெரிக்க வரலாற்றிலேயே அதிக யுத்தங்களை முன்னெடுத்த ஜனாதிபதியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஒபாமாவின் புதிய வாக்குறுதி அமெரிக்க மக்களை நெகிழ வைத்தது.\nஅதற்கேற்றார் போல ஆப்கான் மற்றும் ஈராக் நாடுகளில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் எண்ணிக்கையை பெருமளவில் கட்டுப்படுத்தினார்.\nஆனால் வான்வழி தாக்குதல் மற்றும் சிறப்புப்படையினரின் செயல்பாடுகளை உலகெங்கும் முடுக்கிவிட்டார்.\n2016 ஆம் ஆண்டு மட்டும் உலகெங்கும் 138 நாடுகளில் அமெரிக்க சிறப்புப்படையினரின் செயல்பாடுகள் 70% இருந்ததாக புதிய தரவுகள் உறுதி செய்துள்ளன. இது புஷ் அரசைவிட 130% அதிகம் என கூறப்படுகிறது.\nமட்டுமின்றி ஒபாமா அரசு கடந்த ஓராண்டு மட்டும் 26,171 வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இது மணிக்கு 3 வெடிகுண்டுகள் என வீசப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇதில் பெரும்பாலான வான்வழி தாக்குதல்கள் சிரியா மற்றும் ஈராக்கில் நடந்துள்ளது. மட்டுமின்றி ஆப்கான், லிபியா, ஏமன், சோமாலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டதும் ஒபாமா ஆட்சி காலத்தில் தான்.\nமட்டுமின்றி ஒபாமா ஆட்சி காலத்தில் தான் ஆளில்லா விமான தாக்குதல்கள் அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டது. இதுவும் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஏமன் நாடுகளில் மட்டும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதி���் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-08-21T23:37:05Z", "digest": "sha1:C7YQ4G74YBYFMGQQCPSLDSCTOQSTLKMS", "length": 8798, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "இறந்த சடலங்களுடன் செல்பி எடுக்கும் நபர் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News World News இறந்த சடலங்களுடன் செல்பி எடுக்கும் நபர்\nஇறந்த சடலங்களுடன் செல்பி எடுக்கும் நபர்\nசெல்பி மோகத்தால் பிறந்தநாள் அன்றே பலியான 5வயது சிறுவன்\nஅந்தரங்க செல்பி எடுப்பவர்களா நீங்கள் கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க\nசெல்பி எடுத்த மாணவர்கள் நீரில் மூழ்கி பலி\nமேற்குத் தொடர்ச்சி மலை 1-நிமிட Sneak Peek Video\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘ சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும்...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nயாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி...\nநிதி நெருக்கடி காரணமாக சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது\nமாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வேளை, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரஸ்யாவிற்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாண...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nஹொட் படங்களை இணையத்தில் கசியவிட்ட எமி ஜாக்சன் – படம் உள்ளே\nஉங்கள் மூக்கை பாரத்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்துக்கொள்ளலாமாம்- நீங்கள் இதில் எந்த ரகம்\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நடிகை ஸ்ரேயா\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nநீங்கள் இந்த மாதத்திலே பிறந்தீங்க அப்போ கண்டிப்பா இப்படி ஒரு ஆபத்து உங்களை வந்துசேருமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/115823-meet-jin-xing-chinas-most-popular-transgender-tv-star.html", "date_download": "2018-08-21T23:16:01Z", "digest": "sha1:OUZ5EAMQ7RXHKPGTERBYX6KPA53CRXQJ", "length": 31968, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "பாலே டான்ஸர், ராணுவ அதிகாரி, தொலைக்காட்சி தொகுப்பாளினி... சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே இவர்! | Meet Jin Xing, China's most popular transgender TV star!", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nபாலே டான்ஸர், ராணுவ அதிகாரி, தொலைக்காட்சி தொகுப்பாளினி... சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே இவர்\n‘சைனீஸ் டேட்டிங்’ (Chinese Dating) என்கிற அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, சீனாவில் மிகவும் பிரபலம். பெற்றோர்கள் தங்கள் மகன்களுடன் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குச் சில பெண்களை அறிமுகப்படுத்துவார்கள். தனக்கு ஏற்ற பெண்ணை ஒருவர் தேர்ந்தெடுப்பார். அதுபற்றி பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்கப்படும்.\n'இந்தப் பெண் மிகவும் வயதானவள்போல தெரிகிறார்', 'அந்தப் பெண் எங்கள் குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியில் உதவவேண்டும்', 'மற்ற இனத்துப் பெண்கள் எங்கள் குடும்பத்துக்கு ஒத்துவராது' - இப்படிப் பல ஆணாதிக்க மற்றும் பிற்போக்கான கருத்துகளை வெளிப்படையாகக் கூறுவார்கள். இதுதான் நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சிக்கு சீனாவில் எதிர்ப்புகளும் ஆதரவுகளுமாக உள்ளன. இந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளராக வருபவர், அத்தனையையும் தாங்கி நிறுத்துகிறார்.\n'இவ்வளவு பிற்போக்குத்தனமாக நிகழ்ச்சி நடத்துகிறீர்களே' என்ற விமர்சனத்துக்கு, “இன்னும் இந்தச் சீன சமூகத்தில் இவ்வளவு பிற்போக்குத்தனங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். இங்கே ஒருவர் ஒரு பெண்ணை விரும்பலாம். ஆனால், திருமணம் என வரும்போது, அந்த ஆணின் பெற்றோர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். நம் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகளையே நிகழ்ச்சியில் காட்டுகிறேன்” என்று அதிரடியாக விளக்கம் கூறுகிறார். அவருக்கு சீனாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள். இது, அவரின் தெளிவான பேச்சுக்கும் மொழிநடைக்கும் மட்டும் சேர்ந்த கூட்டமல்ல; அவரின் வாழ்க்கையும் சாகசம் நிறைந்தது.\n1967-ம் ஆண்டு, சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஷின்யங் என்ற இடத்தில் ஆணாகப் பிறந்தவர், ஜின் ஸிங் (Jin Xing). நான்கு வயதிலேயே ���னக்குள் மாற்றம் நிகழ்வதை உணர்கிறார். ஆணின் இயல்பிலிருந்து மாறுபட்ட உணர்வுகள். அதனைச் சரியாக வெளியில் சொல்லத் தெரியவில்லை. பாலே நடனத்தில் அங்கே அவரை மிஞ்ச ஆளில்லை. அந்தக் காலத்தில், சீன ராணுவத்தில் பாலே நடனம் மற்றும் அக்ரோபாடிஸ் (Acrobatics) மிகமுக்கியப் பயிற்சியாகக் கருதப்பட்டது. அதனால் பாலே நடனத்தில் ஆர்வம்கொண்ட ஜின்னை, சீன ராணுவப் பயிற்சியில் ஒன்பது வயதில் சேர்த்துவிட்டார்கள். அங்கே கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கூடவே குழந்தைகள் மீதான வன்முறையும் நடந்தேறியது. சரியாக நடனம் ஆடாவிட்டால், பலத்த அடி கிடைக்கும்.\nஆனால், ஜின் ஸிங் பாலே நடனத்தில் திறமை பெற்றிருந்ததால், சீனா முழுவதும் பிரபலமானார். ரஷியன் பாலே, சீன ஒபேரா, நடனம் மற்றும் அக்ரோபடிக்ஸ் நேர்த்தியாகச் செய்தார். அதேசமயம், ஒரு ராணுவ வீரராக, துப்பாக்கிகள் கையாளவும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தவும் கற்றிருந்தார். இப்படி 10 ஆண்டுகள் ராணுவப் பயிற்சியில் ஜின்னின் வாழ்க்கை கடந்தது. அவரின் திறமைக்கு ராணுவத்தில் பதவி உயர்வும் கிடைத்தது. ஆனால், ஜின்னின் கவனம் முழுவதும் கலை சார்ந்த தேடலில் இருந்தது.\nஇந்த நடனத்தை மேலும் முறைப்படி பயில்வதற்காக, நியூயார்க்கில் உதவித்தொகை கிடைக்கும் என்று தெரியவர, அதற்கான முயற்சியில் இறங்கினார். அதற்கு முட்டுக்கட்டையாக நின்றார், அவருக்குப் பாலியல் தொல்லை அளித்த ராணுவ மேலதிகாரி. ஜின்னை ஓரினச் சேர்க்கையாளர் என்று நினைத்து, அவருக்குத் தொல்லைகள் கொடுத்தார். ராணுவப் பயிற்சியிலிருந்தும் விடுவிக்க மறுத்தார். 'தான் ஓரினச் சேர்க்கையாளரல்ல; மீறி தவறாக நடந்தால் மேலிடத்தில் புகார் அளிப்பேன்' என்று ஜின் மிரட்டியதும், அந்த ராணுவ பயிற்சி முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nசீனாவில் ஜின் ஸிங் ஒரு பிரபலம்; சிறந்த நடனக் கலைஞர். ஆனால், நியூயார்க் நகரம்\nஅவரை சராசரி மனிதராகவே கருதியது. இது அவருக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. காலையில் நடனப் பள்ளி, இரவில் பணத்துக்காக வேலை. ஜின்னுக்கு மிகவும் சவாலான நாள்கள் அவை. இந்தத் தனிமையும் தன்னம்பிக்கையும்தான் ஜின் ஸிங்கின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாகியது. அப்போதுதான், தன்னைப் பற்றியும், தன் அடையாளத்தைப் பற்றியும் அதிகமாகச் சிந்தித்தார் ஜின்.\nஇதுபற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், “நியூயார்க் நகர வாழ்க்கையில்தான், நான் யார் என்பதை தேடத் தொடங்கினேன். நான் எப்போதுமே ஒரு பெண்ணாக உணர்த்திருக்கிறேன். ஆனால், அதனை வெளிக்காட்டவில்லை. ஒருவேளை நான் ஓரினச் சேர்க்கையாளரோ என்றும் நினைத்ததுண்டு. அப்படிப்பட்ட நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். ஆனால், நான் அப்படியல்ல என்பதை உணர்ந்தேன். நான் ஒரு பெண். நான் முழுவதும் பெண்ணாகவே மாற விரும்பினேன். உடல் ரீதியாகப் பெண்ணாக மாறவேண்டும் என்று முடிவெடுக்கவே ஒன்பது வருடங்கள் யோசித்தேன். ஆனால், நான் எடுத்தது மிகச் சரியான முடிவு'' என்கிறார்.\nஅமெரிக்காவில் நடந்த பல பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, விருதுகளைக் குவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, சிறிது காலம் பணியாற்றினார். சீனாவில் ஒரு நடனப் பள்ளி அமைத்தார். 1995-ம் ஆண்டு, அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறத் தயாரானார். 'அது உங்களுக்கு அவ்வளவு சுலபமல்ல. சிகிச்சைக்குப் பிறகு நடக்க முடியாமலும் போகலாம்' என்று மருத்துவர்கள் சந்தேகமாகச் சொன்னார்கள்.\n16 மணி நேர அறுவை சிகிச்சை. “நான் எப்போதும் பெண்ணாக மாறவே விரும்பினேன். அதற்காகக் கால்களை இழக்கவேண்டும் என்று நினைத்ததில்லை. தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால், எனக்கு எப்போதும் நல்ல உடல்பலம் இருந்தது. அதுதான் என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டது” என்று தன் வலிமிகு தருணங்களை விவரிக்கிறார் ஜின் லிங்.\nதொடர்ந்து செய்த உடற்பயிற்சிகளால் ஒரு வருடம் கழித்து, மீண்டும் மேடை ஏறினார். அதுவரை, ஒரு ஆண் நடனக் கலைஞனாக பிரபலமாகியிருந்தவரை, பெண் கலைஞராக மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். மனம் நெகிழ்ந்தார் ஜின். தன் வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்க, மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். 2005-ம் ஆண்டு, ஜெர்மன் தொழிலதிபரான ஹின்ஸ்-கிர்ட் ஒடிமன் (Heinz-Gerd Oidtmann) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.\nசீனத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிக்கு, நடுவராகப் போட்டியாளர்களைக் கடுமையாக விமர்சனம் செய்வார் ஜின். ‘விஷம்கொண்ட நாக்கு’ என்று சீன மக்கள் அவரை விமர்சித்தார்கள். “ஒருவர் ஒரு கலையை முறையாக வெளிப்படுத்தாவிட்டால், அப்படி விமர்சனம் செய்வதில் தவறில்லை” என்று கூறுவார் ஜின். தன் கணவருடன் ஒரு ���டனப் போட்டியில் கலந்துகொண்ட ஜின், அவர் சரியாக ஆடவில்லை என்று மேடையில் விமர்சித்தது சீனா முழுவதும் வைரலானது.\nகடந்த இரண்டு வருடங்களாக, ’The JinXing Show' என்ற இவரின் நிகழ்ச்சிக்கு சீனாவில் பல கோடி ரசிகர்கள். இவரைச் சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே என்றே அழைக்கின்றனர். அதற்கு அவர், “எப்போதாவது நான் ஓப்ராவைச் சந்தித்துப் பேசுவேன். ஆனால், என்னை எந்தவொரு வரையறைக்குள்ளும் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. என் உலகம் மிகப்பெரியது” எனக் கம்பீரமா கூறுகிறார் ஜின் ஸிங்.\n``உண்மையில் தேர்வுக் காலம் ஆசிரியர்களுக்கும் ஸ்ட்ரெஸ் கொடுக்கும்” மாணவர் - ஆசிரியர் உறவு விரிசலுக்கான அலசல்\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nபாலே டான்ஸர், ராணுவ அதிகாரி, தொலைக்காட்சி தொகுப்பாளினி... சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே இவர்\n`இலவச வைஃபை கவனம்' - வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தல்\n“பிரஷர், ஸ்ட்ரெஸ்ஸாக மாறுவதற்கான நான்கு காரணங்கள் என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/07/20/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-22T00:23:20Z", "digest": "sha1:HTO5UOLYM4AWRUKSRGOQC242J5HSLMLB", "length": 8270, "nlines": 154, "source_domain": "mykollywood.com", "title": "‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..! – www.mykollywood.com", "raw_content": "\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\nஎன் அப்பா சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார்… நான் நடிகனாகிவிட்டேன் – சொல்கிறார் “போத” பட நாயகர் விக்கி..\n“போத” படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி.\nசின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை… எனும் விக்கிக்கு., அதிலும் கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி படிக்கும் போது சினிமாவில் நடிக்க ரொம்பவும் ஆசை. காரணம் .அவரது தந்தை ராஜசேகர் .\nபல வருடங்களுக்கு முன் ‘எத்தனை மனிதர்கள்’ உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய என் தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை … எனது ஆசை மற்றும் லட்சியமானது.. என்கிறார் விக்கி\nஅதன் விளைவு ., சென்னைக்கு காலேஜ் ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக வந்த விக்கி ., பெசன்ட் நகரில் உள்ள “ஆக்டர்ஸ் ஸ்டுடியோ ” எனும் பிரைவேட் ஆக்டிங் ஸ்கூலில் நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்ப்பு தேடி இருக்கிறார்.\n“வடகறி ” , “அச்சமில்லை அச்சமில்லை” , “நிலா ” உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னதும் , பெரிதுமான ரோல்களில் நடித்த படி ., தான் நடிப்பு கற்றுக் கொண்ட, பெசன்ட் நகர், “ஆக்டர்ஸ் ஸ்டுடியோ ” ஆக்டிங் ஸ்கூலிலேயே மற்றவர்களுக்கு நடிப்பு கற்றுத் தந்தபடி ., கோடம்பாக்கத்தையே வலம் வந்தவருக்கு நண்பர் கணேஷ் மூலம் சுரேஷ் ஜி இயக்கத்தில் “போத” பட வாய்ப்பு கிட்டியிருக்கிறது .\nஆமாம் ., விக்கிக்கு ., இப்படத்தில் “ஆண் பாலியல் தொழிலாளி ” வேடமாமாமே எனக் கேட்டால் ., “அது சும்மா ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே சார் ., மொத்த ஸ்க்ரிப்டிலும், சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு… என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர்…. படத்தில் ஹீரோயினே இல்லன்னாலும் காமெடியாக கதை சொல்லப்பட்டிருக்கும் “போத” படத்தை . பேமிலியா போய் பார்க்கலாம் சார் … “என கேரண்டி சொல்கிறார் விக்கி. அதையும் பார்ப்போமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2262", "date_download": "2018-08-21T23:06:57Z", "digest": "sha1:5QSHG2MDQ6ABT27TXYFSMFCUEMBCA7PE", "length": 6764, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் விடுதலை ஆகலாம்\nகொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விடுதலை செய்யப் படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை அவசியம் கைது செய்யவேண்டிய போதிலும் அவர்களை இதுவரை கைது செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட அந்த மர்ம நபர்கள் இருவரினதும் சரியான பெயர் விபரங்கள் கூட தெரியாத நிலையில் அவர்களை கைது செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கொலை தொடர்பில் பிள்ளையான் உட்பட சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொலையில் சம்பந்தப்பட்ட அந்த இரு முக்கிய சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்படாவிட்டால் கொலைய உறுதிப்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதால் பிள்ளையான் விடுதலை செய்யப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பின் தகவல்வழி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம்\nஇந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா\nஇலங்கை கடற்படை சிறைபிடித்த 16 தமிழக மீனவர்கள் விடுதலை\nஎல்லை தாண்டினால் சிறை தண்டனை என்ற\nபிரபல இலங்கை பாடகி கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு\nகணவனாலேயே பாடகி கொலை செய்யப் பட்டுள்ளதாக\nMattale விமான நிலையம் இந்தியா வசம் ஒப்படைப்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிப்பு\nஅது ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்தில்\nவிடுதலை புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கருத்துக்கூறிய இலங்கை பெண் அமைச்சர் பதவி விலகல் \nதமிழர் நிலங்களை திரும்ப கொடுத்த அரசிற்கு நன்றி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Slogam.php?countID=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-21T23:21:13Z", "digest": "sha1:2O6UCUWG5S3NMOWI6ZCGVHV77EPGIHF4", "length": 6612, "nlines": 84, "source_domain": "tamilrhymes.com", "title": "ஸ்லோகங்கள் - Slogam | ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்னம் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதி\nவிநாயகருக்கு ஊதுபத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபொருளாதாரம், வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nநோயை விரட்டும் தியான சுலோகம்\nஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி\nஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு சரபேஸ்வரர் அருளிய ஸ்லோகம்\nகடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nசிவ தரிசனத்தின் போது பாட வேண்டிய பாடல்\nகாலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nகற்பூர ஆரத்தியின் போது பாட வேண்டிய ஸ்லோகம்\nமஹோரஸம் திவ்ய மயூர வாஹனம் |\nருத்ரஸ்ய ஸூனும் ஸுரலோக நாதம்\nப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||\nகுமாரதாரா தட மந்திரஸ்தம் |\nகந்தர்ப்ப ரூபம் கமனீய காத்ரம்\nப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||\nத்விஷட் புஜம் த்வாதச திவ்ய நேத்ரம்\nத்ரயீதனும் சூலமஸிம் ததானம் |\nப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||\nஸுரோத்தமம் சக்திதரம் குமாரம் |\nப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||\nஇஷ்டார்த்த ஸித்தி ப்ரதமீச புத்ரம்\nஇஷ்டான்னதம் பூஸுர காமதேனும் |\nகங்கோத்பவம் ஸர்வ ஜனானு கூலம்\nப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||\nய:ச்லோக பஞ்சகமிதம் படதே ச பக்த்யா\nப்ரஹ்மண்ய தேவ விநிவேசித மாநஸஸ்ஸன் |\nப்ராப்னோதி போக மகிலம் புவியத்யதிஷ்டம்\nஅந்தே ஸ கச்சதி முதா குஹஸாம்ய மேவ ||\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_361.html", "date_download": "2018-08-21T23:48:35Z", "digest": "sha1:7CXWY3G4JKDFVOHVU244Q7Q5AJW4CJCS", "length": 36692, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சகல உள்ளுராட்சி சபைகளுக்கும், ஒரேதினத்தில் தேர்தல் - தேர்தலுக்கான தடை நீங்கியது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசகல உள்ளுராட்சி சபைகளுக்கும், ஒரேதினத்தில் தேர்தல் - தேர்தலுக்கான தடை நீங்கியது\nஉள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ததன் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் குறித்த ஸ்திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்திய ஆறு பேரும் தமது மனுவை மீளப் பெறச் சம்மதித்துள்ளனர்.\nஇதை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான அமைச்சர் ஃபைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nஇது பற்றி இன்று (30) பாராளுமன்றில் பேசிய அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒத்திப்போடும் நிலையை உருவாக்கிய மனுதாரர்கள் ஆறு பேரும் தமது மனுக்களை மீளப் பெறச் சம்மதித்திருப்பதாகவும் இதனால், தேர்தல்களை உரிய திகதிகளில் நடத்துவதற்கான தடைகள் நீங்கியதாகவும் எதிர்வரும் நாட்களில் மனுக்கள் மீளப்பெறப்படும் என்றும் தெரிவித்தார்.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்���ிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nபாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு ச��ல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/02/3.html", "date_download": "2018-08-22T00:18:07Z", "digest": "sha1:BLFHV3JKWI5FW64WMIS6VFRXUVCNPHZX", "length": 25621, "nlines": 236, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 3", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 3\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nதொழும் போது ஒரு கையின் விரல்களை மறு கையின் விரல்களோடு கோர்ப்பது தடுக்கப்பட்டுள்ளது.\n\"உங்களில் ஒருவர் தனது வீட்டிலேயே வுழூச் செய்து கொண்டு பள்ளிக்கு வந்தால் அவர் திரும்பிச் செல்லும் வரையில் தொழுகையிலேயே இருக்கிறார்' என நபி(ச) அவர்கள் கூறிவிட்டு, 'இப்படிச் செய்யாதீர்கள்' எனக் கூறி தமது விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.'\nஆதாரம்: இப்னு குஸைமா- 439, ஹாகிம்-744\n(இமாம் அல்பானி, தஹபி ஆகியோர் இதனை ஸஹீஹானது என்று குறிப்பிடுகின்றனர்.)\nநபி(ச) அவர்கள் பள்ளியில் விரல்களைக் கோர்த்து அமர்ந்திருக்கின்றார்கள் என்பதை ஹதீஸ்கள் மூலம் அறியலாம்.\nஅபூ ஹுரைரா(வ) அறிவித்தார். 'நபி(ச) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளி���் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள். அவசரக்காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டுத் 'தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது' என்று பேசிக் கொண்டார்கள். அபூ பக்ரு(வ), உம்ர்(வ) ஆகியோரும்; அங்கிருந்தனர். (இது பற்றி) நபி(ச) அவர்களிடம் கேட்க மக்கள் அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் (இரண்டு கைகளும் நீளமான) துல்யதைன் என்பவர் இருந்தார். அவர் 'இறைத்தூதர் அவர்களே தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா' என்று கேட்டார். 'குறைக்கப்படவும் இல்லை; நான் மறக்கவுமில்லை' என்று நபி(ச) கூறிவிட்டு (மக்களை நோக்கி) 'துல்யதைன் கூறுவது சரிதானா' என்று கேட்டார். 'குறைக்கப்படவும் இல்லை; நான் மறக்கவுமில்லை' என்று நபி(ச) கூறிவிட்டு (மக்களை நோக்கி) 'துல்யதைன் கூறுவது சரிதானா' என்று கேட்க 'ஆம்' என்றனர் மக்கள்.\n(தொழுமிடத்திற்குச்) சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து, பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி(த் தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள். அபூ ஹுரைரா(வ) லுஹர், அஸர் தொழுகை என்று கூறாமல் குறிப்பாக ஒரு தொழுகையைக் கூறினார்கள் என்றும் தாம் அதை மறந்துவிட்டதாகவும் இப்னுஸீரீன் குறிப்பிடுகிறார்.'\nஎனவே, விரல்களைக் கோர்த்துக் கொள்வதைப் பொதுவான தடையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.\nநாபிஉ அவர்களிடம் விரல்களைக் கோர்த்துக் கொண்டு தொழும் மனிதர் பற்றி நான் கேட்ட போது 'இப்னு உமர் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களின் (யூதர்களின்) தொழுகை இது' என அவர் பதிலளித்தார் என இப்னு இஸ்மாயீல் இப்னு உமையா கூறுகின்றார்.\nஅல்பானி (ரஹ்) இதனை ஸஹீஹானது எனக் குறிப்பிடுகின்றார்.\nசிலருக்கு நெட்டி முறிப்பது இயல்பான குணமாக இருக்கலாம். தொழுகையிலும், தொழுது முடிந்த��ும் முறித்துக் கொண்டே இருப்பார்கள். தொழும் போது நெட்டி முறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nசாதாரணமாக ஒருவர் தொழும் போது நெட்டி முறித்தால் அதை 'மக்ரூஹ்' – வெறுக்கத்தக்கது என்பர். ஏனெனில், இது தொழுகையை விட்டும் மனதைப் பராக்காக்கும் காரியமாகும். அதிகமாக ஒருவர் நெட்டி முறிக்கிறார் என்றால் அது ஹராமாகும். ஏனெனில், தொழுகையுடன் விளையாடுவது போலாகும்.\nஇப்னு அப்பாஸ்(வ) அவர்களது அடிமை ஷுஃபா(வ) அவர்கள் கூறுகின்றார்கள்.'நான் இப்னு அப்பாஸ்(வ) அவர்களுக்குப் பக்கத்தில் தொழும் போது எனது விரல்களில் நெட்டி முறித்தேன். தொழுது முடிந்ததும் இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் உனக்கு தாய் இல்லாமல் போகட்டும். நீ தொழுது கொண்டிருக்கும் போது நெட்டி முறிக்கின்றாயே என்று (எச்சரித்துக்) கூறினார்கள். '\nஆதாரம்: அல் ஜாமிஉல் ஸஹீஹ், முஸன்னப் இப்னு அபீiஷபா(7280)\nஅல்பானி (ரஹ்) இதனை ஹஸனான அறிவிப்பு என்கின்றார்.\n'ஆடைக்குள் கையை வைத்துக் கொண்டு அப்படியே ருகூஃ, சுஜூது செய்வதை 'அஸ்ஸந்ல்' என்று கூறப்படும். இதை நபி(ச) அவர்கள் தடுத்தார்கள்.'\nஆதாரம்: அபூதாவூத் – 644\nஇந்த அடிப்படையில் ஒருவர் போர்வையைப் போர்த்தித் தொழுதால் அந்தப் போர்வைக்குள் கைகளை வைத்துக் கொண்டு அதற்குள்ளேயே ருகூஃ, சுஜூது செய்து கொள்வது வெறுக்கப்படுகின்றது. கைகளுக்குத் தனியாக கையுறை அணிந்தவர் அப்படியே தொழுவதை இது குறிக்காது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டு;ம்.\nகண்களை மூடிக் கொண்டு தொழுதல்:\nசிலர் கண்களை மூடிக் கொண்டு தொழுதால் தக்வா அதிகரிக்கும் என நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். தொழும் போது சுஜூது செய்யும் இடத்தைப் பார்க்க வேண்டும், முன்னால் யாராவது சென்றால் தடுக்க வேண்டும், தேள், பாம்பு போன்றவற்றைக் கண்டால் அடிக்கலாம் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் கண்களைத் திறந்து கொண்டு தொழுவதுதான் சரியானது என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.\nகண்களை மூடிக் கொண்டு தொழுவதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம்; அதிக நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒருவர் கண்களை மூடிக் கொண்டு தொழுதால் அது ஹராமாகும். ஏனெனில், கண்களை மூடிக் கொள்வதை அவர் இபாதத்தாக, நன்மை தரும் அம்சமாக நினைத்துக் செய்வதால் அது பித்அத்தாகிவிடுகின்றது. காரணம் இல்லாமல் மூடித் தொழுதால் அது வெறுக்கத்தக்கதாகவும் சுன்னாவுக்க�� மாற்றமாகவும் அமையும்.\nஇமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் 'தொழும் போது கண்களை மூடிக் கொள்வது நபி(ச) அவர்களின் வழிகாட்டலில் இல்லாதது' எனக் குறிப்பிட்டு நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நபி(ச) அவர்கள் கண்களைத் திறந்து கொண்டுதான் தொழுதுள்ளார்கள் என்பதற்கு அநேக ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். (ஸாதுல் மஆத் – 1ஃ294)\nருகூஉ, சுஜூதுவில் குர்ஆன் ஓதுவது:\nதொழுகையில் ருகூஉ, சுஜூத் செய்யும் போது குர்ஆன் ஓதுவது தடுக்கப்பட்டதாகும்.\n'ருகூஉ, அல்லது சுஜூத் செய்தவனாக குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப் பட்டுள்ளேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.\nஆதாரம்: முஸ்லிம் – 207-479\nஇந்த அடிப்படையில் ருகூஉ, சுஜூதில் குர்ஆன் ஓதுவதைத் தவிர்க்க வேண்டும்.\nமுழங்கைகள் தரையில் படும்படி சுஜூத் செய்தல்:\nசுஜூது செய்யும் போது எமது உள்ளங் கைகள் நிலத்தில் பட வேண்டும். சிலர் தமது முழங்கைகள் முழுமையாக நிலத்தில் படும்படி சுஜூது செய்வார்கள். இது தடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி நபி(ச) அவர்கள் கூறும் போது,\n'இறைத்தூதர்(ச) அவர்கள் அறிவித்தார்கள். 'ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது.\"\nமேற்குறிப்பிட்ட அடிப்படையில் சுஜூத் செய்வதை நபி(ச) அவர்கள் நாயின் நடைமுறைக்கு ஒப்பிட்டுள்ளதால் இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.\nசுஜூத் செய்யும் இடத்தில் கல் போன்றவை இருந்தால் அதைத் தடவி சரி செய்ய வேண்டிய தேவை இருந்தால் ஒரு முறை செய்து கொள்ளலாம். அதையும் செய்யாமல் விடுவதே சிறந்ததாகும்.\n'ஸஜ்தாச் செய்யும் போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி 'நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக' என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்.'\nஎனவே, நிலத்தைத் தேவையில்லாமல் சரி செய்வதைத் தவிர்க்க வேண்டும். செய்தே ஆக வேண்டும் என்றால் ஒரு முறையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்ச...\nகுழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்\nவலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nவெப்பம் தணிக்கும��� வேப்ப மர நிழல்.\nஉங்களுக்கு வேலை மாறும் எண்ணம் உள்ளதா\nஏகாந்தமான இரவுத் தூக்கத்தை வரவழைக்க, சில வழிகள் உண...\nரத்தசோகைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்\nஎலும்புகளை காக்க 10 கட்டளைகள்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamilnadu-governer-visit-kumari/", "date_download": "2018-08-21T23:34:43Z", "digest": "sha1:6RAY7FAKVZSHSV37E7EKCY3TUIKG7XMX", "length": 6760, "nlines": 81, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் குமரியில் புயல் பாதித்த பகுதிகளில் தமிழக ஆளுநர் ���ன்வாரிலால் புரோகித் ஆய்வு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nவள்ளுவனுக்கு கற்கோட்டம் கண்ட கலைஞருக்கு வெங்கட பிரகாஷ் கட்டிய சொற்கோட்டம்\nபசியால் அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி..\n“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்: மு.க.ஸ்டாலின்..\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..\nகுழந்தைகளைக் குறிவைக்கும் இந்த மர்ம நபர் யார்\nஆசியப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்றார் ..\nஆசியப் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் தங்கம் வென்றார் ..\nகேரள பேரிடர் : ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி நிதியுதவி..\nஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..\n10 நாட்களில் சேமிக்க வழியில்லாததால் 90 டிஎம்சி நீர் கடலில் கலந்தது…\nகுமரியில் புயல் பாதித்த பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு..\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கபட்ட தடிக்காரன்கோணம் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.நேற்று நெல்லையில் ஆய்வு மேற்கொண்டார் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளுடன் இன்று நேரடியாக ஆலோசனை மேற்கொண்டார்\nPrevious Postஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : விஷாலுக்கு பிற்பகல் 3 மணி வரை கெடு.. Next Postகாணாமல் போன மீனவர்கள்: குமுறும் குமரி மீனவர்கள்\nநிர்மலா தேவி யாருன்னே தெரியாதுப்பா: செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர்..\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் கோவையில் 2-வது நாளாக ஆய்வு..\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் கோவையில் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை..\nவள்ளுவனுக்கு கற்கோட்டம் கண்ட கலைஞருக்கு வெங்கட பிரகாஷ் கட்டிய சொற்கோட்டம்\nபசியால் அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி.. https://t.co/dCWdz3hvdy\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. https://t.co/6LxE4VpsGf\n“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்: மு.க.ஸ்டாலின்.. https://t.co/avzgSGKRNc\nஆசியப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்றார் .. https://t.co/pueHWOISJ0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2017/12/737-02112017-6.html", "date_download": "2018-08-22T00:03:47Z", "digest": "sha1:HWDCZ23TOXR6USHZV7QK6KDXBYPYRO6M", "length": 27794, "nlines": 205, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 737 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 6", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 737 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 6\nஎதைக் கண்டாலும், எதை உணர்ந்தாலும், பெரியவர்கள் எதை உரைப்பது என்று தீர்மானிக்கிறார்களோ, அதைத்தான் பிறருக்கு, ஓரளவுக்கு தெரிவிக்க முடியும். முழுமை பெற வேண்டுமென்றால், ஒருவர், அவராகவே உணர்ந்தால்தான் உண்டு. அப்பொழுதும், அங்கும், அவர்கள் அருள் வேண்டும்.\nஅன்று அடியேன் கண்ட காட்சியை யாரிடமும் அங்கு வைத்து உரைப்பதில்லை என்று தீர்மானித்தேன். யாருக்கெல்லாம், எவ்விதத்தில் உணர வைத்தார்களோ என்ற எண்ணமும் வந்தது. ஒரு விஷயத்தை அடியேன் அடிக்கடி மனதுள் நினைப்பது உண்டு. அவர்கள் பார்வை நம் மீது பட்டதா என்பதுதான் முக்கியமே தவிர, நம் பார்வை அவர்கள் மீது பட்டதா என்பது முக்கியமில்லை. ஏனென்றால், நம் நேரம் நல்லதாக இருந்தால், நாம் அறியாமலேயே, ஒருவேளை \"நயன தீக்க்ஷை\" கூட கிடைக்கலாம். அப்படி, அங்கு வந்திருந்த எத்தனை பேருக்கு, அவர்கள் அறியாமலேயே, அவரின் அருள் பார்வை கிடைத்தது\nநேரம் வரும் பொழுது அது தெரியவரும், என்று எண்ணம் மனதுள் வந்தது.\n அது உண்மை என்பது, பின்பு வேறு ஒரு அகத்தியரின் சிறந்த அடியவர், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறிய பொழுது உணர்ந்தேன். ஒன்று மட்டும் நிச்சயம். அன்று, அங்கு வந்திருந்து, பெருமாளின் ஆராதனையை கண்டு மகிழ்ந்தவர், மிக, மிக புண்ணியசாலிகள். அதற்காக, வராதவர்கள், வர ஆசைப்பட்டு பல காரணங்களால் வர முடியாதவர்கள், பாக்கியம் செய்யாதவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்களுக்கும் சேர்த்து, கடைசியில், தீபாராதனையின் பொழுது அடியேன் வேண்டிக்கொண்டேன் என்பதே உண்மை.\nபெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேக ஆராதனைகள் தொடங்கிய பொழுது, முதலில் துளசியால் தைலக்காப்பு போடப்பட்டது. மிச்சம் மீதி இருந்த தைலத்தை, அர்ச்சகர் பாத்திரத்துடன் தர, அதை பெற்று அங்கு வந்திருந்த அனைவருக்கும், கரங்களில், பிரசாதமாக கொடுக்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.\nபால், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், தேன், நெய், பலவிதமான மூலிகைகள், தயிர், வாசனாதி திரவியங்கள், பன்னீர், இளநீர், அடியவர்கள் சுமந்து கொண்டு கொடுத்த தாமிரபரணி தீர்த்தம் என அபிஷேகம் நீண்டு கொண்டே சென்றது. கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு சிலர் ஸ்லோகங்களை கூறினார். இரு பெரியவர்கள் குழுவுடன், அர்ச்சகர் சேர்ந்து புருஷசூக்தம் கூறி, கலச தீர்த்தத்தை பெருமாளுக்கும், தாயாருக்கும், தேசிகருக்கும் சிறப்பாக அபிஷேகம் செய்தார். பெருமாளுக்கும், தாயாருக்கும் சார்த்திய மஞ்சள்பொடி கலவையை பிரசாதமாக தர, அதுவும் கொஞ்சமாக இருந்ததால் எல்லோருக்கும் கொடுக்க முடியவில்லை. சீக்கிரமே தீர்ந்து போனது. பெருமாளின் உள் சன்னதியில், அவர் கரத்தில், மார்பில், பாதத்தில் சார்த்தியது பத்திரமாக இருப்பதால், அதை எடுத்து முடிந்தவரை பிறகு கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன்.\nவிமர்சையான அபிஷேக ஆராதனைகள் நிறைவு பெற்றதும், திரை போடப்பட்டது. பெருமாளுக்கு அலங்காரம் தொடங்கியது.\nவந்திருந்த அகத்தியர் அடியவர்களின் கூட்டத்தை பார்த்ததும் சட்டென்று ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அனைவரும் பசியோடு அமர்ந்திருந்தனர். பெரியவர்கள் சற்றே, அசந்து போய் அமர்ந்திருந்தனர். எல்லோருக்கும், பிரசாதம் விநியோகம் செய்யவேண்டும். பிரசாத விநியோகத்துக்கான தட்டை கொண்டு வருவதாக சொன்னவர், மறந்து போய் விட்டிருந்தார். கையில் இருந்ததோ 200 தட்டுகள். அனைவருக்கும் கொடுப்பதற்கு போதாது. என்ன செய்வது என்று ஆதங்கத்துடன் யோசித்த பொழு��ு, திருநெல்வேலியில் வசிக்கும் ஒரு நண்பர், அடியேனின் முக மாற்றத்தை கண்டு, \"என்ன ஆயிற்று என்ன வேண்டும்\" என்றார். நடந்ததை கூற, அவசர தேவையை உணர்ந்து, இன்னொருவரை கூட்டிக்கொண்டு தட்டு வாங்க கிளம்பினார்.\n இந்த கடைசி நிமிடத்தில் உணர்த்தினால், அடியேன் என்ன செய்வேன் ஏதேனும் ஒரு மாற்று வழியை நீங்கள் தான் காட்ட வேண்டும்\" என பிரார்த்தித்தேன்.\nஎன்னவோ தோன்ற, மேடையில் சாமான்கள் வைத்த இடத்தில் நின்று கொண்டு எங்கேனும் ஒரு வழி கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்ததை கவனித்த ஒருவர் வந்து, \"யாரோ ஒரு அகத்தியர் அடியவர், நிறைய காகித தட்டுகளை கொண்டு வந்திருக்கிறார். இதோ பாருங்கள்\" என்று காட்ட, எனக்கு போன மூச்சு திரும்பி வந்தது போல் உணர்ந்தேன். அதை கையில் எடுத்து பார்க்கவும், அதை வாங்கி வந்த பெரியவர் அருகில் வந்தார்.\n\"இந்த தட்டுக்கள் நீங்கள் வாங்கி வந்ததா உங்கள் தனிப்பட்ட தேவைக்கா அல்லது வீட்டுக்கு கொண்டு போக வாங்கினீர்களா உங்கள் தனிப்பட்ட தேவைக்கா அல்லது வீட்டுக்கு கொண்டு போக வாங்கினீர்களா\n\"இதை நான் தான் வாங்கி வந்தேன். இங்கு அகத்தியர் அடியவர்களுக்கு விநியோகம் செய்ய ஏதேனும் கொண்டு வரவேண்டும் என்று, நேற்று இரவுதான் எண்ணம் வந்தது. இனிப்போ, சாப்பிடும் பொருளோ கிடைக்காததால், இதை வாங்கி கொண்டு வந்தேன்\" என்றார்.\nஅடியேனுக்கு, என்ன சொல்வதென்று தெரியவில்லை.\n\"பிரசாத விநியோகத்துக்கு தட்டுக்கள் குறைவாக இருக்கிறது. உங்கள் அனுமதி இருந்தால், இதை நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா\n\"அதற்காகத்தான் வாங்கி வந்திருக்கிறேன். எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சின்ன விஷயம். என் மகனும், மருமகளும் வந்திருக்கிறார்கள். அவர்கள் கையால், ஒரு சிலருக்கு ஏதேனும் அன்னம் பாலிக்க விரும்புகிறார்கள். பிரசாத விநியோகத்தின் பொழுது, அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியுமா\n\"பிரசாத விநியோகத்தின் பொழுது, அழைத்து வாருங்கள். நிச்சயமாக அந்த வாய்ப்பை அகத்தியர் அருளுவார்\" என்று கூறி, தட்டுக்களை மனமுவந்து தந்தற்கு நன்றியை கூறி, கருடாழ்வார் மண்டபத்தில் இருக்கும் பெருமாளுக்கும், அகத்தியருக்கும், புன்னகையுடன் நன்றியை கூறினேன்.\nஅருகில் இருந்த நண்பரிடம் \"இதெல்லாம் சோதனைகளாக இருந்தாலும், கடைசியில் இன்பமாக முடிவது, அவர்களால்தான்\" என்றேன்.\nதட்டு வ���ங்க போன நண்பர், 200 தட்டுகளுடன் வந்து சேர்ந்தார். பெரியவர் கொடுத்தது 500 தட்டுகள்.\n\" என்று கேட்கும் பாணியில், திரை விலகியபொழுது பெருமாள் கேட்பது போல் இருந்தது.\nஅவர் எப்பொழுதும் \"பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை நம்மைக் கொண்டு ஆட்ட வைப்பார்\" என்று ஒரு எண்ணம் மனதுள் வந்தது.\n ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்றில், நம்மை மாட்டிவிட்டுவிடுவார் என்று தோன்றி முடியும் முன்னரே ஒருவர் சற்று உரக்க கூறினார்.\n\"பத்து நாட்கள் ப்ரம்மோஸ்த்வம் முடிந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. அந்த பத்து நாட்களில் பெருமாளுக்கு வந்த பூசை சாமான்களை விட இரண்டு மடங்கு, இந்த அரை நாள் பூசையில் கொண்டு வந்துவிட்டார்களே அடியவர்கள்\nஅவர் பேசியது அடியேனிடம். நிறைய பேர் திரும்பி பார்த்தனர்.\n நம்மை மாட்டிவிட்டு பெருமாள் அங்கிருந்து வேடிக்கை பார்க்கிறார். பதில் சொல்லாமல் பேசாமல் இருப்போம்\" என்று இருந்தேன்.\n\"என்ன சொன்னாலும் மாட்டிக் கொண்டு விடுவேன். பிரச்சனையாகிவிடும். இதுதான் அகத்தியரின் சக்தி என்றால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ, தெரியாது\" என்று யோசித்து\n\"இந்த கேள்வியை நீங்கள் பெருமாளிடம்தான் கேட்கவேண்டும். எல்லாம் அவர் ஏற்பாட்டில் நடக்கிறது. நாங்களெல்லாம், அவருக்கும், அகத்தியருக்கும் அடியவர்கள். கொடுத்த வேலையை தெரிந்தவரை செவ்வென செய்ய முயற்சி செய்கிறோம்\" என்று கூறி விலகினேன்.\n\"அதுதான் உண்மை\" என்று யாரோ சன்னமாக கூறுவது கேட்டது.\nமறுபடியும், கோவில் மணியின் சப்தத்துடன், மந்திர பூசைகள் ஆரம்பமானது.\n\"அன்று, அங்கு வந்திருந்து, பெருமாளின் ஆராதனையை கண்டு மகிழ்ந்தவர், மிக, மிக புண்ணியசாலிகள். அதற்காக, வராதவர்கள், வர ஆசைப்பட்டு பல காரணங்களால் வர முடியாதவர்கள், பாக்கியம் செய்யாதவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்களுக்கும் சேர்த்து, கடைசியில், தீபாராதனையின் பொழுது அடியேன் வேண்டிக்கொண்டேன் என்பதே உண்மை\" - அய்யா கண்ணீர் மல்க நன்றிகள் கோடி. கர்மம் வாட்டினாலும் சித்தன் அருள் மடியில் தலை வைத்து அருள் கிடைக்கிறது அன்னை லோபாமுத்திரை சமேத அகஸ்திய பெருமானின் திருவடி சரணம் , தாயார் சமேத பச்சைபவண்ண பெருமாளின் திருவடி சரணம் வேலும் மயிலும் செய்வாலும் துணை - Senthilnathan - Chennai\nஎங்கள் எல்லாருக்கும் வேண்டியதற்காக மிக்க நன்றிகள் ஐயா....\nஇப்பதிவை ப��ிக்கும் போது நான் அங்கு இருப்பதை போலவே உணர்கிறேன்...\nஇறைவா உமது அருளே அருள்...\nநயனம் என்றால் கண். பார்வையினாலேயே ஒருவருக்கு தீக்ஷை கொடுப்பது, என்று அர்த்தம். அதாவது சித்தத்தன்மையை அற்பார்வையினாலேயே அருள்வது, என்று இங்கு அர்த்தம்.\n\"நயன தீக்க்ஷை apdi enna sir\nநயனம் என்றால் கண். பார்வையினாலேயே ஒருவருக்கு தீக்ஷை கொடுப்பது, என்று அர்த்தம். அதாவது சித்தத்தன்மையை அற்பார்வையினாலேயே அருள்வது, என்று இங்கு அர்த்தம்.\nஓம் ஸ்ரீ லோபாமுத்திர சமேத அகத்தீசாய நம:\nஎங்கள் எல்லாருக்கும் பிரார்த்தனை செய்வதற்கு பாக்கியம் பெற்றோம், நமஸ்காரம் ஐயா\nஎப்பொழுதாவூது நேரில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு காத்துருக்கிறோம்\nநன்றி ஓம் சாய் ராம்\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 740 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடக...\nசித்தன் அருள் - 739 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடக...\nசித்தன் அருள் - 738 - அந்தநாள் >> இந்த வருடம் 2017...\nசித்தன் அருள் - 737 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடக...\nசித்தன் அருள் - 736 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடக...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:33:08Z", "digest": "sha1:A2VXWY4TRB3JGNHBPY4AQO5IRVY3D2JU", "length": 9565, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "கத்தரிக்கோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகத்தரிக்கோல் ( ஒலிப்பு) எனப்படுவது, கையினால் தொழிற்படுத்தக்கூடிய வெட்டும் கருவியாகும். இது ஒரு சோடி உலோகத்தாலான வள்ளேடுகளைக் கொண்டிருக்கும். ஒவ்��ொரு வள்ளேடும் எதிரெதிரே காணப்பட்டு, அதன் கூரிய முனைகள் ஒன்றாக இணையும் வகையில் ஒரு புறமாகக் காணப்படும் கைபிடியினால் விசை வழங்கப்படுகின்ற போது, வெட்டுதல் சாத்தியமாகின்றது. கத்தரிக்கோல் கொண்டு பலதரப்பட்ட ஊடகங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றுள், கடதாசி, கடதாசிப்பெட்டி, உலோகத்தாள், மெல்லிய பிளாஸ்டிக், துணி, கயிறு மற்றும் கம்பி என்பவை குறிப்பிடத்தக்கவை. அத்தோடு, கத்தரிக்கோல் கொண்டு முடி மற்றும் உணவுப் பதார்த்தங்கள் என்பன வெட்டப்படுகின்றன.\nவெவ்வேறு தேவைகளுக்காக, பல்வேறுபட்ட வகைகளில் கத்தரிக்கோல்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சிறுவர்கள் பயன்படுத்தும் கத்தரிக்கோல் கொண்டு கடதாசியை மட்டுமே வெட்டமுடியும். பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, அதன் வள்ளேட்டு முனைகள் சற்று கூர்மையாகவே அமைக்கப்பட்டுள்ளன. முடி மற்றும் துணி ஆகியவற்றை வெட்டுவதற்காக செய்யப்பட்டுள்ள கத்தரிக்கோல் கூர்மையாக உருவாக்கப்பட்டிருக்கும். உலோகம் மற்றும் புற்புதர்கள் ஆகியவற்றை வெட்டுவதற்கான கத்தரிக்கோல் மிகக் கூர்மையுடையதாக உருவாக்கப்பட்டிருக்கும்.\nவிசேடித்த கத்தரிக்கோல்களில் ஒன்றான தையல் கத்தரிக்கோல், பெரும்பாலும், ஒரு வள்ளேடு கூர்மையாகவும் மற்றைய வள்ளேடு சற்று கூர்மை குறைந்ததாயும் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த ஏற்பாடே துணிகளை வினைத்திறனாக வெட்டுவதற்கான சாத்தியத்தை உருவாக்கின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கத்தரிக்கோல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/colombo-port/", "date_download": "2018-08-21T23:35:17Z", "digest": "sha1:PWGQNN7DHOZVWVI2N4XBFDUW4FFLW5JI", "length": 15717, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "கொழும்பு துறைமுகமானது உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களிற்குள் தரமுயர்த்தப்பட்டுள்ளது – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Business கொழும்பு துறைமுகமானது உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களிற்குள் தரமுயர்த்தப்பட்டுள்ளது\nகொழும்பு துறைமுகமானது உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களிற்குள் தரமுயர்த்தப்பட்டுள்ளது\n2017ம் ஆண்டு சர்வதேச எல்பாலைனர் (Alphaliner) தரப்படுத்தலிற்கமைவாக கொழும்பு துறைமுகமானது உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களிற்குள் தரமுயர்த்தப்பட்டுள்ளது.\nகொழும்பு துறைமுகத்தின் ஊழியர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இக்கருத்தினை வெளியிட்டார்.\nசர்வதேச எல்பாலைனர் துறைமுகங்கள் பட்டியலில் 2016ம் ஆண்டு உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் கொழும்பு துறைமுகம் 23ம் இடத்தை பிடித்திருந்தது. 2015ம் ஆண்டு 26ம் இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருந்தது.\nகொழும்பு துறைமுகத்தினுள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்ககூடிய சிறந்த சூழலை உருவாக்கியமையே இந்த வெற்றியின் இரகசியமென்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.\n‘கொழும்பு துறைமுகத்தில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு மேலதிகமாக தனியார் துறையினரும் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இதற்கு முன்னர் இவ் ஒவ்வொரு நிறுவனங்களும் தனித் தனியாவே செயற்பட்டன.\nதற்போதைய அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுகத்திற்கு பொது வியாபார திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் , கொழும்பு துறைமுக வளாகத்தினுள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்ககூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார்.\nதற்போது கொழும்பு துறைமுகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று அவர் மேலும் கூறினார்.\nமேற்கொள்ளப்பட்டுவரும் இந்த திட்டங்களுக்கு அமைவாக எதிர்வரும் ஆண்டுகளில் கொழும்பு துறைமுகத்தை உலகிலுள்ள 20 சிறந்த துறைமுகங்களிற்குள் தரமுயர்த்த முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஅனைத்து கொடுக்கல்வாங்கள்களையும் பாதுகாப்பான முறையில் முன்னெடுத்ததன் காரணமாக சர்வதேச சந்தை நடவடிக்கைகளின் பொருட்டு உரிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.\nஉலகில் கொள்கலன்கள் நடவடிக்கையினை முன்னெடுக்கின்ற அனைத்து துறைமுகங்களும் எல்பாலைனர் தரப்படுத்தலில் உள்வாங்கப்படும்.\nஇந்த வகையில் கொழும்பு துறைமுகமானது 2014ம் ஆண்டு 27ம் இடத்திலும், 2015ம் ஆண்டு 26ம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தது.\n2015ம் ஆண்டு கொழும்பு துறைமுகம் முன்னெடுத்த மொத்த கொள்கலன்கள் செயற்பாட்டின் அளவு 5.2 மில்லியன்களாகும். இக்கொள்கலன்கள் செயற்பாடானது 2016ம் ஆண்டில் 5.7 மில்லியன்கள் வரையில் அதிகரித்ததுடன் கொள்கலன்கள் செயற்பாட்டு வளர்ச்சி வீதம் 10.6 வீதமாக பதிவு செய்யப்பட்டது.\nகொழும்பு துறைமுகத்தின் ஆழமான நுழைவாயில், ஆழமான முனையங்கள் , முனையங்கள் விரிவாக்கப்பட்டமை மற்றும் முனையங்களின் செயற்பாட்டு திறன் அதிகரித்தமை ஆகிய காரணிகளால் கொழும்பு துறைமுகம் மிகப் பெரிய கப்பல்கள் மற்றும் பாரிய கப்பல்களிற்கு சேவைகளை வழங்க முடிந்தமையும் இந்த வளர்ச்சிக்கு பிரதான காரணியாக அமைந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nகொழும்புத் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை 1-நிமிட Sneak Peek Video\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘ சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும்...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nயாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி...\nநிதி நெருக்கடி காரணமாக சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது\nமாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வேளை, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரஸ்யாவிற்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாண...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nஹொட் படங்களை இணையத்தில் கசியவிட்ட எமி ஜாக்சன் – படம் உள்ளே\nஉங்கள் மூக்கை பாரத்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்துக்கொள்ளலாமாம்- நீங்கள் இதில் எந்த ரகம்\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நடிகை ஸ்ரேயா\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nநீங்கள் இந்த மாதத்திலே பிறந்தீங்க அப்போ கண்டிப்பா இப்படி ஒரு ஆபத்து உங்களை வந்துசேருமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/auto/tata-motors-plans-to-roll-out-10-12-new-passenger-vehicles-015638.html", "date_download": "2018-08-21T23:21:24Z", "digest": "sha1:4TMTWOJF3FDEQVV3GEH3MW7FYTWZLSMI", "length": 5970, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "ஆடுத்த 5 ஆண்டுகளில் 10-12 புதிய கார்கள்: டாடா | 60SecondsNow", "raw_content": "\nஆடுத்த 5 ஆண்டுகளில் 10-12 புதிய கார்கள்: டாடா\nஆட்டோமொபைல் - 14 days ago\nடாடா நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளாில் 10-12 பயணிகள் வாகனங்களை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை ஆல்ஃபா மற்றும் ஓமேகா ஆகிய பிளாட்பார்மில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் ஓடும் மற்ற 90 சதவீத பயணிகள் வாகனத்துடன் போட்டி போடும் அளவிற்கு சிறந்த கார்களை தயாரிக்க உதவும் என அந்நிறுவனம் கருதுகிறது.\nவிஷாலுடன் ஹாட்ரிக் அடிக்கும் சுந்தர்.சி\nஇயக்குனர் சுந்தர்.சி சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இதனையடுத்து அவர் விஷாலுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்பள, மதகத ராஜா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.\nதிரையுலகை மையம் கொண்ட ’ஜெ’ கதை\nதிரையுலகத்தினரை மையம் கொண்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை. ஏ.எல்.விஜய், பிரியதர்ஷ்சன், பாரதிராஜா என உள்ளிட்ட இயக்குனர் ஜெ.வின் கதையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், நித்யாமேனன், வித்யாபாலன், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nதென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக: சபாஷ் சமந்தா\nதிருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முன்பை விட வேகமெடுத்துள்ள நடிகை சமந்தாவுக்கு வாய்ப்புகளும் தேட வருகின்றன. இந்நிலை��ில் வரும் செப்டம்பர் 13ம் தேதி ஒரே நாளில் சமந்தாவின் மூன்று படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. தமிழில் சமந்தா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமைராஜா, கன்னட ரீமேக்கான யுடர்ன், நெஞ்சமெல்லாம் பல வண்ணம் உள்ளிட்ட படங்கள் வெளியாகயுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dawahfm.com/2018/01/05-Facbook-Election-Ads.html", "date_download": "2018-08-21T23:59:55Z", "digest": "sha1:HPU46ZGEIS4ZCKGY273XNYHNWLUSPZZC", "length": 13878, "nlines": 110, "source_domain": "www.dawahfm.com", "title": "பேஸ்புக் ஊடாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது | Dawah FM தமிழ்", "raw_content": "\nபேஸ்புக் ஊடாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது\nவேட்பாளரின் வாகனத்திலும் கட்சி அலுவலகத்திலும் மாத்திரமே சுவரொட்டிகளையும் பதாதைகளையும் பயன்படுத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவேட்பாளரின் வாகனத்தில் அவரது படத்தையும் பதாதைகளையும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களிலோ வீடுகளின் சுவர்களிளோ ஒட்டப்பட்டிருக்கின்ற சுவரொட்டிகளை பொதுமக்களுக்கு அகற்ற முடியும் என்றும் அது பற்றி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.\nபேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பிரசார பணிகளை மேற்கொள்ள முடியாது. சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றியும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். “பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று” சிலர் பிரசாரங்களில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.\n“இது சட்டவிரோதமானதாகும். வாக்குகள் மூலம் பெண்கள் தெரிவு செய்யப்படாவிட்டாலும் போனஸ் முறையின் மூலம் அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்படும்”இ என்று தேர்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.\nதிகன - வீடியோ காட்சிகள்\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான்\nசவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான். ...\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது.\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீதும் ஆத்திரகாரர்க...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு சில தினங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதி...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு ..\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது இல்லத்தில் அகில இலங்கை ஜம்மியதுல்...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nபொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமியா நாடாக மாற்றி வருவாயை மீண்டும் வரவழைத்து கொள்ளும் சவுதி இளவரசரின் தூரநோ...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் (வீடியோ இணைப்பு)\n– மப்றூக் – அ ம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம...\nவெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் புத்தர்சிலை\nநேற்றிரவு வெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் பலவந்தமாக புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக அவரது உறவினர் அத்னான் முஹம்மட்...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் அரசிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வ...\nஅலாஸ்க்கா பகுதியில் சற்றுமுன் 8:2 ரிச்டர் அளவில் ...\nகாலி கோட்டையில் குப்பைகளை அகற்றிய பிரான்ஸ் சிறுவன்...\nமுகத்தில் வர்ணப்பூச்சு பூசி உதைப்பந்தாட்டத்தை ரசித...\nமுஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து வாக்களிக்கலாம் தேர...\nடுபாயில் 50 திர்ஹம் கட்டணத்தில் இன்டர்நெட் சேவைகள்...\nமீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீண்டும் தீ பரவியுள்ள...\nமாணவனை மூர்க்கத்தனமாக, தாக்­கிய ஆசி­ரியர்\nராஜகிரிய மேம்பாலம் திறந்து வைப்பு.\nஉயிருக்காக போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட...\nவெளிநாடுகளில் இலங்கைக் கடவுச்சீட்டைப் புதுப்பிப்பவ...\nஇலங்கையின் நாணயங்களில் கூடிய விரைவில் மாற்றம் வரும...\nவலிமா எப்போது கொடுக்கப்பட வேண்டும்\nபேஸ்புக் ஊடாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது\nகத்தாரில் வருடாந்தம் இடம்பெறும் ஒட்டக ஓட்டப் போட்ட...\nஉள்ளுர் உற்பத்திகளை விற்க கத்தார் அரசாங்கம் இன்னும...\nஅரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2,500 ரூபாவினால் ...\nகொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதிகள் 10 ம் திகதிமுத...\nசிறுத்தையை பிடிக்க இரும்பிலான கூடு\nபேருவளை சுப்பர் மார்க்கட் விவகாரம் – நடந்து என்ன\nவிடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்\nசவூதியில் வெளிநாட்டவர்கள் திருமணம் செய்யும் நடைமுற...\nஇந்த வருடம் சூரியனில் ஆய்வு நடத்த தயாராகும் நாசா\nஅரச ஊழியர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு\nசவூதி, துபாயில் ‘வற்’ வரி அறிமுகம்\nபாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம்\nபழங்களில் உள்ள சத்துக்களும் நோய்களுக்கான தீர்வுகளு...\nஅமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பும் பாலத்தீன தூதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2014/03/blog-post.html", "date_download": "2018-08-21T23:12:58Z", "digest": "sha1:UGKLC2J65ESZHFQFFR3QOAR5YGCEZR7R", "length": 23337, "nlines": 325, "source_domain": "www.siththarkal.com", "title": "உறக்கமும், தேரையரும்... குறுந்தொடர். | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: உறக்கம், தேரையர்\n\"உணவு, உடை, உறைவிடம்\" ஆகிய மூன்றும் மனித குலத்தின் அடிப்படைத் தேவைகள் என்பதை நாமறிவோம். இவற்றைத் தாண்டி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மூன்று முக்கிய அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. அவை முறையே \"ஊக்கம், உழைப்பு, உறக்கம்\". இவற்றை ஒரு மனிதன் தன்னளவில் எவ்வாறு கையாளுகிறானோ அதைப் பொறுத்தே தனிமனித இருப்புகள் தீர்மானமாகின்றன.\nபசி, தாகம், உறக்கம் ஆகிய மூன்றுமே நம் உடல் நலத்தினை தீர்மானிக்கின்றன. இதில் உறக்கம் மிகவும் முக்கியமானது. நாம் நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை உறக்கத்தில் கழிக்கிறோம். உறக்கம் என்பது உடலும் மனமும் ஒடுங்கிய ஒரு நிலை. இந்த நிலையில்தான் நம் உடல் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பணியை தீவிரமாய் செய்து கொண்டிருக்கிறது. எனவே நல்ல ஆழ்ந்த உறக்கம் அவசியமாகிறது.\nநல்ல உறக்கத்தின் மகத்துவத்தை நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். இன்றைய நவீன அறிவியல் நிரூபிக்கப் பட்ட ஆய்வுகளின் முடிவில் கூறியவற்றை நமது முன்னோர்கள் என்றைக்கோ எழுதி வைத்திருக்கின்றனர். நாம்தான் அவற்றை தேடி பயன்படுத்தாமல் விட்டிருக்கிறோம். அந்த வகையில் உறக்கம் பற்றி தேரையர் தனது பதார்த்த குண சிந்தாமணி எனும் நூலில் கூறியுள்ள சில தகவல்களை தொகுத்துப் பகிரும் முயற்சியே இந்த குறுந்தொடர்.\nஉறங்குவதினால் ஏற்படும் பலன்களைப் பற்றி தேரையர் கூறியுள்ளவைகளைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.\nஐந்திந் திரியம் அசவுக் கியமகலும்\nமேனீட்டு மாயுளுறும் மெய்யி நயர்வொழியுங்\nஇரவில் உறக்குவதால் ஐம்புலன்களும் ஒடுங்கி நம் ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவிகளுக்குத் தேவையான ஓய்வு கிடைப்பதால் அவை புத்துணர்ச்சி பெறும். இதனால் மனக் குழப்பங்கள் நீங்கி உற்சாகம் ஏற்படுவதுடன் ஆயுள் விருத்தியும் உண்டாகும் என்கிறார்.\nஐம் புலன்களும் ஒடுங்கிய நிலையில் மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.\nஇரவில் உறங்காமல் விழித்திருந்தால் என்னவெல்லாம் உண்டாகும் என்பதை தேரையர் பின்வருமாறு கூறுகிறார்.\nசித்த மயக்கஞ் செறிவையும் புலத்தயக்க\nவண்டுஞ் சிலரைநா யாயன்னோய் கவ்வுமிராக்\nஇரவில் உறங்காமல் விழித்திருப்பவர்களுக்கு சித்தமயக்கம் முதல் மந்தம் வரையிலான நோய்கள் வந்து தங்கிவிடுமாம். எப்படி வேட்டை நாய்கள் இரையை கவ்வுகின்றனவோ அப்படி பல்வேறு நோய்கள் நம் உடம்பை வந்து கவ்விக் கொள்ளும் என்கிறார்.\nஎல்லோருக்கும் தெரிந்த செய்திகள்தானே இவை என இன்று யாரும் இந்த தகவல்களைக் கடந்து போய்விடலாம். ஆனால் அறிவியலும் தொழில்நுட்பமும் வளராத ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் இதை எல்லாம் தீர்க்கமாய் உணர்ந்து எழுதிய மேதமையை நாம் உணர்வது அவசியம்.\nமேலும் பகலில் உறங்குவதால் என்னவெல்லாம் நிகழும் என்பதையும் தேரையர் வரையறுத்துக் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் பின்வருமாறு\nபகலில் உறங்குவதால் தண்டம், மேட்டரக்ஷீயம், ஊருத்தம்பம், சருவாங்கம், உக்கிராக்கிரம், சுப்தி, அனுத்தம்பம், த��ருக்குத்தம், சோணிதம், ஆட்டியம், புருவாடோ பகம், கிருத்திரசி, ஊர்த்துவம், சம்பூகம், அவபேதம், அவந்தந்திரம், அவதானம், விவுர்தாசியம் என பதினெட்டுவிதமான வாத நோய்கள் உடலில் வந்து சேரும் என்கிறார். இதனால் பகல் உறக்கத்தினைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.\nஆச்சர்யமான தகவல்தானே, அடுத்த பதிவில் உறக்கம் தொடர்பான மேலும் பல புதிய தகவல்களுடன் சந்திக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nதேரையர் எத்தனையோ பாடல்கள் இயற்றியுள்ளார். அதை நீங்களும் பதிவில் எற்றியுள்ளீர். தேரையர் பற்றி அதிகம் தெரியாத குறிப்புகளை போகர் வாயிலாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.\nஅகத்தியர் தன் சீடன் தேரயருக்கு எல்லா வித பொன்விளையும் மூலிகைகளை சொல்லிக்கொடுத்து, வாதம் செய்யவும், இறந்தவரை உயிர்தெழுப்பும் வித்தையும் கற்றுகொடுத்தார். தென்காசியில் மலைக்கு மூலிகை பூச்சு தந்து தீ மூட்டி தனது துருத்திக் கொண்டு ஊதி மலையை தங்கமாய் மாற்றிவிட்டார். அகத்தியரிடம் கற்றபின் அவரைவிட்டு தனியே போய்விட்டார்.\nமலைமேல் இருந்த சித்து முனிகள் தணல் பொறுக்காமல் அவதியுற, அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர்க்கு கோபம் வர, தேரையரை கிழித்து போட்டுவிட்டு பொதிகை சென்றுவிட்டார். தேரையரை தன் சீடர்கள் மூலி கொண்டு உயிர்த்துவிட, அவர் மீண்டும் பிடிவாதமாய் மலைக்கு தீ மூட்டி செயலை தொடர்ந்தார். அதற்கு அகத்தியர், 'நீதி நெறி முறை இல்லா தேரையர்க்கு நிஷ்டூரியம்தான் அதிகம்' என்று கடிந்து கொண்டு அவரை கண்டித்துள்ளார். இச்சம்பவத்தை போகர் விவரித்துள்ளார்.\nபோகர்-7000 சப்தகாண்ட விளக்கவுரை (LEO Book Publishers, Chennai) நூலில் இவற்றை எழுதியுள்ளேன்.\nஉறக்கம் என்பது ஒவ்வொரு தேகதிற்க்கும் மாறும். குறைந்தது 6 மணிநேரம் நல்லது. சென்றவருடம் மறைந்த இங்கிலாந்தின் மார்கரெட் தாட்செர் 3 மணிநேரம் தான் தூங்குவது வழக்கமாம்.\n70 வருடங்களுக்கு முன்பிருந்த யோகாசன ஆசான்கள் தங்கள் இருதயத்தை சில வினாடிகள் நிறுத்தியுள்ளனர். இதன் மூலம் உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைத்துவிடுவதொடு புத்துணர்ச்சியும் வந்திவிடுமாம். ஆச்சரியம்தான்\n10 to 4 என்பது சரி. நீண்ட பொழுது கண்விழிக்ககூடாது. மொத்தம் மூன்று/ நான்கு முறை புரண்டு படுக்கும்போது cycle மாறுகிறது. காலை 4-6 எழுவது மிக உத்தமம். ப��ரணாயாமம் செய்யவும், காலைகடன்கள் முடிக்க உதவும் வாயுவும் குடல் தசைகளிலோடி சிறப்பாக வேலை செய்யும் நேரம்.\n'விடியலுக்கு முன்பாய் எழுந்து, நிலவொளி விண்மீன் ஒளிரும் வேளையில் நன்னீரில் குளித்து, கல்சட்டியில் பழைய சோறு ஊறப்போட்ட கஞ்சிநீரை சிறு வெங்காயத்தோடு சேர்த்து குடிக்க, உச்சிவெய்யில் வரை களைப்பின்றி வேலை செய்தனர்' என்று புறநானூறு கூறுகிறது.\nஇப்போது பித்தம் நிறைந்த காபி தண்ணீரை நாம் குடிப்பதுதான் மிச்சம்.\nஉறக்கமும் தேரையரும்...குறுந்தொடர் நிறைவுப் பகுதி\nஉறக்கமும் தேரையரும்... குறுந்தொடர் தொடர்ச்சி\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-21T23:34:11Z", "digest": "sha1:GDPZ72SLINBSXUUBE6RIDRNP6SNZQGC5", "length": 28097, "nlines": 116, "source_domain": "universaltamil.com", "title": "வெள்ள அபாயம் : மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தல்", "raw_content": "\nமுகப்பு News Local News (Update) வெள்ள அபாயம் : மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தல்\n(Update) வெள்ள அபாயம் : மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தல்\nநில்வலா கங்கையின் நீர் மட்டமானது அசாதாரணமான முறையில் உயர்வடைந்துள்ளமையினால் வெள்ள அணைகள் உடைந்து செல்லும் அபாயம் இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nநில்வலா கங்கையின் நீர் மட்டமானது அசாதாரணமான முறையில் உயர்வடைந்து, நில்வலா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெள்ள அணைகளுக்கு மேலாக நீர் பயணித்தமையினால் வெள்ள அணைகள் உடைந்து செல்லும் அவதானம் இருப்பதாக காலி மற்றும் மாத்தறை மாவட்ட நிர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் திருமதி திபிகா திரிமஹவிதான அவர்கள் தெரிவித்துள்ளார்.\nவெள்ள நீர்மட்டமானது உயர்வடைந்துள்ளமையினால் வெள்ள அணைகளுக்கு அருகில் வாழும் நபர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்ட போதும், அவர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறாமல் வெள்ளப்பெருக்கினை பார்வை���ிடுவதற்காக அணைகளுக்கு மேலால் நடமாடுவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வணைகள் மண்ணினை மாத்திரம் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால், அவ்வணை உடைந்து செல்வதற்கான அவதானம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதனால் குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் நபர்கள் அனர்த்தத்துக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அதனால் அணை மீது மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து முடியுமான அளவு விலகி இருக்குமாறு அரசாங்கம் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nநில்வலா கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றின் நீர் அளவீட்டு மட்டத்தினையும் மறைக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதால் வெள்ளப்பெருக்கு தொடர்பில் சரியாக குறிப்பிட முடியாத நிலையுள்ளது. கடந்த 12 மணித்தியாலங்களில் தெனியாய மற்றும் நெலுவ பிரதேசங்களில் பலத்த மழை பதியப்படாமையினால் அப்பகுதிகளில் நீர் மட்டம் குறைந்து தாழ் நிலங்களுக்கு வழிந்தோடிக் கொண்டு இருக்கின்றது. எனினும் அடுத்து வரும் மணித்தியாலங்களில் மழை பொழிந்தால் இந்நிலைமையில் மாற்றம் ஏற்படலாம். அதனால் குறித்த பகுதியை சூழ வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்தும் வசித்து வருமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது. அனர்த்த நிலை முழுமையாக நீங்கும் வரை அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மற்றும் நிவாரணமளிக்கும் சேவைகள் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் ஊடாக செயற்படுத்தப்பட உள்ளது.\nகடந்த 24 மணித்தியாலயங்களில் மழை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ள போதும் வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட மக்களை மீட்பு பணிகள் மற்றும் நிவாரண சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமீட்கும் பணிகளில் இன்றும் கடற்படை இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி வள்ளங்கள் பயன்படுத்தப்பட உள்ளதுடன் விமான படையினரின் ஹெலிகொப்பர்கள் நான்கும் இச்சேவையில் இணைந்துள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு ஏதேனும் நபரொருவர் இன்னும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பின் தேசிய இடர்முகாமைத்துவ பிரிவின் அவசர தொடர்பிலக்கமான 117 என்ற இலக்கத்திற்கு அல்லது 0112 136136 மற்றும் 0112 136222 ஆகிய இலக்கங்களின் ஊடாக அறியத்தருமாறு கேட்டுக் கொள்���ப்படுகின்றீர்கள்.\nகங்கைகள் ஊற்றெடுக்கும் பிரதேசங்களில் பதிவான அதிக மழைவீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது தற்போது கடலை அண்டிய பிரதேசங்களுக்கு பயணிப்பதால் களனி கங்கை, களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகிய கங்கைகளுடன் தொடர்பான கடலை அண்டிய பிரதேசங்கள் நீரினால் மூழ்கிய வண்ணம் உள்ளன. அதனால் குறித்த பிரதேசங்களை சூழ வாழும் நபர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக இடம்பெயருமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமது பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி கிடைக்காத போதும், கங்கைகளுக்கு அருகில் இருக்கும் அனைவருக்கும் குறித்த அவதானம் காணப்படுகின்றது.\nநில்வலா கங்கையின் வெள்ள மட்டம் கீழ் நோக்கி பயணிப்பதால் நில்வலா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு அணைவரை கங்கையின் நீர் மட்டம் மேலெழுந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நீர்மட்டம் அதிகரித்தால் வெள்ளப்பெருக்கு அணையினை தாண்டி நீர் பயணிப்பதால் மாத்தறை நில்வலா கங்கையினை சூழவுள்ள மக்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படுவர். அதனால் அவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஜின் கங்கையின் வெள்ள நீரும் கீழ் பிரதேசங்களுக்கு பயணிப்பதால் வெலிவிடிய, உனன்விடிய, மாபலகம பத்தேகம ஆகிய பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.\n• நேற்று இரவு 9.30 மணியளவில் ஜின் கங்கையின் தவலம நீர் மதிப்பீட்டின் படி நீர் மட்டம் 37.73 அடியாக காணப்பட்டது. இரவு 12.00 மணியளவில் 35.36 அடியாக நீர் மட்டம் குறைந்துள்ளது. எனினும் ஏனைய நீர் அளவுகளின் படி 20 அடியினை தாண்டும் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n• களுகங்கையின் பனாதுவ நீர் அளவீட்டின் படி நீரின் அளவு 8.85 மீட்டர்களை தாண்டி காணப்பட்டது. குறித்த கங்கையின் வெள்ளெப்பெருக்கு மட்டமானது 6.5 மீட்டர்களாகும்.\n• நேற்று இரவு 9.30 ஆகும் போது களனி கங்கையின் ஹங்வெல்ல நீர் அளவீட்டின் படி 9.43 மீட்டர்களாக களனி கங்கையின் நீர்மட்டம் காணப்பட்டது. அது நள்ளிரவு 12.00 மணியாகும் போது 9.42 மீட்டர்களாக சற்று குறைவடைந்திருந்தது. அதன் அதிக வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவு 10 மீட்டர்களாகும். க��றைந்த வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவானது 8.0 மீட்டர்களாகும். அதனடிப்படையில் குறைந்த வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவினை தற்போது கடந்துள்ளது.\n• நேற்றிறவு 9.30 மணியளவில் களுகங்கையின் மில்லகந்தை நீர் அளவீட்டின் படி 12.76 மீட்டர்களாக நீர்மட்டம் காணப்பட்டது. அது நள்ளிரவு 12.00 மணியாகும் போது 12.84 மீட்டர்களாக அதிகரித்திருந்தது. அதன் வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவு 7.0 மீட்டர்களாகும்.\n• நேற்றிரவு 9.30 மணியளவில் களனி கங்கையின் நாகல சந்தியின் நீர் அளவீட்ட்டின் படி 4.9 மீட்டர்களாக நீர்மட்டம் காணப்பட்டது. அது நள்ளிரவாகும் போது 5.3 மீட்டர்களாக அதிகரித்திருந்தது. அதன் அதிக வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவு 7.0 மீட்டர்களாகும். குறைந்த வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவானது 5.0 மீட்டர்களாகும்.\nவளிமண்டலவியல் திணைக்கள தகவல்களின் அடிப்படையில் இன்று காலை 5.30 உடன் முடிவடையும் கடந்த 21 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. அது 68.2 மில்லிமீட்டர்களாகும். சபரகமுவ மாகாணத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் காணப்படுகின்றது. மழை வீழ்ச்சி குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ள போதும், நாட்டின் தென் மேல் பிரதேசங்களில் பருவ பெயர்ச்சி மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலை மேலும் காணபப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nசில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் பலத்த மழை பொழியக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு குறுக்காக மணித்தியாலத்துக்கு கிலோ மீட்டர் 50 – 60 வேகத்தில் ஊடறுக்கும் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் மழை பொழியும் போது காற்றின் வேகம் கூடக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு முற்படும் போது பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெற்று நிவாரணப்பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குடிநீர், உலர் உணவுகள், மருத்த��வ பொருட்கள் மற்றும் உபகரணங்கள், மருத்துவ வகைகள், புதிய துடைப்பாண்கள், புதிய ஆடையணிகள், செருப்பு போன்ற பொருட்களே இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு தேவையென மாவட்ட செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.\nமண்சரிவு ஏற்பட்டுள்ள இடங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கினை பார்வையிடுவதற்கும், பாதுகாப்பற்ற நீர் நிரம்பியிருக்கின்ற வீதிகள் மற்றும் தாழ் நில பகுதிகளில் சஞ்சரிப்பதை இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றது.\nவெள்ளத்தில் மூழ்கிய மடு திருத்தலம்\nஅனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி பணிப்பு\nநிவாரணப்பொருட்களை ஏற்றிய இந்திய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது\nமேற்குத் தொடர்ச்சி மலை 1-நிமிட Sneak Peek Video\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,‘ சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும்...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nயாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி...\nநிதி நெருக்கடி காரணமாக சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது\nமாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வேளை, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரஸ்யாவிற்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாண...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nஹொட் படங்களை இணையத்தில் கசியவிட்ட எமி ஜாக்சன் – படம் உள்ளே\nஉங்கள் மூக்கை பாரத்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்��ுக்கொள்ளலாமாம்- நீங்கள் இதில் எந்த ரகம்\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட நடிகை ஸ்ரேயா\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nநீங்கள் இந்த மாதத்திலே பிறந்தீங்க அப்போ கண்டிப்பா இப்படி ஒரு ஆபத்து உங்களை வந்துசேருமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/islamic-speech/islamic-video/jumua?start=20", "date_download": "2018-08-21T23:54:07Z", "digest": "sha1:6PZ3UQKK24X63SYPJHF56N5H3VCFPJPR", "length": 2013, "nlines": 68, "source_domain": "muslimjamaath.in", "title": "JUMUA", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nஈமானில் முந்திச் சென்றவர்கள். 29 July 2015\nஆட்சியும் இறை நினைவைத் தடுக்கும் செல்வமும். 29 July 2015\nஉணர்வுசார் நுண்ணறிவுடன் செயல்படு. 23 July 2015\nஉமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வரலாறு. 23 July 2015\nபொருளாதாரத்தில் ஒரு முஸ்லிமின் பார்வை. 23 July 2015\nஈமான் நம்பிக்கை ஈமான் கொண்டவர்களின் மதிப்பு. 23 July 2015\nவிலை பேசப் பட முடியாத ஈமான். 23 July 2015\nபெற்றோர் நலம் பேணலும் முதியோர் நலமும் 22 July 2015\nலுக்மான் (அலை) அவர்களின் அறிவுரையும் உபதேசமும். 22 July 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/common?page=4", "date_download": "2018-08-21T23:28:36Z", "digest": "sha1:YHKKRI6UEXFKR6IIVGX32KWZM7SHBMG7", "length": 17402, "nlines": 205, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nKodisvaran 699 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசில சமயங்களில் நமது இளம் பெற்றோர்கள் அல்லது கூட இருக்கும் பெரியவர்கள் இந்தக் குழந்தைகளிடம் பேசுகின்ற ... more\nசிங்கப்பூர் சுத்தமான நகரமானது எப்படி\nKodisvaran 699 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசிங்கப்பூர் உலக அளவில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு நகரமாக விளங்குவதற்கு அதன் சுத்தமே முக்கிய காரணியாக ... more\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nemmanpaul 700 நாட்கள் முன்பு (www.karaikalindia.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஒரு குற்றம் செய்தவனின் அடையாளம் அவன் செய்த குற்றம் மட்டுமே.அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ ,பிரிவையோ சார்ந்து ... more\nAsokan Kuppusamy 700 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\npoonaikutti 702 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகருப்பு வெள்ளை கால தமிழர்களின் உலோக அறிவியல் அறிவைக் கேட்டால், முதல் மரியாதை சிவாஜி ��ோல சிலிர்த்துப் ... more\nகுலிங்கம்... புலிங்கம்... காணவே காணோமே\npoonaikutti 710 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘தெக்கால போன வெள்ளி, வடக்க வந்தா மழை...’ - கிராமத்துப் பக்கம் போகும் போது, காது வளர்த்த பாட்டி, வேப்ப மரத்தடியில் ... more\nKodisvaran 711 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவெள்ளைக்காரன் மொழியான ஆங்கிலத்தைப் படித்தோம். படித்த அந்த ஆங்கிலம் மூலம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து ... more\nகடன் வாங்கப்பட்ட மொழி தமிழ்\nKodisvaran 711 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமற்ற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட மொழி தான் தமிழ் என்றால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ஏதோ பைத்தியக்காரன் ... more\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nvijayzblog 713 நாட்கள் முன்பு (vijayzblog.wordpress.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகாத்தால கோழிகூப்பிட எந்திரிக்கிறது எப்படி அப்படி எந்திரிச்சா என்னென்னவெல்லாம் கிடைக்கும் அப்படி எந்திரிச்சா என்னென்னவெல்லாம் கிடைக்கும்\nKodisvaran 715 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n சில மனிதர்களை நினைக்கும் போது நம்மை என்னமாய் திணறடித்து விடுகிறார்கள் எப்படி எப்படியெல்லாம் ... more\nKodisvaran 715 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகபாலியில் காட்டப்படும் பள்ளிக்கூடக் காட்சியான - மாணவர்களைக் கபாலி சந்திக்கும் காட்சியான அந்தப் ... more\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nemmanpaul 715 நாட்கள் முன்பு (www.karaikalindia.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅதிகாரிகள் கூறும் மானிய கடன்களை பற்றி நூற்றில் 90 சதவிகித கல்லூரி மாணவர்களுக்கு தெரியாது.தெரிய வைக்கவும் அரசு ... more\nபொன் கிடைக்கும்... புதன் கிடைக்குமா\npoonaikutti 717 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமே மாதத்தில் பனி வாட்டியிருக்கிறதா, இல்லை... டிசம்பர் மாதத்தில்தான் அக்கினி அடித்திருக்கிறதா\nKodisvaran 719 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n மற்றவர்கள் நல்லதைச் செய்யும் போது அவர்களைப் ... more\nஜெகன் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்\nKodisvaran 719 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபொதுவாக வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வருபவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஏற்று��்கொள்ள ... more\nyarlpavanan 721 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநேரம் விரைவாகக் கரைகிறது... இதையுணர்ந்த அறிஞர் ஒருவரே \"நேரம் பொன்னானது - அதை ஒரு பொழுதும் வீணடிக்காதே\nKodisvaran 725 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகாலையில் படித்த செய்தி; கண்கலங்க வைக்கும் செய்தி. இளம் தாய் தனது ஐந்து குழந்தைகளுடன் ஒரு மாட்டுக்கொட்டகையை ... more\nபாவம் கோட்டான்... பழியைப் போட்டான்\npoonaikutti 725 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகாகத்துக்கு இரவில் கண் தெரியாது. ஆகவே, அது கூகையை ஜெயிக்கமுடியாது. கூகைக்கு பகலில் கண் தெரியாது. என்பதால், ... more\nKodisvaran 726 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தக் கல்விக்குக் கூட நாம் ... more\nKodisvaran 728 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதிருமண விருந்துகள், பிறந்த நாள் விழா விருந்துகள், பெருநாட்கால விருந்துகள் இப்படி ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி ... more\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற���றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/02/blog-post_5.html", "date_download": "2018-08-22T00:16:55Z", "digest": "sha1:364ZW7TUOFQKH4YJ5QFHT3PGQXDMQE6W", "length": 15825, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nஅரசத்துறவி இமாம் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் பஸரா நாட்டு மக்கள் 'எங்களுக்கு உபதேசம்\nஅதற்கு இமாம் அவர்கள், \"உபதேசமா என்ன உபதேசம் செய்ய வேண்டும்\" என்று கேட்டார்கள். \"இறைவன் தனது திரு வேதத்தில் 'என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்' (40:60) எனக் கூறியுள்ளான். நாங்கள் அவனிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லையே என்ன உபதேசம் செய்ய வேண்டும்\" என்று கேட்டார்கள். \"இறைவன் தனது திரு வேதத்தில் 'என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்' (40:60) எனக் கூறியுள்ளான். நாங்கள் அவனிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லையே\n\" என்று மக்கள் கேட்டார்கள்.\n\"நீங்கள் உயிரோட்டமுள்ள இதயங்களிலிருந்து இறைவனை அழைப்பதில்லை. உங்களிடம் காணப்பட வேண்டிய பத்து விஷயங்கள்\nஇல்லாது போய்விட்டதால் உங்கள் இதயங்களில் ஜீவனே இல்லை\" என்று பதிலளித்தார்கள் அந்த அறிஞர் பெருமகனார்.\n\" என்று வியப்போடு வினவினார்கள் அந்த மக்கள். மேதை இப்றாஹீம் அத்ஹம் பதிலளித்தார்கள்:-\n1. இறைவனை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால், அவன் ஏவிய வழிகளிலே நடந்து செயல்படத் தவறிவிட்டீர்கள்.\n2. திருக்குர்ஆனை ஓதுகிறீர்கள். ஆனால், அதைச் சரியாகப் புரிந்து கொண்டு நீங்கள் செயலாற்றுவதில்லை.\n3. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்\n அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் எனப் பெருமைப்படுகிறீர்கள். ஆனால், அவர்களது புனித வாழ்வு ���ுறையை நீங்கள் பின்பற்றுவது கிடையாது.\n4. சுவர்க்கத்தைப் பற்றி நிறைய பேசுகின்றீகள் அதற்குச் செல்ல வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர்களாக ஆக எந்த முயற்சியும் நீங்கள் செய்வதில்லையே\n5. நரகத்திற்குப் பயப்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள்\nசெய்யும் செயல்களோ நரகத்தின் பால் உங்களை இழுத்துச் செலவதாகவே உள்ளன. ஆனால், நீங்கள் அவற்றை விட்டும் தவிர்ந்து\n6. மரணம் நிச்சயமானது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால்,\nஇந்த உலகமே சதமென்று எண்ணிக் கொண்டு செயலாற்றுகின்றீர்கள்.\n7. உங்கள் சகோதரர்களிடம் உள்ள சிறுகுறை கூட உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால, உங்களிடம் மலிந்துள்ள பல குறைகளை நீங்கள் எண்ணிப் பார்ப்பதே கிடையாது.\n8. ஷைத்தானை வெறுப்பதாகவும் அவன் உங்களின் மிகப்பெரிய எதிரி என்றும் வெளியிலே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால், அந்தரங்கத்திலோ அவனை வரவேற்று விருந்தளித்து கொஞ்சிக் குலாவி அவனுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள்.\n9. இறைவன் உங்களிக்களித்துள்ள அருட் பெரும் கொடைகளை தெரிந்து\nவைத்திருக்கிறீர்கள். ஆனால், அவனுக்கு நன்றியுள்ள அடியானாக நீங்கள் நடந்து கொள்வதில்லையே\n10. இறந்தோரை புதைகுழி வரை சென்று புதைத்துவிடுகிறீர்கள். ஆனால், அதிலிருந்து நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையே இந்த நிலையிலுள்ள உங்கள் அழைப்பிற்கு (துஆவுக்கு) இறைவன்\nஇவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து நடக்கலானார் அந்த மாமேதை. மக்களோ தங்களின் நிலையை எண்ணி மனம் உருகினார்கள். தங்களின் குறைகளை அசை போடலானார்கள்.\nநாமோ நம் குறைகளைப்பற்றி எந்தக்கவலையும் படாமல் நம்மைத் திருத்திக் கொள்ளாமல் நடமாடிக் கொண்டிருக்கிறோமே\nஅல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக \nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன���\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:29:40Z", "digest": "sha1:6GHXG67ENS632MWFMJ4ZNHUQNK3OSXTT", "length": 9076, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். பாலசுப்பிரமணியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(எஸ். பாலசுப்ரமணியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபா. சீனிவாசன் (மகன்) உட்பட 7 குழந்தைகள்\nஎஸ். எஸ். வாசன் (தந்தை)\nஎஸ் எஸ் பாலன் என அறியப்படும் எஸ். பாலசுப்ரமணியன் (S. Balasubramanyan, டிசம்பர் 28, 1936 - டிசம்பர் 19, 2014)[1][2] திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், விகடன் குழுமத்தின் உரிமையாளரும் ஆவார்.[3]\nஜெமினி ஸ்டுடியோஸ், விகடன் குழுமம் ஆகியவற்றின் நிறுவனர் எஸ். எஸ். வாசனின் மகனான இவர் சென்னையில் பிறந்தவர். லயோலா கல்லூரியில் படித்து இளங்கலைப் (பி.காம்) பட்டம் பெற்றார். விகடன் குழுமத்தில், 1956 ஆம் ஆண்டில் இணைந்த இவர் தந்தையின் மரணத்திற்கு பின் ஜெமினி, விகடன் குழுமத் தலைவராகப் பொறுப்பேற்றார்.\n1 திரைப்படத் துறை பங்களிப்புகள்\n2 பத்திரிகைத் துறை பங்களிப்புகள்\nதமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். சிரித்து வாழ வேண்டும், எல்லோரும் நல்லவரே போன்றவை இவர் இயக்கிய சில திரைப்படங்களாகும்.[3]\n1987ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர் அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார்.[4]\nஇவருக்கு ஆறு பெண்களும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இவரின் மகன் பா. சீனிவாசன் தற்போது விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார்.\n19 டிசம்பர் 2014 அன்று சென்னையில் மாரடைப்பினால் காலமானார்.\n↑ \"விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன் காலமானார்\". தினமலர். பார்த்த நாள் 19 திசம்பர் 2014.\n↑ \"பாலசுப்ரமணியன் மறைவு\". விகடன். பார்த்த நாள் 19 திசம்பர் 2014.\n↑ 3.0 3.1 \"விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு\". தி இந்து. பார்த்த நாள் 19 திசம்பர் 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2016, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9403/2018/01/worlds-coolest-place.html", "date_download": "2018-08-22T00:23:14Z", "digest": "sha1:KWVQDQZC2VQLDYKGO7ZQ5RBTTHUNZ5RT", "length": 13098, "nlines": 147, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உலகிலேயே கடும் குளிரான கிராமம் ..!! - Worlds Coolest Place - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகிலேயே கடும் குளிரான கிராமம் ..\nworlds coolest place - உலகிலேயே கடும் குளிரான கிராமம் ..\nரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது யமியகான் கிராமம். இங்கு சுமார் 500 பேர் வசிக்கின்றனர். உலகின் மிக குளிரான கிராமம் இதுதான்.\nஇங்குள்ள வானிலை மையத்தில் வெப்பநிலை மைனஸ் 59 செல்சியஸாக பதிவாகியுள்ளது. ஆனால் இங்கு மைனஸ் 67 செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு இந்த கிராமத்தில் நிறுவப்பட்ட பிரம்மாண்ட தெர்மோ மீட்டர் கடைசியாக மைனஸ் 62 செல்சியஸ் வெப்பநிலை காட்டியுள்ளது. கடும் குளிர் காரணமாக அது செயல்படவில்லை. கடந்த 1933ம் ஆண்டில் இங்கு மைனஸ் 67.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இதுதான்.\nஇங்கு வசிக்கும் மக்கள் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில்தான் உடை அணிந்திருப்பர். விரல், கால், முகம் என உடலின் எந்த பகுதியை வெளியில் காட்டினாலும், ஐஸ் கட்டியாக உறைந்துவிடும். கண் இமை முடிகளில் கூட ஐஸ்கட்டிகள் படியும். இங்கு பேனாவில் உள்ள மை உறைந்துவிடும். பேட்டரிகள் உறைந்து செயல்படாது. இங்குள்ள மக்கள் வாகனங்களை நிறுத்திவைப்பதில்லை நாள் முழுவதும் இயங்கி கொண்டே இருக்கும். நிறுத்திவைத்தால் அது மீண்டும் ஸ்டார்ட் செய்வது கடினம். இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் கூட, பூமியில் புதைப்பதற்கு தரையை தோண்டுவது கடினம். தீ மூட்டியபின்புதான் தரையை தோண்ட முடியும். ஆழமான சவக்குழி தோண்ட பல நாட்கள் ஆகுமாம்.\nகற்பழிப்புக்கு இனி மரண தண்டனை\nகேரளாவில் கடும் மழை - 20 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்\nகோபத்தில் கொந்தளித்துப் போயுள்ள மலையாள ரசிகர்கள் - \"ஒரு குட்ட நாடன் பிளாக்\" செய்த வேலை.\nஇனி வேலைக்கு வர மாட்டேன்.... பரபரப்புத் தகவலை வெளியிட்ட அர்ச்சனா\nவிஜய் அப்படிச் செய்தது தவறு : பகிரங்கமாக மேடையில் வெளுத்து வாங்கிய கௌதமி\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் ���க்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1375", "date_download": "2018-08-21T23:08:31Z", "digest": "sha1:ZYJEQ7IGJERWASUI2ZK244F64ICSCPTK", "length": 6024, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் 2வது சுற்றில் சிந்து\nவியாழன் 13 ஏப்ரல் 2017 17:29:44\nசிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் ப��ரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் நேற்று மோதிய சிந்து 10-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 21-15 என கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், சிந்து 10-21, 21-15, 21-20 என்ற செட் கணக்கில் ஒரு மணி, 2 நிமிடம் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். 2016 ஆல் இங்கிலாந்து தொடரில் நஸோமி ஓகுஹரா சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது சுற்றில் சிந்து இந்தோனேசியாவின் பிட்ரியானி பிட்ரியானியுடன் மோதுகிறார்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29232", "date_download": "2018-08-21T23:45:35Z", "digest": "sha1:VXIZOPUMJXR6SSUTQ77HRBMKP2BVMJXE", "length": 8984, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "7 பேரை எரித்து கொன்றவருக�", "raw_content": "\n7 பேரை எரித்து கொன்றவருக்கு தூக்கு உறுதி: முதல் முறையாக கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nபீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மாக்தோ. இவர் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தான் வளர்த்து வந்த எருமை மாட்டை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த ஜகத் ராய், வசீர் ராய், அஜய் ராய் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை திரும்ப பெறுமாறு அவர்கள் 3 பேரும் மாக்தோவை மிரட்டினர்.\nஆனாலும் அவர் புகாரை திரும்பபெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜகத் ராய், கடந்த 2006-ம் ஆண்டு மாக்தோவின் வீட்டுக்கு தீவைத்தார்.\nஇதில் மாக்தோ, அவருடைய மனைவி மற்ற���ம் 5 குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இது தொடர்பான வழக்கில் ஜகத் ராயுக்கு தூக்கு தண்டனை விதித்து வைசாலி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்பை கடந்த 2013-ம் ஆண்டு பீகார் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதையடுத்து தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜகத் ராய், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்.\nஇந்த நிலையில், ஜகத் ராயின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்த தகவலை ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜகத் ராயின் தூக்கு தண்டனை உறுதியாகி இருக்கிறது. ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்ற கொண்ட பின்னர் அவர் நிராகரித்த முதல் கருணை மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n��ிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/common?page=5", "date_download": "2018-08-21T23:28:28Z", "digest": "sha1:OUGNOQ56PQ5JCF3XKRD4RPRCAXEBPQFK", "length": 17790, "nlines": 205, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nKodisvaran 728 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகபாலி படத்தில் நம் மலேசியத் தமிழர்களுக்குப் புரியாத சில விஷயங்களைப் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ... more\nநா. முத்துகுமார் – மறைந்தும் ஒளிவீசும் சூரியன்\nvarun19 731 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாள் 14.8.2016 - தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு துக்கமான நாள். ஆனந்த யாழை ... more\nநானும் உங்க சொந்த பந்தந்தேன்...\npoonaikutti 731 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசினிமா நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிற அளவுக்கு நம்மவர்கள் நிறையப் பேர், வானத்து ... more\nKodisvaran 734 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇப்போது நமது குழந்தைகளின் வாழ்க்கை என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் துன்பமான ... more\npoonaikutti 737 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு; மறையும் திசை மேற்கு...’ என்றுதானே இன்றைக்கும் பாடப்புத்தகத்தில் படித்துக் ... more\nKodisvaran 738 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநமக்கென்று ஓர் அடையாளம் உண்டு. நாம் நாமகவே இருக்க விரும்புகிறோம். ஆனாலும் நாம் விரும்பியபடி நம்மால் இருக்க ... more\nகுழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா\nyarlpavanan 741 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமுடிவாகச் சொல்வதாயின் வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஆகியவற்றில் பதிவுகளை இட்ட பின்னர், ... more\nரஜினியின் கபாலி ஒரு தலித் படம் என்கிறார்களே\nKodisvaran 742 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஒரு சில வசனங்களை வைத்து இப்படி தலித் முத்திரைக் குத்துவது ஏற்புடையது அல்ல இது போன்ற வசனங்கள் ... more\nநண்டு கதை - பிறந்த கதை\nKodisvaran 743 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nIndian Crab Story - from Kabali Movie நாம் அடிக்கடி பயன்படுத்தியும், பேசியும் வரும் இந்த நண்டுக் கதை இப்போது உலகத்தமிழரிடையே ... more\nபூனை குறுக்கே போனால் என்ன\nKodisvaran 743 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது பூனை குறுக்கே போனால், சகுனம் சரியில்லை என்று சொல்லுபவர்கள் நம்மிடையே ... more\nulaipallan 744 நாட்கள் முன்பு (ulaipali.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநம் மக்கள் கரையான் புற்றுகளில் பாம்பு வந்து பால் குடிக்கும் என பால் ஊற்றுவர். ஆனால் உண்மையில் பாம்புகள் பால் ... more\nஅன்பு.. காதல்... மோகம்.... தப்பேயில்ல\npoonaikutti 744 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்த, கூகுள் இருக்கிறதே... கூகுள், அதை திறந்து உலகில் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட நூல் எது என்று தட்டச்சு செய்து, ... more\nvarun19 745 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநான் பொதுவாகத் திரைப்படங்களைப் பார்ப்பதோடு சரி, அவற்றைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் ... more\nvarun19 745 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎன் பார்வையில் ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது புத்தகத்தை வாசிக்கும் வாசகர்களுக்கு, அதில் வரும் அடுத்த ... more\nKodisvaran 747 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n இந்த நிமிடம் தான் உண்மையானது இதோ இப்போது நாம் பேசுகிறோம்; இப்போது நாம் எழுதுகிறோம்; இப்போது நாம் ... more\nஎன் ராஜபாட்டை : ஒரே HEADPHONE இல் இரண்டு வெவ்வேறு பாடல்கள் கேட்க உதவும் அப்ளிகேஷன்\nrrajja 747 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇன்றைய நவீன உலகில் எல்லாரிடமும் மொபைல் இருக்கிறது. நாம் பொழுதுபோகாத போது அல்லது பயணம் செய்யும் போது நமக்கு ... more\nஉங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 748 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபெண்கள், பெண்களைப் பெற்றவர்கள் ஆகியோரின் இன்றியமையாக் கவனத்துக்கு\nவாங்க.. சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்..\nsenthilmsp 749 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகம் முழுவதும் லட்சக்கணக்கில் வங்கிகள் இருந்தாலும் சுவிஸ் வங்கியில் மட்டும் நமது இந்தியர்கள் பணத்தை கோடி ... more\nவாக்ரிபோலியும், ஒரு தங்க நாணயமும்\npoonaikutti 750 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாமெல்லாம், படிக்கிற காலத்தில் மனப்பாடம் செய்யப் பயந்து கொண்டு, திருவள்ளுவரை ஒரு எதிரியாகப் ... more\nyarlpavanan 751 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபடிக்கப் படிக்கப் படிப்பும் சுவைக்குமே அடிக்கடி அதைமீட்டுப் படிக்க இனிக்குமே (படிக்க) more\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_615.html", "date_download": "2018-08-21T23:49:47Z", "digest": "sha1:BHONWUOBPMWJXR5IBECSOWW7YNO6WAKC", "length": 39765, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "செத்த வீட்டில் கொள்ளையடித்த அமைச்சரும், பொலிஸ் அதிகாரியும்..!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசெத்த வீட்டில் கொள்ளையடித்த அமைச்சரும், பொலிஸ் அதிகாரியும்..\nபிரபல அமைச்சர் ஒருவரையும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரிய போதிலும் சட்டமா அதிபர் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nகொழும்பு - 7, கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள கோடிஸ்வர வர்த்தகருக்கு சொந்தமான வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போது கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை எடுத்துச் சென்ற தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இருவரை கைது செய்வதற்கான கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அமைச்சர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தேசிய பட்டியல் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, அமைச்சர் பதவியை பெற்றவர் என கூறப்படுகிறது.\nகறுவாத்தோட்டம் ஹேவா எவனியூ பகுதியில் வசித்த வந்த கோடிஸ்வர வர்த்தகர் தனக்கு சொந்தமான வீட்டையும் சொத்துக்களையும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்கியிருந்தார்.\nதனித்து வாழ்ந்து வந்த அந்த வர்த்தகர் கடந்த 2011ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், சில தினங்களுக்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டது.\nஇந்த சொத்துக்களுக்கு கிருளப்பனை பிரதேசத்தில் தேயிலை வர்த்தகர் ஒருவரும், தேங்காய் வர்த்தகர் ஒருவரும் சொத்துக்களுக்கு உரிமை கோரியதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nகுறித்த வீட்டுக்கு கறுவாத்தோட்டம் பொலிஸார் பாதுகாப்பு வழங்கிய நிலையில், பிரபல அரசியல்வாதி தனது மனைவியுடன் வீட்டுக்கு சென்று ஜீப் வண்டி ஒன்றையும் 12 இலட்சம் ரூபா பெறுமதியான பழைய வீட்டு தளபாடங்கள் மற்றும் 12 பெறுமதியான மதுபான போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமேலும், கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்த வர்த்தகரான கே.சி.நடராஜாவின் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.\nபாதுகாப்பு கமராவில் பதிவான சிறப்பு அங்காடிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் காட்சிகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nபாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்��ாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்��ளின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/1.html", "date_download": "2018-08-22T00:07:06Z", "digest": "sha1:TQUM47CWSR44WUG3FKH27LQUHLB6MPTM", "length": 37241, "nlines": 158, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (தொடர்-1) | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இஸ்லாம் » மகளிர் பக்கம் » முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (தொடர்-1)\nமுஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (தொடர்-1)\nTitle: முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (தொடர்-1)\nபிரிவு 1 - பொதுவான சட்டங்கள் : 1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : 1400 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த அரபியர்களும் பி...\nபிரிவு 1 - பொதுவான சட்டங்கள் :\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n1400 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த அரபியர்களும் பிற இனமக்களும் அறியாமையில் வீழ்ந்திருந்தனர். இஸ்லாத்திற்கு முன்புள்ள காலம் என இதனையே நான் குறிப்பிடுகிறேன். மனிதர்களை நேர்வழிப்படுத்தக்கூடிய இறைத்தூதர்கள் இல்லாதிருந்து, எல்லா வழிகளும் அழிந்து போய்விட்ட காலம். அப்போது அல்லாஹ் அவர்களின் பால் திரும்பிப்பார்த்தான்.\n''வேதம் அருளப்பட்டவர்களில் சிலரைத் தவிர அரபியர்கள் மற்றும் அரபியர் அல்லாதவர்கள் உள்ளிட்டு அனைவரின் மீதும் இறைவன் கோபப்பட்டான்.'' (அல் ஹதீஸ்)\nஇக்காலக் கட்டத்தில் பெண்ணினம் தன் உணர்வுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தது. குறிப்பாக அரபிய இனப் பெண்கள் மிகவும் பாதிப்பிற் குள்ளாம் இருந்தார்கள். காரணம், தங்களுக்குப் பெண் குழந்தைகள் பிறப்பதை வெறுப்பவர்களாய் இருந்தனர். அவர்களில் சிலர் தங்களின் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தனர். வேறு சிலர் (தங்களின் பெண்களையே) இழிவாகவும் கேவலமாகவும் உயிர் வாழ அவர்களை விட்டு வந்தனர்.\nஇது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: ''அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என நற்செய்தி கூறப்பட்டால், அவனுடைய முகம் கருத்து விடுகிறது. அவன் கோபமடைந்துவிடுகிறான். எதனைக் கொண்டு அவன் நற���செய்தி கூறப்பட்டானோ (அதைத் தீயதெனக் கருதி) அக்கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான். இழிவோடு அதை உயிர் வாழவைப்பதா, அல்லது (உயிரோடு) அதை மண்ணில் புதைத்து விடுவதா (என்று குழம்புகிறான்). அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டது (என்று குழம்புகிறான்). அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டது\nமேலும், அல்லாஹ் கூறுகிறான்: ''உயிருடன் புதைக்கப்பட்டவள் ( பெண்குழந்தை), 'எந்தக் குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள்' என வினவப்படும் போது.'' (அல்குர்ஆன் 81:8,9)\nசிசுவதை என்பது பிறந்த பெண் குழந்தையை உயிரோடு பூமிக்குள் புதைத்து கொலை செய்வதாகும். அப்படியே ஒருபெண் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்து வாழ ஆரம்பித்தாலும், அவள் மிகவும் இழிவான முறையில்தான் வாழமுடியும். அவளுடைய உறவினர்கள் எவ்வளவு தான் சொத்துக்களை விட்டுச் சென்றாலும் அதில் அவளுக்கு வாரிசுரிமை இருக்கவில்லை. அவள் எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், தேவையுடைய வளாக இருந்தாலும் சரியே. அன்றைய மக்கள் ஆண் களுக்கு மட்டுமே வாரிசுரிமை வழங்கிவந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆனால் இறந்துபோன கணவன் விட்டுச் சென்ற அனந்தரச் சொத்துக்களில் ஒன்றாகப் பெண்ணும் கருதப்பட்டாள். அதிகமான பெண்கள் ஒரே கணவனின் கீழ் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். காரணம் அன்றைய ஆண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யுடைய பெண்களை மட்டும் மனைவியாக வைத்துக் கொள்வதில்லை, மேலும், பெண்களுக்கு எதிராக இளைக் கப்படும் கொடுமைகளை யாரும் கண்டு கொள்ளா மலேயே இருந்து வந்தனர்.\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\nஇஸ்லாமிய மார்க்கம் அவர்களிடத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, பெண்களுக்கு இளைக்கப்பட்டு வந்த கொடுமைகள் அனைத்தும் முற்றாக ஒழிக்கப்பட்டன. பெண்ணும் மனித இனத்தின் ஓர் அங்கம்தான் என்ற நிலையை இஸ்லாம் அவளுக்கு மீட்டிக் கொடுத்தது.\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்.'' (அல்குர்ஆன் 49:13)\nமனித இனம் என்ற அடிப்படையில் பெண் ஆணுக்குச் சமமானவள். அவள் புரியும் நன்மை தீமைக்குரிய கூலி யைப் பெறுவதிலும் ஆணுக்குச் சமமாகவே இருக்கிறாள் என இஸ்லாம் கூறுகிறது.\n''இறைநம்பிக்கையுள்ள ஆணோ, பெண்ணோ யார் நற்செயலைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) ���ூயமுறையிலான வாழ்க்கையை வாழச் செய்வோம். இன்னும், (மறுமையில்) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.'' (அல்குர்ஆன் 16:97)\n''நயவஞ்சகத்தன்மையுள்ள ஆண்களையும், நயவஞ் சகத்தன்மையுள்ள பெண்களையும், இணை வைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காக.'' (அல்குர்ஆன் 33:73)\nஇறந்துபோன கணவன் விட்டுச் செல்லும் அனந்தரச் சொத்துக்களில் பெண்ணும் ஒன்று எனக் கருதப்பட்டு வந்ததை அல்லாஹ் தடை செய்துவிட்டான்.\n பெண்களை (அவர்களின் மனம் பொருந்திவராத நிலையில்) நீங்கள் பலவந்தப் படுத்தி அனந்தரமாக்கிக் கொள்வது உங்க ளுக்குக் கூடாது.'' (அல்குர்ஆன் 4:19)\nஒரு பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. சொத்துரிமையில் அவளைப் பங்குதாரராக இஸ்லாம் ஆக்கியுள்ளது; அவளை வாரிசுப் பொருளாகக் கருதவில்லை. தன் உறவினர் விட்டுச்செல்லும் சொத்திலும் அவளுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது.\nஅல்லாஹ் கூறுகிறான்: ''பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகம் உண்டு, அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவி னரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகம் உண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரி, இது (இறைவனால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.'' (அல்குர்ஆன் 4:7)\n(சொத்துப்பங்கீட்டில்) ''உங்கள் மக்களில் இரண்டு பெண்களுக்குக்கிடைக்கும் பங்கு ஓர் ஆணுக்குக் கிடைக்கும் என அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான், பெண்கள் மட்டுமே இருந்து, அவர்கள் இரண்டிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு அவர் (இறந்துபோனவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும், ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.'' (அல்குர்ஆன் 4:11)\nஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக இருக்கும் நிலையில் வாரிசாம், சொத்தில் பங்கு பெறக்கூடியவள் என இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது.\nதிருமணத்தைப் பொறுத்தவரை ஓர் ஆண் அதிகப்பட்சமாக ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மனைவியரிடையில் நீதத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது அடிப்படையான நிபந்தனையாகும். மனைவியரிடத்தில் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண���டும் என்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.\n''நீங்கள் (உங்கள் மனைவியராகிய) அப்பெண்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்.'' (அல்குர்ஆன் 4:19)\nபெண்ணுக்கு மஹர் என்ற ஜீவனாம்சத்தை (மணக் கொடையை)க் கொடுத்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். மணமகன் வாக்களித்த ஜீவனாம்சத்தை மணப்பெண் தானாக முன் வந்து விட்டுக் கொடுத்தால் அன்றி, அதை முழுமையாகவே அவளுக்கு வழங்கி விடவேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.\n''நீங்கள் (மணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால். அதைத் தாராளமாக மகிழ்வு டன் புசியுங்கள். (அதாவது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)'' (அல்குர்ஆன் 4:4)\nஒரு பெண், தன் கணவன் வீட்டில் பொறுப்புள்ள வளாக, ஆலோசனைகளை வழங்குபவளாக, தீயவற்றிலிருந்து வீட்டாரை விலக்கக் கூடியவளாக, தன் குழந்தை களை வழிநடத்திச் செல்லும் குடும்பத்தலைவியாக இருக்கவேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது.\n''ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்புடையவளாவாள். அந்தப் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\nகணவன் தன் மனைவிக்குத் தேவையான வாழ்க்கை வசதிகள் வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\nஇன்று இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் பெண்ணின் சிறப்பைப் போக்கி அவளுடைய உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர்.\nஇஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்பு, கண்ணியம், பாதுகாப்பு முதலியவற்றை இறைமறுப்பாளர் களும் நயவஞ்சகர்களும் விரும்புவதில்லை; அவர்கள் பெண்ணினம் மதிக்கப்படுவதை வெறுக்கின்றனர். அவர் களின் இதயங்களை பகைமை எனும் நோய் பிடித்துக் கொண்டுள்ளது. தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்ட தன் பின் மிருகத்தனமான இச்சையுள்ளவர்களையும் பலவீன முஸ்லிம்களையும் வேட்டையாடுவதற்கான ஒரு வேட்டைக் கருவியாகவும் இதனால் அவர்கள் பெண்களை ஒரு அழகுபொருளாகவும், தங்கள் இச்சை களைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அடிமைகளை விடவும் கேவலமாக நடத்து பவர்களும் உள்ளனர்.\n''தங்கள் (மனோ)இச்சைகளைப் பின் பற்றி நடப் பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலுமாய்ச் சாய்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.'' (அல்குர்ஆன் 4:27)\nஇதயத்தில் இச்சை எனும் நோயுள்ள சில முஸ் லிம்கள்கூட, பெண்களின் அழகு மற்றும் அங்கங்களை ரசிப்பதற்கே வழிவகுக்கின்றனர். பெண்களை ஒரு கண்காட்சிப் பொருளாகவே இவர்கள் மதிக்கின்றனர். இது ஷைத்தானின் தூண்டுதல் என்பதை மறந்து செயல் படுகின்றனர். தங்களின் கண்களுக்கு முன்பாக பெண்கள் எப்போதும் மேனி திறந்தவர்களாக இருக்கவேண்டும் அந்த அழகை ரசிக்கவேண்டும் என விரும்புகின்றனர். பெண்களுக்கு உரிமைவாங்கித் தரப்போவதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஆண்களைப் போன்று பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும். அவர்களுக்குச் சமமாக வேலைகளில் பங்கெடுக்க வேண்டும்.\nமருத்துவமனைகளில் ஆண்களுக்கு பணி விடை, உதவி செய்கின்ற பணிப்பெண்களாக இருக்க வேண்டும். விமானங்களில் இவர்கள் பணிப்பெண்களாக நியமிக்கப்பட வேண்டும். கல்விச்சாலைகளில் இவர்கள் ஆண்களுடன் ஒன்றிணைந்து படிக்கும் மாணவிகளா கவும், ஆசிரியைகளாகவும் இருக்க வேண்டும். நாடகங் களில் நடிகைகளாக இருக்கவேண்டும்.\nஇன்னிசைக் கச்சேரிகளில் பங்கு கொண்டு பாடவேண்டும். செய்தி வாசிக்கிறோம் என்ற பெயரில் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் வலம்வந்து ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றனர். மஞ்சள் பத் திரிக்கைகள் பெண்களின் நிர்வாணப் படங்களை வெளியிட்டு விற்பனையை அதிகரித்து செல்வங்கள் சேகரித்து வருகின்றனர். வியாபாரிகளில் சிலர் தங்களின் வணிகஸ் தலங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் மக்களைக் கவர்வதற்காகவும், விற்பனையை அதிகரித்துக் கொள்வ தற்காகவும் பெண்களின் ஆபாசப்படங்களைப் பயன் படுத்தி வருகின்றனர். ஜவுளிக் கடைகளில் 'ஷோகேஸ்' பொம்மைகளைக்கூட அழகான பெண்களின் தோற்றத் தில்தான் அமைத்துள்ளனர்.\nபெண்ணுரிமை என்ற பெயரில் மேற்கண்டவாறு இழைக்கப்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டதால் இவற்றையெல்லாம் பார்க்கின்ற பெண்கள் ''நாம் இதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளோம் போலும்; நாம் இப்படித்தான் வாழவேண்டும் போலும்'' என பெண்கள் எண்ணிக் கொண்டனர்; அவர்களின் மன நிலை இதை சரிகாணும் அளவிற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதன் காரணத்தினால் அப்பெண்களின் கணவன்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், தங்கள் வீட்டுக்காரியங்களை கவனிப்பதற்காகவும் அன்னியப் பெண்களை வேலைக்காக அமர்த்துகின்றனர். இதனால் மிகப்பெரிய குழப்பங்களும், தீமைகளும் ஏற்படுகின்றன.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. பணிக்குச் செல்லும் ஒரு பெண், தான் மேற்கொள்ளும் அப்பணியை செய்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந் தாலோ, அவளுக்கு அப்பணியைச் செய்து கொடுப் பதற்கு ஆண்கள் யாரும் இல்லாதிருந்தாலோ அல்லது அப்பெண்ணின் பணி சமுதாயத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தாலோ வெளியில் செல்லலாம்.\n2. தன் வீட்டில் தான் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்ட பின்னரே பெண்கள் வெளிவேலையில் ஈடுபட வேண்டும்.\n3. பெண்களுக்கிடையில்தான் அவள் தன் வெளி வேலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பெண்க.ளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல், மருத்துவம் செய்தல், பெண் களுக்காக மட்டும் நர்ஸாக பணியாற்றுதல் போன்ற பணிகளை ஆண்களுடன் இரண்டறக் கலந்துவிடாது செய்து கொள்ளவேண்டும்.\n4. மார்க்கக் கல்வியைக் கற்பது அவள் மீது கட்டாயக் கடமையாக உள்ளது. இதை அவள் வெளியில் சென்று கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அது பெண்கள் வட்டத்தில் அமைந்ததாக இருக்க வேண்டும். பள்ளிவாசல் போன்ற இடங்களில் நடைபெறும் மார்க்க விளக்கக் கூட்டங்களில் பங்கு கொள்வதில் தவறில்லை. ஆனால் அவள் தன் அழகு அலங்காரங் களை மறைத்தாக வேண்டும். ஆண்களை விட்டும் ஒதுங்கியவளாக இருக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பகால பெண்களைப் போன்று பள்ளிவாசலுக்குச் சென்று நல்லமல்கள் புரியவேண்டும். இஸ்லாமியக் கல்வியைக் கற்கவேண்டும்.\nபிரிவு - 2 பெண்களின் உடல் அலங்காரம்., இன்ஷா அல்லாஹ்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7\nLabels: இஸ்லாம், மகளிர் பக்கம்\non டிசம்பர் 13, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவர��யும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : ���ிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/2015/07/05/hre-16-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2018-08-22T00:33:34Z", "digest": "sha1:EAAA3V5TAGWC7F3KSQIFAWZEJTNN4TDR", "length": 75265, "nlines": 408, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "HRE-16: நம்மாழ்வார் | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், இந்து மதச்சாரம், வைணவம், Vainavam\nஆழ்வார் திருவடி தொழுதல் நம்மாழ்வார் மோட்ச வைபவம், ஆழ்வார்கள், கண்ணிநுண்சிறுதாம்பு, சடகோபன், சடகோபரந்தாதி, திருப்புளிய மர வரலாறு, திருவாய்மொழி, திருவாய்மொழி சிறப்பு, திருவாய்மொழி நூற்றந்தாதி, நம்மாழ்வார் மோட்ச வைபவம், நாதமுனிகள், பராங்குசநாயகி, பராங்குசன், மதுர கவியாழ்வார்., மாறன், வேதம் தமிழ் செய்த மாறன்\n16.1. ஆழ்வார் & ஆச்சாரியர்களின் வரிசை\n1.திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார்,\n4. நம்மாழ்வார்,5.பெரியாழ்வார்………….. மற்ற ஆழ்வாரகள்\n1.திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார்,\n4. நம்மாழ்வார், 5.நாதமுனிகள், 6. உய்யக்கொண்டார்,\n7. மணக்கால் நம்பி, 8. ஆளவந்தார், 9.பெரியநம்பி,\n10. இராமாநுசர், 11.எம்பார், 12.பட்டர், 13.நாஞ்சீயர், 14.நம்பிள்ளை, 15.வடக்கு திருவீதிப்பிள்ளை, 16.பிள்ளை லோகாச்சாரியார், 17.திருவாய்மொழிப்பிள்ளை and 18.மணவாள மாமுனிகள்.\nமுதல் மூவரும் பரமபதத்தைச் சார்ந்தவர்கள். புவியைச் சார்ந்த ஆழ்வார்கள் ஆச்சாரியர்களின் பட்டியலில் நம்மாழ்வாரே முதல் ஆழ்வாராக ஆச்சாரியராக அமைந்துள்ளார்.\nவைணவப் பெரியார்கள் ஆழ்வார்கள் , ஆச்சாரியர்கள் என இரு திறத்தினராக வகுத்துள்ளளார்கள்.\nநம்மாழ்வார், ஆழ்வார்களுள் அவயவி (உறுப்பி) எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.\nஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.\nஅந்த வகையில், பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.\nநம்மாழ்வார் தகப்பனார் காரியார். காரியாரது தகப்பனாராகிய பொற்காரியார் திருவண்பரிசாரத்தில் வாழ்ந்த, வேளாளர் குலச் செல்வரும் ஆகிய திருவாழ் மார்பரது அருந்தவச் செல்வியாகிய உடையநங்கையாரைக் காரியாருக்கு இல்வாழ்க்கைத் துணைவியாக்கினார்.\nகற்புடை நல்லாளும், கணவனைத் தொழுதேத்தும் பெண்பாலும் ஆகிய உடையநங்கையார், தம் கணவராகிய காரியாருடன் திருக்குறுங்குடியை அடைந்து, அப்பதியில் எழுந்தருளியிருக்கும் நம்பியைச் சேவித்து வணங்கி, ‘மக்கட் பேறு உண்டாகும்படி எம்பெருமான் அருள் புரிய வேண்டும்’ என வேண்டினார். அதனால் உதித்த புதல்வரே உண்மைப்பொருள் உணர்த்திய செம்மலாம் நம்மாழ்வார்.\nநம்மாழ்வார், ஆழ்வார் திருநகரி (திருக்குருகூரில்) கலி பிறந்த 43 வது நாளில், காரியார் மற்றும் உடைய நங்கைக்கு, திரு மகனாராக, வேளாளர் குலத்தில் பிரமாதி ஆண்டு, வைகாசித் திங்கள், பன்னிரண்டாம் நாள், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமை, விசாக நட்சத்திரத்தில், கடக லக்னத்தில், விஷ்வக்ஸேனரின் அம்சமாக , அவதரித்து அருளினார்.\n16.4.குரு ஸ்தலமாக விளங்கும் ஆழ்வார் திருநகரி\nஇறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான்\nதல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை\nஆழ்வார் திருநகரி தலத்திற்கு முன்னொரு காலத்தில் குருகூர் என்னும் பெயரே மிகவும் பிரசித்திபெற்றதாக இருந்தது. ஒரு சமயம் பிரம்மா திருமாலை நோக்கி பூவுலகில் தவம் செய்வதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவிக்க வேண்டுமென வேண்ட, திருமால் தாமிரபரணியாற்றங்கரையில் ஆதிபுரி என்ற இனியதோர் இடத்தை படைத்து ஆதிப்பிரான் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளோம். மனதுக்கினிய ரம்யமான சோலைகளும் வாவிகளும் சூழ்ந்த அந்த இடத்தில் சென்று தவம் செய் என்றார்.\nதிருமாலை ஆதிநாதனாகக் கொண்டு கடுந்தவமியற்றிய பிரம்மாவுக்கு திருமாலே குருவாக உபதேசித்ததால் மகிழ்ந்த பிரம்மன்“குருகாத்தர மதர்ச்சனம்” என்றருளியதால் அதன் நினைவாக இவ்வூர்க்கு குருகூர் என்ற பெயர்.\nஇவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇறைவன் முன் குழந்தையைக் கிடத்தி, அதற்கு ‘மாறன்‘ என்னும் திருநாமத்தைச் சூட்டி, அப்பெருமானைச் சேவித்து வணங்கிப் போற்றிக் குழந்தைக்கு அருள் புரிய வேண்டினார்கள்.அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.\nஆழ்வார் அவதரித்தற்கு முன்னதாக ஆதிசேடன் அப்பதியின் திருக்கோயிலின்கண் ஒரு புளிய மரமாய்த் தோன்றி விளங்கலானான். உலகம் உய்ய அவதரித்த ஆழ்வாருக்குத் திருமகள் நாதன் ஞானமாகிய அமுதத்தை ஊட்டியருளிச் சென்றனன். அதனால் ஆழ்வார் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் செயலினின்றும் வேறுபட்ட நிலையில் வைகுந்தவாசனின் திருவடிகளையே தமது திருவுள்ளத்தில் கொண்டிருப்பாராயினார். இதனை அறியாத பெற்றோர்களின் வருத்தம் எல்லை கடந்ததாயிற்று.\nவைகுந்தத்த இறைவன் சேனை முதலியாரை நோக்கி, ‘மாறானாகிய நம்மாழ்வாருக்கு உண்மைப் பொருள்களை யெல்லாம் உபதேசித்து வருவீராக’ எனப் பணிக்க, அங்ஙனமே அவர் திருக்குருகூருக்குச் சென்று பிறர் அறியாதபடி ஆழ்வாருக்குத் தத்துவப் பொருள்களை உபதேசிக்க, ஆழ்வார் அக்கோயிலின் கண் உள்ள புளிய மரத்தின் அடியிலே பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.\nவட நாட்டில், அயோத்தியில், மதுர கவியாழ்வார் தங்கி இருக்கையில் ஒரு புது விதமான பேரொளியைக் கண்டார். அவ்வொளி, தென்திசையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து, தென்னகத்தை நோக்கிப் பயணித்தார்.\nதமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்திலுள்ள கோவிலிலிருந்து அந்த ஒளி வருகிறது என்று எண்ணி, மதுரகவியாழ்வார், திருவரங்கத்தை அடைந்தார். ஆனால், அந்த ஒளி மேலும் தென்திசையில் இருந்து வந்தது. எனவே, அவ்வொளி வந்த திசையை நோக்கிச் சென்ற போது, அது நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரத்தை அவருக்குக் காட்டியது.\nமதுரகவியார், ஆழ்வாரை நோக்கி, ‘உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணு வடிவாயுள்ள ஆன்மா புகுந்தால் எதனை அனுபவித்துக்கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்’ என்ற பொருள் அடங்கிய, “செத்தத்தின் வயிற்றிற் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்’ என்ற பொருள் அடங்கிய, “செத்தத்தின் வயிற்றிற் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்\nஅதற்கு ஆழ்வார், “அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அநுபவித்துக்கொண்டு அவ்விடத்திலேயே ‘இன்புற்றேன்; இளைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்” என்ற பொருள் அடங்கும்படி, “அத்தை தின்று அங்கே கிடக்கும்”என்று திருவாய்மலர்ந்தருளினார்.\nஅதாவது, செத்தது என்பது உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.\nபிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்மந்தப்பட்ட குணநலன்களையும் சார்ந்தது.\nமுக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம் ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம் இங்கே, உடல் ‘செத்தது’ ஆகவும், ஆன்மா ‘சிறியது’ ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.என்று சொன்ன ,நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி, அவருடைய திருவடிகளிலே தம்முடைய முடியுற வணங்கிக் கைகூப்பி, நின்று, “அன்புடையீர், அடியேனை ஆட்கொண்டருள்வீர்”என்று வேண்டினார்.\nநம்மாழ்வார் மதுரகவியாரைப் பார்த்து, “நாம் பகவானை அனுபவித்து அருளிச் செய்யும் திவ்யப்பாசுர���்களை பட்டோலையில் பதிவு செய்ய வேண்டும் எனத் திருவாய்மலர்ந்தருள, மதுரகவியாரும் பட்டோலையை அலங்கரிக்க, நம்மாழ்வாரும் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகளை அருளினார்.\nஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின.\nநாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,\nதிருவிருத்தம்-100 பாசுரங்கள் (ரிக் வேத சாராம்)\nதிருவாசிரியம்-7 பாடல்கள் (யசூர் வேத சாராம்)\nபெரிய திருவந்தாதி–87 பாடல்கள் (அதர்வண வேத சாராம்)\nதிருவாய்மொழி-1102 பாடல்கள் (சாம வேத சாராம்)\nஇவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார், ‘வேதம் தமிழ் செய்த மாறன்‘ என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார், ஆழ்வாரகளில், மிக அதிகமாக 1296 பாசுரங்களை அருளிச் செய்தார்.\nமயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்\nதுயரறு சுடரடி தொழுதெழென் மனனே.\nஉலகு உய்யச் பாமாலைகளால் பரந்தாமனைப் பாடிய நம்மாழ்வார் , திருப்புளியடியில் முப்பத்தோராண்டு எழுந்தருளியிருந்தார்.\nவைணவர்களின் தமிழ் வேதமாகிய நாலாயிரத்துள் முதல் மூன்றும் மூன்றாம் ஆயிரத்துள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. திருவாய்மொழி நான்காம் ஆயிரமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.\nநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி (தெய்வப் பேச்சு, “பகவத் விஷயம்“) என்று அழைக்கப் படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவாய்மொழிக்கு மிக உயரிய இடம் தரப்பட்டுள்ளதற்கு, இராமனுசரும், அவருக்கு பின்னால் வந்த வேதாந்த தேசிகரும், மணவாள மாமுனிகளும் ப���ற்றினாரகள். இராமானுசரின் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு உரை எழுதியுள்ளார்.\nவியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றிய இறைவனே நம்மாழ்வாராக அவதரித்துத் அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும், வேத வாக்கியங்களினுடையவும் அர்த்தங்களை விளக்க வேண்டி திருவாய்மொழியை அருளிச் செய்ததாக வைணவர்கள் நம்புகின்றனர். ‘மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்’ என்று நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.\n“குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும்\nசிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”\nஎன்று வள்ளுவர், நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து, கூறியதாகச் சொல்லப்படுகிறது. மாறன், இப்படி இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசலைத் திறந்து நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.\nநம்மாழ்வாரிடம் பட்டோலையை அலங்கரித்த மதுரகவி ஆழ்வார் வைகுந்தநாதனைப் பாடாமல் மதுரமானதும், அன்பு நிறையப் பெற்றதுமான,”கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று தொடங்கும், பதினொரு பாசுரங்களால் நம்மாழ்வாரைப் பாடியுள்ளார்.\nநூல் இயற்றப் புகுவோர் முதலில் விநாயகருக்கு வணக்கம் கூறுதலைப் போன்று, நம்மாழ்வாருக்கு வணக்கம் கூறுதல் மரபாயிற்று.\nஇதனால்தான், கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது, ‘நம் சடகோபனைப் (நம்மாழ்வார்) பாடினாயோ‘ என்று கேட்டாராம் பெருமாள். கம்பர் உடனடியாக நம்மாழ்வாரைப் போற்றி, ‘சடகோபரந்தாதி‘ பாடினார்.\nநம்மாழ்வாரையே தெய்வமாகப் போற்றிய “மதுர கவி ஆழ்வார்”, ‘தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று ‘எனக்கு வேறு எந்தத் தெய்வமும் தேவை இல்லை. குருகூர் நம்பியான நம்மாழ்வாரின் பெயரைச் சொன்னபடியே இருப்பேன்’ என்று சொல்கிறார்.\nதிருமால் கோவில்களில் ‘ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் (நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.\n1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம், 6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வ���ர் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை, 11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம், 16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை, 21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ், 26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம், 31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம்.\nஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார்.\nஅந்த சமயத்தில், துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தை அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து வழியனுப்பி தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து “நீ அசையாப் பொருளாக ஆவாயாக” என சாபமிட்டார்.\nஇலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால் நான், “உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே, ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன்” எனக் கூறினார்.\nகற்பக விருட்சம் போல் இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை.\nபல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திரு��ுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.\nஆழ்வார் திருநகரி தலம்-திருப்புளிய மரம்\nகம்பர், ராமானுஜர் வழிபட்ட, இந்த குருகூர் ஸ்தலம், மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.\nஇந்தக் கோவிலில் ஆதிசேஷனே (இலக்குவனன்), புளியமரமாக வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு ‘சேஷ-ஷேத்திரம்‘ என்று பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் இத்தல பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளிய மரத்துக்கு நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால், நாக தோஷங்கள் உனடியாக விலகும்.\n****திருப்பதி ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்***.\nஎனக்கு பக்தி ஒன்றும் இல்லை. உலக பற்று ஒன்றும் விடவில்லை. கண்ணா, உன்னை எப்படி வணங்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. எல்லோரும் செய்கிறார்களே என்று நானும் உன்னை புகழ்ந்தேன். என்ன ஆச்சரியம், என் பொய்யான பக்தியைக் கூட உண்மை என்று கொண்டு எனக்கு நீ அருள் புரிந்தாய். உன் அருளைப் பெற்று விட்டேன். இனி மேல் நீ என்னை விட்டு போவதானால் போய் கொள். எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால், உன்னால் போக முடியாதே என்று ஆனந்தத்தில் மிதக்கிறார் அவர்.\nகையார் சக்கரத்து என் மாணிக்கமே என்றென்று,\nபொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி,\nமெய்யே பெற்று ஒழிந்தேன் , விதிவாய்கு இன்று காப்பார் யார் ,\nஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே.\nபொருள் : கையில் சக்கரத்தைக் கொண்ட என் கரு மாணிக்கமே என்று என்று பொய்யாகச் சொல்லி உலக விஷயங்களில் மூழ்கி இருந்தாலும், உண்மையான உன்னை பெற்றேன் உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும். ஐயோ கண்ணபிரான் நீ என்னை விட்டுப் போய் விடுவாயா \nபொய்யாகவேனும் பக்தி செய்தால்.நாளடைவில் அதுவே உண்மையாக மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது.\n16.14.நாதமுனிகளின் தமிழ்த் தொண்டு(Please refer Article HRE-10)\nமதுரகவி ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களும் எங்கு போனதென்று தெரியவில்லை.\nநாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை நாதமுனிகளுக்கு, நம்மாழ்வாரே பிரத்யட்சமாகி அனைத்து பாக்களையும் அருள, நாதமுனிகள் அவற்றை ஏட்டில் எழுதித் தொகுத்தார்\nகடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்று அழைக்���ப்படும் காட்டுமன்னார் கோயில் என்ற ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியாரின் பெரும் முயற்சியால் அனைத்து நாலாயிர திவ்வியபிரபந்த பாடல்களும் கிடைக்கப் பெற்றன. அவரது சீரிய தொண்டினால் நாடெங்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பரவின.\nஅரங்கனே ஓராண்டு காலம் அமர்ந்து கேட்டது.\nதிருவாய்மொழி சாம வேத சாராம் & துவைய மந்திரத்தின் பொருளை உணர்த்துவது.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நான்காவது ஆயிரமாக அமைந்தது. 1102 பாசுரங்களைக் கொண்டது (S.No:2675-3776)\nஅனைத்து திருவாய்மொழி பாசுரங்களும் திருவந்தாதிகளாக அமைந்தது.\nபத்து பத்து (100 பதிகங்கள்) என ஒவ்வொரு பத்திலும் (பதிகத்திலும்) 11 பாசுரங்கள் கொண்டது (10 x 10 x 11 = 1100).\nஇரண்டாம் பத்து எழாம் திருமொழியில் (2.7) மட்டும் 13 பாசுரங்கள் என இரண்டு பாசுரங்கள் அதிகமாக அமைந்துள்ளது.\nஆக திருவாய்மொழி பாசுரங்கள் மொத்தம் 1102.\nஉயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்\nமயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்\nதுயரறு சுடரடி தொழுதெழென் மனனே.\nதிருவாய்மொழி நிறைவு பாசுரம் (1102)\nஅவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி\nஅவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன\nஅவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த\nஅவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே.\nதிருவாய்மொழி வீதிகளில் ஓதி செல்லாமல் ஓரிடத்தில் அமர்ந்து ஓதக்கூடியது.\nநம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் பதினைந்தாம் நூற்றாண்டு மணவாள மாமுனிகள் பாடிய நூற்றந்தாதியில் உள்ளன.\nஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது.\nமுனியே. நான்முக னே.முக்கண் ணப்பா என் பொல்லாக்\nகனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே. என்கள்வா\nதனியேன் ஆருயிரே. என் தலை மிசையாய் வந்திட்டு\nஇனிநான் போகலொட் டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே\nஅவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி\nஅவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன\nஅவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த\nஅவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந��� தாருயர்ந்தே\nமுனி மாறன் முன்புரைசெய் முற்றின்பம் நீங்கித்\nபரமபத்தி யால்நைந்து பங்கயத்தாள் கோனை\nஅடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,\nசடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,\nமன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,\nபெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தொடங்கி இராப்பத்து என்னும் உற்சவம் நடக்கும். பத்து நாள் விழா. பத்தாவது நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் முடியும்.\nமோட்சத்துக்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் பரம பத வாசல் திறப்பு விழா என்னும் சம்பிரதாயத்தின் மூலம் காட்டுகிறார்கள்.\nராப்பத்து பத்து நாளும் இரவு நேரக்கோலாகலங்கள் நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.\nஅதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம் இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.\nதிருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.\nநம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.\nஆளவந்தாருக்குப் பிறகு இராமானுசர் திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார்.\nநம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.\nஅரங்கன் திருமாமணி மண்டபத்தில் இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம்\nதிருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான் இதை ‘ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங்குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்��ம் தருகிறார்.\n11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங் களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணி முகில்’ எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக் கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திரு முகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, ‘ முனியே.. நான்முகனே..’ என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.\nநம்பெருமாள், நம்மாழ்வார் ஆகிய இருவரும் அர்ச்சா ரூபமாக இருந்தாலும் இருவரின் திருமேனியிலும் ஒரு தெய்வீக சிலிர்ப்பையும், நம்மாழ்வாரிடம் தெய்விகமான, அமைதியான, அழகு ததும்புகிற பொலிவையும், அரங்கனிடம் பெரும் வாட்டத்தையும் அப்போது கண்டு உணரலாம்\nஅரங்கனையும் ஆழ்வாரையும் காணக் காண ஒரு பரவசம், மெய்சிலிர்ப்பு, உயிரோட்டம், அசாத்திய அதிர்வு. இருவரின் உணர்வு பூர்வமான திருவுள்ளப் பரிமாற்றத்தை அர்ச்சையிலும் காண்பது என்பது அரிது. இந்த அரிய நிகழ்வை உளப் பூர்வமாக பலர் கண்ணீர் கசிய தரிசிக்கலாம்\nஇராப்பத்தின் நிறை நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.\nஅரங்கன் ஆழ்வாரைத் திருப்பித் தரும் வைபவம்\nஇராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.\nஇராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல எம்பெருமான் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.\nஅடைந்தார்க்குத் தானே ���ுணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த\nதோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்\nஎன்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.\nபிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்\nஎன்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,\nநம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.\nநனி சிறந்த அறிவு பெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது\nபூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்\nவைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று\nவைகுந்தம் புகுவது மண்னவர் விதியே\nவிதிவகை புகுந்தனரென்று நல் வேதியர்\nபதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்\nநிதியும் நற்சுண்ணமும் நிறை குடவிளக்கமும்\nஇந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.\nகனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா\nஎன்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது.\nபட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.\nநம்மாழ்வார் மோட்சம் (திருத்துழாயால் ஆழ்வார் மூடப்படல்)\nசூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ\nசூழ்ந்ததனில் பெரிய பரநன் மலர் சோதீயோ\nசூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞானவின்பமேயோ\nசூழ்ந்ததனில் பெரிய என்னவாவறச் சூழ்ந்தாயே\nஅவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன\nஎன்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்க்கு ஏகி விட்டார்.\nஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் தந்தோம் என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.\nபன்னிரு ஆழ்வார்கள் (HRE Links)\nHRE-5: ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்:\nHRE-7: திவ்யபிரபந்த பாடல் வரிசை\nHRE-36: திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nமெய்யன்பரே, புராணங்களை விரும்பும், உங்களைப் போன்ற, நல்லோர்கள் கருத்துக்களுக்கு நன்றி.\nநன்றாக அமைந்து இருக்கின்றது.இதுபோல விஷயங்களை தெரியப்படுத்தவும் படிக்க ஆவலாய்உள்ளோம்\nமெய்யன்பரே, புராணங்களை விரும்பும், உங்களைப் போன்ற, நல்லோர்கள் கருத்துக்களுக்கு நன்றி.\nHRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/10/removing-or-extracting-vocals-or-music.html", "date_download": "2018-08-21T23:14:09Z", "digest": "sha1:KEEPERWPKL4ECOEMJYYROLS4ZQJBNTDT", "length": 14972, "nlines": 140, "source_domain": "www.tamilcc.com", "title": "பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் - removing or extracting the vocals or music from songs", "raw_content": "\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் - removing or extracting the vocals or music from songs\nசில மாறுதல்களுடன் இப்பதிவு , முன்னைய பதிவில் இருந்து புதுப்பிக்கப்படுகிறது.\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன\nதொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த .\nபின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது \nபொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும். ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.\nசாதாரண மக்கள் - பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள், உள்ளூர் இடங்களில் சிறு நிகழ்வுகளில் பாடுபவர்கள் தமக்கான பின்னணி இசையை நிஜ பாடலில் இருந்து பிரித்து எடுக்க பயன்படும் மென்பொருள்.\nKaraoke software மூலம் ஒருபோதும் 100% இசையை வேறாக்க முடியாது . அதுவும் இன்றைய நவீன Music composing method இல் உருவான பாடல்களில் அறவே சாத்தியம் இல்லை. ஏன் என்றால் பல பின்னணி பாடகர்கள், தொடர்ந்து மாறுபடும் குரல்கள் , இசைகள், சடுதியான ஏற்ற தாழ்வுகள்... இப்படி ஏராளம். நீங்கள் Karaoke மென்பொருட்கள் மூலம் ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்களில் உள்ள பாடல்களை ஓரளவு துல்லியமாக பிரித்து எடுக்கலாம்.\nKaraoke Software இன் அடிப்படை என்ன\nஇவை தானாக அல்லது நீங்களாக மனித குரல், பாடல் என தெரிவு செய்யும் போது அதற்கு உரிய Frequency, வீச்சம் , பண்பு ஆகியவற்றை கொண்ட ஏனைய பகுதிகளையும் அந்த பாடல் முழுவதும் எடுக்கின்றன. இதுவே நாம் கேட்கும் போது பிரிக்கப்பட்ட வடிவமாக கேட்கிறது.\nKaraoke Software என்று இணையத்தில் தேடினால் ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கும். அத்தனையும் பயனற்றவை. பொதுவாக எந்த Audio editing software மூலமும் மிகுந்த பிரயத்தனத்தில் ஓரளவு இசையை பிரிக்கலாம். பொதுவாக அறியப்பட்ட சில Softwares.\nஇது Audio editing software. ஆனால் இதில் நேரடியாக என வழியும் இசையை பிரிக்க இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும். 400$ மதிப்புள்ள இது Torrent இலும் கிடைக்கிறது. சாதாரணமானவர்கள் இதை பயன்படுத்துவது மிக கடினம்.\nஇதன் CS5 இல் தான் Avatar திரைப்பட இறுதி Audio editing செய்யப்பட்டது. அந்தளவிற்கு மிக பிரபலமானது. ஒலியை வைத்து என்ன எல்லாம் செய்யலாமோ அதெல்லாம் இதில் உள்ளது. ஆனால் மேலுள்ளதை போன்று இதுவும் நேரடியாக Karaoke க்கு என்று எந்த வசதியும் இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும்.\nமேலே சொன்ன இரெண்டும் karaoke க்கான மென்பொருட்கள் அல்ல. முன்னணி ஆடியோ எடிங் softwares.\nஇதுவே எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.\nஇதில் எப்போது உயர் ரக பாடல்களை பயன்படுத்தி ஓரளவு தரமான இசையை பெறலாம். இதும் கட்டண மென்பொருள் தான். Trial இலவசம் இதனுடன் Easy DJ mixer இலவசமாக கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றால் போல theme gold கலரில் நன்றாக இருக்கிறது,\nஇதன் trial இல் முழுவதுமாக பாடல்களை பிரிக்க முடியாது. ஒன்றில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் . அல்லது crack செய்ய வேண்டும்.\nவிரும்பினால் கீழே crack இனை பெற்று பயன்படுத்துங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nகூகுளின் ஹாலோவீன் கொண்டாட்டம் - Google Celebrates...\nஇலவச Photoshop plugins மேம்பட்ட பயன்பாடுகளுக்கு - ...\n\"லிம்போ\" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game R...\nபளிங்கு சிற்பங்கள் நிறைந்த Wieliczka (Poland) உப்ப...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nபெர்முடா கடற்பகுதியில் சுற்றி பாருங்கள் - Google S...\nமுதலாவது பரசூட் பறப்பை நினைவுபடுத்ததும் Google [Go...\nதொழில்நுட்ப மின்புத்தகங்களின் இலவச தொகுப்பு [Excel...\nSubway Surfers - பிரபலமான Android விளையாட்டு கணணிக...\nDongle, Windows 8 உடன் இயங்காவிட்டால் சரி செய்வத்...\nஇணையத்தேடலில் பகுத்தறிவுள்ள முடிவுகளை பெறுவது எப்...\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக...\nகடலுக்கடியில் Google Streetview மூலம் உயிர்பல்வ��ைம...\nலம்போர்கினி காட்சியகத்தை சுற்றிபாருங்கள் [ Tour La...\nஐஸ்லாந்தின் இயற்கையை கூகுளில் சுற்றிப்பார்க்க [Str...\nInternet Download Manager நிறுவுவதும் அதில் ஏற்படு...\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அல...\nFacebook நண்பர்களுடன் Skype இல் Video இல் கதைப்பது...\n2005 இல் இருந்து இன்றுவரை Youtube பற்றிய சுவாரசி...\nPayPal உடன் உள்நாட்டு வங்கிக்கணக்குகளை இணைப்பது எப...\nபிரேசிலின் Christ the Redeemer சிலையை கூகுளில் சுற...\nஇலங்கையின் Google Streetview புதிய காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/115893-stock-market-you-must-watch-today-09022018.html", "date_download": "2018-08-21T23:17:33Z", "digest": "sha1:5P6FKJE2GVLRFK6Z65GN3YY3HV7BBMGS", "length": 29905, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் | stock market you must watch today 09022018", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nஇன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ்2581.00 (-100.66) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ்23860.46 (-1032.89) என்ற அளவிலும்வியாழனன்று நடந்த டிரேடிங்கின்இறுதியில் முடிவடைந்தது. நியூயார்க் ஸ்பாட் சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1321.10 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 64.81 டாலர் என்ற அளவிலும்இருந்தது.\nநேற்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 64.1616என்ற அளவில் இருந்தது.\nநேற்று வியாபார நேரத்தின் இறுதியில் நிப்டி10576.85 (+100.15) ல் முடிவடைந்தது. டெக்னிக்கலாக நிஃப்டி10492/10406/10346போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும்,10650/10723/10783 போன்ற லெவல்களை ரெசிஸ்டென்ஸாகவும் கொண்டிருக்கின்றது.வியாழனன்று நிப்டி நல்லதொரு ஏற்றத்தினை சந்தித்து முடிவடைந்தது. ஆனால் வியாழனன்று அமெரிக்க சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளது. இன்றும் உலக சந்தைகள் சில ஆரம்பத்தில் வீழ்ச்சியுடனேயே ஆரம்பித்துள்ளன. அதனால் மீண்டும் சந்தையில் குழப்பம்வர வாய்ப்புள்ள்படியால் இன்றும் டெக்னிக்கல்கள் முழக்கமுழுக்க ஒர்க் அவுட் ஆகாமல் போய்விட வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் மனதில் கொள்ளவேண்டும். மேலும்சந்தையின் சூழல் சற்று வாலட்டைலாக இருப்பதால் புதிய டிரேடர்களும், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும்இன்றைக்கு டிரேடிங் செய்வதை தவிர்ப்பது நல்லது எனலாம். இன்றுஷார்ட் சைட்மற்றும் ஓவர்நைட் வியாபாரத்தினை தவிர்ப்பது மிகமிக அவசியம்.இன்று கேப் ஒப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே வியாபாரம் செய்வது குறித்து பரிசீலனை செய்யவேண்டும்.சந்த இந்த திசையில் செல்ல வாய்ப்புள்ளது என்பதற்கான ஒரு க்ளூ கிடைக்காத வண்ணம் உலக சந்தைகளின் நடவடிக்கைகள் இருந்துவருகின்றன. அதனால்தெளிவானதொரு திசை தெரியும் வரை, அதாவதுஇரண்டொரு நாளைக்கு ஏற்றத்திலோ அல்லது இறக்கத்திலோதான்செல்லமுயல்கின்றது என்பதை காட்டும் சூழல் கண்ணுக்கு தெரிவது போல் செயல்பட்டு சந்தைஒரிருநாட்களுக்கு வாலட்டைலிட்டி குறைந்துசெட்டிலான பின்னரே அனைத்துவிதமான ரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்களும் டிரேடிங் செய்ய முயற்சிப்பது நல்லது.அதீதஎச்சரிக்கையுடன்செயல்படவேண்டிய சூழ்நிலை இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n08-02-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 4,395.66கோடி ரூபாய்க்கு வாங்கியும், 6,692.75கோடி ரூபாய் அளவிற்கு விற்றும் நிகர அளவாக 2,297.09கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) ��ன்ன செய்தார்கள்\n08-02-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 5,670.62கோடி ரூபாய்க்கு வாங்கியும்,3,297.03 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 2,373.59கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 08-02-18 அன்று நடந்தடெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம். சந்தையில் வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்புள்ளபடியால் அனைத்துவிதமான டிரேடர்களும் டிரேடிங் செய்வதை இன்று தவிர்ப்பதே நல்லது எனலாம்.\nப்யூச்சர்ஸ் ஒப்பன் இண்ட்ரெஸ்ட் நிலவரம் –பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்கான காண்ட்ராக்ட்களில்\nபிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்கான ப்யூச்சர்ஸ்களில்08-02-18 அன்று ஒப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்). சந்தையில் வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்புள்ளபடியால் அனைத்துவிதமான டிரேடர்களும் டிரேடிங் செய்வதை இன்று தவிர்ப்பதே நல்லது எனலாம்.\n08-02-18 அன்று நடந்த ஒரு சில பல்க் டீல்கள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்)\nஉங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 09-02-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம்செய்யக்கூடாதுஎன்பது\nஎப்&ஓ வியாபாரத்தில் புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்தனின் என்எஸ்சி சிம்பல்கள் தரப்பட்டுள்ளது. – 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால்.\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்).\nபொறுப்பு கைதுறப்பு:இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும். இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றிற்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை. இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும் இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த���ிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியினை படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாக படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்: INH200001384)\nடாக்டர் எஸ்.கார்த்திகேயன் Follow Following\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஇன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\nபழங்குடியின மக்கள் குடியிருக்கும் வீட்டை காலிசெய்யத் துடிக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள்\nவிசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி\nமார்ச் இரண்டாவது வாரம் சிவகங்கை மாவட்ட எஸ்.பி அலுவலகம் முன்பு மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/karpa-kaala-kurippugal-in-tamil/", "date_download": "2018-08-22T00:05:09Z", "digest": "sha1:46H7ARWDGO5TQ2FSPICNIUMXODWSTOAD", "length": 8572, "nlines": 142, "source_domain": "pattivaithiyam.net", "title": "கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதா|karpa kaala kurippugal in tamil |", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதா|karpa kaala kurippugal in tamil\nபொதுவாக கர்ப்ப காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12 முதல் 16 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும். குறைந்த உடல் எடை கொண்ட பெண்களின் எடை, கர்ப்ப காலத்தில் 13 முதல் 18 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும்.\nஅதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்பகாலத்தில் 7முதல் 11 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களுக்கு 1 முதல் 2 கி. கி., வரை உடல் அதிகரிக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு பின் ஒவ்வொரு மாதமும் 1 கி.கி., குறை வாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.\nகர்ப்பகாலத்தில் உடல்எடைகுறைவது நல்லதல்ல. அது கர்ப்பிணிகளையும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். ஏனென்றால் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும், சத்துக்கள் மிக அவசியம். கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் இருக்கவேண்டிய உடல் எடையைவிட அதிகஎடை காணப்பட்டால், அதை குறைக்க முயற்சி செய்யக் கூடாது.\nபல வகையான சத்துள்ள உணவுகளையும் சாப்பிடலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று, நடைபயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை செய்ய வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தங்களது சாப்பாட்டில் குறைந்த அளவு உப்பு சேர்த்து கொள்வதே நல்லது. உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளையும் தவிர்க்க வேண்டும்\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்...\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer...\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு...\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய் நாட்டு வைத்தியம்,ammai noi neenga\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer kaduppu vaithiyam in tamil\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு நிற்க…நாட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu Maruthuvam\nகுடல் புழுக்கள் வெளியேற,kudal pulukkal neenga\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\nநாட்டு வைத்திய��் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு,siruneeraga kal neenga nattu maruthuvam\nமாதவிடாய் கோளாறுக்கு நாட்டு வைத்தியம்,mathavidai kolaru neenga nattu vaithiyam\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29233", "date_download": "2018-08-21T23:42:23Z", "digest": "sha1:ZONU4RMXERMKUGJ7QEBHMD3C3PA746HT", "length": 10646, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "மாநாட்டில் பங்கேற்க கவர", "raw_content": "\nமாநாட்டில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம்\n2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மாநாட்டை தொடர்ந்து அவர் பிரதமரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.\nடெல்லியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.\nஇந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த மாநாடு முடிந்த பின்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து பேச கவர்னர் பன்வாரிலால் புரோகித் திட்டமிட்டு இருக்கிறார்.\nமுன்னதாக நேற்று முன்தினம் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொலைபேசியில் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.\nதூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்தாலும், அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.\nஅதேபோல சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் இரு தரப்பினர் இடையே ந���ந்த மோதலில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அங்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருக் கிறது.\nஇந்த 2 சம்பவங்கள் குறித்தும் அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விரிவாக ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_924.html", "date_download": "2018-08-22T00:12:07Z", "digest": "sha1:OOI2PRYCNGSCAVZLWO6UBFPXARNPCTJR", "length": 12170, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்வி உளவியல் அறிமுகம்!", "raw_content": "\nதொகுப்பு : ஸிப்னாஸ் ஹாமி (இறக்காமம்)\n“மனித நடத்தை பற்றிக் கற்கும் ஒரு விஞ்ஞானம் எனக்குறிப்பிட முடியும்” சகல மனித செயற்பாடுகளையும் நடத்தை எனக் குறிப்பிடலாம். நடத்தல், பேசுதல், வெட்டுதல் போன்ற உடற்செயற்பாடுகளையும். உணர்த்தல், கிரகித்தல், ஆக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்று அறிவுசார் செயற்பாடுகளையும். போபம், பயம், அன்பு, வெறுப்பு போன்ற மனவெழுச்சி செயற்பாடுகளையும் உள்ளடக்கிய சகல நடத்தைகளையும் கற்றும் ஒரு விஞ்ஞானமாக இப்பாடநெறி கருதப்படுகின்றது.\nஉளவியல் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nஎன பல்வேறு வகைப்படுத்த முடியும்\nகல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் முறையில் ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தையைப் பற்றி முறையாக ஆராய்வது ஆகும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள்,ஓடுதல், நடத்தல் போன்ற உடலியக்கச் செயல்கள், மனச் செயல்பாடுகளான மகிழ்ச்சி, வருத்தம்,கோபம் போன்றவற்றையும் குறிக்கும்.\nஇதனை வரையரை செய்யும் போது.\n“உளவியலில் இடம் பெற்றுள்ள நுட்பமுறைகளை கொண்டு வகுப்புச் செயல்களையும், சமூக வாழ்க்கையையும் கற்பதற்கு பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சி எடுத்தல் என்றார் ( Grinder-1981,Rifford-1984)\nகல்வி உளவியல் பிரதானமாக கற்றில்-கற்பித்தல் செயன்முறைகளை விளங்கிக் கொள்வதற்கும் அச்செயல்களை விருத்தி செய்வதற்குமான நுட்பமுறைகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு வழிகாட்டுகின்றது என்றார் (Woolfolk)\n“கல்வி உளவியல்” கற்பவர் (Learner) , கற்றல் செயல்முறை (Learning Process), கற்றல் சந்தர்ப்பங்கள் (Learning Situation) ஆகிய மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியது. (Lindgren-1980)\nஇது மனதின் நனவு நிலை, நனவற்ற நிலை ஆகியவற்றைக் குறிக்கும். கல்வி உளவியல் மாணவர்களின் வெளிப்படையான நடத்தையும், ரகசிய நடத்தையும் குறிக்கும். மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். நடத்தையை நேர்முகமாக வளர்க்கக் கூடிய அறிவியல் தான் கல்வி உளவியலாகும். கல்வி உளவியலானது வருவது உரைத்தல், திருத்தம் செய்தல், போன்ற நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் போன்றவற்றை விவரிக்கின்ற உளவியலின் ஒரு பகுதியாக இருக்கிறது.\nகற்பவரைப் பற்றி அறிந்து கொள்ளுதல்\nஒரு ஆசிரியர் மாணவர்களைப் பற்றி பல வழிகளிலும் அறிந்து க��ள்ள முடியும். ஆசிரியர் மாணவரின் ஆர்வங்கள், மனப்பான்மை, மனச்செயல்பாடுகள் மற்றும் இயற்கையாகவே வளர்த்துக் கொண்ட திறமைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஆசிரியர் மாணவரின் உடல், அறிவு, உணர்ச்சி, அவர்களுடைய தேவைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். மாணவரின் ஊக்கப்படுத்தும் நடததையைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.\nபாடப் பொருளைத் தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்துதல்\nஆசிரியர் மாணவர்களின் நடைமுறைத் தேவைகள், திறைமைகள் போன்றவற்றிற்கு தகுந்தாற்போல் பாடப் பொருளை தேர்ந்தெடுக்க வேண்டும். கற்றல் - கற்பித்தல் நுணுக்கதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவனுக்கு படிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அதாவது நல்ல காற்றோட்ட வசதி, படிப்பதற்கு தேவையான நல்ல வெளிச்சம் அமர்நது படிப்பதற்குத் தேவையான இருக்கைகள் மற்றும் ஒரு மாணவன் அமர்நது படிக்கும் இடம் துய்மையாகவும் இருத்தல் மிகவும் அவசியம்.\nமரபு, சூழல் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுதல், கட்டுப்பாட்டை பராமரிக்க உதவி செய்தல் போன்றவற்றை செயல்படுத்துதல் வேண்டும். மாணவர்களைப் பற்றி ஆசிரியர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் மாணவர்களின் ஆர்வங்கள், மனப்பான்மைகள், திறமைகள், நாட்டங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.\nகல்வி உளவியல் மூலம் கிடைக்கப்பெறும் பயன்பாடுகள்.\nசதாரண மற்றும் அசாதாரண பிள்ளைகளின் இயல்புகளை விளங்கிக் கொண்டு கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும்.\nமாணவனின் மனவெழுச்சி பிரச்சினைகளை விளங்கிக் கொண்டு மாணவர்களை வெற்றிகரமான கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்த முடியும்.\nகல்விக் கொள்கைகள் அதன் முறைமைகளை அறிந்து பிள்ளைகளுக்கான கற்பித்தல் முறையை ஒழுங்கு படுத்துவதுடன். திறமையான ஆசிரியராக செயற்படலாம்.\nபிரச்சினைக்கு உள்ளாகியிருக்கும் மாணவர்களை இனங்கண்டு அப்பிரச்சினையிலிருந்து விளகிக் கொள்வதறாகன ஆலோசனைகளைக் கூறலாம்.\nதனியாட்களின் வேறுபாடுகளை அறிந்து அவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.\nகற்றல்-கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் தன்னை மதிப்பீடு செய்வதுடன் மாணவர்களையும் மதிப்பீடு செய்து மீளவலியுத்த வேண்டிய விடையங்களை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிப்பார்.\nமாணவர்கள��� அதகமாக கற்றல் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுத்துபவர்களாக திகழ முடியும்.\nஇவ்வாறு கல்வி உளவியலான பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அது பற்றிய தெளிவை ஆசிரியர்கள் கொண்டிருக்கும் போது தங்களுடைய கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளிள் சிறப்பாக ஈடுபட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/100.html", "date_download": "2018-08-21T23:25:10Z", "digest": "sha1:AZ6NPT6DSXZB2WYZAFUFLOKN5YWWBQV7", "length": 6135, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் இன்று உம்ரா பயணமாகினர். - அனஸ் அப்பாஸ் - - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் 100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் இன்று உம்ரா பயணமாகினர். - அனஸ் அப்பாஸ் -\n100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் இன்று உம்ரா பயணமாகினர். - அனஸ் அப்பாஸ் -\nசிறிலங்கா ஹிறா பவுண்டேசன் அனுசரனையில் இராஜாங்க அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் சேவையாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட இமாம்கள் முஅத்தின்களுக்கு உம்றா பயணத்தின் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் இன்று உம்ரா பயணமாகினர்.\nஇவர்களை வழியனுப்பி வைக்க இராஜாங்க அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி ஆகியோர் விமான நிலையம் வருகை தந்தனர்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/beady-and-cigarette-should-be-raised-ramadoss/", "date_download": "2018-08-22T00:28:22Z", "digest": "sha1:N6THHTIYS33ZWUVRGXM7YMDBVX6ZPYDW", "length": 15815, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பீடி, சிகரெட் வரியை உயர்த்த வேண்டும் : ராமதாஸ்-Beady and cigarette should be raised: Ramadoss", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nபீடி, சிகரெட் வரியை உயர்த்த வேண்டும் : ராமதாஸ்\nபீடி, சிகரெட் வரியை உயர்த்த வேண்டும் : ராமதாஸ்\nதங்கத்தின் மீது 10 விழுக்காடு சுங்கவரியும், ஒரு விழுக்காடு உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது.\nபீடி, சிகரெட்டுக்கு நூறு சதவிகிதம் வரிவிதிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதில்லியில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு கூட்டத்தில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் அதிக அளவில் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. மக்களை பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.\nஇந்தியாவிலும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பொருட்கள் மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், தங்கம், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி விகிதங்களை தீர்மானிப்பதற்காக ஜூன் 3ம் தேதி தில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.\nதங்கத்திற்கு இப்போது ஒரே ஒரு விழுக்காடு மட்டும் தான் மதிப்புக்கூட்டு வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அது பொருட்கள் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 3 விழுக்காடாக உயர்த்தப் பட்டுள்ளது. தங்கம் மீதான வரி விதிப்பு என்பது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. தங்கத்தின் மீது 10 விழுக்காடு சுங்கவரியும், ஒரு விழுக்காடு உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்கத்தின் மீதான சேதாரம், செய்கூலி ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்புக் கூட்டு சேவைக் கட்டணம் மீது 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தங்கத்தின் மீது 15.67 விழுக்காடு வ��ி விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகமான வரி விதிப்பாகும்.\nதங்கத்தின் மீது இப்போது சுங்கவரி, மதிப்புக் கூட்டு வரி, கலால்வரி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து 12.43% மட்டுமே வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி விதிப்பு முறையில், இப்போது இருப்பதைவிட 3.24 விழுக்காடு அதிகமாக வரி வசூலிக்கப்படும். மேலோட்டமாகப் பார்க்கும் போது 3.24% வரி உயர்வு என்பது சாதாரணமான ஒன்றாகத் தெரியும். ஆனால், தங்கத்தின் மதிப்பின் மீது கணக்கிட்டுப் பார்த்தால் தான் அதன் உண்மையானத் தாக்கம் தெரியவரும். உதாரணமாக ஒரு பவுன் தங்கத்தின் விலை செய்கூலி மற்றும் சேதாரம் சேர்த்து ரூ.25 ஆயிரம் என்று வைத்துக் கொண்டால், இதுவரை செலுத்தியதைவிட இப்போது கூடுதலாக ரூ.810 வரி செலுத்த வேண்டியிருக்கும். ஒரு பவுன் தங்கத்திற்கு மொத்தமாக ரூ. 2985 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது எந்த வகையில் பார்த்தாலும் நியாமற்றது.\nஅளவுக்கதிகமாக வரி விதிக்கப்படும் போது, அதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்படும். அது இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும். எனவே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, கலால் வரி ஆகியவற்றை முற்றிலுமாக ரத்து செய்வதுடன், பொருட்கள் மற்றும் சேவை வரியையும் ஒரு விழுக்காடாக குறைக்க வேண்டும்.\nஏழை மக்களின் உணவுப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் பிஸ்கட்டுகளுக்கு 18% பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதும், ரூ.500-க்கும் அதிக விலை கொண்ட காலணிகளுக்கு 18% வரி விதிக்கப்பட்டிருப்பதும் ஏழைகளை கடுமையாக பாதிக்கும். அதேநேரத்தில் உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் பீடிக்கு 28% மட்டுமே வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பீடி, சிகரெட் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அவற்றுக்கு 100% வரி விதிக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசிறு-குறுந்தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி – எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்\nஎந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது\nலோக் அயுக்தா: ஊழல் ஒழிப்புக்கான புலியை எலியாக மாற்றிய பினாமி அரசு\nஅண்ணா பல்கலை. தற்காலிக ஆசிரியர்களை நீக்கக்கூடாது – ராமதாஸ்\nமகளிர் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறும் தம���ழகம்: என்ன செய்யப் போகிறது அரசு\nஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\nசுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதல்வர் ஆக முடியுமா\nவாழ்வில் ஈடுக்கட்ட முடியாத இழப்பு காடுவெட்டி குருவின் மரணம்: பா.ம.க தலைவர் ராமதாஸ் உருக்கம்\nஇந்தியா – பாகிஸ்தான் போட்டி அலசல்\nபரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை 14ம் தேதி கூடுகிறது\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nமாபெரும் துரோகத்தை தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க அரசு செய்திருக்கிறது\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/sections/Hockey.html", "date_download": "2018-08-21T23:14:28Z", "digest": "sha1:WCMNER3UK5A5OBMEKTUFZOFKNXWH2THL", "length": 8370, "nlines": 112, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar Hockey | Latest Hockey News | Indian Hockey Players | Hockey players | Hockey latest match | Hockey photos", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nஹாக்கி: இந்திய பெண்கள் கலக்கல்\nஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கியில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 21–0 ��ன்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. ஜகார்த்தாவில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, கஜகஸ்தானை...\nதங்க வேட்டைக்கு தயார்: இந்திய...ஹாக்கி: இந்தியா ‘நம்பர்–5’உலக ஹாக்கி: நெதர்லாந்து சாம்பியன்உலக ஹாக்கி: பைனலில் அயர்லாந்துஉலக ஹாக்கி: இந்தியா ஏமாற்றம் உலக ஹாக்கி: அரையிறுதியில் ஸ்பெயின்ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியாகாலிறுதியில் இந்திய அணி * உலக...ஹாக்கி: இந்தியா–இத்தாலி மோதல்ஹாக்கி: ‘பிளே–ஆப்’ சுற்றில் இந்தியா\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச் சாம்பியன்சின்சினாட்டி டென்னிஸ்: பைனலில் பெடரர்சரண் உடன் போபண்ணாசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் பெடரர்பயஸ் விலகல்: பாதிப்பு வருமா\nதெற்கு குறுமைய ஹாக்கி போட்டி\nகாலிறுதியில் இந்திய அணி * உலக...ஹாக்கி: ‘பிளே–ஆப்’ சுற்றில் இந்தியாஉலக ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்உலக ஹாக்கி: நெதர்லாந்து சாம்பியன்ஹாக்கி: இந்திய பெண்கள் ஏமாற்றம்\nகிருஷ்ணகிரி தூய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழா\nசி.பி.எஸ்.இ., புத்தகத்தில் ரஜினி, அமீர்கான் படங்கள் எதற்கு\nகேரள வெள்ளம் : விஜய் ரூ.70 லட்சம் உதவி\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , முதல் டீ20ஐ\nஆப்கானிஸ்தான் ஐர்லாந்து-ஐ 16 ரன்களில் தோற்கடித்தது\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , முதல் டீ20ஐ\nஆப்கானிஸ்தான் ஐர்லாந்து-ஐ 16 ரன்களில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ\nஸ்ரீலங்கா செளத் ஆஃப்ரிக்கா-ஐ 3 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஐந்தாவது ஒரு நாள் ஆட்டம்\nஸ்ரீலங்கா செளத் ஆஃப்ரிக்கா-ஐ 178 ரன்களில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , இரண்டாவது டீ20ஐ\nஅயர்லாந்தில் ஆப்கானிஸ்தான், 3 டி20ஐ தொடர்கள், 2018\nப்ரெடி க்ரிக்கெட் க்ளப், மகெராமேசன், ப்ரெடி\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , மூன்றாவது டீ20ஐ\nஅயர்லாந்தில் ஆப்கானிஸ்தான், 3 டி20ஐ தொடர்கள், 2018\nப்ரெடி க்ரிக்கெட் க்ளப், மகெராமேசன், ப்ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/common?page=7", "date_download": "2018-08-21T23:28:40Z", "digest": "sha1:UFYNA2MDVD4DZCNJO7QGGE4X65UY5LNG", "length": 17093, "nlines": 205, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nஒரு செய்தியாளனின்... கடைசிச் செய்தி\npoonaikutti 781 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமரணம் என்பது புதிரான, எங்கும் காணப்படாத, இதற்கு முன் நிகழ்ந்திராத விஷயம் அல்ல. அது இயல்பானது. ஆனாலும் கூட... ... more\nKodisvaran 782 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉங்களைச் சுற்றியுள்ள உங்கள் நண்பர்களைப் பாருங்கள். அனவைரும் நலம் தானே உங்கள் நண்பர்கள் நலமாக இருந்தால் ... more\nநிங்களும் செய்தியாளர் ஆகலாம் - fewinfo.com\nfewinfo 783 நாட்கள் முன்பு (www.fewinfo.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉங்கள் பகுதியில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், சமையல் குறிப்புகள், மருத்துவ ... more\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\nyarlpavanan 784 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமுகநூல் பக்கம் உலாவும் பதிவர்களை விட வலைப்பூக்களைப் பேணும் பதிவர்கள், தரமான பதிவர்கள் என்பதே அந்த உண்மை\nபொருளாதார பலமே தலை நிமிர வைக்கும்\nKodisvaran 785 நாட்கள் முன்பு (kodisvaran.blogspot.my) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாம் தனிப்பட்ட முறையில் எவ்வளவோ பலசாலிகளாக இருக்கலாம்; திறமைசாலிகளாக இருக்கலாம். புதியப்புதிய ... more\nanbuthil 785 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n - அன்பை தேடி,,அன்பு more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.30\nvns369 785 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்தி திணிப்பை ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் தான் குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பது போலவும், மற்ற மாநிலத்தினர் ... more\nவாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த...\npoonaikutti 785 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநீர்நிலை தொடர்புடைய விஷயங்களை 47 பெரும் பிரிவுகளாக பகுப்பதை உலகின் வேறெந்த சமூகமாவது செய்திருக்குமா - அதுவும் ... more\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா தவறா\nanbuthil 789 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா தவறா - அன்பை தேடி,,அன்பு more\nஉடல்மொழி கூரும் உண்மைகள் - Tamil Magazine\nfewinfo 790 நாட்கள் முன்பு (www.fewinfo.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாம் நினைக்கலாம், நம் வாய் மூலமாக பேசுவது மட்டுமே உண்மையென்று. ஆனால் நம்மை அறியாமல் நமது உடல் இரகசியமாக நாம் ... more\nஆண்கள் பெண்களிடம் கவனிக்கும் சில பொதுவான விஷயங்கள் - Tamil Magazine\nfewinfo 792 நாட்கள் முன்பு (www.fewinfo.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆண்களுக்கு இவ்வுலகில் மிகவும் பிடித்த ஓன்று என்றால் அது பெண்கள்தான். அப்பெண்களை ஒவ்வொரு ஆணும் வெவ்வேறு ... more\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nfewinfo 792 நாட்கள் முன்பு (www.fewinfo.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசாகசம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது, அதுவும் ஆணுக்கு பெண் சலைத்தவர்கள் இல்லை ... more\npoonaikutti 792 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎதையும் வணிகமாக்குகிற வர்த்தக உலகம் இது. யோகாவை விட்டு விடுவார்களா என்ன நிறைய, நிறைய கார்ப்பரேட் சாமியார்கள் ... more\nகனவை விதைப்பவன் எனும் கவிதை நூல்\nbaruthi 794 நாட்கள் முன்பு (anbu.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசாதாரன உரைநடையைப் போன்று கவிதைகளை வாசிக்கவியலாது. ஒரு கவிதையின் ஆழத்தை இனிமையை அதன் சாரத்தை முழுமையாக உணர ... more\nFacebook Messenger இல் மறைந்துள்ள Football Game - விளையாடுவது எப்படி\nanbuthil 794 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநீங்களும் மின்னூல் அனுப்பலாம் - 2016\nyarlpavanan 795 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகெங்கும் தமிழை மறந்த தமிழருக்கு ஆங்கிலம், கிந்தி, பிரெஞ்சு, டொச்சு என எம்மொழியிலும் தமிழ் கற்பிக்கும் ... more\npoonaikutti 795 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇன்றைக்கும், அழகாக நடக்கிற பெண்கள் வந்தால், ‘அன்னநடை நடக்குது பாருப்பா...’ என்று கமெண்ட் அடிக்கிறோமில்லையா\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.29\nvns369 798 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்தி மொழித் திணிப்பு பற்றிய சச்சரவு ஓய்வதற்குள் அதே ஆண்டு (2014) செப்டம்பர் மய்ய அரசின் அலுவல் மொழித் துறை ஒரு ... more\nகுயில் போல பொண்ணு; மயில் போல பேச்சு\npoonaikutti 800 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபெண் மயிலை ஒருமுறை பார்த்தீர்களானால்... அப்புறம் உங்கள் தோழியை மயில் என்று வர்ணிக்க சின்னதாக ஒரு தயக்கம் ... more\nrrajja 801 நாட்கள் முன்பு (www.rajatricks.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெ���ி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-08-22T00:33:28Z", "digest": "sha1:RKJNUDTK3E4QRR7H27WB22IMHNLUKTGC", "length": 13383, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேவதி (பஞ்சாங்கம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரேவதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 27 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது ரேவதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் ரேவதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய \"பிறந்த நட்சத்திரம்\" அல்லது \"ஜன்ம நட்சத்திரம்\" ரேவதி ஆகும்.\nஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொ��்டதாக இருப்பதால், இருபத்து ஏழாவது நட்சத்திரமாகிய உத்தரட்டாதி 346° 40'க்கும் 360° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ரேவதி நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் மீன இராசியில் அமைந்துள்ளது.\n1 பெயரும் அடையாளக் குறியீடும்\nஇந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி ரேவதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் மீன விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நட்சத்திரமான ரேவதியின் (ζ Piscium) பெயரைத் தழுவியது. ரேவதியின் சமசுக்கிருதப்பெயரான ரேவதி (Revati) என்பது \"வளம் பொருந்தியது\" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடுகள் \"மீன்\", \"முரசு\" என்பனவாகும்.\nஇந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. ரேவதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]\nதிருச்சி காருகுடி கைலாசநாதர் திருக்கோயில்\n↑ வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.\nவெங்கடேச ஐயர், இ., இரகுநாத ஐயர், வெ., கரவருட வாக்கிய பஞ்சாங்கம், சோதிடப் பிரகாச யந்திரசாலை, 2012.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2014, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/the-eligible-person-can-govern-any-state-says-actor-prakash-raj/", "date_download": "2018-08-22T00:28:57Z", "digest": "sha1:TPED74FFZW6ZI5ADZJQNTYYHOLKDL6VS", "length": 10933, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”தகுதி வாய்ந்த யாரும் எந்த மாநிலத்தையும் ஆளலாம்”: பிரகாஷ்ராஜ் கருத்து-\"The eligible person can govern any state\", says actor prakash raj", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\n”தகுதி வாய்ந்த யாரும் எந்த மாநிலத்தையும் ஆளலாம்”: பிரகாஷ்ராஜ் கருத்து\n”தகுதி வாய்ந்த யாரும் எந்த மாநிலத்தையும் ஆளலாம்”: பிரகாஷ்ராஜ் கருத்து\n“தகுதி வாய்ந்த யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் ஆளலாம் என்பதே என்னுடைய உறுதியான நிலைப்பாடு\", என பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.\nதகுதி வாய்ந்த யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் ஆளலாம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டும் என தான் கூறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தகுதி வாய்ந்த யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் ஆளலாம் என்பதே என்னுடைய உறுதியான நிலைப்பாடு. பெங்களூரு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.\nகர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாம், தெலங்கானா என எந்த மாநிலமாக இருந்தாலும் வகுப்புவாத அரசியல்வாதிகளை ஆள விடமாட்டோம். வரும் தேர்தல்களில் கீழ்த்தரமான, வகுப்புவாத, பிரித்தாளும் அரசியலை செய்யவிட மாட்டோம்.\nஎன்னுடைய கருத்தை திரித்து வகுப்புவாத அரசியல்வாதிகள் என் மீது வெறுப்பை விதைப்பது , அவர்களின் பயம் மற்றும் விரக்தியையே காட்டுகிறது.”, என தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டும் என, நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாக செய்திகள் வெளியாகின.\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nநண்பர்கள் தின வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்த பிரபலங்கள்\nமோகன்லால் மீது பிரகாஷ் ராஜூக்கு அப்படி என்ன கோபம் ஏன் இந்த விபரீத முடிவு\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறேன் – ராகுல் காந்தி\nநீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nநரேந்திர மோடி, விராட் கோலி, ராகுல் காந்தி டிவிட்டர் ஃபாலோயர்கள் குறையப் போகிறார்கள்… ஏன் தெரியுமா\nசுஷ்மா மீதான விமர்சனத்தில் என்ன நியாயம்\nட்விட்டரில் தன்னை ட்ரோல் செய்த ட்வீட்களை லைக் செய்து ஷேர் செய்த மத்திய அமைச்சர்\nபாஜக-வுக்கு வாக்களிக்காதீர்கள் எனக் கூறுவதன் காரணம் இதுதான் : பிரகாஷ் ராஜ் பிரத்தியேக பேட்டி\nஹீரோயின் ஆனார் ‘பிக் பாஸ்’ ஜூலி : ஜோடி யார் தெரியுமா\nதனுஷின் ‘மாரி 2’ படத்தின் பூஜை – புகைப்படங்கள்\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nமாபெரும் துரோகத்தை தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க அரசு செய்திருக்கிறது\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agathiyarvanamindia.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-08-22T00:30:45Z", "digest": "sha1:YLBLYEBK5WNZ2GDVMI44W4LLK2ZVAUYC", "length": 16252, "nlines": 94, "source_domain": "agathiyarvanamindia.blogspot.com", "title": "ஸ்ரீ அகத்திய மாமுனிவர் பூஜித்த மேலக்காட்டூர் அகத்தீஸ்வரர் ஆலயம். - AGATHIYAR VANAM INDIA", "raw_content": "\nஸ்ரீ அகத்திய மாமுனிவர் பூஜித்த மேலக்காட்டூர் அகத்தீஸ்வரர் ஆலயம்.\nவிளம்பி வருடம் வைகாசி 9ம் தேதி - இன்று செவ்வாய்கிழமை/அஷ்டமி\nஇந்த மே மாதம் முழுவதும் தங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்அனைவருக்கும் சிறப்பான\nஏற்றமான நலமான சுகமான தாக அமைய ஸ்ரீ லோபாமுத்திரை ஸ்ரீ அகத்தியர் ஆசிர்வாதம்.\nஇன்று அகத்தியர் லோபாமுத்திரை பூ���ிக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர் சமேத அபிராமிவள்ளியைதரிசித்து வளம் பெறுவோம். மனதில் தியானித்து நலம் பெறுவோம்.\nஅம்மை அப்பனை வணங்கி திருவருள் பெறும் நாள்.இன்றுஅனைவரின் இல்லத்தில் நிம்மதியும் மேன்மையும் மேலும் வளர ஸ்ரீ லோபாமுத்திரை அகத்தியர் ஆசீரவாதம்.\nஇன்றைய தினத்தை ஸ்ரீ லோபாமுத்திரை ஸ்ரீ அகத்திய மாமுனிவர் பூஜித்த\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலக் காட்டூரில் இருக்கிறது அகத்தீஸ்வரர் ஆலயம் கண்டு தரிசிப்போம்.\nஇந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் அகன்ற பிரகாரம். நந்தி, பலிபீடங்களைக் கடந்ததும் மகாமண்டபமும், அதைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும் உள்ளது. அர்த்த மண்டப வாசலில் இடதுபுறம் பிள்ளையாரின் திருமேனி இருக்கிறது.\nகருவறையில் இறைவன் அகத்தீஸ்வர சுவாமி, லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் வலதுபுறம் அன்னை அகிலாண்டேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. அன்னை தன் மேல் இரண்டு கரங்களில் தாமரை மலரையும் கீழ் இரண்டு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.\nஅகத்தியர் பூஜை செய்த தலம் இது. இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. இவரது அமைப்பு வித்தியாசமாக உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தியின் காலை, அவரது பின்புறம் இருந்து நந்தி தேவர் தனது நாவால் வருடிக் கொண்டிருக்கும் காட்சி புதுமையாக இருப்பதுடன் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது.\n தனது நாவால் நந்தி தேவர் குருபகவானை வருடுவதால், குருபகவான் கண் துயிலாது பக்தர்களின் கோரிக்கைகளை எந்த நேரத்திலும் கேட்டு அருள்பாலிக்கிறார் என்பதாக காரண காரியம் சொல்லப்படுகிறது.\nதேவக் கோட்டத்தில் வடக்கில் துர்க்கை அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தின் மேல் திசையில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் தனித் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரரின் சன்னிதி உள்ளது.\nமகாமண்டபத்தில் கிழக்கு திசையில் சொர்ண பைரவர், கால பைரவர், சூரியன் ஆகியோர் அருள்புரிகின்றன��். ஆலயத்தின் தலவிருட்சம் பனைமரம்.\nதீபாவளிக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள், இங்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.\nதினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகார்த்திகை சோமவாரங்களில் இங்கு 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு ஆலயம் ஜோதிமயமாக காட்சியளிக்கும். கார்த்திகையில் சொக்கபனை வைபமும், திருவாதிரையில் நடராஜர் சிவகாமி வீதியுலாவும் உண்டு. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சிவராத்திரி நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.\nதேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள பைரவருக்கு தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் நிரப்பி, மிளகுப் பொட்டலம் கட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து மீள்வது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.\nஇங்கு அருள்பாலிக்கும் இறைவியை ‘ஓசை அம்மன்’ என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். ஆம் அம்மனின் திருமேனியில் அர்ச்சகரின் மோதிரமோ அல்லது அர்ச்சனை தட்டோ அல்லது வேறு ஏதாவது உலோகமோ பட்டால், சப்த ஸ்வரங்களுடன் ஓசை வெளியிட்டு, கேட்பவரை மெய் சிலிர்க்க வைப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.\nஇந்த ஆலயத்தில் இறைவன் சன்னிதியில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தையை தத்துக் கொடுக்கும் வைபவமும் சிறப்பாக நடைபெறு கிறது.அந்தக் குழந்தை மட்டுமல்ல, குழந்தையை தருபவர்களும், பெறுபவர்களும் இறைவன் அருளால் நிறைவாக வாழ்வது கண்கூடான உண்மை என்கின்றனர் பக்தர்கள்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-பந்தநல்லூர் பேருந்து தடத்தில் திருப்பனந்தாளில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்காட்டூர் என்ற இந்த தலம்\nசித்தர்கள் பூஜித்த இந்த திருக்கோயிலில் நாமும் போற்றி பணிந்து வளமும் நலமும் அடைவோம்.\n அகத்தியருக்கும் லோபாமுத்திரையும்18 சித்தர்களும் நித்தம் வணங்கும்\nஅகத்தியரை பணி அனுதினமும் சிறக்கும் நம் பணி.\nஸ்ரீ லோபாமுத்திரை ஸ்ரீ அகத்தியர் ஆசி ஆனந்தமான தினம்.\nஅகத்தியர் அடி பணி.அனைத்திலும் ஜெயம்\nஅவர் மாற்றுவார் உன் விதி\n- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்\nசிவராத்திரி சிறப்பு பதிவு - 1008 சக்திகள தீப விழா\nஅகத்திய அடியார்களே. இதோ..இன்னும் சரியாக 20 மணி நேரத்தில் நேரத்தில் நாம் சிவராத்திரி கொ���்டாட இருக்கின்றோம். சிவ ராத்திரி அன்று நாம் சிவ உண...\nமனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே\nசென்ற வாரம் 28/2/2018 அன்று நடைபெற்ற அகத்தியர் ஆயில்ய பூசை பற்றிய தொகுப்பை இங்கே வெளியிடுகின்றோம். பிப்ரவரி 28 புதன் காலை 9 மணி அளவில் நமக்...\nபனப்பாக்கத்திலுள்ள ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிகளுக்கு ஆயில்ய நட்சத்திர பூஜை\nவேலூர் மாவட்டம் நெமிலி வட்டத்தில் உள்ள அழகிய ஊர் பனப்பாக்கம். இந்த ஊருக்கு பத்து விதமான பெயர்கள் உண்டு என்று நாம் கேள்விப்பட்டோம். ஓரிரண்...\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nஅன்பார்ந்த மெய்யுணர்வாளர்களே. அனைவரும் இன்றைய அட்சய திருதியை தினத்தை சிறப்போடு கொண்டாடி வருவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். நாமும் இன்ற...\nஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே \nஅனைவருக்கும் வணக்கம். முந்தைய பதிவில் தீர்த்தமலை யாத்திரை ஆரம்பித்தோம். தீர்த்த மலை ஏற்றத்தில் நந்தியெம்பெருமான் தரிசனத்தோடு நிற்கின்றோம்...\nசித்தர்கள் (6) பூசைகள் (4)\nசிவராத்திரி சிறப்பு பதிவு - 1008 சக்திகள தீப விழா\nஅகத்திய அடியார்களே. இதோ..இன்னும் சரியாக 20 மணி நேரத்தில் நேரத்தில் நாம் சிவராத்திரி கொண்டாட இருக்கின்றோம். சிவ ராத்திரி அன்று நாம் சிவ உண...\nமனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே\nசென்ற வாரம் 28/2/2018 அன்று நடைபெற்ற அகத்தியர் ஆயில்ய பூசை பற்றிய தொகுப்பை இங்கே வெளியிடுகின்றோம். பிப்ரவரி 28 புதன் காலை 9 மணி அளவில் நமக்...\nபனப்பாக்கத்திலுள்ள ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிகளுக்கு ஆயில்ய நட்சத்திர பூஜை\nவேலூர் மாவட்டம் நெமிலி வட்டத்தில் உள்ள அழகிய ஊர் பனப்பாக்கம். இந்த ஊருக்கு பத்து விதமான பெயர்கள் உண்டு என்று நாம் கேள்விப்பட்டோம். ஓரிரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29235", "date_download": "2018-08-21T23:42:01Z", "digest": "sha1:IT4XVZ4FN6227I4AAUDQALXNXF74LP4L", "length": 8555, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "விளம்பரத்திற்காகவே விவ�", "raw_content": "\nவிளம்பரத்திற்காகவே விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் - மத்திய மந்திரி பேச்சால் சர்ச்சை\nமத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பல கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகள் ��ுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் விவசாயிகள் 10 நாட்கள் போராட்டத்தை கடந்த 1-ம் தேதி தொடங்கினர். இதனால் வடமாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பேசிய மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.அவர் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.\nஇதனை விவசாயிகள் உணராமல் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவும் போராட்டம் நடத்துகின்றனர், என கூறினார். மத்திய விவசாயத்துறை மந்திரி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு பாப்பரசர் கண்டனம்...\nகாண்டா மிருகத்தின் கொம்புகளுக்கு ...\nமோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு...\nவவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து ஒரு......\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்...\nதொண்டமனாறில் புதையுண்டுள்ள தமிழர் வரலாறு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள் இன்று 18.08.1985 —-......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nதிரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)\nதிருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஆர்யா கனடா நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கலை நிகழ்வு...\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்���ு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/common?page=8", "date_download": "2018-08-21T23:28:30Z", "digest": "sha1:GAKJW6J7ZY33WYPOY4Z3FQGF5C6KFTJM", "length": 17095, "nlines": 205, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nஆன்லைனில் பறிபோகும் பணம்... வங்கிகளே உடந்தையா\nanbuthil 801 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆன்லைனில் பறிபோகும் பணம்... வங்கிகளே உடந்தையா\npoonaikutti 805 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமரத்தை அழிப்பதும், மலையைப் பெயர்ப்பதுமாக நாம் செய்கிற அத்தனை அத்துமீறல்களும் ஒரு நாள் ஒன்று திரண்டு ... more\nபனி வாடை வீசும் காற்றில், சுகம் யார் சேர்த்ததோ\npoonaikutti 808 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘‘தென்றல் தழுவியது போல...’’ என்று உவமை போட்டு எழுதினால்தான், மேட்டரில் ஒரு கிக் கிடைக்கும் என்று இன்றைக்கும் ... more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.28\nvns369 808 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n1986 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எதுவும் பெரிதாக தமிழகத்தில் நடைபெறவில்லை. அந்த ... more\nபெண்களை விடாமல் துரத்தும் \"இணைய மானபங்கம்\": அதிர்ச்சி தரும் உண்மைகள்\nanbuthil 809 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபெண்களை விடாமல் துரத்தும் \"இணைய மானபங்கம்\": அதிர்ச்சி தரும் உண்மைகள் more\nrrajja 811 நாட்கள் முன்பு (awesomemobile.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nரத்தம் குடிக்கும் குட்டி டிராகுலா\npoonaikutti 812 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபவழம் - பவளம். எது சரி தமிழில் தேர்ந்த அறிஞர்களிடம் கேட்டால், ‘ரெண்டுமே சரி’ என்கிறார்கள். அதெப்பிடி ஒரு ... more\nulaipallan 814 நாட்கள் முன்பு (ulaipali.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதிருவிளையாடல் என்றவுடன் நடிகர் திலகம் சிவாஜி, நாகேஷ்யை மட்டுமே நம்மில் பலரும் தெரிந்து வைத்துள்ளோம். ... more\nமாற்று அரசியல் தோற்று விட்டதா - தேர்தல் முடிவுகள் பற்றி நடுநிலையான ஓர் அலசல் - தேர்தல் முடிவுகள் பற்றி நடுநிலையான ஓர் அலசல் | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 817 நாட்கள் மு���்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் காரணமே தி.மு.க-தான் தி.மு.க-காரரே வாய் தவறி ஒப்புக் கொண்ட உண்மை - விழியச் ... more\nமுதலைக் கண்ணீர் வடித்தால் தப்பா\npoonaikutti 820 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமுதலை இருக்கிறதே, அதற்கும் கொஞ்சம் ஆயுள் கெட்டி. சராசரியாக 70- 80 ஆண்டுகள் இருந்து பேரன், பேத்திகளை மடியில் ... more\nyarlpavanan 823 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n1 ஒருவன்: அவரு ஏன் அடிக்கடி பெயரை மாத்திறார் மற்றவன்: வேண்டிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்ப... more\nதமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 824 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதனி ஈழத்துக்காக ஓர் உலகளாவிய யோசனை அக்கறை உள்ளவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய கட்டுரை அக்கறை உள்ளவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய கட்டுரை\nvarun19 825 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபாதையில் பணி கிடந்தா... போகாதீங்க\npoonaikutti 826 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநல்லபாம்பு, கட்டுவிரியன் போன்றவை பிடுங்கித் தள்ளிவிட்டால், கபால மோட்சம் கன்ஃபார்ம் என்று கிராமங்களில் ... more\nஎன் ராஜபாட்டை : AIRTEL இலவச இன்டர்நெட் (ONLY ANDROID USERS)\nrrajja 829 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாம எல்லாரிடமும் இன்று ஆண்ட்ராய்ட் போன் உள்ளது. ஆனால் இண்டர்ட்பேக் போட்டே ஏழையாய் போகிறோம். இனி அந்த கவலை ... more\nMohan 830 நாட்கள் முன்பு (sivigai.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு\nE.Bhu.GnaanaPra 832 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதேர்தலில் சரியான தேர்வு யார் என்பதை ஆணித்தரமான வாதங்களோடு முன்வைக்கும் அலசல் படிக்கத் தவறாதீர்கள்\nஒத்தி, முசலி, வெளில், சசம்\npoonaikutti 832 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபச்சோந்திகள் யாரையும் காக்கா பிடிப்பதற்கோ, காரியம் சாதித்துக் கொள்வதற்காகவோ, காலை வாருவதற்காகவோ உடலின் ... more\nrrajja 838 நாட்கள் முன்பு (www.rajatricks.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.26\nvns369 838 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1967 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அன்றைய ... more\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/head-news/46362-no-review-of-daily-fuel-pricing-mechanism-says-oil-minister.html", "date_download": "2018-08-21T23:14:58Z", "digest": "sha1:ZWRL6GBYVTN5GOGCHHS2GMLH5MAB62IG", "length": 9525, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர் | No review of daily fuel pricing mechanism, says oil minister", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேச��யப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர்\nநாளுக்கு நாள் பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினந்தோறும் இவற்றின் விலையை நிர்ணையிக்க ஆரம்பித்ததில் இருந்து பைசா, பைசாவாக கூட்டி ரூ 80 ஐ தாண்டி நிற்கிறது பெட்ரோல் விலை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது\nகுறிப்பாக பெட்ரோல் , டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் மாநில அரசுகள் ஒன்று கூட அதற்கு இசைவி தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு சார்பில் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கலால் வரியை குறைத்து விடுங்கள் பதிலுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.\nசெய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எண்ணெய் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை மாற்ற முடியாது என்றும் மாநிலங்கள் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் வரியை ஏற்க கூடிய அளவிலும் , பொறுப்பான முறையிலும் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகுழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து உதைத்த ஊர்மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத நம்பிக்கை பற்றி அப்பாவுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு: ஸ்ருதிஹாசன்\nகேரள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\nநிறைவேறியது த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை\nசெல்வமகள் சேமிப்பு கணக்கு - நாட்டிலேயே தமிழகம் முதலிடம்\nபெட்ரோல் பங்கில் எவ்வளவு பெரிய க்யூ...\nகொலை, கொள்ளை என 113 வழக்கு: கிரிமினல் சாம்ராஜ்யம் நடத்திய ’காட்மதர்’ கைது\nஇலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முடிவு - மத்திய அரசு\n'தேவையான ஒத்துழைப்பு தருகிறது மத்திய அரசு' - பினராயி விஜயன்\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகுழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து உதைத்த ஊர்மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/8907/", "date_download": "2018-08-21T23:13:29Z", "digest": "sha1:JX7GTDQYURJ3DEFZAIMPTO5M44ZHHHE2", "length": 22887, "nlines": 81, "source_domain": "www.savukkuonline.com", "title": "மீண்டு(ம்) எழுந்தோம். – Savukku", "raw_content": "\nபல்வேறு தடைகளுக்கு பிறகு, சிறிது காலம், முழுமையான இணையதளமாக இயங்க முடியாமல் ப்ளாக் வடிவத்தில் இயங்கி வந்தோம். ஆனாலும், நமது பணி தொய்வடையவில்லை. ப்ளாக் வடிவத்திலேயே பல்வேறு முக்கியமான ஊழல்களை அம்பலப்படுத்தினோம். தற்சமயம், பல மறைமுகமான அன்பு உள்ளங்களின் உதவியோடு மீண்டு எழுந்துள்ளோம். புதிய தளம். www.savukkunews.com இன்று முதல் இயங்குகிறது.\n எத்தனை புதிய தளங்கள் திறந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட அலுப்பாக இருக்கிறது. அப்படி என்ன தவறு செய்து விட்டோம் ஊழல்களையும், ஊழல் நீதிபதிகளையும், ஊழல் அதிகாரிகளையும், ஊழல் அரசியல்வாதிகளையும் == சளைக்காமல் அம்பலப்படுத்தினோம். இன்றைய வெகுஜன ஊடகங்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறியதால் மட்டுமல்ல, அந்த ஊடகங்கள், இந்த அதிகார வர்க்கத்தோடு கைகோர்த்துக் கொண்டு விலைபோன காரணத்தாலேயே சவுக்கின் தேவை எழுந்தது.\nகடந்த வாரம், விக்கி ரெபல்ஸ் என்ற ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது. விக்கிலீக்ஸை உருவாக்கிய ஜுலியன் அசாஞ் மற்றும் விக்கிலீக்ஸின் கதை அது. ஜுலியன் அசாஞ் ஒரு சாதாரண ஹேக்கராக தன் வாழ்வைத் தொடங்கி, உலகெங்கும் உள்ள சமூக ஆர்வலர்களின் ஆதர்சமாக எப்படி மாறினார் என்பதும், உலகெங்கும் உள்ள அதிகார வர்க்கம், விக்கிலீக்ஸை முடக்க என்னென்ன சதிச்செயல்கள் செய்தன என்பதும் குறித்த ஆவணப்படம் அது.\nநாம், ஜுலியன் அசாஞ் போல யுகபுரட்சியை நிகழ்த்திவிடவில்லை. அரசாங்கங்களின் ஆணி வேரை அசைத்து விடவில்லை. ஆனாலும், நாம் அதிகாரவர்க்கத்தால் கவனிக்கப்பட்டோம். அதிகார வர்க்கத்தின் கண்களில் தூசு போல உறுத்தத் தொடங்கினோம். கண்ணில் விழுந்த தூசியை துடைத்து எறிவது போல நம்மையும் துடைத்து எறிய முனைந்தனர்.\nஎத்தனை தடைகளை ஏற்படுத்த முடியுமோ அத்தனை தடைகளை ஏற்படுத்தினர். ஜுலியன் அசாஞ் மீது இரு பெண்களை வைத்து எப்படி பொய் வழக்கு பதிவு செய்தார்களோ, அது போல, ஒரு பெண்ணிடம் 50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், மிரட்டி அவதூறாக கட்டுரை எழுதியதாகவும் நம் மீது வழக்கு பதிவு செய்தனர். அசாஞ் மீது அந்த வழக்குகளைப் பதிவு செய்ய, அமெரிக்க ரகசியங்களை அவர் வெளியிட்டது காரணமென்றால், நம் மீது இந்த வழக்குகளை பதிவு செய்ய 2ஜி டேப்புகளை நாம் வெளியிட்டது மட்டுமே காரணம். விக்கிலீக்ஸை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு உலக நாடுகளின் அதிகார வர்க்கம் பணியாற்றுவதற்கான காரணம், அவர் மேலும் பல்வேறு மனித உரிமை மீறல்களையும், ஊழல்களையும் அம்பலப்படுத்துவார், அம்பலப்படுத்தப் போகிறார் என்பது காரணம் என்றால், நம்மை ஒழிப்பதற்கும் அது மட்டுமே காரணம். அவர் இரண்டு ஆண்டுகளாக, ஈக்வடார் தூதரகத்தில் வீட்டுச் சிறையில் இருக்கிறார் என்றால், நாம் 2ஜி டேப்புகள் வெளிவந்த நாள் முதலாக தலைமறைவு வாழ்க்கையில் இருக்கிறோம்.\nதமிழ்ச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் அம்பலப்படுத்தத் தவறிய ஊழல்களை நாம் அம்பலப்படுத்தியிருக்கிறோம் என்பதை நாம் மிக மிக பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். அந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே, நம்மை ஒழித்துக் கட்ட இந்த அதிகார வர்க்கம் தீவிர முனைப்பில் இருக்கிறது. இந்த அதிகார வர்க்கத்தில், திமுக, அதிமுக என்ற பாரபட்சம் துளியும் கிடையாது. சவுக்கு ஆரம்பகாலம் முதல் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இது நன்கு பு��ியும். அதிமுகவை எதிர்த்து எழுதினால், திமுகவினர் ஆதரிப்பார்கள். திமுகவை எதிர்த்து எழுதினால், அதிமுகவினர் ஆதரிப்பார்கள். இருவரையும் எதிர்த்து எழுதினால், பாட்டாளி மக்கள் கட்சியினர் மகிழ்வார்கள். பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் அயோக்கியத்தனங்களை எழுதினால், கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள். வன்னியர்களின் எதிரி என்று சித்தரிப்பார்கள். மொத்த பரம்பரையையும் ஆராய்வார்கள்.\nஇந்ததிராவிடக் கட்சிகளை விமர்சித்து எழுதினால் பிஜேபியினர் அகமகிழ்வார்கள். பிஜேபியை எதிர்த்து எழுதினால் இஸ்லாமியர்கள் ஆதரிப்பார்கள். இஸ்லாமியர்களை எதிர்த்து எழுதினால் இந்துத்துவா அடிப்படைவாதிகள் அனைவரும் ஆதரிப்பார்கள்.\nஇவர்கள் யாரைப்பற்றியும் எழுதினாலும், எழுதாவிட்டாலும், இடதுசாரிகள் எதிர்ப்பார்கள். ஏனென்றால் உலகத்தில் இவர்கள் மட்டுமே அறிவுஜீவிகள். இவர்கள் மட்டுமே நேர்மையாளர்கள். ஆனால், மனசாட்சியை விற்று விட்டு மார்க்சியம் பேசுபவர்கள், இந்திய இடதுசாரிகள்தான். தங்கள் கட்சிக்குள்ளாகவே புரையோடிப் போயிருக்கும் ஊழல்களை மறைத்து விட்டு ஊர் நியாயம் பேசுவார்கள்.\nஆனால், நமக்கு இவர்கள் அனைவரும் ஒன்றே. தங்களுடைய நலன்கள், தங்களுடைய முன்முடிவுகள் (Prejudices) இதன் அடிப்படையிலேயே இத்தரப்பினர் அனைத்து விவகாரங்களையும் அணுகுவார்கள். ஆனால், நமக்கு முன்முடிவுகளோ, தனிப்பட்ட நலன்களோ எதுவும் கிடையாது.\nநமது ஒரே குறிக்கோள், பரந்துபட்ட இச்சமூகத்தின் நலன் மட்டுமே. இச்சமூகத்தை சீரழிவுக்குள்ளாக்கும் வகையில் ஊழல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அத்தனை பேரும் நமது எதிரிகள். அவர்களுள் நாம் பாரபட்சம் பார்ப்பது கிடையாது.\nஜுலியன் அசாஞ்சை உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அழித்து ஒழிக்க நினைத்தபோது, உலகெங்கிலும் அவருக்கு சமூக ஆர்வலர்களிடம் இருந்து எப்படி பேராதரவு பெருகியதோ, அது போலவே நமக்கும் பேராதரவு பெருகியுள்ளது. இன்று நமக்கு உலகில் நண்பர்கள் இல்லாத இடமே இல்லை என்று உறுதியாக சொல்லும் அளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம். இத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி, இத்தனை நெருக்கடிகளையும் மீறி, நமக்கு உதவிகள் உலகெங்கிலும் இருந்து கொட்டுகிறது. சமீபத்தில் வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு நண்பர் அவர் வீட்டில் த��்க வைத்து, அவர் வீட்டில் மூன்று வேளை உணவிட்டு, அவர் நண்பர்களை அறிமுகப்படுத்தி, அவர்களோடு தங்கவைத்து, இணைய இணைப்பு வழங்கி, மீண்டும் ஊர் திரும்ப டிக்கெட் வாங்கிக் கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். அவரை அது வரை பார்த்தது கூட கிடையாது. முகநூல் வழியான நட்பு மட்டுமே. அந்த அன்பில் நெகிழ்ந்து போக நேர்ந்தது. காவல்துறையால் தேடப்படுகிறோம் என்று அறிந்ததும், காவல்துறை அல்ல, கடவுளே கண்டுபிடிக்க முடியாத இடம் இருக்கிறது. இங்கே வந்து எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்குங்கள் என்று அத்தனை அழைப்புகள்.\nஇத்தகைய நெகிழ்ச்சியான அன்பு, நமக்கு தமிழகத்தில் அல்ல இந்தியாவில் மட்டுமல்ல…… உலகெங்கிலும் காத்திருக்கிறது என்பது நன்றாகத் தெரியும்.\nஇந்த அன்பை 66.5 கோடி செலவழித்தோ, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி செலவழித்தோ பெற முடியாது.\nஜுலியன் அசாஞ்சிடம் ஒரு ஆவணத்தைக் கொடுத்தால், விலை போகாமல் அவர் அதை தன் உயிரையும் பணயம் வைத்து, வெளியிடுவார் என்ற நம்பிக்கையை எப்படி பெற்றிருக்கிறாரோ, அந்த நம்பிக்கையை நாமும் பெற்றிருக்கிறோம். இந்த அன்பு ஒரு நாளில் விளைந்ததல்ல. சளைக்காத நமது உழைப்பாலும், நேர்மையாலும் விளைந்தது. இந்த அன்புக்கு நாம் காட்டும் நன்றி, நமது பாதையிலிருந்து வழுவாமல், தொடர்ந்து பயணிப்பது மட்டுமே. நிச்சயம் பயணிப்போம் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது. நாம் இழக்க 66.5 கோடி இருக்கிறதா அல்லது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி இருக்கிறதா அல்லது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி இருக்கிறதா அடிமைச் சங்கிலிகளைத் தவிர நம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை.\nஅதிகார வர்க்கத்துக்கு சிம்ம சொப்பனமாக நாம் நம் பயணத்தை தொடருவோம். சவுக்கு தளத்துக்காக 27 நாட்கள் சிறையில் இருந்த தோழர் முருகைய்யன் மற்றும் 45 நாட்கள் சிறையில் இருந்த போத்தி காளிமுத்து மற்றும், தங்கள் பெயர்களை என்றுமே வெளியிட விரும்பாத ஆயிரக்கணக்கான அன்பு நண்பர்கள் மற்றும், என்னை வாஞ்சையோடு வழிநடத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கும், என் பேரன்புக்குரிய பத்திரிக்கையாளத் தோழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்��� போதினும்,\nதுச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…….\nNext story மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே – பாகம் 3\nPrevious story மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/06/re-mission-video-game-dvd.html", "date_download": "2018-08-21T23:11:31Z", "digest": "sha1:N3MBYSHHGBD5APPWGFUWOCUHDFH7OPRL", "length": 10676, "nlines": 126, "source_domain": "www.tamilcc.com", "title": "\"Re-Mission\" - வீட்டுக்கு வரும் இலவச Video Game DVD", "raw_content": "\nHome » FREE WARE , கணணி விளையாட்டுக்கள் » \"Re-Mission\" - வீட்டுக்கு வரும் இலவச Video Game DVD\nநிச்சயம் இந்த விளையாட்டை விமர்சனம் சொல்லாமல் இருக்க முடியாது. இவ் விளையாட்டை வழங்கும் இத்திட்டம் 4 வருடங்களாக செயற்பட்டு அனைவருக்கும் இலவசமாகவே தபால் மூலம் வீட்டுக்கு DVD யில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அனுப்புகிறார்கள். அப்படி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் அளவுக்கு இதில் அப்படி என்ன இருக்கிறது இவ்விளையாட்டின் கரு என்ன நீங்களும் எப்படி DVD இனை இலவசமாக பெறுவது\nThird-person shooters, Serious games வகையை சார்ந்த இவ் விளையாட்டு இணைய உலகில் 6 வருடங்களாக சஞ்சரிக்கிறது.\nஇதை பற்றி விக்கியில் பார்த்தால் 2006 இல் இதை வெளியிட்டதாக கூறி இருக்கிறார்கள். அப்படியென்றால் இது பழைய game 'மா நாங்கெல்லாம் Call of Duty 4, Crysis 3, ஏன் GTA 5 வந்தா கூட சிங்கிள் நைட்'ல விளையாடி முடிப்பவர்கள் அதுவும் Xbox 360 இல் \" என்று அலட்டி கொள்பவர்கள் இப்பதிவை தொடர்ந்து வாசிப்பது நல்லதல்ல.\nஇவ் விளையாட்டை பற்றி -\nSingle, Multi players என எந்நிலையிலும் விளையாட கூடிய இவ்விளையாட்டுக்கு பின்வரும் அடிப்படை தகவுகள் கணணி கொண்டிருக்க வேண்டும்.\nஇத்தேவையை அனைவரும் நிச்சயம் கொண்டிருப்பீர்கள்.\nஇவ் விளையாட்டின் கரு என்ன\nஇந்த விளையாட்டி விளையாடும் போது உங்களுக்கு மூளை இருந்தால் அது அதிக ஆற்றலுடன் சிந்திப்பதாக அவர்களே இங்கு சொல்லி இருக்கிறார்கள். மொத்தம் 20 missions உள்ளடக்கி இவ் விளையாட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nபுற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த���கிறது.\nபெரும்பாலானவர்களின் கணனிகளில் இயங்க கூடியது.\nயெளவன வயதினரை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டது\nநீங்களும் இந்த DVD இனை தபாலில் பெற விரும்பினால், இங்கே re-mission.net இல் சென்று உங்கள் வீட்டு முகவரியை கொடுங்கள். 2 வாரத்தின் உள் உங்கள் கைகளில் கிடைக்கும். நிச்சயம் உங்கள் அயலில் உள்ள சிறுவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇவ்விளையாட்டு தொடர்பான கைநூல் இங்கே pdf வடிவில் உள்ளது.\nஇது வீட்டிற்கு வரும் இலவச DVD- Updated என்ற பிரபல பதிவின் தொடர்ச்சியாக கொள்ளலாம்.\nஇந்த இலவச DVD வழங்கும் செயற்திட்டம் எவ்வளவு காலத்துக்கு தொடரும் என்று தெரியாது.\nஉங்களுக்கும் இவ்வாறான செயற்திட்டங்கள் தொடர்பாக தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n**Note: இப்பதிவு 2013-April முன் பகுதியில் எழுதப்பட்டு சில காரணங்களால் இன்றே 2013-06-13 வெளியிடப்படுகிறது.\nLabels: FREE WARE , கணணி விளையாட்டுக்கள்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஅட்சென்ஸ்'ல் மற்றுமொரு திருப்பம் - Adsense Introdu...\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஒரு கணனியில் பல இயங்கு தளங்களை நிறுவுதல்\nGoogle Adsense - ஒரு பார்வை - 10 வருட நிறைவு\nதொழில்நுட்ப துளிகள் - June\nMastercard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு ...\nமெர்சென் (பகா) எண்கள் - ஓர் அறிமுகம் Mersenne (pri...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/", "date_download": "2018-08-21T23:37:03Z", "digest": "sha1:YAN42L3BGF2F7AX5IIQRT2ETORBEIQ6P", "length": 32217, "nlines": 287, "source_domain": "www.yaalaruvi.com", "title": "Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News", "raw_content": "\n18 வருடங்களுக்குப் பின் இணையும் நடிகைகள்: 16 வருடத்திற்குப் பின் நிறைவேறிய த்ரிஷாவின் ஆசை\nகோலமாவு கோகிலா திரைப்படத்தைப் பார்த்து வியந்து போன இயக்குனர்\nகேரள மக்களுக்காக பூனம் பாண்டே செய்த உதவி\nதன் வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழ் ரீமேக் படத்தில் டாப்ஸி\nவினேஷ் போகத்துக்கு 3 கோடி பரிசு\nமரின் சிலிச் அரையிறுதிக்கு தகுதி\nகால்பந்தாட்டத்தில் அசத்தும் யாழ். மாணவிகளுக்கு மகத்தான வரவேற்பு.\nஇதய நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் தொழிநுட்பம் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: நிர்ணயிக்கப்பட்ட விலை விபரம் இதோ\nஇனி வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் அனுப்ப முடியாதா..\nதிருகோணமலையில் ஜப்பானிய நாசகாரிப் போர்க்கப்பல்\nதலமைத்துவத்தை நிலைநாட்டினார் அவுஸ்திரேலியப் பிரதமர்\nநாயைக் காப்பாற்றப் போய் தன் உயிரை விட்ட பெண்\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆண் (படங்கள் இணைப்பு)\nரூபாவின் பெறுமதி குறைவடைந்ததற்கு காரணம் என்ன\nதிருகோணமலையில் ஜப்பானிய நாசகாரிப் போர்க்கப்பல்\nஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஜப்பானிய நாசகாரிக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜப்பானிய நாசகாரிக் கப்பலின்...\nதலமைத்துவத்தை நிலைநாட்டினார் அவுஸ்திரேலியப் பிரதமர்\nநாயைக் காப்பாற்றப் போய் தன் உயிரை விட்ட பெண்\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆண் (படங்கள் இணைப்பு)\nரூபாவின் பெறுமதி குறைவடைந்ததற்கு காரணம் என்ன\nவினேஷ் போகத்துக்கு 3 கோடி பரிசு\nதிருகோணமலையில் ஜப்பானிய நாசகாரிப் போர்க்கப்பல்\nரூபாவின் பெறுமதி குறைவடைந்ததற்கு காரணம் என்ன\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது மீண்டும் தாக்குதல்\nநாயைக் காப்பாற்றப் போய் தன் உயிரை விட்ட பெண்\nஉலக செய்திகள் விதுஷன் - 21/08/2018\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஹில்டன் ஹெட் தீவை சேர்ந்த கசாண்ட்ரா கிலின் (வயது 45) என்ற பெண் அங்குள்ள கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் படுத்திருந்த 8 அடி நீளமுள்ள...\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆண் (படங்கள் இணைப்பு)\nஉலக செய்திகள் யாழருவி - 21/08/2018\nகர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Thomas Beatie (வயது 44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்னர் திருநங்கையானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும்...\nபிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nஉலக செய்திகள் யாழருவி - 21/08/2018\nதனது பிரசவத்திற்காக நியூசிலாந்து பெண் மத்திய அமைச்சர் ஜூலி அன்னே ஜென்டெர், 1 கி.மீ தூரம் தன்னுடைய மிதிவண்டியை தானே ஓடிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டின் பசுமைக் கட்சியை...\nவினேஷ் போகத்துக்கு 3 கோடி பரிசு\nமரின் சிலிச் அரையிறுதிக்கு தகுதி\n18 வருடங்களுக்குப் பின் இணையும் நடிகைகள்: 16 வருடத்திற்குப் பின் நிறைவேறிய த்ரிஷாவின் ஆசை\nகோலமாவு கோகிலா திரைப்படத்தைப் பார்த்து வியந்து போன இயக்குனர்\nகேரள மக்களுக்காக பூனம் பாண்டே செய்த உதவி\nஇன்று பலருக்கும் சிறுநீரகப் பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. உணவு முறை மாற்றத்தால் உலகளவில் ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு சிறுநீரகம் சம்மந்தமான நோய்கள் வருவதாக ஆய்வுகள் கூறுகிறது. சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்று சிறுநீருடன்...\nசளித்தொல்லையை விரட்டும் இயற்கை மருத்துவம்..\nஇதய நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகம்\nஇதயநோய் வரவிருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோ சொப்ட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் பல்வேறு வசதிகளை வழங்க செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டெட் ரியாலிட்டி என்ற...\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் தொழிநுட்பம் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\n21.08.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்.\n21.08.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்.விளம்பி வருடம், ஆவணி மாதம் 5ம் திகதி, துல்ஹஜ் 9ம் திகதி, 21.8.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 8:38 வரை; அதன் பின் ஏகாதசி...\n20.08.18 திங்கட்கிழமை இன்றைய ராசி பலன்கள்.\n20.08.18 திங்கட்கிழமை இன்றைய ராசி பலன்கள் விளம்பி வருடம், ஆவணி மாதம் 4ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 20.8.18 திங்கட்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 7:25 வரை; அதன் பின்...\n19.08.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிபலன்கள்.\n19.08.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிபலன்கள். விளம்பி வருடம், ஆவணி மாதம் 3ம் திகதி, துல்ஹஜ் 7ம் திகதி, 19.8.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 6:37 வரை; அதன் பின் நவமி...\nநெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசயக் கன்றுக்குட்டி\nஇந்திய செய்திகள் இலக்கியா - 21/08/2018\nநெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை பார்க்க சுற்று பகுதியில் உள்ள கிராம மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள நவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (வயது 27) என்ற...\nகேரள மக்களுக்கு காண்டம் கொடுக்கலாமா: முகநூலில் பதிவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி\nஇந்திய செய்திகள் யாழருவி - 21/08/2018\nமழை வெள்ளத்தால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு பலரும் தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அநாகரீகமாகவும், கிண்டலாகவும் கருத்து தெரிவித்த நபரை ஓமன் நாட்டு நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து தெரியவருகையில்; உதவி கேட்டு...\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு சகோதரர்கள் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்\nஇந்திய செய்திகள் கலைவிழி - 21/08/2018\nஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் முன்வந்துள்ளனர். கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில்...\nதலமைத்துவத்தை நிலைநாட்டினார் அவுஸ்திரேலியப் பிரதமர்\nஅவுஸ்திரேலியா செய்திகள் இலக்கியா - 21/08/2018\nஅவுஸ்திரேலிய அரசின் தலைமைத்துவம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மல்கம் டர்ன்புல் வெற்றிபெற்று தனது தலைமைத்துவத்தை நிலைநாட்டியுள்ளார். பிரதமர் தலைமையிலான லிபரல் கட்சிக்கு எதிராக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, உள்துறை அமைச்சர்...\nஅவுஸ்திரேலியருக்கு கனடாவில் அகதி அந்தஸ்து\nஅவுஸ்திரேலியா செய்திகள் யாழருவி - 21/08/2018\nஅவுஸ்திரேலியர் ஒருவருக்கு கனடாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Bandidos Bikie Gang என்ற மோட்டார் சைக்கிள் குழுவுடன் சேர்ந்து இணங்கி அவர்கள் குறித்த குறித்த தகவல்களை, வெளிக்கொண்டுவந்த Stevan Utah என்ற அவுஸ்திரேலியருக்கே...\nநவுரு தடுப்பு முகாமில் 12 வயது சிறுவனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த நன்மை\nஅவுஸ்திரேலியா செய்திகள் யாழருவி - 21/08/2018\nநவுரு தடுப்பு முகாமில் உள்ள புகலிட கோரிக்கையாளர்களை நாட்டுக்குள் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில், அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. பன்னிரெண்டு...\nஓவர் சீன் உடம்புக்கு ஆகாதம்மா…\nநடன இயக்குனருக்கும் வனமகளுக்கும் காதலா..\nஹோட்டலில் நடிகைக்கு நடந்த பாலியல் தொல்லை\nஓகஸ்ட் 21: மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது\n16 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் பிரபல ஓவியர் லியனார்டோ டா வின்சி என்பவர் பொப்லார் பலகையில் மோனா லிசா ஓவியத்தை வரைந்தார். இது எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல்...\nஓகஸ்ட் 20: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்\nஓகஸ்ட் 19: கல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்\nகடலுக்குள் சென்ற மக்கள்: ஏன் தெரியுமா\nகடலில் தத்தளிக்கும் மூன்று மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக உருவான மனிதச்சங்கிலியே இதுவாகும். இவர்களின் போராட்டம் கடைசியில் எவ்வாறு வெற்றிபெற்றுள்ளது என்பதை நீங்களே பாருங்கள். [youtube https://www.youtube.com/watchv=giodctdyVuk\nஉங்கள் ராசிக்கு மிக சரியாக பொருந்தும் காதல் ராசி எது தெரியுமா\n: எந்த தொழிலைச் செய்தால் வெற்றி அடையலாம்\nகாளான் பார்லி சூப் செய்வது எப்படி\nகாளான் பார்லி சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். தேவையான பொருட்கள் : காளான் - 100 கிராம் பார்லி - 50 கிராம் பட்டர் / எண்ணெய் - தேவையான அளவு பூண்டு...\nவாய்க்கு ருசியான நண்டு சூப்: எப்படி செய்வது..\nசுவையான கொத்தமல்லி எலுமிச்சை சூப்..\nசருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெயை பயன்படுத்திவரலாம். சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி. 2 ஸ்பூன் வெள்ளரிக்காய்...\nஉங்கள் சருமத்தைப் பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்.\nஉங்கள் பாதங்களைப் பராமரிக்க எளிய குறிப்புக்கள்\nகிளிநொச்சியிலுள்ள பூங்காவில் இளம் ஜோடி செய்த வேலை (படங்கள்)\nகிளிநொச்சி நகர் பகுதியில் அமைக்கப்படும் பூங்காவில் கலாச்சார சீர்கேடு நடைபெற்றதாக தெரியவந்து��்ளது. இளம் ஜோடிகள் இன்று பகல் மோட்டார் சைக்கிளில் வந்து பூங்காவின் ஓரமாக உள்ள இருக்கையில் அநாகரிகமாகவும் சமூக சீர்கேடாகவும் நடந்து கொண்டனர். இதனை...\nகேரள மக்களுக்கு காண்டம் கொடுக்கலாமா: முகநூலில் பதிவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி\nபுலிகளின் ஆயுதங்கள் குறித்து எழுந்த சர்ச்சைக்கு சிங்கள ராவய அமைப்பு கூறுவது என்ன தெரியுமா\nஇருட்டடிப்பு செய்யப்படும் தமிழர்களின் கலாச்சாரம்: சிவனுக்கே சோதனையா\nசிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் , திடீரென புத்தரின் பாதமாக மாறியது ஏன் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறுபான்மை மக்களின் பாரம்பரியங்கள், கலாச்சார பெருமைகளை இருட்டடிப்பு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக பலரும் விசனம்...\nஇன அழிப்பு ஆரம்பம்: கடந்து செல்லாத கறுப்பு ஜூலை\nவிடியல் தேடும் ……….வீரிய வித்துக்கள் ; இவர்கள் வியர்வையில் தான் ……….விடிகிறது சூரியக் கிழக்கு விருட்சமாக நிழல் தரும் ………..தியாகங்கள் ; வெயிலும் மழையும் - இவர்கள் ………..உற்ற உறவுகள் விருட்சமாக நிழல் தரும் ………..தியாகங்கள் ; வெயிலும் மழையும் - இவர்கள் ………..உற்ற உறவுகள் மெழுகுவர்த்தியாக ………..உலகுக்கு ஒளியூட்டி ; இருளோடு போராடும் ………..இவர்கள் வாழ்க்கை மெழுகுவர்த்தியாக ………..உலகுக்கு ஒளியூட்டி ; இருளோடு போராடும் ………..இவர்கள் வாழ்க்கை முட்களும் கற்களும் ………..தைத்திட்ட பாதங்கள் முதலாளித்துவ...\nஇதம் தரும் மழைத்துளிகள் பெருந்துளிகளாக மாறி தேகம் கரையும் வரை கொட்டித் தீர்த்தது மழை தனை.. பாதத்தைத் தொட்ட மழைத்துளிகள் காட்டாற்று வெள்ளமாய் பாதி வரை வந்து வீட்டுக்குள் புகுந்தது.. பாதத்தைத் தொட்ட மழைத்துளிகள் காட்டாற்று வெள்ளமாய் பாதி வரை வந்து வீட்டுக்குள் புகுந்தது.. வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்களும் தவிப்புகளும் ஒரு புறம் இருக்க கற்றுத் தருகிறது பாடத்தை இயற்கை நினைத்தால் ஒரு நொடி போதும் அழிப்பதற்கு.. வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்களும் தவிப்புகளும் ஒரு புறம் இருக்க கற்றுத் தருகிறது பாடத்தை இயற்கை நினைத்தால் ஒரு நொடி போதும் அழிப்பதற்கு..\nசிந்தனைச் சூரியன் சிகரங்களில் ஒளி பரப்பும் நம்பிக்கை விழுதுகள் கூடி நாளைய விடியலைத் தாங்கிக் கொள்ளும் புதுமைப் பூங்காக்களில் புது விதிகள் உதயமாகும் ஏழை எளியவர் வாழ்வும் இனி என்றும் விடியல் காணும் பகைமைகள் தீயில் வேகும் தகைமைகள் மாலை சூடும் பாடு பட்டு உழைக்கும் வர்க்கம் வசந்தத்தில்...\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?obituary=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-08-21T23:28:04Z", "digest": "sha1:SXXUWEZ7VHOX5R7EBFUTSADA2VGBOEVY", "length": 6857, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "கிருஷ்ணகுமார் கமலவதனா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nLived : வவுனியா இறம்பைக்குளம்\nவவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், இறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமார் கமலவதனா, 23.01.2018 செவ்வாய்க்கிழமை, அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், சபாரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும், கையிலைநாதன் பவளராணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவராஜா இராஜலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், கிருஷ்ணகுமார்(தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும், நிதேஷ் அவர்களின் அன்புத் தாயாரும், காயத்திரன்(கனடா), கல்பனா(யாழ்ப்பாணம்), கேமவதனா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், குகநேசன்(யாழ்ப்பாணம்), றாஜசேகரன்(லண்டன்), கஸ்தூரி, சிவகுமார்(யாழ்ப்பாணம்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), சுபாஸ்குமார்(பிரான்ஸ்), சிவசுகந்தினி(ஜெர்மனி), தமயந்தினி(சுமதி- கொழும்பு), சிவானந்தகுமாரன்(சிவமணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஸ்ரீபவானந்தராசா, நகுலேஸ்வரி, தயாளினி, அன்பரசி, அகிலாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மகதி, சுவாதி, சகானா, லதுஷன், கிரிதரன், நவலக்ஷன், லதுஷிகா, லனிஸ்கா, திருலக்ஷன், ஹரிலக்சன், அஸ்வின், ஆர்வின், ஆர்னிகா ஆகியோரின் அன்புச் சித்தியும், மயூரினன், ஆதித்தியன், ஆரத்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 25.01.2018 வியாழக்கிழமை, பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாண்டிக்குளம் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம், அத்தியட\nLived : யாழ்ப்பாணம், அத்தியட\nBirth Place : யாழ்ப்பாணம், தெல்லிப\nBirth Place : யாழப்பாணம், சங்கானை\nBirth Place : யாழ்ப்பாணம், அச்சுவே\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ்ப்பாணம் ஏழாலை மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9374/2018/01/beware.html", "date_download": "2018-08-22T00:23:02Z", "digest": "sha1:H637BT7NRRTRARMT22XD6ATKAZJTGTG4", "length": 11564, "nlines": 145, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உயிரை பறிக்கும் டூத் பேஸ்ட்... எச்சரிக்கையாக இருங்கள்...!! - Beware..!! - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉயிரை பறிக்கும் டூத் பேஸ்ட்... எச்சரிக்கையாக இருங்கள்...\n - உயிரை பறிக்கும் டூத் பேஸ்ட்... எச்சரிக்கையாக இருங்கள்...\nஅன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் டூத் பேஸ்ட் மிக முக்கியமான ஒன்றாகும்.நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டூத்பேஸ்டில் புளோரைடு அதிகமாக சேர்க்கப்படுகின்றது. இது எமது வாயிலுள்ள கிருமிகளை அழிப்பதற்காக சேர்க்கப்படுகின்றது.\nஆனால் இந்த புளோரைடின் அளவு 0.1 முதல் 0.3 மில்லி அளவுக்குதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் அதிகமாக இருந்தால் அதுவே விஷமாக மாறி விடும்.\nகுறிப்பாக பல்தேய்க்கும் போது குழந்தைகள் டூத் பேஸ்ட்டை தெரியாமல் விழுங்கி விட்டால் அது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாகும்.\nஅத்தியாவசிய பொருட்களில் அதிகம் பரவும் கலப்படம் - தவறுகள் திருத்தப்படுமா......\nபில்லி,சூனியத்திற்கு எலுமிச்சைப் பழத்தை வைக்கும் காரணம் தெரியுமா\n8 பேரின் உயிரை பறித்த இந்தோனேசிய விமான விபத்து - 12 வயது சிறுவன் உயிர் தப்பினான்\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nபாலியல் வழக்கில் ஸ்ரீ ரெட்டி கைது\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்��ின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மேலும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2011/12/2011-10000.html", "date_download": "2018-08-21T23:41:01Z", "digest": "sha1:PSCCV2LVFMRPHZADQ5PRXKYUIL7HKYST", "length": 11243, "nlines": 149, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: டெரர் கும்மி விருதுகள் 2011 - மொத்தப் பரிசு 10,000/-", "raw_content": "\nடெரர் கும்மி விருதுகள் 2011 - மொத்தப் பரிசு 10,000/-\nநண்பர்கள் அனைவரும் டெரர்கும்மி என்ற எங்கள் குழுவை அறிந்திருப்பீர்கள். இணையத்தில் பதிவர்களாக அறிமுகமாகி, பழகி, நட்பால் இணைந்து உருவான குழு அது. டெரர்கும்மி குழுவின் வலைப்பூ தொடங்கப்பட்டு நண்பர்கள், வாசகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒரு ஆண்டினை நிறைவு செய்ததைக் கொண்டாடும் முகமாக இந்த வருடத்தில் வந்த சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதாக முடிவு செய்திருக்கிறோம்.\nபதிவுகளை பத்து பிரிவுகளாக வகைப்படுத்தி இருக்கிறோம்.. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் இறுதி வரை பதிவிடப்பட்ட/பதிவிடப்போகும் உங்களுடைய பதிவுகளில் சிறந்த பதிவு எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று பார்த்து தேர்ந்தெடுத்து வையுங்கள். எப்படி எங்களுக்கு அனுப்புவது என்று அறிவிப்பு வந்தவுடன் அதன்படி அனுப்புங்கள்.\nஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு நடுவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இரண்டு இடுகைகளுக்கு (ஒவ்வொரு பிரிவிலும்) டெரர் கும்மி விருதுடன் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வழங்கப்படும் அனைத்துப் பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்த பரிசுத்தொகை RS 10000/-\n1 . நகைச்சுவைப் பதிவுகள்.\n6 . அரசியல் கட்டுரை\n7 . திரை விமர்சனம்\n9 . சிறந்த புதுமுக பதிவர்கள்\n10 . ஹால் ஆஃப் ஃபேம் பதிவர்.\nமேலே குறிப்பிட்ட பிரிவுகளில் 10 வது பிரிவான ஹால் ஆஃப் ஃபேம் பதிவரை தேர்ந்தெடுப்பது மட்டுமே டெரர் கும்மி உறுப்பினர்கள். மீதமுள்ள ஒன்பது பிரிவுகளும் டெரர் கும்மியில் உறுப்பினர் அல்லாத நடுவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும்... மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இது வரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவை இனிமேலும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இருந்து இப்போது விடைபெறுகிறோம்\nநன்றி : கோமாளி செல்வா\nபின்குறிப்பு : எதுக்கு நன்றி கோமாளி செல்வானு போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா இந்தப் பதிவ நான் எழுதல. இவர் எழுதின பதிவு இது. அவருக்கு நன்றி சொன்னேன். அவர் வேண்டாம்னு சொன்னதால எனக்கு வேற வழி தெரியல. இந்த நன்றிய ஏற்கெனவே கடைல வாங்கிட்டு வந்திட்டேனா, அத யாருக்காச்சும் சொல்லலைனா அழுகிப்போயிடும்கிறதால எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். நன்றி வணக்கம்.\nகிறுக்கியது செல்வா எப்ப 4:16 PM\nபின்குறிப்பு : எதுக்கு நன்றி கோமாளி செல்வானு போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா இந்தப் பதிவ நான் எழுதல. இவர் எழுதின பதிவு இது. //அவருக்கு நன்றி சொன்னேன். அவர் வேண்டாம்னு சொன்னதால எனக்கு வேற வழி தெரியல. இந்த நன்றிய ஏற்கெனவே கடைல வாங்கிட்டு வந்திட்டேனா, அத யாருக்காச்சும் சொல்லலைனா அழுகிப்போயிடும்கிறதால எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். நன்றி வணக்கம். //\nநாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ( பகுதி - 5)...\nடெரர் கும்மி விருதுகள் 2011 - மொத்தப் பரிசு 10,000...\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/common?page=9", "date_download": "2018-08-21T23:28:33Z", "digest": "sha1:DSS67ZUSTKQ7YTC7KDW2E5LNOGXST43E", "length": 17499, "nlines": 205, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nsenthilmsp 838 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசூரியக் குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களும் 179 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேர்கோட்டில் ... more\nஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் வேறுபாடு\nsenthilmsp 840 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு உடை, தலைமுடி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட மாறுபடுகிறது. உடலைப் ... more\nஒரு அகராதியும், சில யானைகளும்\npoonaikutti 843 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇளவட்டக்கல் சைஸூக்கு பிரமாண்டமாக இருந்த டிக்‌ஷனரிகள், இன்றைக்கு ஆன்ட்ராய்ட் ஆப்ஸாக வந்து, பட்டனைத் தட்டிய ... more\nபயணப் பொதிகையின் புராதான நகரத்திற்கான \nDinesh 844 நாட்கள் முன்பு (www.alayadivembunews.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபயணப் பொதிகையின் புராதான நகரத்திற்கான \nஅன்பை தேடி தளத்தில் தொழில்நுட்ப பதிவு எழுத உங்களுக்கு விருப்பமா\nanbuthil 845 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅன்பை தேடி தளத்தில் தொழில்நுட்ப பதிவு எழுத உங்களுக்கு விருப்பமா\nrrajja 847 நாட்கள் முன்பு (awesomemobile.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபேஸ்புக் பாவனைய��ளர்களுக்கு ஓர் சூப்பரான செய்தி - அன்பை தேடி,,அன்பு\nanbuthil 847 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் சூப்பரான செய்தி - அன்பை தேடி,,அன்பு more\nசுசுந்தரி... கண்ணால் ஒரு சேதி...\npoonaikutti 849 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபொறியில் இது சிக்கிய சத்தம் கேட்டால், தமிழில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘சிக்கிருச்சிடா.... சுந்தரி\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\ntharmi 850 நாட்கள் முன்பு (6arivu.org) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதாய்லாந்து நாட்டின் உலக பிரசித்தி வாய்ந்த திருநங்கைகள் மிஸ் பிரபஞ்ச அழகு இராணி போட்டி பாங்கொக்கில் கடந்த ... more\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.25\nvns369 851 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதி.மு. க. ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டக்குழுவில் இருந்த தீவிரவாத பிரிவைச் சேர்ந்தோர் ... more\nஇந்த ஆண்டின் டான்ஸ் கிரேஸ் | TNA SRI\ntharmi 852 நாட்கள் முன்பு (tnasri.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\n2016 ஆம் ஆண்டின் டான்ஸ் கிரேஸ் என்கிற தலைப்பில் வந்து உள்ள காணொளி இது. more\nபொலிஸ் சீருடையில் அரைநிர்வாண செல்பி எடுத்த உத்தியோகத்தர்\ntharmi 852 நாட்கள் முன்பு (6arivu.org) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமெக்ஸிகோவை சேர்ந்த பெண் பொலிஸ் ஒருவர் கடமை நேரத்தில் அரை நிர்வாண செல்பி எடுத்து பேஸ்புக் சமூக இணைப்பு ... more\nrrajja 852 நாட்கள் முன்பு (kathampamblog.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅன்பைத்தேடி தளத்தின் 2012ஆம் ஆண்டின் சிறந்த 10 பதிவுகள் - அன்பை தேடி,,அன்பு\nanbuthil 853 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅன்பைத்தேடி தளத்தின் 2012ஆம் ஆண்டின் சிறந்த 10 பதிவுகள் - அன்பை தேடி,,அன்பு more\nரஷியாவில் நீச்சல் உடை திருவிழா\ntharmi 854 நாட்கள் முன்பு (6arivu.org) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nரஷிய நாட்டில் இடம்பெறுகின்ற நீச்சல் உடை திருவிழா உலக பிரசித்தி வாய்ந்தது. more\nபா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 854 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பது சரியா படித்துப் பாருங்கள் இதை\nமைக்கிரோ சொப்ற் நிறுவனத்தால் ஐபோன்களுக்கு விண்டோஸ் கீ போர்ட்\ntharmi 855 நாட்கள் முன்பு (6arivu.org) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமைக்கிரோ சொப்ற் நிறுவனம் ஐபோன் பாவனையாளர்களுக்காக விண்டோஸ் கீ போர்ட்டை அறிமுகம் செய்கின்றது. more\nகூகுள் குரோமின் புதிய பதிப்பு : பழைய இயங்குதளங்களில் செயல்படாது\nanbuthil 855 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகூகுள் குரோமின் புதிய பதிப்பு : பழைய இயங்குதளங்களில் செயல்படாது more\nபயணப் பொதிகை (புராதான நகர் நோக்கிய பயணம்) காணொளி இணைப்பு | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல்\nDinesh 856 நாட்கள் முன்பு (www.alayadivembunews.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபயணப் பொதிகை (புராதான நகர் நோக்கிய பயணம்) காணொளி இணைப்பு - Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் more\nrrajja 856 நாட்கள் முன்பு (awesomemobile.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nEThanthi - AMP என்ன செய்கிறது\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பா���்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvalarchithurai.com/2018/08/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-50/", "date_download": "2018-08-21T23:19:35Z", "digest": "sha1:KT4E6RVOD7EOUSKXGL6AGDYLHGIBEKXP", "length": 4690, "nlines": 85, "source_domain": "tamilvalarchithurai.com", "title": "தமிழ்நாடு பெயர் சூட்டல் 50-ம் ஆண்டு பொன்விழா திருநெல்வேலி மாவட்டம் – தமிழ் வளர்ச்சித் துறை", "raw_content": "\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை > செய்திகள் > ஆட்சிமொழிப் பயிற்சி > தமிழ்நாடு பெயர் சூட்டல் 50-ம் ஆண்டு பொன்விழா திருநெல்வேலி மாவட்டம்\nதமிழ்நாடு பெயர் சூட்டல் 50-ம் ஆண்டு பொன்விழா திருநெல்வேலி மாவட்டம்\nதமிழ்நாடு பொன்விழா போட்டிகள் சென்னை மாவட்டம்\nதமிழ்நாடு பெயர் சூட்டல் 50-ம் ஆண்டு பொன்விழா திருநெல்வேலி மாவட்டம்\nஉலகத்திலுள்ள தமிழ்ச்சங்க அமைப்புகளுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் அன்பான வேண்டுகோள்\nஇலக்கியப் பட்டறை நிறைவு விழா\nதமிழ்நாடு 50ஆம் ஆண்டுப் பொன்விழா – மாநில அளவிலான போட்டிகள் வெற்றிபெற்ற மாணவர்களின் விவரம்\nபள்ளி – கல்லூரி போட்டிகள்\nஇளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை\n© Copyright 2012. தமிழ் வளர்ச்சித் துறை\nஉருவாக்கம்: டெக்ஸ் சாப்ட்வேர் சொல்யுசன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_85.html", "date_download": "2018-08-21T23:48:32Z", "digest": "sha1:Q24TGXOTEH5JZEYB2SL4LQBZLSYFOHVP", "length": 63172, "nlines": 180, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பௌத்தர்களுக்கு எதிராக ஜிஹாத் (மியன்மாரில் ஞானசாரர் குழு கண்டதும், கேட்டதும்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபௌத்தர்களுக்கு எதிராக ஜிஹாத் (மியன்மாரில் ஞானசாரர் குழு கண்டதும், கேட்டதும்)\nசிங்­க­ளத்தில்: சதுர பமுனுவ, தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்\nரேரு­கானே சந்­த­வி­மல தேரர் இலங்கை ‘ஷ்வேஜின் நிகாய’ என்ற பௌத்த பிரிவின் தலைமைப் பதவி வகித்த பெருந்­தகை. அவர் பத்து ரூபா கப்பல் பிர­யாணக் கட்­ட­ணத்தில் பர்மா நாட்­டுக்கு பய­ணித்த சம்­பவம் அவ­ரது வாழ்க்கை வர­லாற்றில் காணப்­ப­டு­கி­றது. இலங்­கைக்���ும் பர்­மா­வுக்கும் மிகவும் நெருக்­க­மான பௌத்த உறவு இருந்து வரு­கி­றது.\nமிகவும் விலை­ம­திக்­கத்­தக்க சூடா­மா­ணிக்கம் என்ற வைர இரத்­தினம் பர்­மிய பௌத்த மக்­க­ளாலே இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. விலை­ம­திக்­கவே முடி­யாத சூடா மாணிக்க வைரம் இலங்­கையில் எந்த பிர­சித்­தி­பெற்ற பௌத்த தலங்­க­ளிலும் காண்­ப­தற்­கில்லை.வெளி­நாட்டு மன்­ன­ரொ­ரு­வரால் இத்­த­கைய அரும் பொக்­கிஷம் ஒன்று அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்ட வர­லாறும் இல்லை.\nஇத்­த­கைய பெறு­மதி வாய்ந்த பொருள் ஒன்று எம்மை அடைய பிர­தான காரண கர்த்­தா­வக இருந்­தவர் வின­யா­லங்­கார தேரர் என்­பதை நாம் மறந்து விடு­வ­தற்­கில்லை. ரேரு­கானே சந்­த­வி­மல தேரரால் எழு­தப்­பட்ட ‘சூடா­மா­ணிக்க வைரத்தின் மகி­மையும் வின­யா­லங்­கார தேரரின் மதிப்பும்’ என்ற நூலில் இவ் வைரம் குறித்த தகவல் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந் நூல் முதன் முத­லாக 1940 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்­டது. அதன் முக­வு­ரையில் நூலா­சி­ரியர் ரேரு­கானே தேரர், \"இந்­நூலைப் படிப்­பதன் மூலம் இலங்­கை­யி­னதும் பர்­மா­வி­னதும் பௌத்­தர்களிடையே உள்ள நெருக்­க­மான தொடர்பு குறித்து மேலும் தெளி­வினைப் பெற்றுக் கொள்­ளலாம். அதனால் அனைத்து சிங்­கள பௌத்­தர்­களும் இதனை விரும்பிப் படிக்க வேண்டும்\" என்று அவர் கேட்டுக் கொண்­டுள்ளார்.\nஇவ்வாறு விதந்துரைக்கப்படும் மியன்மார் எனும் பர்மா நாட்­டுக்கு விஜயம் செய்­யக்­கூ­டிய விசேட சந்­தர்ப்பம் ஒன்று எமக்கு அண்­மையில் கிடைத்­தது. அதுவும் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான பொது­ப­ல­சேனா அமைப்பின் தூதுக் குழு­வொன்­று­டனே நாம் பர்­மா­வுக்குப் பய­ணித்தோம். கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திக­திக்குப் பின்­னுள்ள காலப் பகு­தியில் பர்­மாவின் ராகின் பிராந்­தி­யத்தில் முஸ்லிம் தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் தாக்­கு­தலைத் தொடர்ந்து அங்கு உரு­வான நிலை­மைகள் குறித்து பார்த்­த­றி­யவும் இந்­நாட்டு பௌத்­தர்­க­ளுக்கும் பர்­மிய பௌத்­தர்­க­ளுக்கும் இடையே பொது­வா­ன­தொரு ஒரு­மைப்­பாட்டை உரு­வாக்கும் நோக்­கங்­க­ளுக்காகவே எமது பயணம் அமைந்­தது.\nகடந்த நவம்பர் 7 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நள்­ளி­ரவு பன்­னி­ரண்டு மணி­ய­ளவில் நாம் ரங்கூன் விமான நிலை­யத்தை அடைந்தோம். எம்­மு���ன் சென்ற தூதுக் குழுவின் முக்­கி­யஸ்­தர்­க­ளான ஞான­சார தேரர், மாகல் கந்தே சுதத்த தேரர், கலா­நிதி திலந்த விதா­னகே உள்­ளிட்ட எங்­க­ளுக்கு அங்கு நல்ல வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது. பர்­மாவின் பிரஞாசாமி தேரர், ரங்கூன் நகரில் வசித்து வரும் சிங்­கள வாலி­பர்­க­ளான ஹஷான், இந்­திக்க உள்­ளிட்ட பலர் விமான நிலை­யம் வந்து எம்மை நன்கு வர­வேற்­றனர்.\nஞான­சா­ர­தே­ரரின் பர்­மிய பயணம் குறித்து இங்­குள்ள இணை­யத்­த­ளங்­களில் பல்­வேறு வகை­யிலும் தக­வல்கள் வெளி­யா­கின. அங்­குள்ள மெண்­டலே நகரில் நாம் தங்­கி­யி­ருந்த ஹார்­மனி ஹோட்டல் இரா­ணு­வத்­தி­னரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஒரு செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. உண்­மை­யி­லேயே அவ்­வா­றா­ன­தொ­ரு­நிலை ஏற்­ப­ட­வே­யில்லை.\nஎமது பௌத்த தூதுக் குழு­வுக்கு பொலிஸ் பாது­காப்பு தேவையா என்று நாம் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்கு வந்து மெண்­டலே நகர பொலிஸ் பகுதித் தலைவர் கேட்டார். அப்­போது எமக்கு வழி­காட்­டி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பர்­மாவைச் சேர்ந்த பிரஞாசாமி என்ற தேரர், அவ்­வா­றான பாது­காப்பு அவ­சி­ய­மில்­லை­யென்று பதி­ல­ளித்தார். இச் செய்­தியே கொழும்­புக்கு வரும்­போது வேறு­வி­த­மாக அமைந்­தி­ருக்­கி­றது. பர்­மிய பௌத்­தர்­களால் எமது தூதுக்­குழு மிகவும் கௌர­வ­மான முறையில் வர­வேற்­கப்­பட்­ட­மையை ஈண்டு குறிப்­பிட வேண்டும்.\nஎமது குழு மண்­டலே ஹோட்­டலை அடைய முன்­னரே மாபாத்தா அமைப்பின் தலைவர் அஷ்வின் விராது தேரர் அங்கு வந்து எமக்­காகக் காத்­தி­ருந்து ஞான­சார தேரரை மரி­யா­தை­யுடன் வர­வேற்றார்.\nபின்னர் 8 ஆம் திகதி இரவு ரங்கூன் நகரில் இடம்­பெற்ற 'பர்­மாவைக் காப்­பாற்­றுவோம்' என்ற தொனிப் பொரு­ளி­லான மாநாட்டில் எமது தூதுக்­கு­ழுவும் கலந்து கொண்­டது. எழுத்­தா­ளர்கள், முன்னாள் படை­வீ­ரர்கள் மற்றும் பிர­மு­கர்கள் பலரும் இதற்கு வருகை தந்­தி­ருந்­தனர். அங்கு நிகழ்த்­தப்­பட்ட அனை­வ­ரதும் கருத்­தாக அமைந்­தவை, வங்­காள பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு பௌத்த தேசத்­தைத் தாரை­வார்த்­துக் கொடுக்க முடி­யாது என்­ப­தா­கவே இருந்­தது.\nபர்­மாவில் ரோஹி­ங்யர்கள் வங்­காள தேசத்­த­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­கின்­றனர். அதே­போன்றே ராகின் பௌத்­தர்­களைப் போன்று இந்­துக்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும் என்று இக்­கூட்­டத்தில் அர­சுக்கு அறி­வு­றுத்தல் கொடுக்­கப்­பட்­டது. இதில் எமது குழு கலந்து கொண்­டதன் மூலம் எமது இரு நாடு­க­ளதும் பௌத்த உறவு மேலும் வலுப்­பெற வழி­யேற்­பட்­டது.\nஇப்­ப­ய­ணத்தின் மற்­று­மொரு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக அஷ்வின் விராது தேர­ருடன் எமது ஊட­கத்­துக்கும் நேர்­காணல் ஒன்று கிடைக்­கப்­பட்­ட­மையைக் குறிப்­பி­டலாம். மாபாத்தா அமைப்­புக்கு எதி­ராக கடந்த காலங்­களில் பர்மா அரசால் ஒரு சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதால் விராது தேரர் சர்­வ­தேச ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விப்­பதை தவிர்த்து வந்தார். இலங்கை பௌத்­தர்கள் பர்­மாவின் உண்மை நிலை­வ­ரங்­களை அப்­ப­டியே தெளி­வு­ப­டுத்­தி­யதால் எங்கள் மீது விரா­து தேரர் நல்ல மதிப்பு வைத்­தி­ருந்தார்.\nதேர­வாத மியன்மார் நாட்­டின்­மீது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் குறித்தும் ராகின் பிராந்­தி­யத்தில் இடம்­பெறும் விட­யங்கள் குறித்தும் விராது தேரர் உண்மை நிலை­வ­ரங்­களை வெளி­யிட்டார். அதனை இங்கு தரு­கிறேன்.\nகடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி 32 பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் இரா­ணுவ முகாம் ஒன்­றுக்கும் முஸ்லிம் பயங்­க­ர­வா­திகள் தாக்­குதல் தொடுத்­தனர். இங்கு பொலிஸ் நிலையம் ஒன்றில் சில அதி­கா­ரி­களே கட­மையில் இருக்­கின்­றனர். ஆனால் வங்­காள இன பயங்­க­ர­வா­தி­களோ நூற்­றுக்­க­ணக்கில் வந்து தாக்­குதல் நடத்­தினர். துப்­பாக்கி, வாள், தடிகள், அவர்­களால் தயா­ரிக்­கப்­பட்ட கைக்­குண்­டுகள் போன்ற ஆயு­தங்­க­ளுடன் தாக்­குதல் தொடுத்­தனர். அப்­போது சிறு தொகை­யான பொலி­ஸாரால் எப்­படி இதற்கு ஈடு­கொ­டுக்க இயலும். தாக்­கு­த­லுக்கு இலக்­கான எல்லா பொலிஸ் நிலை­யங்­க­ளி­னதும் நிலைமை இப்­ப­டித்தான் இருந்­தது.\nவங்­கா­ள­ பயங்­க­ர­வா­திகள் செப்­டெம்பர் 1 ஆம் திகதி ராகின் பிராந்­தி­யத்­தி­லுள்ள பௌத்த, இந்து மக்கள் குடி­யி­ருப்­பு­களைத் தாக்­கினர். குழந்­தை­க­ளைக்­கூட கழுத்து அறுத்துக் கொன்­றனர்.\nவிராது தேரர் இவ்­வாறு கூறி­ய­வாறே மேற்­படி பயங்­க­ர­வாதத் தாக்­குதல் நிகழ்­வு­களை வீடியோ பதிவு மூலம் எமக்குக் காண்­பித்தார். மேலும் அவர் தொடர்ந்தார்.\nஇக் கிரா­மங்­க­ளுக்கு வங்­காள பயங்­க­ர­வா­திகள் புர்கா அணிந்து அடை­யாளம் தெரி­யா­த­வாறே புகுந்­துள்­ளனர். புர்­கா­வுக்­குள்ளே துப்­பாக்கி, வாள்கள் மற்றும் ஆயு­தங்­களைத் திணித்­தி­ருந்­தனர். இப்­ப­யங்­க­ர­வா­தி­க­ளுடன் ஐ.எஸ். உறுப்­பி­னர்­களும் இணைந்­தி­ருந்­தனர். அவர்கள் இந்து குடி­யி­ருப்­புக்கள் மீது தீ வைத்­தனர். பௌத்த விகா­ரை­களைத் தாக்கி அங்­குள்ள புத்தர் சிலை­களின் தலை­களை உடைத்­தெ­றிந்­தனர். (அவ்­வாறு உடைக்­கப்­பட்ட புத்தர் சிலை­யொன்றின் படத்­தையும் எமக்குக் காட்­டினார்)\nசித்வே, புட்­டவுன், மொண்­டவுன் ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள கிரா­மங்­க­ளிலும் தாக்­குதல் நடத்­தினர். இப்­ப­யங்­க­ர­வாதக் குழு­வினர் கமொண்டே, யெபொட்டார் ஆகிய இந்­துக்­க­ளது இரு கிரா­மங்­க­ளிலும் உள்ள மக்­களைக் கூட்டுக் கொலை செய்து கூட்­டா­கவே குழி தோண்டிப் புதைத்­தனர். பின்னர் இரா­ணு­வத்­தி­னரால் பாரிய குழி­யொன்­றி­லி­ருந்து 45 பேர்­க­ளது சட­லங்கள் தோண்­டி­யெ­டுக்­கப்­பட்­டன. இவர்­க­ளது தாக்­கு­த­லுக்கு அஞ்சி அடைக்­கலம் புகுந்து முகாம்­களில் தங்­கி­யி­ருந்த பௌத்த, இந்து அக­திகள் இப்­போ­துதான் இரா­ணுவ உத­வியால் தம் இருப்­பி­டங்­க­ளுக்கு மீண்­டுள்­ளனர். அப்­ப­டி­யி­ருந்தும் சிலர் மீண்டும் குடி­யே­றாது பீதியில் இன்னும் தயங்கிக் கொண்­டுதான் இருக்­கின்­றனர். ஏற்­க­னவே ஏற்­பட்ட அச்சம் இன்னும் நீங்­க­வில்லை. அப்­ப­டியும் நீங்­குமா என்று விராது தேரர் விளக்­கினார்.\nபர்­மிய பௌத்­தர்கள், முஸ்லிம் அடிப்­ப­டை­வாத சவா­லுக்கு முகம் கொடுத்துக் கொண்­டி­ருப்­பதை இவ­ரது கூற்றின் மூலம் எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்­தது. இது­பற்றி அவ­ரிடம் வின­விய போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\nபிரித்­தா­னிய ஆட்சிக் காலத்­தி­லி­ருந்தே இந்த அச்­சு­றுத்தல் இருந்து வந்­துள்­ளது. 1938 ஆம் ஆண்டு மெண்­டல மற்றும் யன்குன் நக­ரங்­களில் பௌத்த – முஸ்லிம் மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. இக்­க­ல­வ­ரத்­துக்கு 786 என்ற முஸ்­லிம்­களின் இலக்கம் ஒன்றே கார­ண­மாக அமைந்­தது. இவற்றின் பின்னால் நிகழ்ச்சி நிரல் ஒன்று மறைந்­துள்­ளது. இது வேறொன்­று­மில்லை, இந்­நாட்­டையும் முஸ்லிம் நாடொன்­றாக்­கு­வதே இவர்­களின் இலக்­காகும். இதனை முறி­ய­டிக்க நாம் செயற்­பட்டு வரு­கிறோம். 1942 மே 13 ஆம் திகதி, ‘சித்வே’ பௌத்த – முஸ்லிம் கல­வரம் மூண்­டது. அதன்­போது 45 பௌத்த கிரா­மங்­களில் 20 ஆயி���ம் மக்கள் கொல்­லப்­பட்­டார்கள். இது குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் பேச­வில்லை. இப்­போதும் இத்­த­கைய தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­கின்­றன. அன்று பௌத்­தர்கள் வாழ்ந்த கிரா­மங்கள் இன்று முஸ்லிம் கிரா­மங்­க­ளா­கி­யுள்­ளன. இப்­போது நிலைமை மோச­மா­கி­யுள்­ளது. இன்று பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராக ஜிஹாத் யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇவ்­வாறு விராது தேரர் பர்­மிய மொழியில் கருத்­துக்­களைக் கூறினார். இவ்­வு­ரையை எமக்கு வழி­காட்­டு­வ­தற்­காக அமர்த்­தப்­பட்ட பிர­ஞா­சாமி தேரர் ஆங்­கி­லத்தில் மொழி பெயர்த்தார். இவர் விராது தேர­ருடன் இணைந்து செயற்­ப­டு­பவர். அத்­துடன் இலங்­கையில் பல வரு­டங்கள் தங்கியிருந்து கல்வி கற்­ற­வ­ராவார்.\nபர்­மிய பெளத்­தர்­க­ளுக்கு எதி­ராக இயங்கும் சர்­வ­தேச ஊட­கங்கள் குறித்து, வின­விய போது, விராது தேரர் சற்று மௌனம் சாதித்து விட்டு கூறி­ய­தா­வது, உலகின் சக்­தி­வாய்ந்த ஊட­கங்கள் முஸ்­லிம்­களின் அதி­கா­ரத்­திற்­குட்­பட்­டுள்­ளன. ஐக்­கிய நாடுகள் சபையும் முஸ்­லிம்­களின் சக்­திக்­குட்­பட்டு விட்­டது. ராகின் பிராந்­தி­யத்தில் தனி­யான அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய சம்மேளனம் ஆகியன இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது பாரிய பிரச்சினையாகும் என்றார்.\nஉலக பௌத்தர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறும் அறிவுரையென்ன\nஉலக பௌத்தர்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். வரலாற்றில் நாம் இரண்டு தடவைகள் தோற்றுப் போயுள்ளோம். மீண்டும் தோல்வியுறுவோமேயானால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து நாம் அனைவரும் பெளத்த கலாசாரத்தைப் பாதுகாக்க ஒன்று படவேண்டும் என்றார்.\nவிராது தேரருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு நாம் மெண்டலே நகரிலுள்ள மயோஸியேன் பிரிவெனாவைப் பார்வையிடச் சென்றோம். அங்கு 2750 பிக்குமார் பயின்று கொண்டிருக்கிறார்கள். நாம் ஏற்கனவே கலந்துரையாடிய விராது தேரரின் இரு மாடிகள் கொண்ட கட்டிடத்திலும் பிக்குகள் தங்கும் 54 விடுதி அறைகள் காணப்பட்டன.\nமொத்தத்தில் பர்மிய மக்கள் வங்காள பயங்கரவாதிகள் மீது கடும் விசனத்துடன் இருப்பதை இப்பயணத்தின் மூலம் நாம் கண்டு கொண்டோம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசெய் அல்லது செத்து மாடி புநா மவன\nகொட் ... லாடம் அடிக்கணும்\nநன்கு த��ட்டமிடுததப்பட்ட கட்டுக்கதை இதன் அர்த்தம் இங்கும் பாரிய இனப்படுகொலைகளைக் செய்வதற்கு தயாராக விட்டார்கள் என்பதை நாட்டுமக்களையணைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமாகும் அவசரமாக இதற்குக் தகுந்தபடி முன்னேற்பாடுகளைக் மேற்கொள்ள வேண்டியது அணைவருடைய முக்கியமான கடமையாகும்\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nபாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பி���் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=101761", "date_download": "2018-08-21T23:25:52Z", "digest": "sha1:L3CMZSWWPIKPHQMYGLIIJHDZUFPSXCME", "length": 24300, "nlines": 125, "source_domain": "www.tamilan24.com", "title": "அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)", "raw_content": "\nஅப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)\nஅவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.\nஅப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)\nஅவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.\nஇந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.\nஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற���றினார் என்றும் கூறினர்.\nகலாம், இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது, பாட்னா , அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றுவதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.\nகலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார்.\nஅப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இறந்தார்.கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள��� தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/01/blog-post_2.html", "date_download": "2018-08-21T23:58:06Z", "digest": "sha1:HKZWETRKNTL6OI6HT7T3LVK4KTJGOFJQ", "length": 11098, "nlines": 117, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வி.களத்தூர் செய்தி » VKR » வி.களத்தூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி\nவி.களத்தூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி\nTitle: வி.களத்தூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி\nவி.களத்தூர் சுன்னத்வல் ஜமாஅத் மற்றும் அக்செஸ் இந்தியா இணைந்து மாணவர்களுக்கான கல்வி வழிக்காட்டி நேற்று முன் தினம் (31/12/2016) ஜாமியா மஸ்ஜித...\nவி.களத்தூர் சுன்னத்வல் ஜமாஅத் மற்றும் அக்செஸ் இந்தியா இணைந்து மாணவர்களுக்கான கல்வி வழிக்காட்டி நேற்று முன் தினம் (31/12/2016) ஜாமியா மஸ்ஜித் கீழ்தளத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு ஜமாத்தார்கள் தலைமை வகித்தார்கள். A. பைசல் அஹமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி சிறப்பாக உரை யாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினர். நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\nLabels: வி.களத்தூர் செய்தி, VKR\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/temples/1221-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-08-21T23:18:52Z", "digest": "sha1:S5EMVID23Z3BV2BVJPVU57ZR4ADETZFO", "length": 21357, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "தேவியுடன் மணக்கோலத்தில் அனுமன்! - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு ஆன்மிகம் ஆலயங்கள் தேவியுடன் மணக்கோலத்தில் அனுமன்\nமணக்கோலத்தில் மனைவியுடன் கூடிய ஆஞ்சநேயரா ஆச்சரியம்தான். அனுமன் பிரம்மச்சாரியாயிற்றே எப்படி மணக்கோலத்தில் காட்சி தருமாறு இருக்கலாம் என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் பலருக்கும் மனதில் இருக்கும். அனுமனின் மணக்கோல தரிசனம் வடக்கே சில தலங்களில் காணலாம். ஆந்திரப் பிரதேசத்தில், சுவர்ச்சலா அனுமந்தஸ்வாமி திருக்கல்யாணமும் சில இடங்களில் நிகழ்த்தப்படுகிறது. இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. மகரிஷ�� வியாசரின் தந்தை பராசர மகரிஷி தமது பராசர சம்ஹிதையில் அனுமானின் கதையைக் கூறியுள்ளாராம். அதில், சூரியனின் மகளான சுவர்ச்சலையை தன் மாணவனுக்கு சூரியன் மணம் செய்து வைத்ததாகக் கூறப்பட்டுள்ளதாம். ஜ்யேஷ்ட சுத்த தசமியில் இந்தத் திருமணம் நடந்ததாகக் குறிப்பு உள்ளது என்று கூறுகின்றனர். ஆஞ்சநேயரும் பிற தெய்வங்களைப் போலவே வடிவங்கள் பல எடுத்தவர். நவ வியாக்ரண பண்டிதன் என்று போற்றப்படும் அனுமனின் வடிவங்களுள் ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவை என்கின்றன புராணங்கள்.ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வடிவமும் தனித்தனியே வெவ்வேறு காரணங்களுக்காக வழிபடப்பட்டாலும், நவகிரக தோஷங்கள் நீங்கவும், நல்லன யாவும் கிட்டவும் அருள்வது இந்த நவ மாருதி தரிசனம். நிருத்த, பால, பக்த, வீர, யோக, சிவபிரதிஷ்டா, சஞ்சீவி, கல்யாண, பஞ்சமுக என அனுமனின் நவ வடிவங்கள் போற்றப்படுகின்றன. இதனை, ஸ்ரீபிரசன்ன ஆஞ்சநேயர், ஸ்ரீவீர ஆஞ்சநேயர், ஸ்ரீவிம்சதிபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீஅஷ்டாதசபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீசுவர்ச்சலா ஆஞ்சநேயர், ஸ்ரீசதுர்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீதுவாத்ரிம்சத்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீவானராகார ஆஞ்சநேயர் எனவும் நவ வடிவங்களாகத் துதித்துப் போற்றுகின்றனர். அந்த நவ மாருதி வடிவங்களுள் கல்யாண ஆஞ்சநேயரான சுவர்ச்சலா ஆஞ்சநேய வடிவம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கல்யாணம் என்பதற்கு சர்வ மங்களம் என்றும் அர்த்தம் உண்டு. இவரை தரிசிப்பது, மணப்பேறும், மழலை பாக்கியமும் தரும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.\nமுந்தைய செய்திவாழ்வில் அமைதி தரும் ஒத்தக்கடை ஸ்ரீயோக நரசிம்மர்\nஅடுத்த செய்திகண்ணன் வரவுக்காக ஏக்கம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் - 21 - செவ்வாய்கிழமை| இன்றைய ராசி பலன்கள்\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆக.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/176146", "date_download": "2018-08-22T00:02:16Z", "digest": "sha1:QPWFX6JRWA3QGRNKR2YIITZLPJ4C4WDR", "length": 17763, "nlines": 316, "source_domain": "www.jvpnews.com", "title": "இவர் வந்தால் பிக்பாஸ் வீட்டில் பிரளயமே வெடிக்குமா? கமல் சொன்னது இவரை தானா? - JVP News", "raw_content": "\nமுல்லைத்தீவு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய மாணவி கடத்தல்\nயாழில் வைத்தியரின் வீட்டின் மீது தாக்குதல் விசாரணைகளில் வெளியான பகீர் தகவல்\nவிடுதலை புலிகள் குறித்து சிங்களத்து பெண் வெளியிட்ட பல உண்மைத் தகவல்கள்\nகொழும்பின் முக்கிய சிறைச்சாலையில் பெண்கள் கதறி அழும் திடுக்கிடும் ஆதாரம் அம்பலம்\nவிடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதி ஒருவரின் தாயார் காலமானார்\nபிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பெண் நீங்கள் கர்ப்பமாகவே இல்லை என்று கூறிய மருத்துவர்\nவேட்டை மன்னன் படம் இப்படி தான் இருக்கும், நீண்ட நாள் கதையை கூறிய இயக்குனர் நெல்சன்\nதளபதி விஜய் கேரளாவிற்கு என்னென்ன பொருட்கள், எப்படி கொடுத்தார் தெரியுமா\nஒரே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 16 நர்ஸ்கள்...\nமீண்டும் ஒரு மெர்சலான சாதனை ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் கொண்டாடவைத்த தருணம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nயாழ். இளவாலை, அளவெட்டி, லண்டன் Watford\nயாழ். மிருசுவில், கனடா Montreal\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, யாழ். மானிப்பாய், கனடா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇவர் வந்தால் பிக்பாஸ் வீட்டில் பிரளயமே வெடிக்குமா கமல் சொன்னது இவரை தானா\nபிக் பாஸ் வீட்டிற்கு இவர் வந்தால் வீடு ரணகளமாகிடுமே என்று கமல் சொன்னது இவரை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு தம்பதி செல்வது தெரிய வந்துள்ளது.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை ஏற்ற யார் உதவுவார்கள் என்று பார்த்து பார்த்து ஆட்களை தேர்வு செய்கிறார்கள். பவர் ஸ்டார் சீனிவாசன், மும்தாஜ் ஆகியோரால் நிச்சயம் டி.ஆர்.பி. ஏறும் என்று நம்பப்படுகிறது.\nஎலியும், பூனையும் போன்று சண்டை போட்டு பிரிந்து காவல் நிலையம் வரைக்கும் சென்ற நடிகர் தாடி பாலாஜி, அவரின் மனைவி நித்யா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களாம்.\nதாடி பாலாஜி தன் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடித்துக் கொடுமைப்படுத்தியதாக நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பாலாஜி தன்னையும், தன் மகளையும் கொலை செய்ய முயன்றதையும் வீடியோ எடுத்து வெளியிட்டார் நித்யா.\nகொலை முயற்சி வரை பாலாஜி சென்றதாக கூறிய நித்யா பிக் பாஸ் வீட்டிற்கு வருவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவர் வந்தால் வீடு ரணகளமாகிவிடும் என்று கமல் சொன்னது தாடி பாலாஜி, நித்யாவை தானோ\nதாடி பாலாஜி, நித்யாவால் பிக் பாஸ் வீட்டில் ரணகளம் நடக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அந்த ரணகள பார்ட்டி இவர்கள் தானா இல்லை இதை விட ரணகளப்படுத்த வேறு யாரையாவது அழைத்து வருகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/2018/01/", "date_download": "2018-08-21T23:05:43Z", "digest": "sha1:LBQKEOCJMCVQ6EFYHEBCRLZMYPI52LWI", "length": 3454, "nlines": 131, "source_domain": "ilamaithamizh.com", "title": "January 2018 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ August 7, 2018 ] தேசிய தினம்\tகட்டுரை\n[ August 6, 2018 ] இளமை எனும் பூங்காற்று\tகவிதை\n[ August 6, 2018 ] சூரியன் எழுவதும் விழுவதும்\tபுகைப்படம்\n[ August 5, 2018 ] கட்டுப்பாடில்லா கதை\tகதை\n2017ம் ஆண்டில் பரிசு பெற்ற கட்டுரைகள்\nஇளமைத்தமிழ்.காம் போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்ற 2017ம் ஆண்டின் கட்டுரைகள் இவை.\n2017ம் ஆண்டில் பரிசு பெற்ற கவிதைகள்\nஇளமைத்தமிழ்.காம் போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்ற 2017ம் ஆண்டின் கவிதைகள் இவை.\n2017ம் ஆண்டு பரிசு பெற்ற கதைகள்\nஇளமைத்தமிழ்.காம் போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்ற 2017ம் ஆண்டின் கதைகள் இவை.\nJEYARAJ JUSTIN on இளமை எனும் பூங்காற்று\nPriya on கட்டுப்பாடில்லா கதை\nNishita on தேசிய தினம்\nNishita on தேசிய தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/184494?ref=category-feed", "date_download": "2018-08-21T23:22:57Z", "digest": "sha1:KVCP2RUCJ2LXRIVHUYCKHNG4LNWHUT24", "length": 8348, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை: வெளியான காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை: வெளியான காரணம்\nசுவிட்சர்லாந்தில் பணி நிமித்தம் குடியேறும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை 2 மில்லியனை கடந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇது ஒட்டுமொத்த சுவிஸ் மக்கள் தொகையில் நான்கில் ஒருபகுதிக்கும் குறைவு எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தை ஒப்பிடுகையில் இது சுமார் 2.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமொத்தமுள்ள வெளிநாட்டு குடிமக்களின், நிரந்தரமான மற்றும் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையானது ஜூலை 26 ஆம் திகதி முடிய கணக்குகளின் அடிப்படையில் 2,068,455 என உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.\nமேலும், சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் தான் வெளிநாட்டு குடிமக்கள் அதிகமானோர் குடியிருக்கின்றனர். இங்கு 407,453 பேர் குடியிருப்பதாக தெரியவந்துள்ளது.\nசூரிச் மட்டுமின்றி வாட், ஜெனீவா மற்றும் பெர்ன் மாகாணங்களிலும் வெளிநாட்டினர் அதிகமாக குடியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nமட்டுமின்றி சுவிட்சர்லாந்திலேயே மக்கள் தொகை மிகவும் குறைவான மாகாணமான ஜேர்மன் மொழி பேசும் Appenzell Innerrhoden மாகாணத்தில் 1,831 வெளிநாட்டினர் குடியி��ுக்கின்றனர்.\nமேலும் ஜூன் மாத இறுதியில் வெளியான எண்ணிக்கையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் 54,445 அகதிகள் குடியிருந்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/11506", "date_download": "2018-08-21T23:23:37Z", "digest": "sha1:VGW6G34BU7OZ7HV4XY55LTAM3VQXUCVC", "length": 7987, "nlines": 193, "source_domain": "tamilcookery.com", "title": "கண்டந்திப்பிலி ரசம் - Tamil Cookery", "raw_content": "\nபுளி தண்ணீர் – 2 கப்,\nதுவரம்பருப்பு – 1 கப் (வேகவைத்தது),\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு,\nகொத்தமல்லி இலை – சிறிது.\nகண்டந்திப்பிலி – 5 துண்டு,\nசிவப்பு மிளகாய் – 2,\nமிளகு – 1/2 டீஸ்பூன்,\nபெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,\nதேங்காய்த் துருவல் – 1/2 டீஸ்பூன்.\nநெய் – 1/2 டீஸ்பூன்,\nகடுகு – 1/2 டீஸ்பூன்.\nபுளி தண்ணீர், தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கண்டந்திப்பிலி, மிளகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம் மற்றும் தேங்காய்த் துருவலை நெய்யில் வறுத்து அரைத்து கொள்ளவும். புளி வாசனை போன பின் அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நுரை வந்தவுடன் இறக்கவும். பின்பு நெய்யில் கடுகு தாளித்து ரசத்தில் கொட்டவும். மேலே கொத்தமல்லி இலை சேர்க்கவும்.\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-08-22T00:02:25Z", "digest": "sha1:KLZZ7LGGDLZMQPWX7TJCXW2OF6N7KQHR", "length": 60891, "nlines": 924, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: ஈரானிய ஆர்ப்பாட்டம் உள்ளக எழுச்சியா வெளிநாட்டுச் சதியா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஈரானிய ஆர்ப்பாட்டம் உள்ளக எழுச்சியா வெளிநாட்டுச் சதியா\nஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து கிளர்ச்சியாக மாறுவதுண்டு. க��ளர்ச்சி பின்னர் புரட்சியாக மாறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆட்சி மாற்றம் மக்களுக்கு நன்மை அளிப்பதாகவும் இருக்கலாம். தீய ஆட்சியாளர்களை ஆட்சிக்கு கொண்டும் வரலாம். 2017-12-28-ம் திகதி ஈரானில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் ஒரு வாரத்துக்குள் வேறு வேறு வடிவம் எடுத்தது. ஆரம்பத்தில் பொருளாதாரக் காரணங்களுக்காக அதிபர் ரௌஹானிக்கு எதிராக உருவான ஆர்ப்பாட்டம் பின்னர் சுதந்திரம் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டமாக மாறியது. இப்போது உச்சத் தலைவர் கொமெய்னி ஒழிக என்றும் ஆட்சிமுறைமை மாற்றப்பட வேண்டும் என்றும் கூக்குரலிடும் ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது.\n2018-01-03 புதன் கிழமை ஈரானிய அரசு அரச ஊழியர்களையும் மாணவர்களையும் அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்யும் படி தூண்டியது. முதலாம் திகதி திகட்கிழமை வரை 12 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் மூன்றாம் திகதி அது 21 ஆக உயர்ந்து விட்டது. ஈரானிய அரசு பொதுமக்கள் உடையில் தனது படையினரை ஏவு விட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதாகவும் மேற்கு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.\n2009-ம் ஆண்டு பச்சைப் புரட்சி என்னும் பெயரில் நடந்த ஆர்ப்பாட்டம் அடக்கப்பட்டது. அதில் 2 முதல் 3 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். அது மத்திய தர வர்க்கத்து மக்கள் தேர்தலில் ஊழல் நடந்தது என்ற ஆத்திரத்தில் செய்த ஆர்ப்பாட்டம். இப்போதைய ஆர்ப்பாட்டம் ஈரானிய அடித்தட்டு மக்களால் செய்யப்ப்டுகின்றது. இது ஈரானிய வட கிழக்கு நகர் மஷ்சட்டில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் விலைவாசி எதிர்ப்புத்தான் ஆரம்ப நோக்கமாக இருந்தது. அதிலும் முக்கியமாக அரிசி விலைக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகத்தான் ஆரம்பித்தது. முக்கிய பங்கு வகித்தது. இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் கொம் நகருக்குப் பரவியது. தொடர்ந்து ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்கும் விரிவடைந்தது. தற்போது பெரும்பாலான ஈரானிய நகர்களில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.\nஇஸ்லாமியக் குடியரசு வேண்டாம். புரட்சிப்படை அழிக. சர்வாதிகாரி ஒழிக. “death to Rouhani” “death to khamenei” என்பவை அவர்களின் கூக்குரலாக இருந்தது. கொம்ய்னி என்ற சொல் பாவிக்காமல் செய்யட் அலி என்ற அவரது முதற்பெயரைப் பாவித்தனர். காவற்துறைக்குச் சொந்தமான வாகனங்கள் கொழுத்தப்பட்டன. ஈரான் ஐந்து வல்லரசு நாடுகளுடனும் ஜேர்மனியுடனும் செய்த யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான உடன்படிக்கையின் படி நீக்கப்பட்ட பொருளாதரத் தடையால் வறிய மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. ஈரானில் வேலையற்றோர் 12%. இளையார் மத்தியில் 12%இலும் அதிக வேலையின்மை காணப்படுகின்றது. விலைவாசி அதிகரிப்பு பத்து விழுக்காட்டிலும் அதிகமாகும்.\nஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் கைப்பேசிகளினூடகவே ஒருங்கிணைக்கப்படுகின்றன. 2009-ம் ஆண்டு ஆர்ப்பாட்டம் நடந்தபோது ஒரு மில்லியன் கைப்பேசிகள் மட்டும் ஈரானில் பாவனையில் இருந்தன. இப்போது 48மில்லியன் கைப்பேசிகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 40மில்லியன் மக்கள் பாவிக்கும் செயலி டெலிகிராஃப் மூலமாக ஆர்ப்பாட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்குபடுத்துபவர் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர் மொஹம்மட் ஜாம். ஆனால் ஆர்ப்பாட்டம் ஒரு தலைமை இன்றி நடப்பதாகச் சொல்லப்படுகின்றது. விகிதாசார அடிப்படையில் உலகில் அதிக அளவு இறப்புத் தண்டனை ஈரானில் வழங்கப்படுகின்றது.\nஆரம்பத்தில் ஈரானிய ஆர்ப்பாட்டங்களுக்கு வேறு வேறு காரணங்கள் கொடுக்கப்பட்டன:\n1. ஈரானில் கடுமையான மதவாதிகள், மிதமான மதவாதிகள் என இரு பிரிவினர் ஆளும் தரப்பினரிடையே உள்ளனர். கடந்த அதிபர் தேர்தலில் மிதவாதிகளே வெற்றி பெற்றனர். மிதவாத அதிபருக்கு இடைஞ்சல் கொடுக்க கடும்போக்காளர்கள் கிளப்பிய ஆர்ப்பாட்டமாக இருக்கலாம். 2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஹசன் ரௌஹானி.\n2. இயல்பான மக்கள் எழுச்சியால் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.\n3. வெளியார் சதியால் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது. இதில் சவுதி அரேபியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை இணைந்து அல்லது தனியாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூபம் போட்டிருக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக ஆணையாளர் அல் ஹுசேய்ன் ஈரானிய அரசு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கவனமாகக் கையாள்வதன் மூலம் ஆர்ப்பாட்டம் பெருகாமல் பாதுகாக்க முடியும் என்றார்.\nஈரானிய மக்கள் உணவிற்காகவும் சுதந்திரத்துக்கும் அழுகின்றார்கள் என்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஈரானிய மக்கள் தமது அரசை மீளப் பெறுவதற்கு அமெரிக்கா உதவி செய்யும் என்றார் டிரம்ப்.\nஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதுவர் Gholamali Khoshroo அமெரிக்கா ஈரானிய விவகாரங்களில் தலையிடுவதாக தனது கடிதம் மூலம் குற்றம் சுமத்தினார். அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தை மீறியுள்ளதுடன் பன்னாட்டுச் சட்டங்களையும் மீறியுள்ளது என்றார் அவர். இதற்காக அமெரிக்கா மீது மற்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார். அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் தத்தமது டுவிட்டர்களில் அபத்தமான கருத்துக்களை வெளியிட்டு ஈரானிய மக்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என்ற குற்றச் சாட்டையும் அவர் முன் வைத்தார்.\nஜோர்ஜ் டபிளியூ புஷ் காலத்தில் துணைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எலியட் ஏப்ராம்ஸ் ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார். ஆனால் அப்படிப்பட்ட அமெரிக்க ஆதரவை ஈரானிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் சதிதான் இந்த ஆர்ப்பாட்டம் என்ற சாயத்தைப் பூச வழிவகுக்கும் எனச் சொல்லும் சிலர் அமெரிக்கா ஈரானிய ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் ஈரானிய ஆர்ப்பாட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பதன் மூலம் அதற்கு ஈரானிலும் உலகிலும் பிரபல்யப்படுத்த முடியும் எனச் சிலர் நம்புகின்றனர்.\nபெண்டகனில் பணிபுரிந்தவரும் தற்போது American Enterprise Instituteஇல் ஒரு கல்வியாளராகப் பணிபுரிவருமான மைக்கேல் ரொபின் வார்த்தைகள் மூலமான ஆதரவை மட்டும் அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் அதைத் தாண்டி இப்போது செல்லக் கூடாது என்கின்றார். ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூதாவை உறுப்பினர் ரொம் கொட்டன் இது அமெரிக்காவின் பிரச்சனை அல்ல ஈரானிய மக்களின் பிரச்சனையாகும் என்றார். அமெரிக்கா அமைதியாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் தாராண்மைவாதிகள் பலரின் கருத்தாக இருக்கின்றது.\n2009-ம் ஆண்டு ஈரானில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போதிய ஆதரவை வழங்காமல் இருந்தது தவறு என எல்லாம் முடிந்த பின்னர் அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாய் இருந்த ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருந்தார். ஈரானின் ஆட்சியாளர்களுக்கு பிரச்சனை கொடுக்க 2009இல் கிடைத்த சந்தர்ப்பத்தை பராக் ஒபாமா கை நழுவ விட்டார் என்ற குற்றச் சாட்டும் அப்போது முன் வைக்கப்பட்டது.\nஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு எதிரான ஈரானிய அரசின் அடக்கு முறைகளைச் சாக்காக வைத்து ஈரானுக்கு எதிராக மேலதிகப் பொருளாதாரத் தடைகளை மனித உரிமைகளைக் காரணம் காட்டி கொண்டு வருவதற்கு டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் காத்திருக்கின்றது.\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹேலி அமெரிக்காவின் சதிதான் ஈரானில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என ஈரானிய உச்சத் தலைவர் தெரிவித்த கருத்து அபத்தமானது எனச் சொல்லி நிராகரித்தார். மேலும் அவர் ஈரானிய மக்கள் சுதந்திரம் வேண்டி இயல்பாகக் கிளர்ந்து எழுந்துள்ளார்கள்; 2009-ம் ஆண்டு உலகம் விட்ட தவறை இம்முறையும் விடக்கூடாது என்றார். ஈரானியக் குடிமக்கள் அடிப்படை உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் வெள்ளை மாளிகைப் பேச்சாளர்.\nஅமெரிக்கா ஈரானிய ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு மனித உரிமைப் பிரச்சனையாக எழுப்ப வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. நிக்கி ஹேலி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூட்டப்பட வேண்டும் என்றார்.\nஅமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தமது நோக்கமல்ல ஆனால் நடக்கும் ஆர்ப்பாடத்தால் ஈரானிய அரசு தனது செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்றனர். உண்மையில் 2018 ஜனவரி 4-ம் திகதியில் உள்ள நிலைமையின் படி ஈரானில் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருமளவிற்கு ஆர்ப்பாட்டம் தீவிரமடையவில்லை. வெளியுறவுத் துறை அதிகாரிகளின் கருத்தும் டிரம்பின் டுவிட்டர்களும் நிக்கி ஹேலியின் உரைகளும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டதாகவே இருக்கின்றன.\nஇஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ ஈரானிய ஆர்ப்பாட்டம் வெற்றியளிக்கும் மக்கள் ஈரானிய அரசைத் தூக்கி எறிவார்கள் என்கின்றார். ஆனால் மேற்கு ஐரோப்பிய நாட்டு வெளியுறவுத் துறையினர் ஆர்ப்பாட்டம் தொடர்பான தமது கருத்துக்களை கவனமாக வெளியிடுகின்றனர். ஈரானிய மக்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றார் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறை அதிகாரி. அவரது கருத்து ஈரானிய அதிபரின் கருத்தை ஒட்டியதாக இருக்கின்றது.\nஈரானுக்கு மூன்று மோசமான எதிரிகள் இருக்கின்றனர்.\nமுதலாவது இஸ்ரேல். இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலகில் இருக்கக் கூடாது என்பது ஈரானிய ஆட்சியாளர்களின் கொள்கையாகும். இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு ஈரான் பலவகைகளில் உதவி செய்கின்றது. ஈரானியப் படைகள் சிரியாவில் நிலை கொண்டிருப்பதை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கின்றது. ஈரானியப் படைகள் அடுத்து லெபனானிலும் பெருமளவு நிலைகொள்ளலாம் என இஸ்ரேல் கருதுகின்றது. ஈரானியப் படைகள் லெபனான் கோலான் குன்றுகள் பக்கம் போனால் நிச்சயம் அங்கு போர் வெடிக்கும்.\nஈரானின் இரண்டாவது எதிரி அமெரிக்கா. அமெரிக்கர்களுக்கு அழிவு வரட்டும் என்பது ஈரானிய ஆட்சியாளர்கள் அடிக்கடி பாவிக்கும் பதமாகும். ஈரான் அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்படும் “பயங்கரவாதிகளுக்கு” ஈரான் ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இப்போதும் பின் லாடனின் குடும்பத்தினர் ஈரானில் வசிக்கின்றனர். ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரான் நடந்து கொள்கின்ற விதமும் யேமனில் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஈரான் உதவி செய்தவும் அமெரிக்காவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஈரானின் மூன்றாவது எதிரி சவுதி அரேபியா. இரு தரப்பினருக்கும் இடையில் உள்ள பகைமை சியா பிரிவிற்கும் சுனி பிரிவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் உருவானது என்பதிலும் பார்க்க ஈரானில் மதப் புரட்சி நடந்து மதவாத ஆட்சி ஏற்பட்டமையே பகமைக்கு முக்கிய காரணம். ஈரானிய மதவாதிகள் அதே போன்ற ஆட்சி முறைமையை சவுதி உட்பட மற்ற அரபு நாடுகளிலும் உருவாக்க முனைகின்றார்கள் என்ற அச்சம் சவுதி ஆட்சியாளர்களை ஈரானிய ஆட்சியாளர்களைக் கடுமையாக வெறுக்க வைக்கின்றது.\nமேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் பிரபலமான ஊடகமான அல் மொனிட்டர் ஈரானிய ஆர்ப்பாட்டம் இஸ்ரேலை ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது என்கின்றது. ஆர்ப்பாட்டம் தீவிரமடையும் விதம் அமெரிக்காவை ஆச்சரியப்பட வைக்கின்றது என்றது அமெரிக்காவின் பிரபல ஊடகமான வேல் ஸ்றீட் ஜேர்ணல். ஈரான் தனது வெளியுறவுத் துறையின் செயற்பாட்டிற்காக அதிலும் முக்கியமாக யேமன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் செலவு செய்யும் பல பில்லியன் டொலர்களை நிறுத்தி அதை உள் நாட்டு அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும் என்கின்றது வேல் ஸ்றீட் ஜேர்ணல். அரப் நியூஸ் என்ற சவுதி அரேபிய ஊடகத்தின் ஆசிரியத் தலையங்கத்தில் ஈரான் அயல் நாடுகளைக் குழப்புவதை விடுத்து தன் நாட்டில் நல்லபடியாக ஆள முயல வேண்டும் என்கின்றது. அல் ஜசீரா ஈரானில் கடுமையான பதவிப் போட்டி இருப்பதன் விளைவே ஆர்ப்பாட்டம் என்கின்றது.\nஈரானில் ஓர் உள்ளக கிளர்ச்சி இயல்பாகவே தோன்றுவதற்கான காரணிகள் பல உண்டு. ஈரானில் 2017 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான சலுகைகள் பல நிறுத்தப்பட்டு எரிபொருள் விலை அதிகரிக்கப் பட்டது. ஈரானிய அதிபர் ரௌஹானிக்கும் அவருடன் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற Mohammad Baqer Qalibafஇற்கும் இடையில் இன்னும் பகைமை நிலவுகின்றது. ரௌஹானியின் இன்னொரு போட்டியாளர் இப்ராஹிம் ரைசி. அவரது தலைமையில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கூட்டு செயற்படும் நகரமான மஷ்சட்டில்தான் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. அந்த நகரின் பள்ளிவாசலில் அவரது மாமனர் மதகுருவாக உள்ளார். அடுத்த உச்சத் தலைவர் யார் என்ற போட்டியும் கடுமையாக உள்ளது.\nஅட்ர் பிரான்ஸ் அதிபர் போட்ட குண்டு\nஅமெரிக்கா, இஸ்ரேல், சவுதி ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து தமது பொது எதிரியான ஈரானுக்கு எதிராக ஒரு போரை ஆரம்பிக்க உலகை இட்டுச் செல்கின்றன என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரன் குற்றம் சாட்டினார்.\nஈரானில் நடக்கும் ஆர்ப்பாட்டம் உள்ளே உருவாக்கப் பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாலும் அதை ஈரானின் மூன்று எதிரிகளும் ஈரானின் ஆட்சியாளர்களுக்கு எதிராக அதைத் திருப்ப தம்மால் முயன்ற எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் ஈரானில் உச்சத்தலைவர், பாராளமன்றம், அதிபர், படைத்துறை ஆகிய நான்கு முக்கிய அதிகார மையங்கள் உள்ளது. படைத்துறையும் உச்சத் தலைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுகின்றன. அந்த ஒற்றுமை இருக்கும் வரை ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது கடினம். படைத்துறைக்குள் வெளி சக்திகள் ஊடுருவுவது மிகவும் கடினம் என்பதை சிஐஏ ஈரானியப் படைத்தளபதிக்கு ஒரு இடை ஆள் மூலம் ஈராக் மற்றும் சிரியா தொடர்பாக அனுப்பிய கடிதத்தை அவர் வாசிக்கவே மறுத்து விட்டார். அந்த அளவிற்கு ஈரானியப் படையினர் மத்தியில் அமெரிக்க வெறுப்பு உள்ளது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுக���ின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தா���்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/nov/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2808271.html", "date_download": "2018-08-21T23:08:13Z", "digest": "sha1:H2FSRS36UGEDJ3WV4XLZY5WXDEAXA2X3", "length": 8283, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவர்களுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடிய போலீஸார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமாணவர்களுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடிய போலீஸார்\nசிதம்பரம் நகரில் பள்ளி மாணவர்களுடன் காவல் துறையினர் குழந்தைகள் தின விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.\nசிதம்பரம் நகர காவல் நிலையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகரில் உள்ள வீனஸ் பள்ளி, காமராஜ் பள்ளி, ஆறுமுகநாவலர் பள்ளி, நந்தனார் அரசுப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை தனி பேருந்து மூலம் நகர காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அங்கு, அவர்களுக்கு இனிப்பு, பிஸ்கட் மற்றும் பலூன்களை காவல் துறையினர் வழங்கி வரவேற்றனர். பின்னர் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.\nஅப்போது அவர் பேசியதாவது: பள்ளிக்கு பெற்றோருடன் வாகனங்களில் வரும்போது கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய மாணவர்கள் வலியுறுத்த வேண்டும்.\nபள்ளி வாகன ஓட்டுநர்கள், வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசினால், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பேசுமாறு வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என ஏஎஸ்பி கூறினார்.\nபின்னர், நகர போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயக்குமார், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அறைகள், எழுத்தர் அறை, சிறை மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பார்வையிட்டனர்.\nநிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் குமார், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணவேணி, உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=c6b66e726ec5187b27f9bf012fbb4f51&topic=39784.0", "date_download": "2018-08-21T23:57:39Z", "digest": "sha1:CSJQ7E6C4DWBIOTBDNUK7CBWA5ZNGSH5", "length": 5360, "nlines": 123, "source_domain": "www.friendstamilchat.in", "title": "பெண்_என்பவள்", "raw_content": "\ntopic=47463.0தமிழ் மொழி மாற்ற பெட்டி\nஇங்கு ஒரு தகவல் »\nஉணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.\n#போதை அல்ல நாம் கண்டோ,\n#ஆடை அல்ல, நாம் உடுத்தி, கிழித்து,\n#கண்ணாடி அல்ல, நம்மையே நாம்\n#கொடி கம்பம் அல்ல, நம்மை\n#கனவு அல்ல, நம் ஆசைகளை மட்டும்\n#வர்ணம் அல்ல, நம் கொண்டாடங்களுக்காக பூசி மகிழ...\nஒரு மருந்து, நாம் அன்பிற்கு\nஒரு ஊசி, நம் கிழிசல்களை தைத்து\nஒரு கூரிய கத்தி, நம்\nஒரு கொடி, உயரே பறந்து நம்மை\nஒரு காட்சி, நம் காட்சி பிழைகளின்\nஒரு தூரிகை, நம் வெற்று\nவாழ்க்கையில், வர்ணம் பூசி, பின்\nவர்ணமாகி, நம் கறை பட்டு, கரைந்தே\n♥இது என்னை பெற்று, வளர்த்து,\nஎன்னை செழுமை ஆக்கி, ஆக்கும்,\nமகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண்.\n9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.\n11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.\nமகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.\n19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்.\n25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்.\nஎழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்\nஇங்கு ஒரு தகவல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_95.html", "date_download": "2018-08-21T23:49:15Z", "digest": "sha1:HHFJETKQ7CQE5HPWRE5IOBGFFORA63SB", "length": 38901, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மியான்மர் நாட்டில் ரோஹிங்யா, என்ற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன்? போப் விளக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா, என்ற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன்\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா என்ற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து போப் பிரான்சிஸ் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.\nபோப் பிரான்சிஸ், சமீபத்தில் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வன்முறைக்கு ஆளான மியான்மருக்கு சென்ற���ருந்தார். ஆனால் அந்தப் பயணத்தின்போது அவர் ரோஹிங்யா என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇது குறித்து போப் பிரான்சிஸ், தனது ஆசிய நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பும்போது விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது விளக்கம் அளித்தார்.\nநான் அந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்தால், அது பேச்சு வார்த்தைக்கான கதவை மூடுவது போல அமைந்து விடும். நான் நினைத்தது, அந்த வார்த்தை ஏற்கனவே நன்கு அறிமுகமானதுதானே என்பதுதான். இரு நாட்டுத் தலைவர்களும் (மியான்மர்-வங்காளதேசம்) பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை நான் தவிர்த்தேன்.\nதவிரவும், நான் வாடிகனில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த மக்களின் துயரத்தை பற்றி சொல்லி இருக்கிறேன்.\nஎன் தனிப்பட்ட சந்திப்புகளில், பகிரங்கமாக பேசுவதைத் தாண்டி நான் பேசி இருக்கிறேன். பகிரங்கமாக பேச்சு வார்த்தைக்கான கதவை நான் மூட விரும்பவில்லை. பேச்சு வார்த்தை எனக்கு திருப்தியைத் தருகிறது.\nமுஸ்லிம் நாட்டு தலைவர்கள் எல்லாரும் மியன்மார் எனும் நாட்டுக்கு பயந்து-பதுங்கி இருக்கும் போது, எமது போப் பாதிக்கபட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார், நல்ல வரவேற்க தக்க விடயம்.\nஇதற்கு, விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nபாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட��­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_40.html", "date_download": "2018-08-21T23:25:17Z", "digest": "sha1:CGL6PVC6LGYBMGUDM4D5WJKGWKMXNUVS", "length": 7821, "nlines": 115, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சிட்டுக்குப்பெண் பிறந்தாள்(கவிதை) கொ.பெ.பி.அய்யா. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இ��ிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest கவிதைகள் சிட்டுக்குப்பெண் பிறந்தாள்(கவிதை) கொ.பெ.பி.அய்யா.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/06/what-are-our-emotions-when-investing-the-stock-market-011647.html", "date_download": "2018-08-21T23:06:39Z", "digest": "sha1:7WUTLOW7VPLLRTJ2BFWTUMLJFRLLCCLE", "length": 28510, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது நமது உணர்ச்சிகள் எப்படி இருக்கும்! | What are our emotions when investing in the stock market? - Tamil Goodreturns", "raw_content": "\n» பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது நமது உணர்ச்சிகள் எப்படி இருக்கும்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது நமது உணர்ச்சிகள் எப்படி இருக்கும்\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் வெற்றி அடைவதற்கான ரகசியம் இதுதான்..\nபங்குச் சந்தை வர்த்தகம் சூதாட்டமா\n1,200 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் மீண்டும் உயரக் காரணம் என்ன\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் 360 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nஒரே வாரத்தில் இரண்டாம் முறை புதிய உச்சத்தினை தொட்ட இந்திய பங்கு சந்தை..\nதொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்தது பங்கு சந்தை\nவர்த்தகம் செய்வதில் முடிவெடுக்கும்போது, பெரும்பாலான முதலீட்டாளர்கள் பகுத்தறிவுள்ளவர்களாக இருப்பதில்லை. எல்லோராலும் எல்லா நேரத்திலும் சரியான மற்றும் திறமையான முடிவுகளை எடுக்க முடிவதில்லை. மாறாக, வர்த்தகர்கள் தங்கள் முடிவுகளை உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கின்றனர். இதனால் பல நேரங்களின் அவர்களின் முடிவால் மிகப் பெரிய இழப்பு நேரிடுகிறது, குறிப்பாகப் பங்கு சந்தை போன்ற வர்த்தகத்தில். முதலீட்டாளர் ஒரு முடிவெடுப்பதில் கடந்து வரக்கூடிய உணர்ச்சிகளின் குறிப்பிட்ட வரம்பை வரையறுக்கிறது வர்த்தக உளவியல்.\nமுதலீட்டாளர் உணர்ச்சிகளின் 14 நிலைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:\nபங்குச் சந்தையில் நுழைவதற்கு முன், எல்லா முதலீட்டாளர்களுக்கும் இருக்கும் ஒரு முதன்மை உணர்வு இந்த நேர்மறை எண்ணம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் மற��றும் அவர்களுக்கு இழப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை ஆகியவை சந்தையில் நுழைந்து பங்குகளை வாங்க அவர்களை ஊக்குவிக்கின்றன.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் முடிவுகளை லாபகரமாக நிரூபிக்க ஆரம்பிக்கும்போது, உற்சாகம் பெற ஆரம்பித்து, பங்குச் சந்தையில் நீங்கள் பெரிய அளவில் முதலீடு செய்தால், உங்கள் வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதைச் சிந்திக்க ஆரம்பிப்பீர்கள் . இந்த எண்ணம் மேலும் உங்களைப் பங்கு சந்தையில் முதலீடு செய்யத் தூண்டுகிறது.\nஉங்கள் முதலீடுகள் வெற்றியைத் தொடும்போது ஒரு வித சிலிர்ப்பு உண்டாகிறது. நீங்கள் இவ்வளவு பெரிய லாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்று கற்பனை கூடச் செய்து பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களை நீங்களே பெருமையாகப் பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு உணர்வு தோன்றும். இதுவே அதீத நம்பிக்கையின் முதல் படியாகும்.\nவிரைவான மற்றும் எளிதான இலாபங்களைச் செய்த பிறகு, நீங்கள் ஒரு நிதி வழிகாட்டியைப் போல உணர்கிறீர்கள், உங்கள் முதலீட்டு முடிவுகளில் உள்ள அபாயங்களை அலட்சியம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் செய்யும் எல்லா வர்த்தகமும், லாபத்தை நோக்கி மட்டுமே செல்லும் என்று கண்மூடித்தனமாக நம்பத் தொடங்குகிறீர்கள்.\nசந்தைச் சூழ்நிலை முதன் முதலாக உங்களுக்கு எதிராக அமையும் தருணத்தில் உங்களுக்கு ஏற்படும் உணர்வு பதட்டம். தற்போது வரை நீங்கள் நடத்திய எல்லா வர்த்தகத்திலும் லாபம் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கு இழப்பு ஏற்படும்போது உங்கள் உள்ளம் குழப்பம் அடைகிறது. முதலீட்டாளர்கள் தங்களை நீண்டகால முதலீட்டாளர்களாக அடையாளம் காட்டுவதற்கும் எதிர்காலச் சந்தையில் மீண்டும் ஒரு ஏற்றம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கும் பிரதான காரணம் இந்த உணர்வு ஆகும்.\nநீண்ட நாள் காத்திருப்பிற்குப் பின்னும் சந்தை சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக அமையாத நேரத்தில் உங்களுக்குத் தோன்றும் , உணர்வு தான் இது. நீங்கள் தவறான தேர்வைச் செய்து விட்டதால் உங்கள் பங்கை இன்று விற்று இழப்பை சந்திக்க நேர்ந்ததாக நீங்கள் கருதுவீர்கள். ஆனாலும், சந்தைச் சூழ்நிலை மாறி, உங்கள் முதலீடுகளுக்கு லாபத்தைக் கொடுக்கும் என்ற ஒரு சின்ன மனவோட்டம் உங்களுக்குள் இருக்கும்.\nசந்தை நிலைமை சற்றும் ஏறா��� போது, உங்கள் முதலீடுகளுக்கு லாபம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லாத நிலை ஏற்படும் போது, பயம் ஏற்பட்டு நீங்கள் வருந்தத் தொடங்குவீர்கள். இத்தகைய உணர்வு, ஒரு முதலீட்டாளருக்கு அவநம்பிக்கையைக் கொடுத்துச் சந்தையில் இருந்து வெளியேறும் உணர்வைத் தருகிறது.\nஉங்களுக்கு நடப்பவற்றை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. உங்கள் மேல் ஒரு நம்பிக்கையற்ற நிலை உண்டாகி, எல்லோரிடமும் யோசனை கேட்கத் தொடங்குவீர்கள். பங்குச் சந்தையில் உங்கள் பணத்தை இழக்க மனமில்லாமல், மீண்டும் லாபம் சம்பாதிக்கும் பல வழியைத் தேடுவீர்கள்.\nஒவ்வொரு முயற்சியும் தோற்றுப் போவதால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாத ஒரு பீதியான ஒரு நிலை உண்டாகிறது. முதலீட்டாளர்கள் அவர்களுடைய அறிவைக் கேள்விக்குள்ளாக்குவதற்கும், முதலீடு செய்வதற்கு முன்னர் முதலீட்டைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி தேவை என்பதை உணர்த்துவதும் இந்த உணர்வு தான்.\nஇந்தக் கட்டத்தில் நீங்கள் தவறான முதலீட்டு முடிவை எடுத்திருக்கிறீர்கள், உங்கள் முதலீட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது என்பதை உணர்வீர்கள். மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க முதலீட்டாளராகிய நீங்கள் உங்கள் பங்குகளை விற்கத் தொடங்குவீர்கள்.\nஉங்கள் முதலீடுகளில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதால், நீங்கள் சந்தையிலிருந்து வெளியேற முடிவு செய்வீர்கள். எந்த நிறுவனப் பங்குகளையும் வாங்கக் கூடாது என்று உறுதியாக இருப்பீர்கள். பின்னாட்களில் வரும் மிகப்பெரிய லாப வாய்ப்புகள் கொண்ட நல்ல வர்த்தக வாய்ப்புகளை இழக்க நேர்வதற்கு, இந்த உணர்வு ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.\nபணம் சம்பாதிக்கும் மிகப்பெரிய நல்ல வாய்ப்பைத் தவற விட்டதை நீங்கள் அறிந்து கொள்ளும்போது, உங்கள் முட்டாள்தனத்தை நினைத்து மிகுந்த மனவழுத்தம் கொள்வீர்கள். கவனமாக இருந்தால், இந்த வர்த்தகம் பெரும் லாபத்தைத் தரும் என்பதை இந்தச் சூழ்நிலை உங்களுக்குப் புரிய வைக்கிறது.\nமீண்டும் பழைய பொலிவுக்கு உங்கள் பங்குச் சந்தை திரும்பும்போது நம்பிக்கையுடன் மீண்டும் லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இது முதலீட்டாளரை மிகவும் கவனமாகவும், இறுதியில் லாபங்களுக்கு வழிவகுக்கும் உணர்வையும் தருகிறது..\nமீண்டும் லாபம் ஈட்டத் தொடங்கியவுடன், உங்கள�� மனம் சற்று அமைதி அடைகிறது. போதுமான கவனத்தை வர்த்தகத்தில் செலுத்துவதால் நல்ல லாபம் கிடைக்கிறது என்று உணர்ந்து கொள்ளத் தொடங்குவீர்கள். இந்த உணர்வு, முதலீட்டாளருக்கு ஒரு நம்பிக்கையைத் தந்து மறுபடி பங்கு சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.\nநம் உணர்ச்சிகளை முழுமையாகத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான் என்றாலும், நமது முடிவுகளைப் பாதிக்கும் உணர்வுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது, இழப்புகளைத் தவிர்ப்பதற்கு ஒரு நல்ல வழியாக இருக்கலாம். இறுதியில், நீங்கள் ஒரு அறிவார்ந்த மற்றும் வெற்றிகரமான முதலீட்டாளர் என்றாகிவிடுவீர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாஜ்பாயை பற்றி நேரு சொன்னது என்ன வாஜ்பாய் ஆட்சியைப் பிடித்த கதை\nவறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/864/", "date_download": "2018-08-21T23:13:08Z", "digest": "sha1:6WSVSN6GADGCMSL3UJOO6G2WSXL5F2KZ", "length": 10411, "nlines": 57, "source_domain": "www.savukkuonline.com", "title": "திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் – Savukku", "raw_content": "\nதிமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: விஜயகாந்த்\nதமிழகத்தில் திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n2ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்பதும் உண்மை விவரங்களாக வெளி வந்துள்ளன. மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டெல் கம்பெனி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.விக்கு வந்துள்ளது என்று தெரிகி���து.\nஎவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் இருந்தால் விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று, முன்னாள் அமைச்சர் ராஜா விலக வேண்டும் என்று நாடாளுமன்றமே வற்புறுத்தியதன் பேரில் அவர் விலக நேர்ந்ததோ, அதே போல கருணாநிதி மாநில அரசின் முதல்வராக இருப்பதனாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கிய கட்சியின் தலைவராக இருப்பதனாலும், முறையான விசாரணை நடைபெறாமல் இடையூறுகள் நேர்வதற்கும், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படும். எனவே, முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்.\nசி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறவும், எவ்வித குறுக்கீடும் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே வழி வகுக்கும். அவர் பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர்.\nதேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் எந்த நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nமேலும் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கும் இது உகந்ததாக இருக்கும்.\nதி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் என்றே கருதுகிறேன். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் கடைப்பிடித்த அராஜகங்களையும், பின்னர் இடைத் தேர்தல்களில் கையாண்ட ஊழல் போக்குகளையும் அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள். ஆகவே, உடனடியாக தி.மு.க. அரசை பதவி நீக்கம் செய்து நேர்மையான தேர்தல்கள் நடைபெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nNext story இனியாவது திமுக மானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். குஞ்சாமணி அறிக்கை\nPrevious story போச்சு வார்த்தை…..\nஉடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு விசாரணை ஆணையம் – கருணாநிதி\nபுதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/03/blog-post_4150.html", "date_download": "2018-08-21T23:11:40Z", "digest": "sha1:K3C6ZSPKCLBSQCKN5IKK63MGISZ4DQIH", "length": 5960, "nlines": 105, "source_domain": "www.tamilcc.com", "title": "கை முறிவுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி? கணணியில் பயிற்சி", "raw_content": "\nHome » Web sites » கை முறிவுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி\nகை முறிவுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி\nஉடல் பாகமான கையில் முறிவு ஏற்பட்டால் சத்திர சிகிச்சை முறையில் தீர்வு அளிக்கும் முறை இதோ. இது சிகிச்சையாக இல்லாமல் விளையாட்டாக இருப்பது வைத்திய துறையை அருவருப்புடன் நோக்குவோருக்கு இது சிறந்த ஒரு பயிற்சி வழியாக இருக்கும்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nபூமி நேரம் 2012 -கணணி விளையாட்டு ஊடான பிரசாரம்\nபூமி நேரம் 2012- அறிந்துகொள்ளுங்கள்\nமூளையை ஆளும் உணர்வுகளை நாமே உருவாக்குவோம்\nஒரு இயங்குதளத்தில் வேறு ஒரு இயங்குதளத்தை ஒரேசமயம் ...\nஇலவசமாக புகைப்படங்களை ஆச்சரியமானதாக மாற்றுங்கள்\nஉங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை முகத்தை இங்கே பா...\nஉலகில் வெளிவிடப்படும் Carbon Di Oxide அளவு இங்கே\nகை முறிவுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி\nஉணவு கால்வாயில் கணனியில் ஒரு பயணம்..\nவிண்வெளியில் Angry Birds விளையாடுவோம்\nUser Nameக்கும் Passwordக்கும் விடை அளிப்போம்\nஇலவச Online PhotoShop தொகுப்பி\nதமிழ் ஆன்லைன் பரீட்சையை எழுதுங்கள்\nஇரத்த பரிசோதனை- மெய்நிகர் விளையாட்டு\nஇணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 5 (நிகழ்நேர பராமரிப்ப...\nபாதுகாப்பான விரைவான இணைய பாவனைக்கு OPEN DNS பயன்பட...\nதொலைபேசியில் தமிழில் உடனடி செய்திகள் இலவசமாக பெறுத...\nவீட்டிற்கு வரும் இலவச DVD- Updated\nகப்பல் ஓட்டி உலகம் சுற்றுவோம்- Ship Simulator\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/english-news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:40:18Z", "digest": "sha1:SLDU2EIVV7V2ME5CJMSTAZ2UBPKJDY56", "length": 6151, "nlines": 33, "source_domain": "nikkilcinema.com", "title": "பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது – அக்டோபர் வெளியிடு | Nikkil Cinema", "raw_content": "\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது – அக்டோபர் வெளியிடு\nகுயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.\nதமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nதமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார்.\nஐரோப்பவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.\nதயாரிப்பாளர் மனுகுமரன், “படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிநாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்” என்றார்.\nஇப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும் “பட்டர்ப்ளை” படத்தின் நாயகியுமான பருல்யாதவ் கூறுகையில், “இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது” என்றார்.\nஅமித் திரிவேதி இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்க்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ – சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.\nஅக்டோபர் மாதம் “பாரிஸ் பாரிஸ்”, “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, “பட்டர்ப்ளை”, “ஜாம் ஜாம்” படங்கள் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pesot.org/category/others/", "date_download": "2018-08-21T23:25:48Z", "digest": "sha1:C5676NY5YJUIRDW2TOIEZVSONGBYCSAT", "length": 7906, "nlines": 131, "source_domain": "pesot.org", "title": "Others | Pesot", "raw_content": "\nதிருடுதல், ஏமாற்றுதல் என்பதெல்லாம் வரையறுக்கப்பட்ட தண்டணைக்குறிய குற்றங்கள் என சட்டம் சொல்லுகிறது. …\nநமது எல்லா ஊடகங்களும், -பாப்புலிசம்- என்ற சொல்லை வெகுவாக பயன் படுத்தி வருகின்றன. சமூக நலத்திட்டங்களையும், …\nஇங்கிலாந்து வெளியேற்றமும்***உலக மயமாக்கல் கொள்கையும்.\nஜூன் மாதத்தின் கடைசி பத்து நாடகளில் உலகத்தின் பரபரப்பான செய்திகளும், உள்நாட்டுச் செய்திகளும் ஒன்றையொன்று …\nமின் உற்பத்தியில் நுழைந்த தனியார், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் …\nமலம், சிறுநீர், காற்று, வியர்வை மூலமாக கழிவுகள் தினம் தோறும் வெளியேறுகிறது. இவற்றை நாம் தடுத்து நிறுததுகிறோமா\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-21T23:26:43Z", "digest": "sha1:L6CBSLBTSWWO4L42CBACNLZ6OYO54S24", "length": 15528, "nlines": 82, "source_domain": "sankathi24.com", "title": "காண்டீபன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை \"தமிழர் இயக்கம்\" வன்மையாகக் கண்டிக்கின்றது! | Sankathi24", "raw_content": "\nகாண்டீபன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை \"தமிழர் இயக்கம்\" வன்மையாகக் கண்டிக்கின்றது\nமனித உரிமைச் செயற்பாட்டாளர் காண்டீபன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை \"தமிழர் இயக்கம்\" வன்மையாகக் கண்டிக்கின்றது.\nபெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய தமிழீழ மக்களே,\nசுவிஸ் - யெனீவா மாநிலத்தில் செயற்பட்டுவரும் எமது இயக்கத்தின் செயற்பாட்டாளர் காண்டீபன் அவர்கள் மீது «தினேஸ்» என அழைக்கப்படும் நபர் ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளார்.\nதமிழர் இயக்கமானது இலங்கை அரச பயங்கரவாதத்தால் தமிழினத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அத்துடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு சார் இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டியும், இறைமையுள்ள தமிழீழத்தின் அங்கீகாரம் நோக்கியும் அனைத்துலக ரீதியில் அரசியல், இராசதந்திர மற்றும் மனித உரிமைத் தளங்களில் செயற்பட்டு வருகின்றது.\nகாண்டீபன் அவர்கள் தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுவில் அங்கம் வகிப்பதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அங்கீகாரம் பெற்ற (Ecosoc Status) எமது சகோதர அமைப்பான Thamil Uzhagam - Ecosoc Status த்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதான பிரதிநிதியாகவும் செயற்பட்டு வருகின்றார். அதைக்கடந்து சுவிஸ் சோசலிச சனனாயகக் கட்சியின் யெனீவா மாநில உறுப்பினராகவும், யெனீவா மாநில நாடகக் கழகம் ஒன்றிலும் சமூகசேவையாற்றி வருகிறார்.\nஅவரின் பரந்துபட்ட தொடர்புகளின் ஊடாக சுவிஸின் பிரெஞ்சு மொழி பேசும் பல்கலைக்கழகங்களுடன் தொட்புகளை ஏற்படுத்தி மாநிலம் மாநிலமாக பல்கலைக்கழகங்கள���ற்கு விஜயம் செய்து சுவிஸ் மாணவர்களிற்கு பிரெஞ்சு மொழியில் இலங்கையில் இடம்பெறும் தமிழின அழிப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றார்.\nபாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சவால்களுக்கு மத்தியிலும் நாம் மெற்கொள்ளும் இப்பணிகளை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசாலும், அவ் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படும் சில தமிழர்களும், தமிழர் அமைப்புக்களும் பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன் முதற்கட்டமாக கடந்த ஆண்டு(2017) ஆனி மாதம் காண்டீபன் மீது தான் ஒரு தேசியவாதி எனக் கூறிக் கொள்ளும் ஒருவரால் முதற்தடவை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அச் சமயத்தில் சம்மந்தப்பட்ட நபரிற்கு எமது அமைப்பால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.\nஇச் சம்பவத்திற்கு பின் சென்ற மாதம் (April 2018) 9 ஆம் திகதி குறிப்பிட்ட «தினேஸ்» எனும் நபர் அநாகரிகமான மற்றும் அச்சுறுத்தும் வகையிலும் குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தார். அதில் குறிப்பாக «ஆண் உறுப்பை வெட்டுவேன்» என்ற அநாகரிகத்தின் உச்சகட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுளது. ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது\n(1). இச்சம்பவத்தின் பின் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் «குருபரன்» அவர்களிற்கும் அநாகரிக சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பி அச்சுறுத்தினார்.ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது\n.(2).இதற்கு விளக்கமளித்து நேர்மையாக பதில் கூற நாம் விளைந்த போது \"ஆணிய புடுங்க வேண்டாம்\" எனக் கூறி தட்டிக்கழித்ததுடன் எமது அமைப்பை தரக்குறைவாகக் கூறி ஏழனம் செய்தார். ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது\n(3) இவற்றை நாம் விமர்சனமாக எடுத்துக் கொண்டு எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்காமல் இது வரை காலமும் தமிழ் மக்களுக்கான எமது செயற்பாட்டை முன்னெடுத்து வந்தோம்.\nஆனால் நேற்றைய தினம் (09.05.2018) எமது இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் மீது குறிப்பிட்ட «தினேஸ்» எனும் நபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.\nஇத் தாக்குதலை தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் «தாக்குதலாளி தினேஸ்» மீது சுவிஸ் பாதுகாப்புத் துறையூடாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது (4).\nஇந்த மர்ம நபர் யாருடைய வழிகாட்டலில், எந்த நிகழ்ச்சி நிரலில் இயங்கிக் கொண்டு தமிழ் மக்களுக்கான இச் செயற்பாடுகளை வன்முறையூடாக அடக்கி ஒடுக்க முனைகின்றார் எனும் கேள்வியை சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்கள் இச் சம்பவத்தின் பின் கேட்க ஆரம்பித்துள்ளனர்.\n«காண்டீபன்» அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் எமது இயக்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு பின் முதுகெலும்பாக செயற்படும் களச் செயற்பாட்டாளர் என்பதுடன் கடந்த திங்கட்கிழமை (07.05.2018) சுவிஸ் வாட் மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் சுவிஸ் மாணவர்களுக்கு தமிழினவழிப்பு பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப் பின்னணியில் இத் தாக்குதல் இடம்பெற்றமை «தினேஸ்» எனும் நபர் மீது பலத்த சந்தேகங்களை மனித உரிமைத் தளத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.\nஇத் தருணத்தில் எமக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ் மக்களுக்கு எமது அன்புகலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகேரளாவுக்கு ஏற்பட்ட பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு\nஸ்டெர்லைட் கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு\nவைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\nகொச்சிக்கு விமான சேவை தொடங்கியது\nமழை வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால்\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன்\nமுதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரள பெருவெள்ளத்தினை தேசியப் பேரிடராக அறிவித்திடு\nமே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது\nகின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\nமூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு\nபேரறிவாளன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஅக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nவாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம்\nஇன்று மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுற��க்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/10/kalavu-thozhirchalai-movie-press-release/", "date_download": "2018-08-21T23:55:03Z", "digest": "sha1:X45DGBCR3UPBOBH4FBDTVAQIG4AUZG7G", "length": 5961, "nlines": 140, "source_domain": "talksofcinema.com", "title": "Kalavu Thozhirchalai Movie Press Release | Talks Of Cinema", "raw_content": "\nகளவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு\nசமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான மூன்றாவது நாளில் இருபதுக்கும் மேல் திரையரங்கங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளது மேலும் வருகிற 29 வெள்ளி முதல் புதியதாக அறுபது அரங்கங்களிலும் வெளியாகிறது.\nபடத்தை பார்த்த பத்திரிக்கையாளர்களும்,ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பகுதியும் சற்று விறு விறுப்பாக இருந்து இருந்தால் மிகச்சிறந்த படமாக அமைந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்கள் , இதை உடனடியாக பரிசீலித்த படக்குழுவினர் இரண்டாம் பகுதியில் பதினைந்து நிமிட காட்சிகளை குறைத்து இருக்கிறார்கள், இந்த மாற்றம் இனிமேல் படம் பார்க்க வரும் ரசிகர்களை நூறு சதவீதம் திருப்திபடுத்ததும் என்று நம்பப்படுகிறது.\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168021.html", "date_download": "2018-08-22T00:26:12Z", "digest": "sha1:LY66FCP4XG2GXP6O4AY5ZB3TO52L65LW", "length": 17545, "nlines": 172, "source_domain": "www.athirady.com", "title": "இராணுவ அதிகாரியாக பார்க்காதீர்கள், சகமனிதனாக பாருங்கள்.. “மனித உணர்வு” தெரியும்….!! (முகநூலில் இருந்து- வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஇராணுவ அதிகாரியாக பார்க்காதீர்கள், சகமனிதனாக பாருங்கள்.. “மனித உணர்வு” தெரியும்….\nஇராணுவ அதிகாரியாக பார்க்காதீர்கள், சகமனிதனாக பாருங்கள்.. “மனித உணர்வு” தெரியும்….\nசிவில் பாதுகாப்பு படை அதிகாரிக்கு கொடுத்த பிரியாவிடை பற்றி பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்,சிலர் ஆதங்கம் கொண்டு இது நடிப்பு போலி என சொல்லி தங்களை திடப்படுத்தி கொள்கிறார்கள் அவ���் அவருக்கு ஒரு பார்வை இருக்கும் இருக்க வேணும் சரி இருந்திட்டு போகட்டும் ….\nஇதில் ஒரு படி மேல போய் மானம், கௌரவம் பற்றி எல்லாம் பேசுவது தான் வியப்பு முள்ளிவாய்களில் இருந்து ஆடைகள் களைந்து அவர்கள் வந்த போதே, அவர்கள் அனைத்தையும் துறந்த ஓர் நடைபிணங்கள் ஆக தான் இன்றும் வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் …\nஇழப்பு, வலிகளுக்கு அப்பால் அவர்கள் மேல் விழுந்த பொருளாதார சுட்டியால் வீட்டில் உழைக்க கூடிய ஆண்களை இழந்த குடும்பம்,கணவனை இழந்த பெண்கள்,உடல் உறுப்புக்களை இழந்த ஆண், பெண்கள் அன்றாடம் கூலி வேலைக்கு கூட போக முடியாத சிரமத்துக்கு மத்தியில் வாழும் குடும்பங்களுக்கு சோறு போட்டவன் தெய்வமாக தெரிவது ஒன்று பெரும் குற்றம் இல்லையே …\nஇடம்பெயர்வு வாழ்வில் வெளிநாட்டில் குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்கள் உறவுகள் நிலை ஓர் அளவு வாழ்வை நகர்த்த முடிந்தது, ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்பவன் வாழ்வு இன்று வேலை வந்தால் தான் அடுப்பெரியும் நிலை…\nதவறு.. இனத்துக்கு போராடியவர்களை நிற்கெதியாக விட்டது யார் \nசுகமாக அரசியல்வாதிகள் செய்யவில்லை என்று தப்பி போகும் வேலையை முதல் நிறுத்துங்க, நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்னும் கேள்வியை வையுங்கள், புலம்பெயர் தேசத்தில் இன்றும் புலிகள் பெயரால் நடத்தப்படும் நிகழ்வுகள் அனைத்தும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னும் ஒரு வாசகம் ஓரமாக இருக்கு, பத்து வருடமா இவ்வாறு சேகரிக்கும் நிதி எங்கு போகிறது என்னும் கேள்வியை வையுங்கள், புலம்பெயர் தேசத்தில் இன்றும் புலிகள் பெயரால் நடத்தப்படும் நிகழ்வுகள் அனைத்தும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னும் ஒரு வாசகம் ஓரமாக இருக்கு, பத்து வருடமா இவ்வாறு சேகரிக்கும் நிதி எங்கு போகிறது அது சரியாக போய் இருந்தால் இன்றைய காட்சி வர வாய்ப்பில்லை அல்லவா …\nவெளிநாட்டில் இருந்து ஊருக்கும் போய் வந்து நம்மவர் சொல்லும் வசனம் “அங்க சனம் அந்தமாதிரி வாழுது” ..\nஆம் ..யார் அப்படி வாழ்வது என்றால் போறவரின் உறவாக இருக்கும் ஏனெனில் அவர்களுக்கு வெளிநாட்டு உதவி இருக்கு.கட்டுநாயக்காவில் இறங்கி நேர கண்டிவீதியால் யாழ்ப்பாணம் போய் நல்லூர் தேருக்கும் நிண்டு செல்பி எடுத்திட்டு வரும் ஆளுக்கு தெரிவதில்லை போர் தின்ற மக்களின் ��ுயர் …\nகொஞ்சம் கண்டி வீதியால் பயணிக்கும் போது கிழக்கு, மேற்காக உள் வீதியில் ஒரு மூன்று கிலோமீற்றர் சென்று வாருங்கள் இன்னும் போரின் வடுக்கள் தாங்கி ஒரு மக்கள் கூட்டம் வாழ்வது உங்களுக்கு தெரியும், அவர்கள் தான் இன்று கண்ணீர் விட்டு பிரியாவிடை கொடுத்த மக்கள் என்பதை உணர்வீர்கள்…….\nஏதோவொரு வேலையாவது தந்து அடுப்பெரிக்க உதவிய ஒருவன், தங்களை விட்டு போவது என்பது அவர்களுக்கு கண்ணீர் தான்,நீங்கள் அவரை ஒரு இராணுவ அதிகாரியாக பார்க்கிறீர்கள் அவர்கள் அவரை ஒரு சக மனிதனாக பார்க்கிறார்கள்.. இனி வருபவன் ஒரு இனவாத போக்குடன் வந்தால் தங்கள் வாழ்வு குறிந்த பயம் தான், அந்த கதறல் அழுகை அனைத்தும்…\nஉங்களை தேசியத்தின் உச்ச மனிதராக காட்டிக்கொள்ள, அந்த சாமானியர்கள் வையாதீர்கள் புலம்பெயர்ந்த, உள்ளூர் தமிழ் தேசியங்களே.\nவிஸ்வமடுவில் இராணுவ அதிகாரியின் நிலை கண்டு கதறி அழும் மக்கள்..\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழ்மக்கள்.. காரணமென்ன (முழுமையான விபரங்கள், படங்கள், விடியோவுடன்)\nமகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை..\nதனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்- ஆய்வில் தகவல்..\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர செயல்…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..\nதிருமணம் செய்யும்படி பெற்றோர் கூறியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் – பல மாநில கவர்னர்கள்…\nஆன்லைன் முறையில் ஆண்டுக்கு 2 தடவை நீட் தேர்வு – அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய…\nஅறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த…\nஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்..\nஅரசு பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nயாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆசையால் பெண் ஒருவரின் கொடூர…\nசுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/05/things-know-about-ipo-grey-market-011486.html", "date_download": "2018-08-21T23:06:32Z", "digest": "sha1:FYWKLUPWBJ5EUT6ONBGYWQVHMURJ7VEW", "length": 24722, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொடக்கநிலை பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓ-ல் “கிரே மார்க்கெட்” என்றால் என்ன? | Things to know about IPO grey market - Tamil Goodreturns", "raw_content": "\n» தொடக்கநிலை பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓ-ல் “கிரே மார்க்கெட்” என்றால் என்ன\nதொடக்கநிலை பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓ-ல் “கிரே மார்க்கெட்” என்றால் என்ன\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஎச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nதிட்டமிட்டது 100 பில்லியன் டாலர், கிடைத்ததோ 54 பில்லியன் டாலர்.. சோகத்தில் சியோமி..\nமும்பை பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. எப்போ தெரியுமா..\nசியோமியின் 100 பில்லியன் டாலர் கனவு.. கோவிந்தா.. கோவிந்தா..\nசியோமி நிறுவனத்தில் முதலீடு செய்த ஒரேயொரு இந்தியர்.. யார் அவர்..\nமுகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nஒரு நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனை��்காகப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பாகவே வேறு வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுப் பங்கு விற்பனை நடைபெற்றால் அதனை இணையான பங்குச் சந்தை என்கிறோம். இதனை ஆங்கிலத்தில் கிரே மார்க்கெட் (Grey Market) என்கிறோம்.\nஇது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட வணிகம் இல்லை. இவ்வகையில் பங்குகளை வாங்கும் பொழுது \"கிரே மார்க்கெட் பிரீமியம்\" அல்லது \"கிரே மார்க்கெட் கழிவு\" என்கின்ற கூடுதல் தொகையினைப் பங்குத்தரகரிடம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தப் பகுதியில், இணைச் சந்தை அல்லது கிரே மார்க்கெட் என்பது குறித்து இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலமாக விளக்கமாகப் பார்க்கலாம்.\nகிரே மார்க்கெட் என்னும் சொல்லைப் பார்த்தவுடனேயே இது அங்கீகரிக்கப்பட்ட வணிக நடைமுறை இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வகையான நடைமுறையிலான பங்கு வர்த்தகம் முழுவதும் ரொக்கப் பணப் பரிமாற்றத்தின் மூலமாகவே நடைபெறும். செபி அல்லது பிற சட்டப்பூர்வ அமைப்புகள் எதுவும் இது போன்ற வணிகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை. முதலீட்டாளருக்கும் பங்குகளை விற்போருக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில்தான் இவ்வகையான வணிகம் நடைபெறுகிறது. ஏதேனும் சிக்கல்கள் எழும்பொழுது, செபி அல்லது பங்கு வர்த்தகத் தரகர்களைப் பொறுப்பாக்க முடியாது.\nபங்கு வெளியீட்டு இணைச் சந்தை (IPO Grey Market) பின்வரும் நடைமுறைகளை உள்ளடக்கியது\nபங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்னர்தான் இவ்வகையில் பங்குகளை வாங்கவோ விற்கவோ விண்ணப்பிக்க முடியும். மேலும், பிரீமியம் தொகை செலுத்தியாக வேண்டும்.\n\"இணைச் சந்தை\" நடைமுறை சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற்றது அல்ல. பரஸ்பர நம்பிக்கை கொண்ட சிறு குழுக்களுக்கு இடையேதான் இவ்வகையிலான பரிவர்த்தனைகள் நடைபெறும். கிரே மார்க்கெட் நடைமுறையில் \"பிரீமியம்\", \"கொஸ்டக் (Kostak)\" என்னும் இரண்டு சொற்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகிரே மார்க்கெட் விலை அல்லது கிரே மார்க்கெட் பிரீமியம் என்பது பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்னால் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ விண்ணப்பிக்கக் கொடுக்க வேண்டிய விலையைக் குறிக்கும். பங்குகளை வாங்குவதற்கு உள்ள போட்டி நிலையைப் பொறுத்து இந்தப் பிரீமியத் தொகை கூடுதல��கவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.\nநிறுவனம் : X லிமிடெட்\nவெளியீட்டு விலை : ரூ.200\nகிரே மார்க்கெட் பிரீமியம் : 150 (பங்குகளை வாங்குவோருக்கு)\nமேற்கண்ட நிலையில், X லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்ககினை வாங்க வேண்டும் என்றால் 350 ரூபாய் செலுத்த வேண்டும் (200 + 150 = 350)\nநிறுவனம் : Y லிமிடெட்\nவெளியீட்டு விலை : 350\nகிரே மார்க்கெட் விலை : ரூபாய் ( - ) 25 (விற்போருக்கு)\nமேற்கண்ட நிலையில், Y நிறுவனத்தின் பங்குகளை 325 ரூபாய்க்கு விற்பதற்குத் தயாரக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். (350 - 25 = 325)\nஒரு நிறுவனத்தின் ஐபிஓ-விற்காக விண்ணப்பிக்கக் கிரே மார்க்கெட்டில் குறிப்பிட்ட விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த விலையைத்தான் கொஸ்தக் விலை என்கிறோம். கொஸ்தக் விலை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அதனுடைய தேவையைப் பொறுத்து விலை அமையும். புதிய வெளியீட்டுப் பங்குகளை வாங்குவதற்கான கிரே மார்க்கெட்டின் கொஸ்தக் விலையைப் பொறுத்து அப்பங்குகளை நாம் விற்றால் கிடைக்கக் கூடிய இலாபத்தை அறிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பங்களுக்கு ஏற்பப் பங்குகள் ஒதுக்கப்பட்டால் பங்குகள் உங்களுக்கு உரிமையானதாகும். பங்குகள் ஒதுக்கப்படவில்லை என்றால் செலுத்திய தொகை திரும்பக் கிடைக்காது. கொஸ்தக் பங்குகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், மொத்த விண்ணப்பங்களில் 50% விண்ணப்பங்களுக்கு மட்டுமே பங்குகள் ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஒரு சிலரால் மட்டுமே, கிரே மார்க்கெட்டில் உள்ள தடைகளை வெற்றிகரமாகச் சமாளிக்க முடிகிறது. இது சட்டத்துக்குப் புறம்பான வணிக நடவடிக்கை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் கணக்கில் வராத பணத்தின் மூலமாகவே இத்தகைய வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னால், குறுகிய கால முதலீட்டுக்கான ஆதாயத்திற்காக நீங்கள் செலுத்த வேண்டிய வரியை துல்லியமாக் கணக்கிட்டுக் கொள்வது நல்லது. சில நேரங்களில் மிகச் சொற்பமான இலாபம் மட்டுமே கிடைக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nவிவசா��ிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16030328/Special-Yagam-Golden-Rakshakrishnan-participation.vpf", "date_download": "2018-08-21T23:38:13Z", "digest": "sha1:PFYNLVWPBRZVAR6PNKIZRLUPVZ2ZNTXR", "length": 11355, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Special Yagam Golden Rakshakrishnan participation || உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்காக சிறப்பு யாகம் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்காக சிறப்பு யாகம் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு + \"||\" + Special Yagam Golden Rakshakrishnan participation\nஉழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்காக சிறப்பு யாகம் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு\nகாவிரி டெல்டா பகுதியில் நடைபெற உள்ள உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.\nபா.ஜனதா கட்சி சார்பில் கல்லணையில் இருந்து இன்று(புதன்கிழமை) தொடங்கி தஞ்சை வஸ்தாசாவடி பகுதியில் முடிவடையும் வகையில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தை பல்கலைக் கழகமாக மாற்ற வேண்டும், ஆறுகள் ஏரிகள் நீர்வழித்தடங்களை தூர்வாரி தடுப்பணைகள் கட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இ்ந்த பேரணிக்கு பா.ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்குகிறார்.\nஇந்த பேரணிக்காக நேற்று சிறப்பு யாகம் கல்லணையில் உள்ள காவிரி ஆற்றில் நடைபெற்றது. கல்லணை பயணியர் மாளிகை எதிரில் காவிரியில் பந்தல் அமைக்கப்பட்டு அதில் புனித நீர் அடங்கிய 7 குடங்கள் வைக்கப்பட்டு இருந்தது.\nஇதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்��ார். யாகம் முடிவடைந்து தீபாராதனை நடைபெற்ற பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய குடங்களை கைகளில் ஏந்தி சென்று காவிரி ஆற்றில் ஊற்றி வழிபட்டனர். இந்த யாகத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவா சிவக்குமார், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் பி.எஸ்.ராஜா, தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகல்லணையில் இன்று(புதன்கிழமை) உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணியை பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். பேரணி கல்ணையில் தொடங்கி கோவிலடி, திருச்சினம்பூண்டி, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர் வழியாக திருவையாறை சென்று அடைகிறது. அங்கு மாலையில் பொதுக் கூட்டம் நடக்கிறது.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: ரூ.1 லட்சம் பேரம் பேசி ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய மனைவி உட்பட 3 பேர் கைது\n2. பெண்களை குறிவைக்கும் ‘டிராக்கிங்’ செயலி\n3. அழைக்கிறது அரசுப்பணி... புறப்படட்டும் மகளிர் படை\n4. தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவியின் கால்கள் சிதைந்தது\n5. யானைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை, ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16043057/Two-people-who-kidnapped-cancer-medicine-were-arrested.vpf", "date_download": "2018-08-21T23:38:12Z", "digest": "sha1:GL2CFMQX6AU2JUT24JY5UW577J3J7DIR", "length": 8872, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two people who kidnapped cancer medicine were arrested || புற்றுநோய் மருந்து கடத்தி வந்த 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுற்றுநோய் மருந்து கடத்தி வந்த 2 பேர் கைது\nவெளிநாட்டில் இருந்து புற்றுநோய் மருந்து கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதுருக்கியில் இருந்து நேற்று முன்தினம் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த 2 பயணிகளின் நடவடிக்கையில் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஎனவே அதிகாரிகள் அந்த பயணிகளின் உடைமைகளில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் சட்டவிரோதமாக புற்றுநோய் மருந்து பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான புற்றுநோய் மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nவிசாரணையில் மருந்து பொருட்கள் கடத்தி வந்தவர்கள் சிரியாவை சேர்ந்த கால்டவுன் ஜோடா மற்றும் தர்மனினி அலி என்பது தெரியவந்தது. விமான புலனாய்வு பிரிவினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து மூத்த சுங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், “ புற்றுநோய் மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்து உள்ளனர் ” என்றார்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: ரூ.1 லட்சம் பேரம் பேசி ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய மனைவி உட்பட 3 பேர் கைது\n2. பெண்களை குறிவைக்கும் ‘டிராக்கிங்’ செயலி\n3. அழைக்கிறது அரசுப்பணி... புறப்படட்டும் மகளிர் படை\n4. தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவியின் கால்கள் சிதைந்தது\n5. யானைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை, ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dindiguldistrict.com/maalaimalar-top-news/", "date_download": "2018-08-21T23:04:55Z", "digest": "sha1:VZFLHXKSGFFXZEYAQC3LD2GV4IL2FVYH", "length": 26842, "nlines": 300, "source_domain": "www.dindiguldistrict.com", "title": "Maalaimalar Top News – DindigulDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள் தலைப்புச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2018\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.#Earthquak […]\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் - தமிழக அரசு தகவல்\nகேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது. #KeralaFlood #Tamilnadu […]\n5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஜஸ்பிரித் பும்ரா\nடிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் வெற்றி உறுதியாகியது. #ENGvIND #INDvENG […]\nகேரளாவுக்கு 89,540 டன் உணவு தானியம், 100 டன் பருப்பு இலவசமாக வழங்கப்படும் - ராம்விலாஸ் பஸ்வான்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்புவகைகளும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். #KeralaFlood #RamVilasPaswan […]\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் - டிரம்ப் பரபரப்பு பேட்டி\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். #NorthKorea #KimJongUn #DonaldTrum […]\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். #RahulGand […]\nகேரளா வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்தது தேசியவாத காங்கிரஸ் கட்சி\nமகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #NationalistCongressParty […]\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #MadrasDay #ChennaiDay #MKStalin […]\nஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு - கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு\nஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தும் முடிவையும், ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்தும் முடிவையும் மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். #NEET #PrakashJavadekar […]\nடிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா\nடிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG […]\nசட்டம் அனுமதிக்காத இடங்களில் நுழையாதீர்கள் - சுப்ரீம் கோர்ட்டில் அட்டார்னி ஜெனரல் வாதம்\nகுற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலுக்கும் காரசார வாதம் நடந்தது. #SupremeCourt […]\nகேரளாவுக்கு மட்டுமல்ல குஜராத்துக்கும் உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுகள்\nகேரளா மழை வெள்ளத்திற்கு ஐக்கிய அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ள நிலையில், குஜராத் பூகம்பத்துக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உதவியுள்ளது நினைவு கூறத்தக்கது. #keralaFlood […]\nஜோஸ் பட்லர் அபார சதம்- போட்டியை லைவ்-ஆக வைத்திருக்கும் பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி\nபென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் பரபரப்பான சூழ்நிலையை அடைந்துள்ளது#ENGvIND […]\nசத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என மாற்றம் செய்ய அரசு முடிவு\nமறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரி சபை முடிவெடுத்துள்ளது. #Chhattisgarh #Vajpay […]\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை\nமேட்டூர் அணை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணைக்கு 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. #MetturDam #Cauvery […]\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் - பல மாநில கவர்னர்கள் இடமாற்றம்\nஜம்மு காஷ்மீர், பீகார், அரியானா, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #Governors #PresidentKovind […]\nஅதிநவீன போர் விமானத்தை பரிசோதித்தது ஈரான்\nஅமெரிக்காவின் கடும் பொருளாதார தடையையும் மீறி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானத்தை ஈரான் இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. […]\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரை நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்\nதூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ThoothukudiShooting […]\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GreenExpressway #HC […]\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nகாவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Selfie #CauveryRiver […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/12/blog-post_13.html", "date_download": "2018-08-21T23:33:46Z", "digest": "sha1:7RD7J5OGRK6HRYCBDOXJ5X4EETDQ7QD3", "length": 27888, "nlines": 247, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இந்தியாவின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டமும் காந்தியப்போராளி இரோம் சர்மிளாவும் - காயத்திரி நளினகாந்தன்;.", "raw_content": "\nஇந்தியாவின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டமும் காந்தியப்போராளி இரோம் சர்மிளாவும் - காயத்திரி நளினகாந்தன்;.\nஅண்மையில் இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்களும் இந்தியாவின் மணிப்பூர் பிரதேசத்திற்கு விஐயம் செய்து அங்கு நீதிமன்ற கட்டடத்தொகுதியை திறந்து வைத்தார்கள் என்ற செய்தியை கேட்ட எனக்கு அங்கு நீதிக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கும் காந்தியப்போராளியான இரோம் சர்மிளாவை பற்றி எழுதாது இருக்கமுடியவில்லை. யார் இந்த இரோம் சர்மிளா என்பதை அறியும் முன்பு பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டால் நல்லது.\n1949-ல் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த சிறு சிறு அரசர்கள் ஆண்ட தன்னாட்சி பகுதிகளை அப்பகுதி மக்களின் விருப்பு வெறுப்புகளை மதிக்காமல் இந்தியாவுடன் சேர்க்கும் பொழுது அந்தப்பகுதி மக்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.அதுவே அப்பகுதிகளில் மக்களிடையே தனித்தனியே தனிநாடு கிளர்ச்சிக்கு வித்திட்டது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நாகா கிளர்ச்சி இந்தியாவின் விடுதலை காலத்திற்கும் முற்பட்டது என்றாலும் விடுதலைக்குப் பின் தனிநாடு கோரும் நாகா கிளர்ச்சி பிற வடகிழக்கு மாகாணங்களான மிசோரம் மணிப்பூர், திரிபுரா, அசாம், அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளில் தொற்றுநோய் போல் பரவியது.அது பெருவியாதியாக வளர்ந்து 1980களில் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றிம் தனித்தனி கிளர்ச்சியாக உருவாகியது.\nமணிப்பூர் மாநிலத்தில் சுமார் 25 மில்லியன் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள்.அவர்களில் மித்திஸ் பன்கல்ஸ் நாகா குக்கீஸ் போன்ற பழங்குடி இனமக்கள் முக்கியமானவர்கள்.பிரிட்டிஷ் காலனி ஆதிக்க முடிவில் நாடு விடுதலை அடைந்தபோது தொந்தரவு பகுதிகள் என அறிவிக்கப்பட்ட அருணாச்சலப்பிரதேசம் அசாம் மேகாலயா மணிப்பூர் மிசோரம் நாகாலாந்து மற்றும் திரபுரா மாநிலங்களில் இந்தியஅரசு ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.இந்தச்சட்டம் பின்வரும் சிறப்பு அதிகாரத்தினை ஆயுதப்படைக்கு வழங்கியது.\n1.சட்டத்திற்குப் புறம்பாகச்; செயல்படுபவர்களுக்கு எதிராக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள கூட்டத்திற்கு எதிராக உயிரைப் பறிக்கும் ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி சூடு படையினரால் நடத்தலாம் இதில் உயிர்கள் பலி ஆகலாம்.\n2.வாரண்ட் இல்லாமல் சந்தேகப்படுபவரை, ஆயுதம் வைத்திருப்போரைக் கைது செய்யலாம்\n3.எந்த இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தலாம்\nஇதனைவிடக்கொடுமையான சரத்து என்னவென்றால் ராணுவ ஆத்துமீறலுக்காக ராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவியலாத வகையில் இந்த சட்டத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றது.இந்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுஉள்ளார்கள.\nஇரோம் சர்மியா சானு எனும் காந்தியவாதி மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இர���ம் நந்த சிங் என்ற தந்தைக்கும் இரோம் சக்;தி தேவி என்ற தாய்க்கும் 9 வது பிள்ளையாக 1972-ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் பத்திரிகைத்துறை,மனித உரிமை போன்ற துறைகளில் பட்டம் பெற்றவார்.\n2000 ஆண்டு நவம்பர் 1 திகதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் மலோம் என்னுமிடத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர்.இந்தியா அரசின் பாரா மிலிட்டரியின் ஒரு படைப்பிரிவான அசாம் ரைபிள்ஸ் தங்களது வாகனத்தில் வந்து இறங்கி பேருந்துக்காக மக்கள் காத்திருந்த மக்கள் மீது எந்த வித எச்சரிக்கையும் எந்தக்காரணமும் சொல்லமால் கண்மூடித்தனமாக சுட்டார்கள் அந்த துப்பாக்கிச் சூட்டில் 10 நபர்கள் பலியானார்கள் இந்திய அரசின் இராணுவப்படையின் இந்தஅட்டூழியத்தை; கேள்விப்பட்ட மணிப்பூர் மக்கள் அன்றே தெருவுக்கு வந்து நடந்த நிகழ்வின் மீது நீதிவிசாரணை வேண்டுமென்று போராடினார்கள்.ஆனால் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டம் 1958 னைப் பயன்படுத்தி அரசாங்கமும் ராணுவமும் விசாணை கமிஷன் அமைப்பதில் இருந்து தப்பித்துக் கொண்டன.\nமலோம் நிகழ்வால் மனம் புழுங்கிய இரோம் சர்மிளா தனது 28 வது வயதில் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் தனது தாயினை வணங்கி அவரது வாழ்த்துடன் மணிப்பூர் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவத்தின் அடக்கு முறைக்கு மூலகாரணமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டம் 1958 னை மணிப்பூரில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை மகாத்மா காந்தி வழியில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார்.இவருடைய போராட்டத்தை முதலில் சிலர் கிணடலும் கேலியும் செய்தனர்.ஆனால் அதற்கெல்லாம் அசராமல் தனது உண்ணாநிலையினைத்தொடர்ந்தார் சர்மிளா அவர் உண்ணாநிலை தொடங்கி மூன்று நாட்கள் கழித்து அதாவது நவம்பர் 6 ஆம் நாள் இந்திய தண்டனைச்சட்டம் ஐPஊ பிரிவு 309 யின் படி சர்மிளா தற்கொலை செய்ய முயன்றாதாக கைது செய்யப்பட்டு பின்பு நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார் காவலில் இருக்கும் போது அவர் இறந்து விடக்கூடாதே எனும் பயத்தில் விட்டமின் போன்ற சத்துப்பொருட்களை மூக்கு வழியாக ஒரு குழாயைப்பயன்படுத்தி அவரது விருப்பத்துக்குமாறாக ஊற்றி அவரது உயிரைப்பிடித்து வைத்தார்கள்.அவர் நடத்திய போராட்டத்திற்காக மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் செயல்வீரர்கள் ஆகியோர்கள்; அவருக்கு ஆதரவாகத் திரண்டெழுந்தனர்.\nஇவரின் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் முகமாக ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை சார்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான திருமதி இபடி என்பவர் இவரைச்சந்தித்து தனது ஆதரவை வழங்கினார் அவர் மேலும் கூறுகையில் சர்மிளா இறந்துவிட்டல் நாடாளுமன்றம் நீதிமன்றம் ராணுவம் குடியரசு தலைவர் ஒவ்வொரு பத்திரிகையாளரும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததால் அவரது இறப்புக்கு காரணமானவர்களாகக்கூடும் எனவும் தெரிவித்தார்.சர்மிளாவின் உண்ணாநிலை போராட்டமானது 11வது ஆண்டாக தொடர்கின்றது.உணவின்றி இவ்வளவு காலமும் உயிர் வாழ்வது என்பது மருத்துவ அற்புதமாகவே அவரின் மனஉறுதியின் வெளிப்பாடாகவும் வைத்தியார்கள் பார்க்கின்றார்கள்.நோபல்பரிசுக்காக 2005,2010களில் பரிந்துரை செய்யப்பட்டபோதும் 2007 ஆம் ஆண்டு தென்கொரிய நாட்டு கெசஞ்சு மனித உரிமை பரிசே அவருக்கு கிடைக்கப்பெற்றது.\nஇலங்கையின் பயங்கரவாதச்சட்டத்திற்கு ஒப்பான சட்டமாகவே இந்தியா இராணுவசிறப்பு அதிகாரச்சட்டம் அமைந்துள்ளது என்பதை யாரலும் மறுக்க முடியாது எமது மண்ணிலும் பல போராளிகள் இரோம் சர்மிளாவைப்போல் காந்தியப்போரட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்து உள்ளார்கள் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.\nமேலும் அண்மையில் நோபாளில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் மணிப்பூரில் இருந்து கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.இவரின் கருத்துப்படி சர்மிளாவின் போராட்டம் இன்னும் பரந்து விரிவடையாது இருப்பதற்கு காரணிங்களில் ஒன்று பெண் என்ற காரணமும் மற்றையது மணிப்பூரின் பெரும்பான்மையானவர்கள் பழங்குடி மக்கள் என்பன அவரின் போரட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றன எனவும் சார்மிளவின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் போரட்டம் ஆரம்பித்து நாள் அதாவது நவம்பர் 4 திகதி எமது பிரதேத்தில் உள்ள மக்கள் நாள் முழுவதுவும் உணவைத்தவிர்த்து அவரின் போரட்டத்திற்கு தமது ஆதரவைத்தெரிவித்துக்கொள்றோம் என உருக்கத்துடன் கூறினார்.\nமனித உரிமைகளை பாதுகாப்பதற்பாக சர்வதேச ரீதியாகவும் பிராந்தியரீதியாகவும் பல பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு இயங்கும் இவ்வேளையிலும் கூட சர்மிளாவின் போரட்டத்தில் இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம�� எதனையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.மனித உரிமைகள் தினம் சர்வதேசரீதியில் அனுஸ்டிக்கப்படும் இத்தருணத்திலாவது அவரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அகிம்சைத்கான தேவதையை காந்தியதேசம் காப்பாற்றுமாக இருந்தால் காந்திய கொள்கையும் சோனியா காந்தியால் திறந்து வைக்கப்படும் நீதிமன்றத்தின் நீதிதேவதையும் காப்பாற்றப்படும்.இல்லையேல் ஐனநாயகமும் காந்தியமும் காந்தியதேசத்தால் குழிதோண்டிப்புதைக்கப்படுவதே நிதர்சனமாக மாறிவிடும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஈழப் பெண்ணின் கதையை சொல்லும் மிதிவெடி\nதேவதைகள் - கவின் மலர்\nகூண்டுக் கிளிகள் - பிரேமலதா\nதமிழர்களின் உரிமைப்போராட்டங்களில் பெண்களின் பங்களி...\nஅழிக்கப்படும் நூலகங்களும் வார்த்தையை பின்தொடரும் எ...\nஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - கவின் மலர்\nஇசைக்குள் இருக்கும் இலக்கியம்.. - ஆர்த்தி வேந்தன்\nகருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவலை முன்வைத்து… - எச்.ம...\nகவனமுடன் படிக்க வேண்டிய நூல்... - ஹெச்.சி. ரசூல்,\nபாலியல் வன்கொடுமை (678 - Egypt Film)\nதஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்...\nவிண்ணில் பறந்த முதல் கறுப்பினப் பெண்\nஇந்தியாவின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டமும் காந...\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை - பாட்டாளிகளும் கம்யூனிஸ...\nபெண்களின் உடல்சார்ந்த மொழி - பவளசங்கரி\nஎளிதில் கலையும் பிம்பம் - குட்டி ரேவதி\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் ஏற்பாட்டில் \"...\nசமூக அசைவாக்கமே எனது திர��ப்படத்தின் நோக்கம்: சபிகா...\nசர்வதேசரீதியாக அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வ...\nபெண்களை அடிமைப்படுத்தும் பழ(மை)மொழிகள் - மணிமுத்து...\nபால்நிலை வேறுபாடுகள் - -சறியா ஹாமீம்\nபெண்ணும் பரதமும்: பெண்விடுதலையும் பரதநாட்டியமும் -...\nகாவல் துறையினரால் வன்புணர்வு செய்ப்பட்ட இருளர் பெண...\nபாலை - எளியோரின் வரலாறு - ப்ரியாதம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116397-police-sub-inspector-made-suicide-attempt-alleged-aiadmk-mla.html", "date_download": "2018-08-21T23:16:09Z", "digest": "sha1:IG3DIDG5SJZZBXXY6TLHZANCUBIQ6MTD", "length": 20561, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "`இப்படி பண்ணிட்டீங்களே' - எம்.எல்.ஏ-வால் தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் | Police Sub Inspector made Suicide attempt; Alleged AIADMK MLA", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n`இப்படி பண்ணிட்டீங்களே' - எம்.எல்.ஏ-வால் தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்\nதனது இடத்தை, அ.தி.மு.க எம்.எல்.ஏ ராம ஜெயலிங்கம் அபகரித்துவிட்டதாகக் கூறி அவரின் வீடு முன்பு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வேலாயுதம் நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை. அவர் மனைவி மல்லிகாவின் பெயரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கி வீடுகட்டி குடியிருந்து வந்தார். தற்போது அவரின் மகன்கள் புதிதாகக் கட்டியுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் அவரது பழைய வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.\nஇதனிடையே, அண்ணாமலையின் பழைய வீட்டுக்கு எதிரே வசித்து வந்த தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் தனக்கு சொந்தமான வீட்டையும் மனையையும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் என்பவரிடம் இடத்துக்கு இடம் பரிவர்த்தனை செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை, முன்னாள் வி.ஏ.ஓ சண்முகம், அரசு நடத்துநர் ஜெயராமன் உட்பட 5 குடும்பங்கள் அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். மேற்படி வீடுகளுக்கு செல்லும் பாதையை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பனிடம் தனது வீட்டை பரிவர்த்தனை செய்து கொடுத்ததால் சின்னப்பன், ஐந்து குடும்பங்கள் செல்லும் பாதையை மறித்து கம்பி வேலி போட முயற்சி செய்துள்ளார்.\nஇதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மேற்படி இடப்பிரச்னை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து எம்.எல்.ஏ ராம ஜெயலிங்கத்தின் வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்திக்கொள்ள முயன்றவரை அக்கம்பக்கம் நின்றவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.\n''எனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என்னிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும்'' என எச்சரித்திருக்கிறார் அண்ணாமலை. போலீஸாருக்கே இந்த நிலையா என்று புலம்புகிறார்கள் ஜெயங்கொண்டம் மக்கள்.\n'அ.தி.மு.க-விலிருந்து விலகுகிறேன்' - அனிதா குப்புசாமி அறிவிப்பு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... ��ிருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n`இப்படி பண்ணிட்டீங்களே' - எம்.எல்.ஏ-வால் தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்\nமுற்பிறவியில் தவறவிட்ட ஞான வாழ்வை இப்பிறவியில் அடைந்த குதம்பைச் சித்தர் - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 13\nஆண்களைப் போல பெண்கள் ஏன் தங்கள் காதல் தோல்வியை வெளிப்படையாகப் பேசுவதில்லை\nகேரளாவிலும் பேருந்துக் கட்டணம் உயர்கிறது - குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/08/11/keerthy-sureshs-huge-surprisal-gift-to-sandakozhi-2-crew-on-farewell-day/", "date_download": "2018-08-22T00:22:42Z", "digest": "sha1:7JHU5BLLZF4NATNA7Z3HUSWV56TMFXHI", "length": 8419, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "KEERTHY SURESH’S HUGE SURPRISAL GIFT TO SANDAKOZHI 2 CREW ON FAREWELL DAY – www.mykollywood.com", "raw_content": "\nசண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் \nவிஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. பல்வேறு லொகேஷன் , இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.\nபடத்தின் நாயகி கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் , நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.\nவிஷால் , லிங்குசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய படமான சண்டக்கோழி வருகிற ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19 வெளியாகுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://pesot.org/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/?replytocom=14", "date_download": "2018-08-21T23:27:00Z", "digest": "sha1:TCZA7GRFFPUTQBNMBSW5YJEGNYQN37Y4", "length": 15071, "nlines": 156, "source_domain": "pesot.org", "title": "ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி | Pesot", "raw_content": "\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nமின்வாரியம் ஒருலட்சம் கோடிக்கு மேலனா நட்டத்தில் இருக்கிறது. தனியாரிடம் வாங்கிய மின்சாரமும், அதில் நடந்திருக்கும் ஊழலுமே இந்த அளவுக்கான நட்டத்திற்கு காரணம் என்பது வெளிப்படையானது. கொள்முதல் மூலமாக நடந்த ஊழல் என்பது போய் தற்போது மின்சாரம் வாங்க எந்த ஒப்பந்தமும் இல்லாத, -வாங்கபடாத மின்சாரத்திற்கும் ஆண்டுதோறும் பணம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இது ஒவ்வொறு ஆண்டுக்கும் 6,874 கோடியாகும். 2,000 மெகாவாட் அளவுக்கான தனியார் மின்உற்பத்தியாளர்கள் பயனடையப்போகிறார்கள். தமிழகத்தில் மின்உற்பத்தி நிலையம் இருந்தால் மட்டும்போதும்.நட்ட ஈடு என பணம் வாங்கிக்கொள்ளலாம்.\n2008 ல் மின்வெட்டு வந்தபொழுது, அரசு தமிழகத்தில் உள்ள மின்தனியார் உறபத்தியை வெளிமாநிலங்களுக்கு விற்கக்கூடாது என உத்திரவிட்டது. ஜி. ஒ. 10 நாள் 27/02/2009.\nஇதனைச் சாதகமாக்கிக் கொண்ட இத்தனியார்கள் யூனிட் ரூ.1.76 விலைக்கான மின்சாரத்தை ரூ 6.70 க்கு விற்றார்கள்.\nஇதே காலத்தில் பிற மாநில மின்சாரம் தமிழக எல்லைக்கு கொண்டுவர யூனிட்க்கு ரூ0.75 ஆகும் வழித்தடச்செலவு உட்பட அடக்க விலை யூனிட் ரூ4.00 க்கும் குறைவே..\nஇம்மின்சாரம் ஓராண்டுக்குள்ளன குறுகியகால கொள்முதலாகவே செய்யப்பட்டன..\n2012-13 களில் நீண்டகாலம்,(15 ஆண்டு) இடைக்காலம் (5ஆண்டு) என 3830 மெகாவாட் வாங்க ஒப்பந்தத்தினை மாநில அரசு போட்டது.\nஇத்துடன் 2011 ல் வரவேண்டியநிலையங்களும் 2014 ன் இறுதியில் உற்பத்தி துவங்கின.\n2014 ல் உற்பத்தியும்கூடியதால் இத் தமிழகத்தனியார் மின்சாரத்திற்கு சந்தையில்லாது போயிற்று. 2014ல் பல மாதங்கள் 30 சதத்திற்கு குறைவான உற்பத்தியையே விற்க முடிந்தது\nதற்போது ஜி.ஒ 10 க்கான தேவையும் ஏதும் இல்லை. அரசு இதனை ரத்து செய்திருக்க வேண்டும்.\nஇதனை ரத்து செய்ய வேண்டுமென வழக்கு வந்த பொழுது அரசு ஏற்கவில்லை.\nஉடனே மின்உற்பத்தியாளர்கள் இழப்பீடு கேட்டு ஒழுங்கு முறை ஆணையத்தில் வழக்கு தொடுத்தனர்.தங்களது உற்பத்தி திறனில் 80 சததிற்கனா அளவுக்கு இழப்பீடு கோரியுள்ளதாக அறிய முடிகிறது.\nநீண்ட கால, இடைகால கொளமுதல் விலையான யூனிட் ரூ4.91 இழப்பீடாக கோரியுள்ளனர். மின்துறை அமைச்சர் அறிக்கைபடி 75,000 மெகாவாட் உற்பத்திக்கு சந்தையின்றி இருக்கிறது. சந்தை விலை ரூ3.00 கீழாகவே உள்ளன\n2008 தொடங்கி இதுவரை 30 க்கு மேற்பட்ட வழக்குகளை இத் தனியார்கள் தொடுத்துள்ளனர்.இவையனைத்தும் ,அடிப்பதுபோல் அடிப்பதும், அழுவதுபோல் அழுவதும் என்ற தோரணையே.\nஇந்த இழப்பீட்டு வழக்கும் அது போன்றதே.\n75,000 மெ.வா. சந்தையில்லை யென்று தெரிந்த போதும், தமிழகத்தின் தேவை யும் இல்லாத பொழுது அரசு இவர்களை தமிழகத்திற்குள்ளேயே அடைக்க வேண்டிய அவசியமில்லை.வெளி மாநிலங்களில் இவர்கள் மின்சாரம் ரூ3.00 க்கும் குறைவாகவே விற்க முடியும்.\nகடந்தகாலங்களைப்போலவே மாநிலத்திறகுவெளியே கொண்டுபோகமுடியவில்லை ஆகவே…… என்ற நிலை பாட்டை இப்பொழுதம் பயன் படுத்தப்படுகிறது.\nஇந்தியச்சந்தையில் ரூ3.00 க்கு கூடவிற்கமுடியாத மின்சாரத்த்திற்கு உற்பத்தி செய்யாமலேயே ரூ4.91 கிடைக்க வழிசெய்யும் யுக்தியே\nஅதானி சூரிய ஒளி மின்சாரத்திற்கு அரசின் ஆணைக்கு இணங்கி உத்திரவிட்டது போல் ஒழுங்கு முறைஆணையம் இந்த வழக்கிலும் உத்திரவை. இடும் என்றே நம்பலாம்.\nவழங்கப்படும் இழப்பீட்டில் அரசியலுக்கான மூலதனமும்இருக்கும்.\n2000 மெகாவாட் 14,000 மில்லியன் யூனிட் ரூ 4.91 விலையில் ஆண்டுக்கு 6,874 கோடியாகும். ஏற்கனவே வாரியத்தின் ஆண்டு நட்டம் 12,600 யாக இருக்கிறது.மக்கள் மன்றமே இதற்கு தீர்ப்பளிக்க வேண்டும்\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஇங்கிலாந்து வெளியேற்றமும்***உலக மயமாக்கல் கொள்கையும்.\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/01/blog-post_2.html", "date_download": "2018-08-21T23:24:19Z", "digest": "sha1:ZR2T4RBZU2FSRHSQWHJQD7M4HPUR4XGK", "length": 6957, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தாய்மை- ராம்க்ருஷ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest கவிதைகள் தாய்மை- ராம்க்ருஷ்\nதன்னலம் கருதாத அன்பொன்று உண்டு\nகன்னலாய் இனித்து கனி முத்தம் தருவது\nஇன்னலென்றால் பதறிடும் உள்ளம் அது\nமின்னலாய் இதயம் வரை பாயும் அன்பது\nஉயிரை உருக்கி உயிர் கொடுக்கும் அது\nவயிற்றில் பத்து மாதம் வைத்திடும் அது\nதுயில் கொள்ளாது துன்பம் சகித்திடும் அது\nவெயிலான வெப்பத்தையும் தாங்கிடும் அது\nபத்து மாதமும் பற்பல உடற் துன்பங்கள்\nபித்துப் பிடித்தது போல் இருந்திட்டாலும்\nமுத்துப் போலான சேய்க்கு வேண்டி எதையும்\nகெத்தாகப் பல் கடித்துத் தாங்கிடும் பாசமது\nமகப்பேறு என்றதொரு மறுபிறப்பு காணும்\nசுகப் பேறாக மாறின் இன்பம் கொள்ளுமது\nஇக உலகின் ஈடு இணையற்ற தெய்வமது\nசுகங்களைத் தியாகம் செய்து சேய் வளர்க்கும்\nதன் பசி பொறுத்து சேய் பசியாற முனையுமது\nதன் உதிரத்தைப் பாலாக்கிப் புகட்டிடும் அன்பு\nதன் உறக்கம் மறந்து சேயுறக்கம் நோக்குமது\nதன் சேய் முகம் கண்டு இன்புறும் வள்ளலது\nதாய்க்கு நிகரான அன்புத் தெய்வம் வேறில்லை\nவாய்க்கும் வளமான வாழ்வுக்கும் அது துணை\nநோய் நொடியின்றி கண்ணுறங்காது வளர்க்குமது\nதாய்மை எனும் தனித்துவ சிறப்புப் பெற்றதே.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/clank", "date_download": "2018-08-22T00:12:00Z", "digest": "sha1:PY24PYKJ7NKSHSFLNXL5R7AWZNB3ODHC", "length": 4613, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "clank - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகனத்த சங்கிலி சலசலக்கும்போது உண்டாவது போன்ற ஓசை\nசங்கிலி சலசலக்கும்போது உண்டாவது போன்ற ஓசை எழுப்பு\nஆதாரங்கள் ---clank--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் *\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131121", "date_download": "2018-08-22T00:23:41Z", "digest": "sha1:6JNJKUXXHJ5SX75Y5S2VCO6X7HT5LDTV", "length": 21006, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "போரில் மரணித்தவர்களை நினைவுகூருவதற்கு தலைமை தாங்குவது யார்? – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / கட்டுரை / போரில் மரணித்தவர்களை நினைவுகூருவதற்கு தலைமை தாங்குவது யார்\nபோரில் மரணித்தவர்களை நினைவுகூருவதற்கு தலைமை தாங்குவது யார்\nஸ்ரீதா May 14, 2018\tகட்டுரை Comments Off on போரில் மரணித்தவர்களை நினைவுகூருவதற்கு தலைமை தாங்குவது யார்\nஇலங்கைப் போரில் பலியானவர்களை நினைவுகூருவதற்கான காலப்பகுதி நெருங்குகின்றது. தமது உறவினர்களை, நண்பர்களை, முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இந்தக் காலப் பகுதியை பயன்படுத்துகிறார்கள்.\nஇறந்தவர்களை, அதுவும் ஒரு குறிப்பிட்ட பெரும் அனர்த்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருதல் பலவகைகளில் பயந்தரக்கூடிய ஒன்றுதான். முக்கியமாக தமது உறவுகளை இழந்தவர்களுக்கு மன ஆறுதலுக்கு இது பெரிதும் உதவும். அவர்கள் தமது மனவடுக்களை முடிந்தவரை ஆற்றிக்கொள்ள நீத்தாரை நினைவூரல் உதவும்.\nஇந்த நினைவுகூரலை முன்பு அரசாங்கத்தரப்பு எதிர்த்து வந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் அது இப்போது குறைந்துவிட்டது.\nஆனால், இப்போது இங்கு தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினை, இதனை யார் ஏற்பாடு செய்வது, யார் தலைமை தாங்குவது என்பதில் காணப்படும் இழுபறிகள்.\nஇந்தப் பிரச்சினை முன்னதாக புலம்பெயர் நாடுகளில் பெரிதாக இருந்துவந்த ஒன்று. யார் நடத்துவது என்ற போட்டிக்கு காரணமாக, விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளாக தம்மைக் காண்பித்துக்கொள்ளல், புலம்பெயர் தமிழர் மத்தியில் தமக்கு ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொள்ளல், முடிந்தவரை அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் நிதி திரட்டிக்கொள்ளல் என்பதுவரை பல காரணங்கள் அதற்கு அங்கு இருக்கின்றன.\nஇங்கும் அரசியலில் ஆதாயம் தேடிக்கொள்வதற்காக அரசியல்வாதிகள் அதனை பயன்படுத்த முற்பட, அதனால், மனமுடைந்த, பாதிக்கப்பட்டவர்களின் உறவு���ள் எதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கினார்கள். இந்த நிலைமையை இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அன்னை பூபதி விடயத்திலும் மட்டக்களப்பில் அண்மையில் காணக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பாட்டாளர்களுடன் இணக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. நல்ல விடயம். ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் வேறு பல வடிவங்களை பெற்றிருக்கிறது.\nகடந்த வருடங்களில் நடந்த இழுபறிகளை அடுத்து தாமே அதனை முன்னின்று நடத்தப்போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கூறினார்கள், ஆனால், வடக்கு முதலமைச்சர் மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் இதனை தாமே ஏற்பாடு செய்யப்போவதாக கூறியிருக்கிறார். இந்த நிலைமையும் பின்னர் ஒருவாறு தீரலாம், அல்லது இருதரப்பும் பிணக்குப்பட்டு, முரண்பாடு தொடரலாம். எது எப்படி இருந்தாலும் இந்த இழுபறிகள் அனைத்தும் தமது உறவுகளை பலிகொடுத்து, கொடும் துயரில் இருக்கும் தமிழ் மக்களுக்கு இனிப்பான நடப்புகளாக இருக்கப்போவதில்லை. தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு குறைத்து மதிக்கப்படும் ஒரு நிலையாகவே அவர்களால் இது பார்க்கப்படும்.\nஉண்மையில் பொதுமக்கள் அரசியல் வேறுபாடின்றி இந்த நிகழ்வை அனுட்டிப்பதற்கு ஏற்பாடு செய்துகொடுப்பதன் மூலமே இந்த விடயத்தில் அவர்களுக்கு ஒரு மன ஆற்றுப்படுத்தலை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். அதுவே அவர்கள் அழிவுகளில் இருந்து மனதளவிலும், ஏனைய வடிவங்களிலும் வெளிவர உதவும். அதனை விடுத்து இதனை வைத்து இன்னமும் அரசியல் நடத்த யாராவது முயற்சித்தால், அது பாரதூரமான விளைவுகளை குறித்தவர்களுக்கு எதிராகவே ஏற்படுத்திவிடும்.\nஇதில் இன்னுமொரு விடயமும் எவராலும், குறிப்பாக அரசியல்வாதிகளால் கவனிக்கப்படாமலேயே அல்லது வேண்டும் என்று புறக்கணிக்கப்பட்டே வருகின்றது. அது, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கை. அவர்களுக்கான மீள்குடியேற்றம், மன அமைதியை ஏற்படுத்தல், வாழ்வை மீளக்கட்டியெழுப்பல், போர் அழிவுகளைக் கடந்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் என்பனவாகும்.\nபோரில் இறந்தவர்களுக்கான நினைவுகூரலைச் செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ அதனைவிட முக்கியம், போரில் ��யிர் தப்பியவர்களுக்கான, அதனால் காயமடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு.\nஅவர்களது வாழ்க்கைக்கான உதவிகள், அவர்களுக்கான ஜீவனோபாய ஏற்பாடுகள், தேவைப்படுபவர்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை, மன ஆற்றுப்படுத்தல் என்பன இதில் மிக முக்கியமானவை.\nபோரில் பலியானவர்களை நினைவுகூர்தலைவிட அதில் தப்பிப் பிழைத்தவர்களை வாழ வைத்தல் மிகவும் முக்கியமான செயற்பாடாகும். போரில் இறந்தவர்களை நினைவுகூர்தல் கூட தப்பிப் பிழைத்தவர்களை ஆற்றுப்படுத்துவதின் ஒரு பகுதியே.\nஉண்மையில் போரில் தப்பிப் பிழைத்தவர்களின் புனர்வாழ்வுக்கு எவர் உண்மையாக உதவுகிறார்களோ அவர்களே போர் நினைவுகூரலை ஏற்பாடு செய்யவும் அருகதை உடையவர்கள். இது அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மிகவும் பொருந்தும். வெறுமனே ஒரு நாள் மாத்திரம் போரில் பலியானவர்களை, போராளிகளை நினைத்துவிட்டு, அதனை முன்னிட்டு அரசியல் உரைகளை நிகழ்த்திவிட்டுப் போவதல்ல நியாயம்.\nபோரில் இறந்தவர்களின் குடும்பங்களில் வீழ்ந்துகிடக்கும் குடும்பங்கள் எழுந்து நிற்க உதவ வேண்டும், போரில் காயமடைந்த போராளி எழுந்து நடக்க உதவவேண்டும். அதுவே இங்கு முதற்தர்மம்.\nமுதலில் இந்த விடயங்களில் அரசியல் கட்சிகள், அதுவும் தமிழ் தேசியம் பேசும் அரசியல் கட்சிகள் தம்மை மீளாய்வு செய்துகொள்ள வேண்டும். வெறுமனே பாராளுமன்றத்திலும், ஏனைய மேடைகளிலும், பொதுமக்களுக்கு புனர்வாழ்வு வேண்டும் என்று உரத்துப் பேசுவதல்ல புனர்வாழ்வு. அது அதற்கும் அப்பாலானது. உங்கள் கட்சி மட்டத்தில் தொடங்கி அது பூரணப்படுத்தப்பட வேண்டும். வருடங்கள் 9 கடந்தோடியும் இன்னமும் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் வீழ்ந்தே கிடக்கிறார்கள். இந்த அளவுகாலத்தில் அவர்களை தூக்கி நிறுத்தாமல், நீங்கள் அரசாங்கம் செய்யவில்லை, வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை என்று வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டிருக்கமுடியாது.\nஎவரும் செய்யவில்லை என்று உணர்ச்சிப் பேச்சு பேசுவதல்ல அரசியல் கட்சிகளின் கடமை, புனர்வாழ்வை செய்து முடிப்பதே உங்கள் கடமை. கடந்துபோன 9 வருடங்கள் உங்களின் செயற்திறனின்மைக்கு சான்று பகர்கின்றன. இப்படி கூற நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.\nPrevious நஜிப் ரசாக் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை\nNext இலங்கையை சீ���ா கடன்வலையில் வீழ்த்தியுள்ளது\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\n“தூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை“- நிலக்சன்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் …\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5878/", "date_download": "2018-08-21T23:13:45Z", "digest": "sha1:RGRBSEM65PTQTLRSV7BFQR4JSSXPXWRK", "length": 53938, "nlines": 222, "source_domain": "www.savukkuonline.com", "title": "என்ன செய்யப்போறீங்க மக்கழே ? – Savukku", "raw_content": "\n#மக்கழே. இந்த வார்த்தை இந்தத் தேர்தலில் மிக மிக பிரபலமான ஒரு வார்த்தை. இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர், டைட்டானிக் கப்பலின் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் டைட்டானிக் கப்பல் போல மூழ்கப் போகிறாரா… அல்லது, டைட்டானிக்கில் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தினரான வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி, பிஜேபி, பச்சமுத்து உடையார் மற்றும் ஏ.சி.சண்முகம் முதலியாரை கரை சேர்க்கப் போகிறாரா என்பது மே 16 அன்று தெரியும்.\nஇரண்டு பெரிய கட்சிகள் பற்றி எழுதியாகிவிட்டது. அடுத்து யாரைப் பற்றி. கேப்டன் தானே. இந்தியா முழுவதும் மோடியின் முகமுடியை போட்டுக் கொண்டு பாரதிய ஜன���ா நடமாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அந்த அணியை கரையேற்ற வந்த கேப்டன் நான்தான் என்று விஜயகாந்த் தன்னை நினைத்துக் கொண்டு இருக்கிறார். மற்றவர்களுக்கும் அப்படியே காட்டிக் கொண்டு இருக்கிறார்.\nகாங்கிரஸ் தன்னுடைய கடந்த காலத் தவறுகளால் காலாவதியாகிப் போய் இருக்கிறது. இடதுசாரிகள் மிகவும் பலவீனமான நிலையில் சிறிய வட்டத்திற்குள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் கோஷம் சுரத்தில்லாமல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. வைகோவின் தாரை தப்படைகளின் சுருதி குறைந்துவிட்டது. இரு பெரிய திராவிடக் கட்சிகளும் நம்மை ஏமாற்றி விட்டனவே என மக்கள் நொந்து கொண்டிருக்கையில் உருவானதுதான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்.\n1996ல் மன்னார்குடி மாஃபியாவின் ஆட்டத்தில் மக்கள் கதிகலங்கியிருந்த நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் மட்டும் அரசியலுக்கு வர ஒத்துக் கொண்டு, காங்கிரசை ஆதரிக்கவும் முன்வந்திருந்தால், நரசிம்மராவ் தனித்துப் போட்டியிட ஒத்துக்கொண்டிருப்பார். தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியே உருவாகி இருக்காது. ஆனால், அப்போது ரஜினிகாந்த் பின் வாங்க, மூப்பனார் வெளியேற, மற்றவை வரலாறு.\nமிகப் பெரிய அளவில் ரஜினிக்கு செல்வாக்கிருந்தும் அவர் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவர் அப்படி ஒரு வேளை அரசியலுக்கு வந்து இருந்தால், இந்த அமைப்பில் இருந்து கொண்டு, உருப்படியாக ஏதாவது செய்திருப்பாரா இல்லையா என்று நம்மால் சொல்லமுடியாவிட்டாலும், நிச்சயமாக அவர் தான் தோன்றித்தனமாக, அடாவடித்தனமாக நடந்து கொண்டிருக்கமாட்டார். அந்த அளவில் அரசியல் சற்றுப் பொறுத்துக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கோ திரைப்படங்களில் ஈட்டியதை தேர்தல்களில் விட்டுவிடுவோமோ என்ற அச்சம். ஒதுங்கிவிட்டார். அதனால் தமிழகத்திற்கு ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. ஆனால், கொள்ளை லாபம் ஒருவருக்கு கிடைத்தது. அந்த லாபத்தை ஈட்டியவர் ‘கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் கேப்டன்.\nபெரிய அளவில் விஜயகாந்த் வெற்றிப் படங்களைக் கொடுத்து விடவில்லை. ஒரு வெள்ளிவிழா படம் கொடுத்தால், பத்து படம் ஊற்றிக்கொள்ளும். ஆனால் பி அண்ட் சி செண்டர்களில், சிறு நகரங்களில், கிராமங்களில் அவரது அடிதடி ஸ்டைலுக்கு ஒரு மவுசு இரு��்ததை மறுக்க முடியாது. ரஜினி பின்வாங்கிய சூழலில், திராவிடக்கட்சிகள் மீதான வெறுப்பினைப் பயன்படுத்திக் கொள்ள ஓரளவு செல்வாக்குடைய எவராலும் முடியும் என்று சரியாகக் கணித்தே 2000-க்குப் பிறகு அரசியலில் காலடி எடுத்துவைக்கிறார் விஜயகாந்த். இப்போது குறிப்பிடத் தகுந்த தலைவராகவும் ஆகிவிட்டார்.\nஆனால் அவரது குணாதிசயங்கள், நடத்தை எதுவும் அவரைப் பொதுவாழ்வுக்கு ஏற்றவராகக் காட்டவில்லை. தனிப்பட்ட முறையில் மிக மோசமாக பலரிடம் நடந்துகொண்டிருக்கிறார் அவர்.\nநகமும் சதையுமாக இருந்த இப்ராஹீம் ராவுத்தரும் விஜயகாந்த்தும் எப்படிப் பிரிந்தனர் இப்போது ராவுத்தர் அ.இ.தி.மு.க.வில் இருக்கிறார், நன்றி இல்லாதவர் கேப்டன் என்கிறார்.\nவிஜயகாந்தின் அண்ணன் பால்ராஜும் புலம்பிப் புலம்பி, இறுதியில் அவரும் அஇஅதிமுகவில் சங்கமித்துவிட்டார். ஏதாவது உதவி அங்கே கிடைக்காதா என்ற நப்பாசையில்.\n”விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்றதா பேப்பர்ல வருது.. அது உண்மைன்னா அவரோட சொந்த தம்பி, தங்கைகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யலாமே நாங்க அவருகிட்ட உதவி கேட்டு ஓஞ்சு போயிட்டோம். சாகப்போற காலத்துல இனி அவரே வந்து உதவி பண்ண நினைச்சாலும் அது எங்களுக்கு வேண்டாம். கண்ணதாசன் எப்பவோ எழுதுன பாட்டு.. ஆனா இன்னைக்கும் அதுதான் உண்மையா இருக்கு.. அதான் சார்.. ‘அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகத்துலே..’” என்கிறார் விஜயகாந்தின் அண்ணன் பால்ராஜ்.\nஏதோ காரணங்களுக்காக மனைவியை விட்டுப் பிரிந்து, அவரை பரிதவிக்கவிட்டு, இதுவரை அவரை மனைவி என்று ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வந்த நரேந்திர மோடியுடன் சரியாகவே கூட்டு சேர்ந்திருக்கிறார் விஜயகாந்த்.\nசொந்த வாழ்வில் நேர்மையற்று, மிக நெருக்கமானவர்களுக்குக் கூட எவ்வித உதவியும் செய்ய மறுக்கும் விஜயகாந்த் போன்றோர் நெஞ்சில் ஈரமிருக்கும் என நினைப்பதே அறிவீனம்.\nஇவரது மகன்களில் ஒருவனுக்கு நாய் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு. அவர் வளர்க்கும் நாய்கள் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. ஐரோப்பாவிலிருந்து பல இலட்ச ரூபாய் செலவில் மிக அரிதான நாயினங்களை இறக்குமதி செய்கின்றனர். ஆனால் வறுமையில் வாடும் சொந்த சகோதரருக்கு உதவி செய்யமாட்டார். இவர்தான் நாட்டு மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்போகிறார்.\nபண்ருட்டி இராமச்சந்திரனைத் தேடிப்பிடித்து அழைத்து வந்து அரசியல் ஆலோசகராக அவரை வெளியுலகுக்குக் காண்பித்துவிட்டு, பிறகு அவரை எல்லா வழிகளிலும் அவமானப்படுத்தி கட்சியை விட்டு வெளியேறச் செய்தார்.\nதிருச்சியில் ஒரு தொண்டரை பகிரங்கமாகவே அறைந்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மைக் சரியாக வேலை செய்யவில்லை என்று சினந்து அருகில் இருந்த உதவியாளர் பார்த்தசாரதியைத் தலையில் ஓங்கிக்குட்டியதை நான் பார்த்திருக்கிறேன்.\nஅந்த அளவு அகங்காரம். வெள்ளித் திரையில் வேண்டுமானால் ஹீரோ. ஒரே அடியில் பத்து பேரை வீழ்த்தலாம் .நிஜ வாழ்க்கையில் அப்படியெல்லாம் நடந்துவிடாது. வருது வருது, விலகு விலகு, இந்தப் பாணியெல்லாம் ஜனநாயகத்தில் சரிப்பட்டு வராது என்பதை அவர் உணரவே இல்லை. சட்டமன்றத்தில் கூட நாக்கைத் துருத்திக்கொண்டு முதல்வருடன் மோத, அவர் கேலிப்பொருளானார். யாரும் அவரது துணிச்சலைப் பாராட்டிவிடவில்லை.\nதீவுத்திடலில் தேமுதிக மாநாடு ஒன்று முடிந்து மக்கள் திரும்பிக்கொண்டிருக்கையில், விஜயகாந்தின் இரு மகன்களும் பயணித்த காருக்கு வழிவிடுமாறு அல்லக்கைகள் செய்த அலப்பறை இன்று நினைத்தாலும் பகீரென்கிறது. யாரோ ஒருவராவது சக்கரத்திற்கடியில் மாட்டப்போகிறார், சிலராவது தள்ளுமுள்ளில் காயமடையப்போகின்றனர் என்று பதறும் அளவு ஆர்ப்பரிப்பும் மிரட்டலும் அன்று.\nஜெ., மு.க., மம்தா, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் இப்படிப் பல தலைவர்களும் ஒவ்வொரு வகையில் இறுமாப்புடன் நடந்துகொள்வர். அவர்களை அணுகுவது மிகக் கடினம். கையில் கிடைத்ததை வீசி எறியும் பழக்கம் கூட பலருக்கு உண்டு.\nஆனால் இன்னமும் பெரிய அளவில் தனது செல்வாக்கை நிரூபிக்கமுடியாத விஜயகாந்த் இப்போதே இவ்வளவு ஆட்டம் ஆடுகிறார். அவர் கனவு காண்பதுபோல் முதல்வராகிவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் \nஅதாவது தாங்கவே முடியாத, தாங்கக்கூடாத ஒரு நபர் விஜயகாந்தென்றால் அது மிகையாகாது.\nஉளுந்தூர்பேட்டை ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் விஜயகாந்த் நகைச்சுவை\nஅவரது கொள்கை புடலங்காயெல்லாம் ஒரு புறமிருக்கட்டும் எப்படி கட்சியை நடத்துகிறார். அவரிடமிருந்து விலகிப்போகும் ஒவ்வொருவரும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அவரது தம்பி சுதீஷ் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மோடியை நாம் ���தாவது கேட்கமுடிகிறதா, அல்லது ஜெவை , அதே வரிசையில்தான் இவர்.\nகுடும்ப அரசியலில், நான் எந்த திராவிடக் கட்சிக்கும் சளைத்தவன் இல்லை என்பதையே விஜயகாந்த் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் பெயரில் திராவிடத்தை வைத்துக் கொண்டிருப்பதாலோ என்னவோ, கருணாநிதியை விட மோசமாகவே இந்த விஷயத்தில் நடந்து கொள்கிறார் விஜயகாந்த். கட்சியில் மனைவி மற்றும் மைத்துனரைத் தாண்டி, வேறு ஒருவருக்குமே அதிகாரம் இல்லை என்பதே இன்றைய நிலை. கூட்டணி பேச்சுவார்தைகளில் கூட, மைத்துனரும் மனைவியும் மட்டுமே முடிவெடுத்தனர். கடந்த தேர்தல் போல இந்தத் தேர்தலில் சிறுமைப்பட வேண்டாம் என்று நினைத்தே பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்தலுக்கு முன்பாகவே விலகினார்.\nதேர்தலில் நிற்பதும் புறக்கணிப்பதும் கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டல்ல சொந்த லாபத்திற்காகவே ஒவ்வொரு முறையும் பேரம் பேசுகிறார் என எல்லோருமே பேசும் அளவு கட்சி தொடங்கி ஏழெட்டு ஆண்டுகளிலேயே பெயரைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார். தொகுதியையாவது கவனித்துக்கொள்கிறாரா என்றால் அதுவுமில்லை.\nஇப்ராஹிம் ராவுத்தர் சுட்டிக்காட்டுகிறார். அவர் எம்.எல்.ஏ வா இருக்குற ரிஷிவந்தியம் தொகுதி ‘’தானே’’ புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில்தானே இருக்குது.. இருந்தும் அவர் ‘’தானே புயலுக்காக அம்மக்களுக்கு என்ன செஞ்சார்.. இருந்தும் அவர் ‘’தானே புயலுக்காக அம்மக்களுக்கு என்ன செஞ்சார்.. நிவாரண உதவிகளை செய்யறேன்னுட்டு புறப்பட்டு போனவரு, மூணு போர்வையையும், நாலு பேர்க்கு அடியையும் கொடுத்துட்டு திரும்பி வந்துட்டாரு..வேற எதையும் அவர் செஞ்ச மாதிரி தெரியலையே.. அவரை எப்படி மக்கள் தலைவனா ஏத்துக்க முடியும் நிவாரண உதவிகளை செய்யறேன்னுட்டு புறப்பட்டு போனவரு, மூணு போர்வையையும், நாலு பேர்க்கு அடியையும் கொடுத்துட்டு திரும்பி வந்துட்டாரு..வேற எதையும் அவர் செஞ்ச மாதிரி தெரியலையே.. அவரை எப்படி மக்கள் தலைவனா ஏத்துக்க முடியும் \nசரி இவரது கட்சி குறிப்பிடத் தகுந்த அளவாவது வளர்ந்திருக்கிறதென்றால் அதன் காரணமென்ன ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 5,000 வாக்குக்களாவது வாங்கிவிடுவார் என்ற கணிப்பு, ஏதோ வாங்கவும் செய்தார் இரண்டு தேர்தல்களில். ஏன் இப்படியெல்லாம் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 5,000 வாக்குக்களாவது வாங்கிவிடுவார் என்ற கணிப்பு, ஏதோ வாங்கவும் செய்தார் இரண்டு தேர்தல்களில். ஏன் இப்படியெல்லாம் அப்போதிருந்த அரசியல் சூழல் காரணமாக, காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்றே சொல்ல வேண்டும். 1991ல், ராஜீவ் காந்தி இறக்காமல் இருந்திருந்தால், இன்று பொன்மனச் செல்வி இப்படியொரு தலைவியாக உருவெடுத்திருப்பாரா என்பது கேள்விக்குறியே. அதே போலத்தான் மக்கழ் தலைவரின் நிலையும்.\nகாங்கிரசிற்கு மாற்றாக உருவான திராவிட இயக்கங்கள் திவாலாகிப்போயின, மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன, இடதுசாரிக் கட்சிகள் அந்த வெற்றிடத்தை நிரப்பமுடியவில்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என நிர்க்கதியாய் அலையும் வாக்காளர்களும் மாறி மாறி ஒவ்வொரு திசையில் அலைபாய்கின்றனர், அவ்வளவுதான்.\nவிஜயகாந்துக்கு 2011 தேர்தலில் கிடைத்த வெற்றி, திமுக எதிர்ப்பு ஓட்டு என்பதை புரிந்து கொள்ளத் தவறி விட்டார். அது தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்குக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறார். அவர் எப்போதாவது நிலையிலிருந்தாலல்லவா உண்மை விளங்கும் போதையில் சட்டமன்றத்திற்கு வருவதாக முதல்வர் ஜெ. சாடியது அருவருப்பாக இருந்தது என்றாலும் கூட, மது அருந்தாமல் பிரச்சாரத்திற்கு அவர் வருவதே இல்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.\nஅரசியல்வாதிகள் பலர் மது அருந்துகின்றனர்தாம். எல்லோருக்குமே தெரிந்த விஷயம் அது. ஆனால் அந்தப் பழக்கத்தை வெட்டவெளிக்கு எடுத்துக் கொண்டு வந்தவர் கேப்டன் தான். அப் பழக்கத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று மிகத் தவறான முன்னுதாரணமாகிவிட்டார்\nபத்திரிக்கையாளர்களிடம் விஜயகாந்த் நடந்து கொள்வதைப் போல, தமிழகத்தில் எந்த தலைவரும் இது வரை நடந்து கொண்டதில்லை. கேள்விக்கு பதில் சொல்லாமல், “குதர்க்கமா கேள்வி கேட்காதய்யா… நீ ஜெயா டிவி தானே… ” என்று வாய்க்கு வந்தபடி திட்டுவது, அடிக்கப் பாய்வது, இதெல்லாம் விஜயகாந்த் எவ்விதப் பக்குவமும் இல்லை என்பதையே காட்டுகிறது.\nரிப்போர்ட்டரை அடிக்கப் பாயும் விஜயகாந்த்\nஅவர் பேசும் பொதுக்கூட்டங்களில் அவர் தொண்டர்களை நடத்தும் முறை அருவருப்பை ஏற்படுத்துகிறது. “ஏய்.. சத்தம் போடாதடா… வாயை மூடுடா… நான் அங்க எறங்கி வருவேன்.. வந்தா அவ்வளவுதான். கத்தறவன் ஏடிஎம்கே… டாஸ்மா��்குக்கு போயிட்டு இங்க வந்துருக்கான்” என்று இவர் செய்வது காமெடியாக இருந்தாலும், இது வரை எந்த அரசியல் கட்சித் தலைவரும் இதை மேடையில் செய்ததில்லை. பொதுக்கூட்டங்கள் என்ன தியான மண்டபங்களா, அல்லது நூலகங்களா…. ஒவ்வொரு தொண்டரும் கத்தத்தான் செய்வான். தலைவரே குடித்து விட்டு வருகையில், தொண்டன் குடிக்காமலா வருவான். கத்தத்தான் செய்வான். ஆனால், விஜயகாந்துக்கோ ஆக்ஷன் என்று இயக்குநர் சொன்னதும் ஏற்படும் அமைதி போல தான் மைக்கைப் பிடித்ததும் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறார். திமுக பொதுக்கூட்டத்தில் கத்தாத தொண்டர்களா திருமாவளவன் கூட்டங்களில் கத்தாத தொண்டர்களா திருமாவளவன் கூட்டங்களில் கத்தாத தொண்டர்களா ஒரு சாதாரண பொதுக்கூட்டத்தை நடத்தத் தெரியாதவர், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.\nஒரு கட்சித் தலைவனாக வளர்ந்து விட்டோம். கொஞ்சமாவது பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த முனைப்பும் விஜயகாந்திடம் இல்லை. வெளிப்படையாகவே “நான் கொஞ்சம் முன்ன பின்னதான் பேசுவேன். நீங்க பாத்து எழுதிக்கங்க” என்று கூறுகிறார். திமுகவில் ஒரு வட்டச் செயலாளர் கூட இவ்வளவு மோசமாக பேசுவதில்லை. எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதே தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்.\nவிஜயகாந்த் தன் கட்சியை நடத்துவது, அதிமுகவை விட மிக மிக கேவலமாக இருக்கிறது என்பதையே, அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.\nஇந்நிலையில் அவருக்கென்று எந்த விதமான வாக்கு வங்கியிருக்கிறது என்று சரியாகச் சொல்ல இயலவில்லை. அவர் சார்ந்த ரெட்டியார்/நாயக்கர் சமூக வாக்குகள், அவரது இரசிகர் கூட்டம், தலித் அமைப்புக்கள் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் என்று சில பிரிவினரை அடையாளப்படுத்தலாம்தான். ஆனால் அவர்கள் எத்தனை இலட்சம் வாக்காளர்களாக இருக்கக்கூடும் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டுவிடமுடியாது. அவரது செல்வாக்கு அவரது நடத்தையின் காரணமாக சரிந்திக்கிருதென்றே கருதப்படுகிறது.\nஇந்நிலையில்தான் மேடைக்கு மேடை விஜயகாந்த் மோடியின் பெயரை உச்சரிக்கிறார், மோடியை குஜராத்தின் பெரியார் என்றே அழைக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும் அளவு கிராமப் புறங்களில் மோடியைப் பற்றி மக்கள் அறிந்திருக்காத நிலையில் இவர் இப்படிப் பேசிப் பேசி மோடியின் ஆளு���ையை கட்டமைக்கிறார். அது தமிழ்ச் சமூகத்திற்கு விஜயகாந்த் செய்யும் பெரும் துரோகம்.\nதனக்கென்று கொள்கையோ, கோட்பாடுகளோ இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் விஜயகாந்த் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். இந்தத் தேர்தலில் கூட, இறுதி வரை கூட்டணி பற்றிய நிலைப்பாட்டை அறிவிக்காமல், ஒரு புறம் திமுகவோடும், இன்னொரு புறம் காங்கிரஸோடும், மற்றொரு புறம் பிஜேபியோடும் கூட்டணி பேச்சுவார்தைகளை நடத்திக் கொண்டிருந்தார். ஆட்சி அஸ்தமனம் ஆகும் சூழலில் இருந்த மன்மோகன் சிங்கை சந்தித்து, தமிழகத்தின் நலன்கள் குறித்துப் பேசினேன் என்று விஜயகாந்த் கூறியதுதான் வேடிக்கையின் உச்சம். இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் பணம் இருந்தது என்பது மட்டுமே அரசியல் நோக்கர்களின் கருத்து. ஆனால், விஜயகாந்தோ, உளுந்தூர் பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்துகிறார்.\nசட்டப்பேரவையில் ஆகட்டும், பேரவைக்கு வெளியே ஆகட்டும், எந்த மக்கள் பிரச்சினைக்காகவும், விஜயகாந்தோ, எந்த போராட்டமும் நடத்தியதாக தெரியவில்லை. ஒரு கட்சியில் இருந்து ஒரு எம்எல்ஏவோ, இரண்டு எம்எல்ஏவோ வேறு கட்சிக்கு தாவுவது இயல்பான விஷயம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்பது எம்.எல்.ஏக்கள் அவரிடமிருந்து பிரிந்து சென்றிருக்கிறார்கள் என்பது உதாசீனப்படுத்தும் விஷயம் அல்ல. இது உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். குறை விஜயகாந்திடம்தான் இருக்கிறது என்பதே.\nஇப்படிப்பட்ட ஒரு தலைவருக்கா வாக்களிக்கப் போகிறீர்கள் மக்கழே \nஆக்கம் : த.நா.கோபாலன் மற்றும் சவுக்கு\nஎளிமையின் உதாரணம் எலிப்பி தர்மாராவ்.\n//திமுகவில் ஒரு வட்டச் செயலாளர் கூட இவ்வளவு மோசமாக பேசுவதில்லை. //\nசற்று முன்பு தான் விஜயகாந்த் பிரச்சாரம் வில்லிவக்காம் தொகுதியில் நேரில் முதல் முறையா கண்டேன். அவர் ஒரு கட்சி தலைவர் போல் பேசவில்லை ஏதோ வட்ட செயல்ளார் மாதிரி பேசுறாரு. செம்ம காமடி போங்க\nவடி வேலு சொன்ன மாதிரி தாண்ணியில கப்பல் ஓட்டுறவன் தான் கேப்டன்.எப்பவும் தண்ணியில இருக்குற ஆளுக்கு எப்படி கேப்டன்னு பேரு வந்துச்சு,இந்த வார்த்தைய பயன் படுத்தகூடாதுன்னு யாராச்சும் தடை வாங்ககூடாதா\nஐயா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். கொள்ளை அடிபதுதான் இன்று உள்ள மோசமான கொடுமை. விலை வாசி ஏற்றத்திற்கு கரணம் அரசியல் வாதிகள் லட���ச கணக்கான கொடிகளை கொள்ளை அடித்ததுதான். விஜயகாந்த் கொள்ளை அடிக்காமல் நல்லது செய்ய முடிந்தால் நல்லதுதானே.\nஅவரு உச்சரிப்பை சவுக்கு அப்படியே எழுதியுள்ளது.அதனை முதலில் கவனியுங்கள் சவுக்கு தவறாக எழுதவில்லை.\nபோதையில் உளறினாலும் இவரது யதார்த்தமான பேச்சு ரசிக்க கூடியதாக உள்ளது என்பதை நிறைய நபர்கள் சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன் . இருப்பினும் பரவலாக உள்ள இவரது ஓட்டு வங்கி சிலமுடிவுகளை தீர்மானிக்ககூடியது என்பதை மறுபதற்கில்லை .\nஅருமை மிக, அருமை ஐயா\nசவுக்கு மற்றும் கோபாலன் ஐயா அவர்களுக்கு நன்றி \nபோதை (விஜய)காந்த் பற்றி தெளிவாக உண்மையை சொன்னீர்கள்\nகொஞ்சமாவது “போதை”காந்தின் அடிமைகள் இந்த உண்மையை புரிஞ்சுக்கணும் .\nஇந்த விசயங்களை போதை காந்தின் அடிமைகளிடம் அவர்கள் “தெளிவாக” இருக்கும் பொழுது சவுக்கு நண்பர்கள் கூற வேண்டும் ..\nஅந்த அடிமைகளும் அவர்கள் தலைவன் போல “தெளிவாக” இருக்கும் நேரம் குறைவு தான் ..கொஞ்சம் முயற்சி பண்ணுங்க மக்கழே\ntnvoice தெரிவித்துள்ள விருப்பம் உடனடியாக நிறைவேறினால் தமிழ்ச்சமூகம் நலம் பெறும். முயன்று பாருங்கள் தோழர்களே.\nகாமராஜர், எம்ஜீஆர், கருணாநிதி ஆகியோர் பெரிய அளவுக்கு படித்தவர்கள் அல்ல. விஜயகாந்தும் அப்படியே.\nஆனால் காமராஜரிடம் சிந்தனை, மனித நேயம், பண்பு, பொறுமை, கட்டுப்பாடு ஆகியவைகள் நிறையவே இருந்தன.\nஎம்ஜீஆர் சினிமா நடிகனாக இருந்ததால் நிறைய மக்கள் செல்வாக்கு எம்ஜீஆருக்கு இருந்தது. அதேபோல அளவுக்கதிகமாக பெண் மோகமும் அது சம்பந்தமாக பலருடன் முரண்படவேண்டிய சூழலும் இருந்தது ஆனாலும் மனிதாபிமானம் ஏழைகளுக்கு உதவும் விருப்பமும் இருந்தது. சொத்து சேர்க்கும் பேராசை எம்ஜீஆரிடம் இருக்கவில்லை.\nகருணாநிதிக்கு கட்டுக்கடங்காமல் அனைத்து ஆசைகளும் இருந்தன, அதே நேரத்தில் தந்தரமும் சூதும் வஞ்சகமும் ஏமாற்றும் திறனும் கருணாநிதியின் இரத்தத்தில் இரண்டறக்கலந்திருந்தது, அதே நேரத்தில் கருணாநிதியிடம் அபார ஞாபகசக்தி, பாவனை, கற்பனா சக்தி,பேச்சுத்திறன் இருந்தது. கருணாநிதி இன்றைக்கு வீழ்ந்து நிலமட்டத்தில் கிடந்தாலும் அவை இன்னும் இருக்கிறது.\nஆனால் விஜயகாந்திடம் சினிமா நடிகன் இன்ற பிம்பம்தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒன்றுமில்லாத கண்ணாடி குவளை சிலகாலங்களுக்கு பகட��டாக இருக்கமுடியும் எதற்கும் உதவாதென்று வெளிவட்டாரங்களால் அறியப்படும்போது தூக்கி வீசப்படும் அப்போது விழும் இடத்தைப்பொறுத்து விதி தீர்மானத்தை எழுதும்.\nவிஜயகாந்தும் சராசரி மனிதன் என்பதால் தற்போது இருக்கும் செல்வாக்கை தக்க வைப்பது சரிய விடுவது அவரது அறிவு பொறுத்த விடயம்.அவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது அவ்வளவே.\n‘தீதும் நன்றும் பிறர் தரவாரா”\nநீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் ஆனால் இந்த kuttachattai finland denmark newzland போன்ற நாடுகளில் உள்ள தலைவர்களை பார்த்து சொன்னால் சரி ஆனால் இங்கு அனைவரும் ஊழல் வாதிகள் எனக்கு விஜயகாந்த்தின் நேர்மை புடித்து இருக்கிறது அவளவுதான்.\nசொந்த வாழ்வில் நேர்மையற்று, மிக நெருக்கமானவர்களுக்குக் கூட எவ்வித உதவியும் செய்ய மறுக்கும் விஜயகாந்த் போன்றோர் நெஞ்சில் ஈரமிருக்கும் என நினைப்பதே அறிவீனம்.\nஅவர் பேசும் பொதுக்கூட்டங்களில் அவர் தொண்டர்களை நடத்தும் முறை அருவருப்பை ஏற்படுத்துகிறது. “ஏய்.. சத்தம் போடாதடா… வாயை மூடுடா… நான் அங்க எறங்கி வருவேன்.. வந்தா அவ்வளவுதான். கத்தறவன் ஏடிஎம்கே… டாஸ்மாக்குக்கு போயிட்டு இங்க வந்துருக்கான்” என்று இவர் செய்வது காமெடியாக இருந்தாலும், இது வரை எந்த அரசியல் கட்சித் தலைவரும் இதை மேடையில் செய்ததில்லை. பொதுக்கூட்டங்கள் என்ன தியான மண்டபங்களா, அல்லது நூலகங்களா…. ஒவ்வொரு தொண்டரும் கத்தத்தான் செய்வான். தலைவரே குடித்து விட்டு வருகையில், தொண்டன் குடிக்காமலா வருவான். கத்தத்தான் செய்வான். ஆனால், விஜயகாந்துக்கோ ஆக்ஷன் என்று இயக்குநர் சொன்னதும் ஏற்படும் அமைதி போல தான் மைக்கைப் பிடித்ததும் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறார். திமுக பொதுக்கூட்டத்தில் கத்தாத தொண்டர்களா திருமாவளவன் கூட்டங்களில் கத்தாத தொண்டர்களா திருமாவளவன் கூட்டங்களில் கத்தாத தொண்டர்களா ஒரு சாதாரண பொதுக்கூட்டத்தை நடத்தத் தெரியாதவர், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.\nதமிழக அரசியலில் தேமுதிக என்னும் கட்சி மிக விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.\nஇந்த தேர்தலில் அது நடக்க வாய்ப்பு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/03/blog-post_5182.html", "date_download": "2018-08-21T23:14:01Z", "digest": "sha1:FFRAZTNQEINLYPNTPIOPNO73WR3BBQ2L", "length": 6761, "nlines": 106, "source_domain": "www.tamilcc.com", "title": "இரத்த பரிசோதனை- மெய்நிகர் விளையாட்டு", "raw_content": "\nHome » » இரத்த பரிசோதனை- மெய்நிகர் விளையாட்டு\nஇரத்த பரிசோதனை- மெய்நிகர் விளையாட்டு\nகணணிக் கல்லூரி ஏற்கனவே Angry Birds என்ற கணணி விளையாட்டையும்,மெய் நிகர் புகைப்பட பாட நெறி என பல புதுப்புது அம்சங்களை தமிழில் வெளியிட்டு வந்து உள்ளது.நாம் தொடர்ந்து இன்னும் பல பிரயோசனமான பாடநெறிகளை இவ் வகையின் ஊடாக வழங்க உள்ளோம்.\nஅந்த வகையில் மனித இரத்தத்தை பரிசோதித்து குருதி வகையை அடையாளம் காணும் பயிற்சியை வெறும் பயிற்சியாக அல்லாமல் விளையாட்டாக உங்கள் முன் ஒப்படைக்கிறது. இது உலக பிரசித்தி பெற்ற ஒரு பயிற்சி விளையாட்டு ஆகும்.நீங்களும் விளையாடி உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் தேவைகளையும், கருத்துக்களையும் எங்களுக்கு அறிய தாருங்கள். இவை எங்கள் எதிர்கால பதிவுகளை வலுப்படுத்தும்..\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nபூமி நேரம் 2012 -கணணி விளையாட்டு ஊடான பிரசாரம்\nபூமி நேரம் 2012- அறிந்துகொள்ளுங்கள்\nமூளையை ஆளும் உணர்வுகளை நாமே உருவாக்குவோம்\nஒரு இயங்குதளத்தில் வேறு ஒரு இயங்குதளத்தை ஒரேசமயம் ...\nஇலவசமாக புகைப்படங்களை ஆச்சரியமானதாக மாற்றுங்கள்\nஉங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை முகத்தை இங்கே பா...\nஉலகில் வெளிவிடப்படும் Carbon Di Oxide அளவு இங்கே\nகை முறிவுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி\nஉணவு கால்வாயில் கணனியில் ஒரு பயணம்..\nவிண்வெளியில் Angry Birds விளையாடுவோம்\nUser Nameக்கும் Passwordக்கும் விடை அளிப்போம்\nஇலவச Online PhotoShop தொகுப்பி\nதமிழ் ஆன்லைன் பரீட்சையை எழுதுங்கள்\nஇரத்த பரிசோதனை- மெய்நிகர் விளையாட்டு\nஇணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 5 (நிகழ்நேர பராமரிப்ப...\nபாதுகாப்பான விரைவான இணைய பாவனைக்கு OPEN DNS பயன்பட...\nதொலைபேசியில் தமிழில் உடனடி செய்திகள் இலவசமாக பெறுத...\nவீட்டிற்கு வரும் இலவச DVD- Updated\nகப்பல் ஓட்டி உலகம் சுற்றுவோம்- Ship Simulator\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/185236", "date_download": "2018-08-21T23:21:49Z", "digest": "sha1:UQ26SP7LUH5NCQ7J2XSZHUCPOYAG3UCU", "length": 10473, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது டி.ராஜேந்திரருக்கு ஏற்பட்ட நிலை! நியாயம் கேட்டு கதறிய பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது டி.ராஜேந்திரருக்கு ஏற்பட்ட நிலை நியாயம் கேட்டு கதறிய பரிதாபம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்ன ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.\nஅந்த வகையில் பிரபல இயக்குனரான டி.ராஜேந்தர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார். அப்போது அவருக்கு காவல்துறையினர் அதிக தடை போட்டதாக கூறி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.\nஅப்போது, நான் ஒரு பரம்பரை திமுககாரன் எனவும் கலைஞரை நான் என் தலைவராக ஏற்றுக் கொண்டவன், கலைஞரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவன்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது, அவருக்காக இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது, பல தடைகள் இருந்தது. நான் அதை எல்லாம் தாங்கிக் கொண்டேன்.\nஆனால் இன்று என்னுடைய தலைவனை பார்க்க வந்த இடத்தில் பொலிசார் இவ்வளவு தடைகளா போடுவார்கள்.\nநான் திமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர், கலைஞரால் என்னில் பாதி என்று அழைக்கப்பட்டவன்.\nகலைஞரால் பூங்கா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டவன். மாநில சிறுசேமிப்பு துறையின் துணை தலைவராக இருந்த எனக்கே இந்த கதியா என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nமேலும் அவர் பொலிசாரிடம் நான் ஒன்று மட்டும் பதிவு செய்தேன். நான் வண்டியை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு திரும்பி சென்றுவிடுகிறேன்.\nஎன் தலைவனுக்காக எத்தனை கிலோமீற்றார் வேண்டுமானால் நடப்பேன். அது பரவாயில்லை. ஆனால், என்னை இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீர்களே, இது எந்த வகையில் நியாயம், இரவு முழுவதும் என் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது.\nஎப்படி எல்லாம் ஆளாக்கினார் என்று நினைத்து நினைத்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவர் எனக்கு தலைவர் அல்லா, அப்பா மாதிரி என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமீண்டும் அழகிரியின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு\nகருணாநிதியை கடுமையாக விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nஈழத்தமிழர்களின் தந்தையான செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன்: ஸ்டாலினிடம் கண்ணீர்விட்ட புகைப்படம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன தெரியுமா\nகருணாநிதியின் உடலை தாங்கிய பெட்டியின் தற்போதைய நிலை\nகருணாநிதி நினைவிடத்தில் தினமும் வைக்கப்படும் அவரது முதல் குழந்தை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/page/2/", "date_download": "2018-08-22T00:07:07Z", "digest": "sha1:5TFPNUNEQSTF5VME5VVUJ5Z6JOHHH25G", "length": 21053, "nlines": 167, "source_domain": "pattivaithiyam.net", "title": "Posts RSS", "raw_content": "\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம் இதோ.. வெற்றிலை – 2 சாம்பார் வெங்காயம் – 2 சீரகம் – 1 ஸ்பூன் பூண்டுபல் – 2 இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும். வெள்ளைப் பூசணி Read More ...\nபளபள’ கூந்தலுக்கு… பொதுவாக பெண்கள் தங்களின் கூந்தல் அடர்த்தியாக… நீளமாக… செழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு நீங்களே… வீட்டில் சிம்பிளாக தைலம் தயாரித்து, அன்றாடம் தலைக்கு தேய்த்துக் குளித்தால் அருவி போன்ற… கருகரு கூந்தல் செழித்து வளரும் மருதாணி இலைகளை நன்றாக மை போல் அரைத்து, சிறு சிறு வில்லைகளாகத் தட்டி நல்லெண்ணையில் ���ோட்டு வெயிலில் வைக்கவும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, கருவேலம்பட்டையுடன் வேப்ப Read More ...\nமாத‌வில‌க்கு ‌‌சீராக வர து‌ம்பை‌ப் பூவை அ‌றியாதவ‌ர்க‌ள் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். ‌சி‌றிய வெ‌ள்ளை ‌நிற‌ப் பூவான து‌ம்பை‌க்கு அ‌திக மரு‌‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. ந‌ம் தா‌த்தா பா‌ட்டி கால‌த்‌தி‌ல் ‌மிக எ‌ளிதாக‌க் ‌கிடை‌க்கு‌ம் இ‌ந்த‌த் து‌ம்பை‌ப் பூவை பல ‌விஷய‌ங்களு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்‌தி வ‌‌ந்தன‌ர். ‌சில பெ‌ண்களு‌க்கு மாத‌வில‌க்கு ச‌ரியாக இரு‌ப்ப‌தி‌ல்லை. மாத‌க்கண‌க்‌கி‌ல் த‌ள்‌ளி‌ப் போவது‌ம், மாத‌வில‌க்கு ஆன‌‌ப் ‌பிறகு பல நா‌ட்களு‌க்கு‌த் தொட‌ர்‌ந்து ஆவது‌மாக இரு‌க்கு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்ட பெ‌ண்களு‌க்கு து‌ம்பை‌ப் Read More ...\nமூல நோ‌ய்‌க்கு இய‌ற்கை வைத்தியம்,moola noiku iyarkai vaithiyam\nமூல நோ‌ய்‌க்கு மரு‌ந்து‌ண்டு மூல நோயை ஆர‌ம்ப‌த்‌திலேயே க‌ண்ட‌றி‌ந்து அத‌ற்கான மரு‌த்துவ‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. இத‌ற்கு கை வை‌த்‌திய மு‌றை‌யி‌ல் ந‌ல்ல மரு‌ந்துக‌ள் உ‌ண்டு. துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும். துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த Read More ...\nபிரசவத்திற்கு பின் வரும் ஸ்ட்ரெச் மார்க்கை போக்கும் வழிகள்,cesarean mark removal tips in tamil\nபிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர். வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க்.கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி Read More ...\nகர்ப்பகாலத்தில் பெண்களைக் குழப்புகிற பல கேள்விகளில் எடை பற்றிய பயமும் ஒன்று. இரு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லியே அதிகம் சாப்பிட வைப்பார்கள். ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியே உடலுழைப்பு இல்லாமலும் வைத்திருப்பார்கள். இந்த இரண்டின் காரணமாக கர்ப்பிணிகளின் உடல் எடை எக்குத்தப்பாக எகிறிவிடும். இப்படி ஏறிய எடை, பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். பலருக்கு அதுவே நிரந்தரமாகிவிடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை Read More ...\nஇயற்கையாக கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்,karpam tharikka pattivaiyam\n1) கருப்பையில் புழுக்கள் இருந்தால்மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.புங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும்.விழுதி வேர் 2 பலம் இடித்து 1 படி தண்ணீரில் போட்டு Read More ...\nபாஸ்மதி அரிசி – 2 கப், முற்றிய தேங்காய் – 1, சின்ன வெங்காயம் – 5, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 10 பல், புதினா – சிறிய கட்டு, பச்சைமிளகாய் – 6, கரம்மசாலாத்தூள் – 1 டீஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தேங்காயைத் துருவி, 1 கப் தண்ணீர் விட்டு Read More ...\nகம்பு – 2 குவளை, உப்பு – தேவையான அளவு, தயிர் – 100 கிராம், சின்ன வெங்காயம்- 100 கிராம். கம்பை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய கம்பை மிக்சியில் சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க விட்டு பின் காய்ச்சவும். தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டு வாசனை வரும் வரை களி போன்ற Read More ...\nபெண்கள் சிசேரியன் செய்ய மருத்துவரை வற்புறுத்த காரணம் ,cesarean delivery tips in tamil\nபிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் Read More ...\nமலச்சிக்கலைப் போக்கும் ம���ளைக்கீரை,malachikkal neenga unavugal\nசொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்த கீரையானது வெப்ப காய்ச்சலை தணிக்க வல்லது. முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும். முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, அதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து சிறுபருப்பு Read More ...\nசெவ்வாழை சாப்பிடுவதால் கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். செவ்வாழையில் Read More ...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய்...\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer...\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு...\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu...\nஅம்மையைத் தடுக்கும் சுட்டக் கத்திரிக்காய் நாட்டு வைத்தியம்,ammai noi neenga\nநீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நாட்டு வைத்தியம்,neer kaduppu vaithiyam in tamil\nவயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு நிற்க…நாட்டு வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்,kulanthai Nattu Maruthuvam\nகுடல் புழுக்கள் வெளியேற,kudal pulukkal neenga\nபீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் பாட்டி வைத்தியம்,period problem paati vaithiyam\nபாட்டி வைத்தியம்மூலிகைகீரைகள்,mooligai keeraigal patti vaithiyam\nநாட்டு வைத்தியம் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு,siruneeraga kal neenga nattu maruthuvam\nமாதவிடாய் கோளாறுக்கு நாட்டு வைத்தியம்,mathavidai kolaru neenga nattu vaithiyam\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்,mathavidai vali kuraiya maruthuvam,tamil maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/palathum-pattum?page=25", "date_download": "2018-08-21T23:21:22Z", "digest": "sha1:TAAV2FXDTC735JZP24PSQBXNFSKG5N2T", "length": 8666, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "பலதும் பத்தும் | Sankathi24", "raw_content": "\nநடனம் ஆடி அஞ்சலி செலுத்திய மகள்\nபிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் உடலுக்கு அவரது மகள் மல்லிகா சாராபாய் ...\nமென்பானங்கள் பருகுவதால் உடலுறுப்புகளுக்கு ஏற்படும் அபாயம்\nமுந்தைய தலைமுறையினரைவிட இன்றைய தலைமுறையினர் மத்தியில் நீரிழிவு, இதயநோய்கள் ....\nமருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனை\nகனடாவில் முதன்முதலாக துண்டாடப்பட்ட கையினைப் பொருத்தும் சத்திரசிகிச்சை.......\nவிண்வெளியில் பூத்த முதல் மலர்\nவிண்வெளியில் பூத்த முதல் மலரான சீனியா மலரை சர்வதேச விண்வெளி ....\nநேதாஜி மரணம்: புதிய ஆவணம்\nவிமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் நேதாஜி உயிரிழந்தார் என்று இங்கிலாந்து......\nதிருமணத்தின் போது மரணம் வரை இணை பிரி யாது இருப்பதாக மணமகனும் மணமகளும் ....\nபிரேசிலில் 131 வயதான மனிதன்\n131 வயதான உலகின் வயதான நபர் பிரேசிலில் வாழ்வது கண்ட றியப்பட்டுள்ளதாக அந்நாட்டு .....\nஹிட்லரின் சுயசரிதை - அமோக விற்பனை\nஹிட்லரின் சுயசரிதையான “மெயின் காம்ப்’ (எனது போராட்டம்) இரண்டாம் உலகப் போருக்குப்....\nமைக்ரோசொஃப்ட் தனிப்பயிற்சிகளை இலங்கையிலும் ஆரம்பித்துள்ளது\nஉல­க­ளா­விய ரீதியில் காணப்­படும் இளை­ஞர்­க­ளுக்கு கணினி விஞ்­ஞா­னத்தை அறி­மு­கப்­ப­டுத்தும் ....\nநேதாஜியின் இறுதி நாள் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது\nநேதாஜியின் இறுதி நாள் விமான பயணம் குறித்த ஆவணங்களை பிரிட்டன் இணையதளம்....\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வீடு தேடி வரும்\nபாண்டிய மன்னன் வல்லபதேவன் அரண்மனையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு .....\n5 பெரு நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு\nஏனைய பால்வெளி மண்டலங்களில் புதிதாக 5 பெரு நட்சத்திரங்களை (சுப்பர் ஸ்டார்) நாசா விஞ்ஞானிகள்....\n‘எக்கோ கோர்‘ எனப்படும் ஸ்டெத்கோப் ஸ்மாட் போனுக்கு தகவலை அனுப்பும்\nநாளுக்குநாள் மருத்துவ உலகில் புதிய சாதனைகள் நடைபெற்றுவந்தாலும் இதயத் துடிப்பை.....\nபாலர் பாடசாலைக்கு செல்லும் இளவரசன்\nபிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கேம்­பிரிட்ஜ் சீமாட்டி கத்­த­ரீனின் புதல்­வ­ரான இள­வ­ரசர் ....\nவிண்வெளிப் பயணத்தில் புதிய சாதனை\nவிண்வெளியில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் Falcon -9 உந்துகணை ( Rocket), பத்திரமாக மீ��்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்பத்தில் இது மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.\nஇன்று சர்வதேச வேஷ்டி தினம்\nஉலக பாரம்பரியங்களைப் பாதுகாத்து அவற்றுக்கு அடையாளமும் புதிய பரிணாமமும் கொடுக்கும் ...\n2016 பெப்ரவரி மாதத்தின் சிறப்புகள்\n2016-ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் , பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு .....\nமும்பை சிறுவன் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை\nமும்பையை சேர்ந்த 15 வயது சிறுவன் கிரிக்கெட் போட்டியில் 1000 ரன் குவித்து உலக சாதனை....\nகடலுக்கடியில் உறங்கும் தமிழனின் தொன்மை வரலாறு\nதமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. ....\nஆசியாவின் மிகப்பெரிய சுரங்க தொடருந்து நிலையம் திறப்பு\nஆசியாவின் மிகப்பெரிய சுரங்க தொடருந்து நிலையம் சீனாவின் Shenzhen நகரில் கட்டப்பட்டுள்ளது. ....\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Slogam.php?countID=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-21T23:20:20Z", "digest": "sha1:VSDHMVV3OKAZBWCAAN7F54SALJYAWGGY", "length": 8214, "nlines": 111, "source_domain": "tamilrhymes.com", "title": "ஸ்லோகங்கள் - Slogam | ஸ்ரீ ஸாயிநாதா மந்த்ரம் - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதி\nவிநாயகருக்கு ஊதுபத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபொருளாதாரம், வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nநோயை விரட்டும் தியான சுலோகம்\nஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி\nஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு சரபேஸ்வரர் அருளிய ஸ்லோகம்\nகடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nகுருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்\nசிவ தரிசனத்தின் போது பாட வேண்டிய பாடல்\nகாலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nகற்பூர ஆரத்தியின் போது பாட வேண்டிய ஸ்லோகம்\nவியாழக்கிழமைகளில் விரதமிருந்து இந்த ஸ்லோகத்தை 9 முறை சொல்லி பின்பு பாபாவுக்கு ஹாரத்தி எடுத்து வாருங்கள். இது போன்று 9 வியாழக்கிழமை சொல்லி வந்தால் நினைத்த காரியம் கை���ூடும்.\n1. ஆத்ரி சுபுத்ரா ஸாயிநாதா\n2. ஆஷ்ரித ரக்ஷக ஸாயிநாதா\n3. இந்தவ ரக்ஷா ஸாயிநாதா\n4. ஈஷி தவ்ய ஸாயிநாதா\n5. உதாத்த ஹ்ருதய ஸாயிநாதா\n6. உர்ச்சித நாமா ஸாயிநாதா\n8. குறார உடையா ஸாயிநாதா\n9. எடரு வினாஷக ஸாயிநாதா\n10. ஏகதர்ம போதித ஸாயிநாதா\n11. ஐக்ய மத்யப்ரிய ஸாயிநாதா\n12. உம்மத போதித ஸாயிநாதா\n13. ஓம்கார ரூபி ஸாயிநாதா\n15. அம்பரீஷ ஸ்ரீ ஸாயிநாதா\n16. அகசத்ரு விநாசக ஸாயிநாதா\n18. கண்டோ பவானி ஸாயிநாதா\n19. கணித ப்ரவீணா ஸாயிநாதா\n20. பனஷ்யாம சுந்தர ஸாயிநாதா\n21. ஞானகம்யா சிவ ஸாயிநாதா\n23. ஜகத்ரய உடையா ஸாயிநாதா\n24. யுகமக ப்ரகாக்ஷி ஸாயிநாதா\n25. ஞானகம்யா ஸ்ரீ ஸாயிநாதா\n26. டண்டாதானி ஸ்ரீ ஸாயிநாதா\n27. கண்ட ஷாஹி ஸாயிநாதா\n28. டம்ப விரோதி ஸாயிநாதா\n29. தக்கநாத ப்ரியா ஸாயிநாதா\n31. தத்வக் ஞானி ஸாயிநாதா\n32. தளிதள பமநீ ஸாயிநாதா\n34. தர்ம ரக்ஷக ஸாயிநாதா\n35. நக்ஷத்ர நேமீ ஸாயிநாதா\n36. பரஞ்ஜோதி ஸ்ரீ ஸாயிநாதா\n37. பக்கீர ரூபி ஸாயிநாதா\n38. பலராம சகோதர ஸாயிநாதா\n39. பக்த ப்ரதாயக ஸாயிநாதா\n40. மசீதி வாஸா ஸாயிநாதா\n41. யக்ஞ புருஷா ஸாயிநாதா\n43. லக்ஷ்மணா க்ரஜ ஸாயிநாதா\n45. சமீவ்ருக்ஷ ப்ரியா ஸாயிநாதா\n46. படரீ நித்யா ஸாயிநாதா\n50. க்ஷமா ஸ்ரீ லாஷ்ஸ்ரீ ஸாயிநாதா\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_695.html", "date_download": "2018-08-22T00:13:17Z", "digest": "sha1:7I4ALVBTNXPHR7KLRLI255ADUTQN4LTI", "length": 16950, "nlines": 56, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மானுட சமத்துவமே இஸ்லாம் - தொல். திருமாவளவன்!", "raw_content": "\nமானுட சமத்துவமே இஸ்லாம் - தொல். திருமாவளவன்\nமானுட சமத்துவமே இஸ்லாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு:\nஇஸ்லாம் என்பது மானுடத்தை நெறிப்படுத்தும் ஒரு மகத்தான வாழ்வியல் கோட்பாடாகும். அது, உருவமில்லா ஓரிறை ஏற்பு(கலிமா), அன்றாடம் ஐவேளை தொழுகை(நமாஸ்), புனிதமிகு ரமலான் நோன்பு, புகழ்மிகு மெக்கா பயணம்(ஹஜ்), நலிந்தோர் நலன்பெற நன்கொடை(ஜக்காத்) என, தனிமனிதன் ஒவ்வொருவரும் தன்வாழ்நாளில் பின்பற்ற வேண்டிய ஐவகை கடமைகளைப் போதிக்கிறது. இவற்றின் அடிப்படையை ஆழ்ந்து நோக்கினால் நபிகள் நாயகத்தின் அதிநுட்பமான தொலைநோக்குப் பார்வைவையை அறிந்துகொள்ள இயலும்.\nஐவகை கடமைகளில் இறைவழிபாட்டையே மனிதனின் முதல் கடமையாக முன்வைக்கிறது இஸ்லாம். ஏனெனில், இறையச்சமே மனிதனை நெறிப்படுத்துவதற்கான வலுமிகு உத்தியென அது நம்புகிறது.\nஇறைநம்பிக்கையிலிருந்தே இறையச்சம் உருவாக முடியும். இறையின் மீது நம்பிக்கை இல்லையெனில் இறையச்சம் என்பதற்கு வாய்ப்பில்லை. இறைநம்பிக்கையும் இறையச்சமும் மனிதனை ஒரு நெறிமுறைக்குள் உள்வாங்கும் என்பதே இஸ்லாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும்.\nஅத்தகைய இறைநம்பிக்கையும் எவ்வாறு அமையவேண்டும் என்பதைப் பற்றியும் இஸ்லாம் மிக நுட்பமாகவும் தெளிவாகவும் வரையறை செய்கிறது. அதாவது, இறை என்பது 'பல' வாக இருக்கமுடியாது என்றும், 'உரு' வாக இருக்கமுடியாது என்றும் உறுதிபட கூறுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்டவையாகவோ பல்வேறு உருவங்களைக் கொண்டவையாகவோ இருப்பின், அது மனிதனின் விருப்புகளுக்கேற்ப, கற்பனைகளுக்கேற்ப கால ஓட்டத்தில் பல்வேறு திரிபுநிலைகளுக்கு ஆளாகி அதன் மூலத்தை இழக்கநேரும் என்பதே இஸ்லாம் உணர்த்த விரும்புவதாகும்.\nஇறை என்பது மனிதர்களை ஒருங்கிணைக்கக்கூடியதாக, ஒற்றுமைப்படுத்தக்கூடியதாக இருத்தல் வேண்டுமேயொழிய, மாறாக, மனிதர்களைப் பிளவுப்படுத்தி, முரண்களையும் மோதல்களையும் பெருக்குவதாக இருத்தல் கூடாது என்பதே இஸ்லாமியத்தின் நோக்கமாகும்.\nமனிதர்கள் பிறப்பால் பல்வேறு உருவங்கள் மற்றும் வடிவங்களையும், பண்பாட்டால் பல்வேறு அடையாளங்களையும் கொண்டிருப்பதால், ஏற்கனவே பல்வேறு முரண்பாடுகளையும் மோதல்களையும் கொண்டிருக்கிறார்கள். இவற்றினிடையில், இறையின் பெயராலும் மனிதர்கள் முரண்படுவது கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாகவுள்ளது.\nஓரிறை என்கிற போது அதற்கு உருவமே தேவைப்படாது. ஒன்றுக்கும் மேற்பட்டவை எனில் அவை ஒன்றைப்போல் இல்லையென்பது உறுதியாகிறது. அவ்வாறு ஒன்றைப்போல் இல்லாமல், ஒன்றுக்கொன்று வேறுப்பட்டவை என்கிறபோது, அவ்வேறுபாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. எனவே, ஒவ்வொன்றுக்கும் உருவம் தேவைப்படுகிறது.\nஉருவம் த���வைப்படுகிறபோது, அது ஆணா, பெண்ணா என்கிற கேள்வி எழுகிறது. இந்நிலையில், ஆணும் தேவை, பெண்ணும் தேவை என்பது தவிர்க்க இயலாததாகிறது. அதன்படி, ஆணென்றாலும் பெண்ணென்றாலும் அவர்கள், என்னமொழி என்ன இனம் போன்ற ஏராளமான கேள்விகள் எழுவது இயல்பாகிறது.\nஏனெனில், மனிதர்கள் இவ்வாறான வேறுபாடுகளைக் கொண்டிருப்பதால், அவரவருக்கான இறையினை, அவரவருக்குரிய கலாச்சார அடையாளங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட வேண்டிய தேவை எழுகிறது.\nஒன்றுக்கும் மேற்பட்ட இறை என்கிறபோது இவ்வாறு எண்ணற்ற உருவங்களையும் வடிவங்களையும் படைத்திட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இந்நிலையில், மனிதன் தன்னைப்போலவே தான் நம்பும் இறையின் உருவத்தையும் வடிவத்தையும் படைத்திட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். தான் உடுத்தும் ஆடைகளைப் போலவே, தான் ஏந்தும் ஆயுதங்களைப் போலவே, தான் அணியும் ஆபரணங்களைப் போலவே, தான் நம்பும் இறையின் மீது அவற்றையெல்லாம் போர்த்துகிறான். அமைதியின் உருவில், கருணையின் வடிவில், பயங்கர நிலையில், பழிவாங்கும் வெறியில் என தன் விருப்பங்களையெல்லாம் இறையின் மீது திணிக்கிறான்.\nஇவ்வாறு, மனிதர்கள் தமது விருப்பு வெறுப்புகளைத் தாம் வணங்கும் இறையின்மீது பூசுவதால், மனிதர்களிடையே நிலவும் முரண்பாடுகளும் அவரவரின் இறையின் மீதும் படிகின்றன. இதனால்தான் இறையின் பெயரால், இறைக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடிக்கின்றன. அவ்வப்போது வழிபாட்டுத்தலங்களை இடிக்கும் வெறியாட்டங்களும் அரங்கேறுகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை யாதெனில், ஓரிறைக்கு மாறாக, பல்வேறு இறைகளை ஏற்பதும், அவற்றுக்கு உருவங்களையும் வடிவங்களையும் படைப்பதேயாகும்.\nபிரபஞ்சத்தைப் படைக்கும் பேராற்றலே இறை என்னும் நம்பிக்கைக்கு முரணாக இறையினையே தன் விருப்பம்போல் மனிதன் படைப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை.\nஅதாவது, இதுதான் இறை, இப்படித்தான் இறை,இங்கேதான் இறை என்று இறைக்கு இணை வைப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. அதுவும் மனித உருவத்தில் சிலை வடித்து இறைக்கு இணை வைக்கும்போக்கானது, காலப்போக்கில் மனிதனையே இறை அவதாரம் எனக்கூறும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதை முன்னுரைக்கிறது இஸ்லாம். இறை அவதாரம் என்று மனிதன் ஒருவனை இறைக்கு இணையாக்குவது, இறையை இழிவு செய்வதாகும் என்பத���விட, பிற மனிதர்களைத் தாழ்த்துவது என்பதாகவே அமையும்.\nமனிதர்களில் எவருக்கும் பிறப்பால் உயர்வு தாழ்வு இருக்கமுடியாது என்பதைப் போதிக்கும் இஸ்லாம், எவ்வாறு மனிதன் ஒருவனை இறைக்கு இணையாக- இறை அவதாரமாக ஏற்கும் பிறப்பால் மனிதர்கள் யாவரும் சமமே என்பதில் உறுதியாகவுள்ள இஸ்லாம், இறை மட்டுமே மனிதனுக்கும் மேல் என்பதை வலியுறுத்துகிறது. மனிதனுக்கு இணை மனிதன் பிறப்பால் மனிதர்கள் யாவரும் சமமே என்பதில் உறுதியாகவுள்ள இஸ்லாம், இறை மட்டுமே மனிதனுக்கும் மேல் என்பதை வலியுறுத்துகிறது. மனிதனுக்கு இணை மனிதன் இறைக்கு இணை எதுவுமே இல்லை இறைக்கு இணை எதுவுமே இல்லை அதாவது, இணை இல்லாததே இறையாகும்\nஇறைக்கு இணை இல்லை என்கிறபோது, அது ஒரேஇறை தான் என்பதையும் அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கமுடியாது என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது. இறையை, 'இறைவன்' என்றால் அது ஆண்பால் ஆகிறது.\nஇறையை, ஆண்பாலாக ஏற்றால் அதற்கு இணையாக பெண்பால் உருவாகும். ஆண்பாலாயினும் பெண்பாலாயினும் அதுவும் இறையை மனித உருவத்தில்தான் உணரவைக்கும். அதுவே இறையை மனிதனுக்கு இணைவைப்பதாக அமையும். இறைக்கு மனிதவடிவில் சிலை வடிப்பதும் ஓவியம் தீட்டுவதும் உருவத்தால் இணை வைப்பதாகும் என்றால், இறைவன் என்ற ஆண்பால் சொல்லாட்சியோ அருவத்தால் இணை வைப்பதாகும்.\nஎனவே, இறை அல்லது கடவுள் என்பதுதான் ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ இல்லாத- இணை இல்லாத ஒரு பொது சொல்லாடலாக உள்ளது. அரபுமொழியில் 'அல்லா' என்பதுவும் இத்தகைய இணை இல்லாத ஒரு பொது சொல்லாகவே இருக்கமுடியும்.\nமனிதன் இறை அல்லது கடவுளுக்கு இணை வைப்பதற்குக் காரணம், அவன் இறையைப் பலவாக ஏற்பதும் அவற்றுக்கு உருவம் கொடுப்பதும்தான் என்பதை இஸ்லாம் தெளிவுப்படுத்துகிறது. அத்துடன், இறைக்கு இணை கூடாது என்பது இறையின் பெருமையைப் போற்றுவதற்காக அல்லது உயர்த்துவதற்காக என்பதைவிட, மனிதனுக்கு இணை மனிதன்தான் என்னும் மானுட சமத்துவத்தையும் வலியுறுத்துவதற்காகத்தான் என்றும் புரிந்துகொள்ளலாம்.\nஇத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன்தான், நபிகள் நாயகம் இறைக்கு இணை கூடாது என்னும் அடிப்படையில், உருவமில்லா ஓரிறை ஏற்பை மனிதனின் முதல் கடமையாக வரையறுத்திருக்கிறார். இக்கடமையைப் போதிக்கும் இஸ்லாம், இறைநம்பிக்கையின் அடிப்படையில் மானுட சமத்து��த்தை வலியுறுத்தும் ஒரு சனநாயக கோட்பாடாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/we-will-miss-you-tms-175975.html", "date_download": "2018-08-22T00:01:28Z", "digest": "sha1:FKH4VLHZUQED3EIJIUKL55F2STX27WNQ", "length": 16441, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "''மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்''... இன்றும் அழுகிறோமே டி.எம்.எஸ்! | We will miss you TMS | ''மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்''... இன்றும் அழுகிறோமே டி.எம்.எஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ''மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்''... இன்றும் அழுகிறோமே டி.எம்.எஸ்\n''மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்''... இன்றும் அழுகிறோமே டி.எம்.எஸ்\nசென்னை: சாகாவரம் படைத்த பல்லாயிரம் பாடல்களை தமிழர்களுக்குக் கொடுத்து விட்டு கண்ணை மூடி நம்மையெல்லாம் பிரிந்து சென்று விட்டார் டி.எம்.எஸ். அந்த சிம்மக் குரலோனின் பாடல்கள் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க வைத்துள்ளது.\nஇதுதாண்டா குரல்... இப்படித்தாண்டா பாடனும்... இவன்தாண்டா பாடகன் என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படும் ஒரு அபூர்வக் கலைஞன் டிஎம்எஸ் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டிஎம் செளந்தரராஜன்.\nபிறப்பால் செளராஷ்டிரர் என்றாலும் கூட ஒட்டுமொத்த தமிழர்களின் உள்ளத்தில் தனி இடம் பிடித்த உண்மையான தமிழன் டி.எம்.செளந்தரராஜன். தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த குரல் டி.எம்.எஸ்,ஸின் கம்பீரக் குரல்.\nபக்திப் பாடல்கள் என்றாலும் சரி, சினிமாப் பாடல்கள் என்றாலும் சரி, அந்தந்தப் பாடல்களின் பாவத்தை அப்படியே பிழிந்து தருவதில் டிஎம்எஸ்ஸுக்கு நிகர் அவரேதான். அவரைத் தவிர வேறுயாராலும் இப்படி ஒரு வெரைட்டியை, வெர்சடாலிட்டியை யாருமே தந்ததில்லை.\nமுருகன் பாடல்களை இவரைப் போல யாருமே பாடியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் டி.எம்.எஸ்.ஸின் முருகன் பாடல்கள் இன்று வரை ஒலித்துக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் பக்தி ரசம்.. பக்திப் பரவசம்...\nஅழ வைத்தவர்.. உருக வைத்தவர்.. நெகிழ வைத்தவர்\nபாச மலர் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரிக்கு நிகராக ஒவ்வொரு ரசிகரையும் அழ வைத்தவர் டி.எம்.எஸ். மலர்ந்தும் மலராத... பாடலை இப்போது கேட்டாலும் அழுது விடுகிறோம். அப்படி ஒரு அருமையான பாடல் அது. அதைவிட டி.எம்.எஸ். அதை ரசித்து, நெகிழ்ந்து, உருகிப் போய்ப் பாடிய பாடல். சிவாஜி பாடுகிறாரா, இல்லை டி.எம்.எஸ். பாடுகிறாரா என்றே தெரியாத அளவுக்கு கரைந்து போன ஒரு கந்தர்வக் குரல் அது... இந்தப் பாடல் இருக்கும் வரை உங்களை நினைத்து அழுது கொண்டே இருப்பார்கள் தமிழர்கள்....\nஜவ்வாது மேடையிட்டு.. சர்க்கரையில் பந்தலிட்டு... கேட்க கேட்க போதையூட்டும் பாட்டு இது. அதிலும் டி.எம்.எஸ்.இந்தப் பாடலுக்கு காட்டிய குரல் பாவமும், வார்த்தைகளை உச்சரித்த விதமும், நிச்சயம் எந்த ஒரு பாடகருக்கும் வராத அசாத்திய திறமை என்பதில் சந்தேகம் இல்லை.. இப்படி ஒரு பாடலைஇப்போது பாட எந்தப் பாடகனுமே இல்லை என்று அடித்துக் கூறலாம். அப்படி ஒரு அசாதாரணமான, அலாதியான பாடல் இது.\nஅப்படியே கண்ணை மூடிக் கொண்டு ராத்திரி நேரத்தில் இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்.. எவ்வளவு மன பாரம் இருந்தாலும், மன வேதனை இருந்தாலும், சோகம் இருந்தாலும் அப்படியே பஞ்சு போல பறந்தோடி விடும்.. என்ன ஒரு அழகான பாடல்.\nகாதலித்து வேதனையில் வாட வேண்டும்\nகடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.. அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்... இந்தப் பாடலில் ஒரு காதல் தோல்வியின் விரக்தியை அப்படிக் கொடுத்திருப்பார் டி.எம்.எஸ். எழுதிய கண்ணதாசனைப் பாராட்டுவதா.. இல்லை குரலில் அத்தனை பாவத்தைக் காட்டி பாடலுக்கு உயிர் கொடுத்த டி.எம்.எஸ்.ஸின் குரலைப் பாராட்டுவதா... தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nஅழகான காதல் பாடல்... கேட்க கேட்க மனசெல்லாம் லேசாகி காற்றில் பறக்கத் தூண்டும்.. அப்படி ஒருகாதல் குரல் இதைப் பாடிய டிஎம்எஸ்ஸுக்கும், பி.சுசீலாவுக்கும்.. இன்று வரை நாடி நரம்புப் புடைக்கும், காதல் உணர்வுகளைத் தூண்டும் கலாபப் பாடல்...\nஎழுத எழுத அழுகை வருகிறது டி.எம்.எஸ்....தமிழ் உலகம் உங்களை நிச்சயம் மறக்க முடியாது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nமூன்றெழுத்தில் இவர் மூச்சிருக்கும்.. அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nடி.எம். சௌந்தர்ராஜனுக்கு அஞ்சலி செலுத்தாத சிவாஜி வாரிசுகள்\nராமேஸ்வரம் கடலில் டிஎம்எஸ் அஸ்தி கரைப்பு\n''வீடு வரை உறவு... கடைசி வரை யாரோ..''. டி.எம்.எஸ். நினைவலைகள்\n''அந்த நாள் ஞாபகம்''.... மீண்டும் பிறந்து வா செளந்தரராஜா\nசிம்மக் குரலோன் டி.எம்.எஸ்ஸுக்கு இசைஞானி இளையராஜா அஞ்சலி\nமூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்..அது முடிந்த பின்னாலும் பேச���சிருக்கும்\nகாற்றையே கட்டி ஆண்ட மகா கலைஞன் டி.எம்.சவுந்தரராஜன்: வைரமுத்து\nடி.எம்.எஸ் என்கிற மகான் என்னை வாழ வைத்தவர்: இசையமைப்பாளர் தேவா\nஅறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை\nபிரபல பாடகர் டிஎம் சவுந்திரராஜன் மரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/fear-files-on-zee-tamil-tv-163320.html", "date_download": "2018-08-22T00:01:30Z", "digest": "sha1:BU3JEFX7BYOR3EHZ3JIPNL7O4OJFSXWQ", "length": 12822, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜீ தமிழ் டிவியின் திகிலூட்டும் பியர் பைல்ஸ் | Fear Files on Zee Tamil TV | Fear Files on Zee Tamil TV - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜீ தமிழ் டிவியின் திகிலூட்டும் பியர் பைல்ஸ்\nஜீ தமிழ் டிவியின் திகிலூட்டும் பியர் பைல்ஸ்\nமனிதர்களாக பிறந்த எல்லோருமே ஏதாவது ஒரு விசயத்திற்கு பயப்படுவார்கள். சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ திகிலான சம்பவங்களை பார்ப்பது அநேகம் பேருக்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அதேபோன்ற அசாதாரணமான சம்பவங்கள் நிகழும் போது அச்சம் அதிகரிக்கும். இதுபோன்ற அசாதாரணமான சம்பவங்களை பதிவு செய்வதுதான் 'பியர் பைல்ஸ்' (Fear Files). ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதிரியான திகிலான சம்பவங்கள் இடம் பெறுகின்றன.\nபியர் பைல்ஸ் திகில் தொடரின் முதல் கதையாக மும்பையில் வசிக்கும் கர்ப்பிணி பெண் நீருவின் திகில் கதை ஒளிபரப்பானது. ஆரம்பமே அமானுஷ்யமாக தொடங்குகிறது. மிகபெரிய வீட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தனியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய வயிற்றினை அமானுஷ்யமான உருவம் ஒன்று தொட்டுத் தடவுகிறது. இதைக்கண்டு திடுக்கிட்டு விழிக்கும் அந்த பெண்ணின் கண் முன்னாள் கர���ப்பு உருவம் ஒன்று அமர்ந்திருக்கிறது. இதைக் கண்டு அலறுகிறாள் அவள். இதற்கான காரணம் என்ன என்பதை விவரிக்கிறது கதை.\nநீரு தன் கணவனுடன் புது வீட்டுக்கு குடி போக, அங்கு வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கின்றன. திடீரென்று தொலை பேசி மணி ஒலிக்கிறது. வீட்டின் மாடியில் ஏதோ ஒரு உருவம் நடந்து செல்கிறது. இது போன்ற சம்பவங்களினால் நீரு அதிர்ச்சியும் பயமும் கொள்கிறாள்.\nஅந்த வீட்டில் இவர்கள் குடி வரும் முன்பு அங்கு ஒரு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த உண்மை இவளுக்கு தெரிய வருகிறது. அந்த ஆவிதான் இவளை பல ரூபங்களில் பயமுறுத்துகிறது. இந்த ஆபத்திலிருந்து நீரு தன் வயிற்றில் இருக்கும் எப்படி காப்பாற்றினாள் என்பதை திகிலான சம்பவங்களுடன் பதிவு செய்துள்ளனர்.\nஆவிகளின் கோர தாண்டவமும், அதன் பயங்கர பிடியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களின் உண்மை சம்பவங்களும் வாரவாரம் திகில் காட்சிகளுடன் ஒளிபரப்பாகின்றன.ஆவிகள், பேய், பூதம் பற்றிய நம்பிக்கைகள் பலருக்கு இருப்பதில்லை. இருப்பினும் இதய பலவீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இத்தொடரை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை எல்லாம் யார் கேட்பது 'பியர் பைல்ஸ்' போன்ற திகில்கதைகள் குழந்தைகள்தான் அதிகம் பார்க்கின்றனர் என்பதுதான் உண்மை. அவர்களுக்குத்தான் இதுபோன்ற கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஜீ தமிழில் ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு இந்த திகில் தொடர் ஒளிபரப்பாகிறது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகர்ப்பமாக இருந்த நடிகை தெருவோரம் அரை நிர்வாணமாக பிணமாக கண்டுபிடிப்பு\nமமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்ட சினேகன்\nமுதலில் நிர்வாண போட்டோ, இப்போ பிகினி, வெட்கமா இல்ல: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nவீட்டை விட்டு வெளியேறினாலும் ‘ரகசியம் ரகசியம் தான்’.. பெரிய முதலாளி கட்டுப்பாட்டில் போட்டியாளர்கள்\nஎழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர்\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nசிரிச்ச��� சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/10200617/1183040/ENGvIND-Anderson-350-wickets-in-home-ground.vpf", "date_download": "2018-08-21T23:32:29Z", "digest": "sha1:6LMUP45I4OERGTCQHSTCCRITCS4YYSVI", "length": 13776, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "சொந்த மண்ணில் அதிக விக்கெட்- அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்தார் ஆண்டர்சன் || ENGvIND Anderson 350 wickets in home ground", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசொந்த மண்ணில் அதிக விக்கெட்- அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்தார் ஆண்டர்சன்\nடெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியலில் அனில் கும்ப்ளே உடன் இணைந்தார் ஆண்டர்சன். #ENGvIND\nடெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியலில் அனில் கும்ப்ளே உடன் இணைந்தார் ஆண்டர்சன். #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் இன்று டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது.\nஇங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள்.\nஇந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றி, சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.\nஇலங்கையின் முத்தையா முரளிதரன் 493 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். வார்னே 319 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் 140 போட்டிகளில் 546 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\n5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஜஸ்பிரித் பும்ரா\nடிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா\nஜோஸ் பட்லர் அபார சதம்- போட்டியை லைவ்-ஆக வைத்திருக்கும் பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி\nஹாக்கியில் கஜகஸ்தானை 21-0 என வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி\nகவுன்ட்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் மொயீன் அலி இரட்டை சதம்\n5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஜஸ்பிரித் பும்ரா\nடிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா\nஜோஸ் பட்லர் அபார சதம்- போட்டியை லைவ்-ஆக வைத்திருக்கும் பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி\nஜோ ரூட் கேட்சை இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் கொண்டாடிய கேஎல் ராகுல்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115574-tn-bus-fare-hike-dmk-organises-all-party-meet.html", "date_download": "2018-08-21T23:16:13Z", "digest": "sha1:QF6AC53OKWEK5Q75FFTKE45D532XK2VP", "length": 18165, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தி.மு.க தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! | TN bus fare hike: DMK organises all party Meet", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nபேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தி.மு.க தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nபேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க நடத்துகிறது.\nதமிழகத்தில் பேருந்துக் கட்டணங்களை ஒரே இரவில் ரூ.3,600 கோடி அளவுக்கு உயர்த்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டிவருகின்றன. ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டங்களின் விளைவாக, உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தமிழக அரசு குறைந்த அளவே கட்டணத்தைக் குறைத்துள்ளதாகவும், முழுமையான கட்டணக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகி��்றன.\nஇந்த நிலையில், பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க இன்று (6.2.2018) நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க, இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது.\n மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் போராட்டம் அறிவிப்பு\nதினேஷ் ராமையா Follow Following\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nபேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தி.மு.க தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஇன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்கும்முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\n738 நாள்கள் மரத்தின் மேல் வாழ்ந்த பெண் - ஒரு போராளியின் துணிச்சல் கதை - ஒரு போராளியின் துணிச்சல் கதை\nஅதிவேகமாகக் குறைந்து வரும் மரங்கள்... வர்தா புயல் மட்டும்தான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B8%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-21T23:22:51Z", "digest": "sha1:LOU7UDOQVR3XD5NEGO4644R4IGTRJHWA", "length": 6365, "nlines": 82, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஸஹீஹானஹதீஸ்கள் - Mujahidsrilanki", "raw_content": "\nஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர் 8\nஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் 2\nதன்னுடைய அறிவுக்குப் பட்ட அற்புதம் என்று 1400 வருடங்களாக நடைமுறையில் இருந்த ஹதீஸை மறுப்பதா\nஇமாம் புஹாரி_ஸஹீஹுல் புஹாரியை நம்பிக்கையின்றி தொகுத்தாரா\nஅல்பானி குர்ஆனிற்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்தாரா\nததஜவின் இந்த வருட டிசம்பர் மாத ஏகத்���ுவம் இதழில் புகாரி முஸ்லிமின் ஹதீஸை க� ...\nமௌலவி பீஜே அவர்கள் இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள்-(முதல் பாகம்)\nததஜ தலைவர் மௌலவி பீஜே அவர்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது அல்லது பகுத்தறிவ ...\nஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்கம் — தொடர் -2\nஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்கம் — தொடர் -1\nசூனியமும் மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்களும்\nநபிகளாரைப் பின்பற்றுவதன் இன்றைய கால வடிவம்\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\nஇறந்தவருக்காக கப்Bரடிக்கு சென்று குர்ஆன் ஓதலாமா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம் – ஹதீஸ் எண் 6304 – 6337 Monday,6 Aug 2018\n02 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 02 Monday,6 Aug 2018\n02- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 9-17. தொடர் 2 Monday,6 Aug 2018\n01 அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்-ஜமாஅத்தின் அகீதா – தொடர் 01 Monday,6 Aug 2018\nநாஸிலா, வித்ர் மற்றும் சுபஹ் குனூத்களின் சட்டம் என்ன\n01 சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Part – 01 Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:32:35Z", "digest": "sha1:PC2KS4SB6WZCH4DMYACFNX3B6EXLO3ER", "length": 9401, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மின்காந்தவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின்காந்தவியல் தொடர்புடைய கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அலை இயக்கவியல்‎ (1 பகு, 17 பக்.)\n► மின்காந்த நிழற்பட்டை‎ (11 பக்.)\n► மின் தோற்றப்பாடுகள்‎ (1 பகு, 8 பக்.)\n► மின்னணுவியல்‎ (18 பகு, 107 பக்.)\n► மின்னியல்‎ (8 பகு, 65 பக்.)\n► மின்னோட்டம்‎ (7 பக்.)\n► மீக்கடத்துதிறன்‎ (1 பகு, 4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 57 பக���கங்களில் பின்வரும் 57 பக்கங்களும் உள்ளன.\nபிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள்\nமாக்சுவெல்லின் தக்கை திருகு விதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2011, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-08-22T00:11:15Z", "digest": "sha1:5VDMLKZ2PJI3UCOF4SOIOYGDCL4FVWVU", "length": 4623, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "உருத்திராணி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாமிரபருணியின் உபநதிகளுளொன்றான பச்சையாறு (நாமதீப. 52)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2014, 02:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/government-school-teachers-sacrifice-appreciated-students-parents/", "date_download": "2018-08-22T00:27:07Z", "digest": "sha1:RR3M5K44KREOQUY4TPCUP2UHKUP72RXE", "length": 16648, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Government school teachers' sacrifice appreciated by students and parents - மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் செய்த பெருந்தன்மையான செயல்... தலைவணங்கும் பெற்றோர்கள்", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nமாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் செய்த பெருந்தன்மையான செயல்… தலைவணங்கும் பெற்றோர்கள்\nமாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் செய்த பெருந்தன்மையான செயல்... தலைவணங்கும் பெற்றோர்கள்\nதிருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களின் நலனை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செய்த செயல் பெருந்தன்மையானது.\nதமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல வகையான நிறைகளும் குறைகளும் இருப்பது வழக்கம். அதிலும் சமீப காலமாக அரசுப் பள்ளிகளின் மீதான மெத்தனப்போக்கை மாற்றி வருகிறது ஆசிரியர்களின் செயல். ஆசிரியர் பகவான் பணியிட நீக்கம் எதிர்த்து மாணவர்கள் வடித்த கண்ணீர் நம் அனைவரின் உள்ளங்களையும் மெழுகு போல கரைய வைத்தது. தற்போது மேலும் ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செய்து வரும் செயல், அவர்கள் மீது அதீத மரியாதையை வரவைத்துள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக இயங்கி வருகிறது அரசுப்பள்ளி ஒன்று. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், சுமார் 250 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 1962ம் ஆண்டு வெறும் ஆரம்ப பள்ளியாக உதித்த இந்த அரசுப் பள்ளி, தற்போது நடுநிலைப்பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. இருப்பினும், இந்தப் பள்ளியில் வகுப்பறைகளோ, கழிவறை அல்லது குடிநீர் வசதிகளோ சீராக இல்லாத நிலை உள்ளது.\nஇந்த மாற்றங்கள் பொறுமையுடன் கையாண்டுள்ளார் அப்பள்ளி தலைமை ஆசிரியர் அகிலா. கடந்த 2010ம் ஆண்டு தனியார் அமைப்புகள் மற்றும் அரசிடமிருந்து பல உதவிகளைப்பெற்று பல்வேறு மாற்றங்களை மாணவர்கள் நலனுக்காக நடைமுறைப்படுத்தியுள்ளார். ஸ்மார்ட் கிளாஸ், கராத்தே, யோகா எனப் பல மாணவர்கள் நலன் மேம்பாட்டு வகுப்புகளையும் ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகு திருப்பூர் தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது நடுநிலைப்பள்ளி. மேலும், இந்த முன்னேற்றங்களால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இவ்வளவு மாற்றங்களும், மேம்பாடு வகுப்புகள் வந்த போதிலும், ஒரே ஒரு குறை மட்டும் தீர்க்கப்படாமல் இருந்தது. மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்த போதிய வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. ஆனால் அதற்கும் விரைவில் ஒரு தீர்வு கொண்டு வந்தனர் அங்குப் பணிபுரியும் ஆசிரியர்கள்.\nமாணவர்களுக்குப் பாடம் எடுக்க வகுப்பறை பற்றாக்குறை இருந்து வந்த நிலையில், ஆசிரியர்களே தங்களது ஊதியத்தில் வாடகைக்குக் கட்டடம் எடுத்து பாடம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்களே தங்களது ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை செலவு செய்து, அருகே உள்ள கட்டடத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். எல்லா மாதமும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கு பணம் செலுத்தி வருகின்றனர். தற்போது அந்தக் கட்டடத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர் ஆசிரியர்கள். எவ்வித சுயநலனும் இல்லாமல் மாணவர்களின் கனவுக் கோட்டைக்கு தூண்களாக இருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் உதவிச் செயல்கள், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் திருப்பூர் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அகிலா, மாணவர்கள் படிக்க, அரசு விரைவாக வகுப்பறைகளைக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறார். அதோடு மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்படும் இந்த முயற்சிகள் அனைத்தும், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தலைமை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nஹெல்மெட் கட்டாய சட்டம்: அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன\nமேட்டூர் அணை நிலவரம் … நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக குறைப்பு\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nதமிழிசை செளந்தரராஜன் vs அன்புமணி: அரசியல் மருத்துவர்களின் ஆவேச மோதல்\nFIFA World Cup 2018: டிரா செய்து தப்பித்த ஜப்பான் தொடரும் ஆசியாவின் ஒரே நம்பிக்கை\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ்…. களைக்கட்ட தொடங்கியது மெட்ராஸ் டே கொண்டாட்டங்கள்\nஎல்ஐசி கட்டிடம், ஸ்பென்சர் ஆகிய இடங்கள் காலப்போகில் மாறினாலும் சென்னை என்றுமே மாறியதில்லை.\nசென்னையில் ஒரு நாள்… மழை விட்டுச் சென்ற நினைவுகள்\nஜனார்தன் கௌஷிக் வெச்சா குடுமி சரிச்சா மொட்டை என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் சென்னை மழை தான். வெயில் அடித்தால் சுளீரென்று என்று அடிக்கும், தமிழ் நாட்டில் மற்ற மாநிலத்தில் இருந்து வருபவர்களும் சென்னை வெயில் சுத்தமா முடியல என்று அலுத்து கொள்வார்கள். அதேசமயம், மழை என்றால் முழங்கால் அளவு தண்ணீர் நிற்கும், அது தான் சென்னை. எப்பொழுதும் போல் நான் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வருவதற்கு தயாராகி கொண்டிருந்தேன். வெளியில் தலையை எட்டி பார்த்தால் வானத்தை […]\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை கஸ்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=140330", "date_download": "2018-08-22T00:21:07Z", "digest": "sha1:EF2DQPGIAHTLRBMS76OJPGZPFL4QJ53A", "length": 13171, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யாழ்ப்பாணத்தில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்\n‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்\nராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள�� கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nHome / காணொளி / யாழ்ப்பாணத்தில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு(காணொளி)\nயாழ்ப்பாணத்தில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு(காணொளி)\nஅனு July 22, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on யாழ்ப்பாணத்தில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு(காணொளி) 29 Views\nயுத்தத்தின் பின்னரான சூழலில்,பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் எனும் தலைப்பிலான, சர்வதேச பெண்கள் மாநாடு, யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமானது.\nயாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில், நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான மாநாடு இன்று நிறைவடையவுள்ளது.\nமாணவிகளின் நடன நிகழ்வுடன் ஆரம்பமான மாநாட்டில், பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் சுதாகரன் கலந்துகொண்டார்.\nசிறப்பு விருந்தினராக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் உட்பட துறைசார்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.\nபெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள்,பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகை தந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.\nமாநாட்டின் ஆய்வுத் தொடக்கவுரை, பிரதமரின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க நிகழ்த்ததினார்.\nமாநாட்டில் 8 தலைப்புக்களில் 60 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஉள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 83 ஆய்வாளர்கள் பங்குபற்றி, தமது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புரைகளை வழங்கியுள்ளனர்.\nநேற்றைய நிகழ்வில், பால்நிலை சமத்துவம், பெண்களின் பொருளாதாரம் மற்றும் வலுவூட்டல், பெண்களின் உளசமூக மேம்பாடு, சமூக கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு, பெண்களும் ஊடகமும், கட்டிளமைப் பருவத்தினரும் மாறிவரும் சூழலும் என்ற தலைப்புக்களில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.\nநிகழ்வில் நடனமாடிய பாடசாலை மாணவிகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஅத்துடன், பிரதம அதிதிகள் மற்றும் சிறப்பு அதிதிகளுக்கு, மாநாட்டினை நினைவுகூறும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nமாநாட்டில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றும் பல மகளீர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள், சர்வதேசத்திலிருந்தும், உள்நாட்டில் இருந்தும் கலந்துகொண்டனர்.\nPrevious அடுத்து வரும் சில நாட்களில் மீண்டும் அமைச்சரவை மாற்றம்\nNext வடக்கு மாகாண அமைச்சரவை விடயம் தொடர்பில், முதலமைச்சர் பாசாங்கு செய்து வருகின்றார் -சுமந்திரன் (காணொளி)\nதொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு\nமனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்கிறது\nரவிகரன் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு …\nயாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் 33 ஆண்டுகள் நிறைவு\nநாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்\nபெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்\nஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – நெதர்லாந்து.\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-பிரான்சு\nமாவீரர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி FINALE 2018\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/state/", "date_download": "2018-08-21T23:06:10Z", "digest": "sha1:BB57EOQQ4JWAFNCXN7MMQWJFSBDIAHJA", "length": 6299, "nlines": 119, "source_domain": "villangaseithi.com", "title": "State Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅடே பாவிகளா இதைக் கூட விட்டுவைக்க மாட்டிங்களா…\nபிரதமர் மோடி மீது வழக்கு…\nதமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் முறைகேடு.. \nமாநில அளவிலான யோகாசன போட்டிகள்\nமாநில அளவிலான வாலிபால் போட்டி துவக்கம்\nஇளைஞரின் தலை சிதலமடைந்த நிலையில் மீட்பு…\nகோவில்பட்டியில் மாநில அளவிலான செஸ்போட்டி தொடக்கம் ..\nமத்திய , மாநில அரசுகளை கண்டித்து மதுரையில் பாமக.,வினர் ஆர்பாட்டம்\nமத்திய , மாநில அரசுகளை கண்டித்து கரூரில் பாமக.,வினர் ஆர்பாட்டம்\nகோவில்பட்டியில் மாநில அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/slpp-239-unp-42-tna-38.html", "date_download": "2018-08-21T23:49:45Z", "digest": "sha1:WN6RVKJUX6EZQFDVCLG2RT6WB6BN6KFB", "length": 39492, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒரே பார்வையில், இறுதி முடிவுகள் - முழு விபரம் இணைப்பு, (SLPP 239, UNP 42, TNA 38) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒரே பார்வையில், இறுதி முடிவுகள் - முழு விபரம் இணைப்பு, (SLPP 239, UNP 42, TNA 38)\n2018 ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களில் 239 மன்றங்களில் வெற்றிப்பெற்று ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சி 42 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளதுடன் , இலங்கை தமிழரசு கட்சி 38 மன்றங்களை கைப்பற்றியுள்ளது.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 7 மன்றங்களில் வெற்றிப்பெற்றுள்ளது.\n340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8ஆயிரத்து 325 பேரை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற தேர்தலில் மொத்தமாக 49 இலட்சத்து 66 ஆயிரத்து 203 வாக்குகளுடன் அதிக ஆசனங்களைப் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றிருந்தது.\nமொத்தமாக 45.31 % சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றிருந்தது.\nஇதேவேளை , 25 மாவட்டங்களில் 19 மாவட்டத்தின் பெரும்பான்மையை அக்கட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n8325 உறுப்பினர்களின் 2949 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெல்லுபடியான மொத்த வாக்குகளில் 32.23 சதவீத வாக்குகளைப்பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி 36 இலட்சத்து 21ஆயிரத்து 338 வாக்குகளைப்பெற்று இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 2041 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை தமிழரசு கட்சி 38 மன்றங்களில் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் , அக்கட்சி சார்பாக 523 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 உள்ளூராட்சி மன்றங்களிலும் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nபாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க ���ைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/09/2017-93.html", "date_download": "2018-08-21T23:24:30Z", "digest": "sha1:PDKCSOMB6A7SUDFDE7JGAGGDDPCT6KOG", "length": 13004, "nlines": 116, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிசெப்டம்பர் மாதம் 2017 =93 வது மாதப் போட்டி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகத���ற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest போட்டிகள் உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிசெப்டம்பர் மாதம் 2017 =93 வது மாதப் போட்டி\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டிசெப்டம்பர் மாதம் 2017 =93 வது மாதப் போட்டி\nஇப்போட்டியை நாம் நடத்துவது புகழுக்கோ ,வருவாய் நாடியோ அல்ல\n=இன்னும் ஒருவரை பார்த்தோ,அல்லது அவர்களைப் பின்பற்றியோ முக நூல் உறவுகளை பார்த்து தெரிவு செய்து திறமையானவர்கள் தட்டி வேடிக்கை பார்க்கவோ அல்ல\n=இது ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி\n=பொறுமை உள்ளவர்கள் மட்டுமே இப் போட்டிகளில் இணைந்து கொள்ளமுடியும் பொறுமையற்றவர்கள் யாரும் இப்போட்டியில் பங்குகொள்வதை தவிர்த்துக்கொள்ளவும்\n=இது செப்டம்பர் மாதத்திற்கான போட்டி\n= இம்முறை போட்டியின் (தலைப்பு -கொடுக்கப்படவில்லை அவர் அவர்கள் விரும்பிய தலைப்பு '' )\n=போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது.\n= போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்\n=கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்\n=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது\n=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.\n=கவிதைகள் அனுப்பும் போது thadagamkalaiilakkiyavattam@gmail.com முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\n01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்\n04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....\n05 தமது சொந்த புகைப் படம்.....\n06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்\nநாம்முகவரி எடுப்ப��ு வெற்றி பெற்ற பின்பு சான்றிதழ் அனுப்புவதற்கு மட்டுமே தொலை பேசி தகவல் சொல்வதற்கு மட்டுமே இது வரை நாம் தனிப்பட்ட முறையில் போட்டியாளர்களுடன் பேசியது இல்லை என்பதை இதற்கு முன் போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் அறிவீர்கள் எங்களால் எந்த வித தொல்லைகளும் உங்களுக்கு ஏற்படாது\n0 பொது தளத்திற்கு போட்டிக்காக அனுப்பும் புகைப் படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது\n0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு\"கவியருவி பட்டமும்,சான்றிதழும்\"\n0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்\n0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும் ,சான்றிதழும்\n0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு \"கவினெழி \" பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது\n0 போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்\n0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது\n0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை\n0 செப்டம்பர் மாதம் ( 30 ) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்\n0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்\n0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்\nசெயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.\nஇதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்றுவோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66540-had-good-friendship-with-rajinikanth-vairamuthu.html", "date_download": "2018-08-21T23:06:06Z", "digest": "sha1:S4UZCM36AEIEPSLMUQSY6Z3LAQI3RMVV", "length": 20793, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்! | I had a good friendship with Rajinikanth : Vairamuthu", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\n'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்\nஅரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைரமுத்து, கபாலி படம் பற்றிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், “ கடந்த ஞாயிறு, என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ, எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன்.\nகடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றபோது, ஆண் - பெண் - உறவுகள் - இல்லறம் அன்பு – காதல் – கண்ணீர் - அரசியல் – கலை – அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் கபாலியின் தோல்வி இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன்.\nநான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்���ை விடுபட்டுவிட்டது.\nஎன் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை - நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது. ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.\nஇந்தச் செய்தி வெளியாவதற்கு முன்பே, திரு ரஜினி சென்னைக்கு வந்த மறுநாள், அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர், 'எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள்' என்று பெருந்தன்மையாகப் பேசினார். எங்கள் நட்பு பெரியது; தயவு செய்து யாரும் இதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று வைரமுத்து கூறியுள்ளார்.\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\n'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்\nசின்னத்திரை முன்பு போல இல்லை- 'தெய்வமகள்' பிரகாஷ் ராஜன்\nஇனி அமலா பால் நடிப்பார்... ஏ.எல். விஜய் இயக்குவார்\nகபாலி சர்ச்சைகள்.. களமிறங்குவாரா தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:30:07Z", "digest": "sha1:PRNPXXSSVMZO2USE3NVR4AH4HFZHAAXB", "length": 5907, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:தேனி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேனி · ஆண்டிபட்டி · பெரியகுளம் · போடிநாயக்கனூர் · உத்தமபாளையம்\nதேனி · பெரியகுளம் · கம்பம் · சின்னமனூர் · போடிநாயக்கனூர் · கூடலூர் (தேனி)\nஆண்டிபட்டி · போ. மீனாட்சிபுரம் · பூதிப்புரம் · தேவதானப்பட்டி · கெங்குவார்பட்டி · அனுமந்தன்பட்டி · ஹைவேவிஸ் · காமயக்கவுண்டன்பட்டி · கோம்பை · குச்சனூர் · மார்க்கையன்கோட்டை · மேலச்சொக்கநாதபுரம் · ஓடைப்பட்டி · பழனிசெட்டிபட்டி · பண்ணைப்புரம் · புதுப்பட்டி · தாமரைக்குளம் · தென்கரை (தேனி) · தேவாரம் (தேனி) · உத்தமபாளையம் · வடுகபட்டி · வீரபாண்டி (தேனி)\nதேனி · ஆண்டிபட்டி · பெரியகுளம் · கடமலை-மயிலை · போடிநாயக்கனூர் · சின்னமனூர் · உத்தமபாளையம் · கம்பம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2015, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/admk-mla-thoppu-venkatachalam-said-that-cm-edappadi-palanisamy-call-ttv-dinakaran-supporters-for-discussion/", "date_download": "2018-08-22T00:28:12Z", "digest": "sha1:TD4DP6NTSDJ5JENHV56IJ4FBMT2SDH7S", "length": 15591, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிவி தினகரன் அணியுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தோப்பு வெங்கடாசலம் - ADMK MLA Thoppu Venkatachalam said that CM Edappadi Palanisamy call TTV Dinakaran supporters for discussion", "raw_content": "\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nடிடிவி தினகரன் அணியுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தோப்பு வெங்கடாசலம்\nடிடிவி தினகரன் அணியுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தோப்பு வெங்கடாசலம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்து பேச வேண்டும் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்து பேச வேண்டும் என தோப்��ு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் மறைவையடுத்து, அதிமுக குழப்பத்தில் தத்தளித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ பன்னிர் செல்வம் அணி இணைந்தவுடம் அதிமுக வலுபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், டிடிவி தினகரன் அணியினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமியால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது கேள்விக் குறியாகியுள்ளது.\nஇந்த நிலையில், டிடிவி திகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: ஜெயலலிதா நீண்ட நாட்கள் இந்த கட்சியை வழிநடத்துவார் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் தற்போது இல்லை.\nஒரு பெரிய இயகத்தில் ஒரு தலைவரின் மறைவினால், சில குழப்பங்கள் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்றுதான். எம்.ஜி.ஆர்-ன் மறைவிற்கு பின்னர் அதிமுக பிளவுட்டது. அப்போது, பிளவுபட்ட இயக்கத்தை ஒன்று சேர்த்த பெருமை ஜெயலலிதாவையே சேரும்.\nநாடாளுமன்றத்திலே இந்தியாவின் 3-வது பெரும் இயக்கமாக அதிமுக இருக்கிறது.\nஜெயலலிதா மறையும் முன்னர், அவர் கலந்து கொண்ட சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எனக்கு பின்னால் நூறாண்டுகாலம் அதிமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படியே, எங்களின் எண்ணமும் இருந்து வருகிறது.\nடிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளனர். அவர்கள் தான் கூவத்தூரில் இருந்தபோது அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று ஆதரவு அளித்தவர்கள். ஆகவே அவர்கள் என்ன நோக்கத்தோடு அந்த மனுவை கொடுத்திருக்கார்கள் என்பதை பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தும் நிலை வந்துள்ளது.\n135 எம்.எல்.ஏ-க்களுடன் ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். இதனிடையே அவரது மறைவிக்கு பின்னர், அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து செயல்பட வேண்டிய நிலை இருந்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணிகள் தற்போது இணைந்துவிட்டது என்பது மகிழ்ச்சியான விஷயம்.\nமுன்னதாக அமைச்சர்கள் குறிப்பிட்டுப்பேசும்போது, அதிமுக என்பது ஒரே குடும்பம் என்றும், ��ண்ணன் தம்பிகளிடையேயான பிரச்சனை என்றும் தெரிவித்திருந்தனர். தற்போது இந்த ஆட்சி இக்கட்டான நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில், அதிமுக ஆட்சி தொடர வேண்டும்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றவர்கள். இப்போது பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்பது பிரச்சனையில்லை. தற்போது இந்த ஆட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற வேண்டும். அவ்வாறு பெற வேண்டுமானால், முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்.\nதிருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. திடீர் மரணம்: இபிஎஸ்-ஓபிஎஸ் நேரில் அஞ்சலி\nஉச்சகட்ட நெருக்கடியில் ஓ.பன்னீர்செல்வம்: ராணுவ ஆம்புலன்ஸ் சர்ச்சை, சொத்து வழக்கு எதிரொலி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்\nஒரே நாடு, ஒரே தேர்தல்: தேசிய கட்சிகளுக்கு சாதகமா\n2019 எம்.பி. தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மோடி திட்டத்திற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் எதிர்ப்பு\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி\nசென்னையில் விநாயகர் சிலை விற்பனை அமோகம் – ஆல்பம்\nதனிமனித ரகசியம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: என்ன சொல்கிறார் கமல்ஹாசன்\nதக்க சமயத்தில் 700 கோடி… எமிரேட்டை என்றும் மறக்க மாட்டோம்: பினராயி விஜயன் உருக்கம்\nஎன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nகேரளா வெள்ளம் : வீட்டு மேற்கூரையில் சிக்கிக் கொண்ட குழந்தை மீட்கப்படும் பரபரப்பு காட்சிகள்\nகுழந்தையை கண்டதும் அதன் தாய் பெருமகிழ்ச்சி அடைந்து குழந்தையை உச்சி முகர்கிறார்.\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nநடிகை க��்தூரி டுவீட் போட… நெட்டிசன்ஸ் கலாய்க்க… ஒரே கூத்தா இருக்கு\nசென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்: நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-08-21T23:25:35Z", "digest": "sha1:THFVVIAJFEHYN7WM6UZV5VBPHBANRIMU", "length": 12410, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் குழந்தை காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பம்: யுவதி கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nகேரளாவில் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி\nவவுனியாவில் குழந்தை காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பம்: யுவதி கைது\nவவுனியாவில் குழந்தை காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பம்: யுவதி கைது\nவவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று காணாமல் போன விவகாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் அனுராதபுரத்தைச் சேர்ந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவதியை இன்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த குழந்தையை விற்றதாகக் கூறி குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா வைத்தியசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 5 ஆம் இலக்க விடுதியில் கடந்த 7 ஆம் திகதி பிறந்த குழந்தை ஒன்றினை அவருக்கு அருகிலிருந்த இளம் கர்ப்பிணி பெண்ணிடம் கொடுத்துவிட்டு குளியலறைக்குச் சென்றதாகவும் திரும்பியவேளை அந்தப் பெண்ணையும் குழந்தையையும் காணவில்லை எனவும் குறித்த தாயார் வைத்திய அதிகாரியிடம் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு குழந்தையொன்றினை தாயொருவர் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டுவந்துள்ள நிலையில் அங்கிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குறித்த குழந்தையை கொண்டு வந்தவர் மேல் சந்தேகம் கொண்டு தாயாரை பரிசோதனைக்குட்படுத்தியிருந்தனர்.\nஇதனையடுத்து குழந்தையை கொண்டு வந்தவர் குழந்தை பெற்றமைக்கான சான்றுகள் இல்லாமையாலும் வவுனியா வைத்தியசாலையில் குழந்தையொன்று காணாமல் போனமை தொடர்பாக செய்தி கிடைக்கப்பெற்றமையினாலும் அனுராதபுரம் வைத்தியசாலையிலிருந்து வவுனியா பொலிஸாருக்கும் மற்றும் வைத்தியசாலைக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.\nஅந்தவகையில் குழந்தையைக் கடத்திய 21 வயதுடைய யுவதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஇதன்போது குறித்த யுவதி திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில் குடும்பத்தினருடன் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் கர்ப்பமடைந்தள்ளது போல் அண்மைக்காலமாக பாசாங்கு செய்துள்ளதோடு நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலைக்கு மகப்பேற்று விடுதியில் இருந்து குழந்தையொன்றை எடுத்துச்செல்லும் நோக்குடன் வந்ததாகவும் தெரிவித்தார்.\nஅவர் விடுத்திக்குள் நுழைந்தபோது குறித்த குழந்தையே தாய் இல்லாத நிலையில் காணப்பட்டுள்ளது. எனவே அக்குழந்தையை எடுத்துச்செல்வது இலகுவாக இருந்தமையினால் குழந்தையை எடுத்து அனுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.\nஎனினும் குழந்தைக்கு உடல்நலம் சீரின்மையை அவதானித்த குறித்த யுவதி அனுராதபுரம் வைத்தியசாலைக்கு குழந்தையை சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘அன்று இராணுவ ஆக்கிரமிப்பு இன்று தொல்லியல் ஆக்கிரமிப்பா\n‘அன்று இராணு��� ஆக்கிரமிப்பு இன்று தொல்லியல் ஆக்கிரமிப்பா’ என கோஷமெழுப்பி வவுனியாவில் பார\n1,400 அடி உயரத்தில் ஹெலிகொப்டரில் குழந்தை பிறந்தது\nகோர்ண்வோல் கடலுக்கு மேலாக 1,400 அடி உயரத்தில் ஹெலிகொப்டர் பறந்த வேளையில் குழந்தை ஒன்று பிறந்தது. நேற\nஅதிகாரிகள் அசமந்தம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவதி\nவவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக அமர்வு இன்று(திங்கட்கிழமை) இடம்பெறும் என அறிவிக்க\nதமிழர் தொன்மையை அழிக்க முயற்சி: பாரம்பரியங்களை பாதுகாக்க ஒன்றிணையுங்கள்\nதமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து தமது பாரம்பரியங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரையு\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை – முதலமைச்சர் விளக்கம்\nஒற்றுமையின் கூட்டுப்பொறுப்பும் பரோபகார சிந்தனைகளும் ஒருமித்த தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஆற்றலும்\nஹரோ – ரெய்னஸ்லேனில் இருவர்மீது துப்பாக்கிச்சூடு\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது: ஸ்ருதி\nTata NEXON இலங்கையில் அறிமுகம்\nசீனா விடயத்தில் இலங்கை வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும்: ஜப்பான் பாதுகாப்பு உயர்மட்ட குழு\nஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது\nகனவு நிறைவேறியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா\nநிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்\nமீண்டும் கபடிக்கு தயாராகும் சுசீந்திரன்\nயாழில் மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-21T23:25:49Z", "digest": "sha1:QIT4PFFXZF5HS3K4LH3OFD2TEWMXX2OO", "length": 12784, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "'மெர்க்குரி' மௌனத்தின் வலிமையான அலறலாக ஆர்ப்பரிக்கிறது! | Sankathi24", "raw_content": "\n'மெர்க்குரி' மௌனத்தின் வலிமையான அலறலாக ஆர்ப்பரிக்கிறது\nமௌனத்தையே மொழியாகக் கொண்ட ஐந்து பேரும், ஓசையையே மொழியாகக் கொண்ட ஒருவரும் ஆபத்தான நிலையில் சந்தித்தால் அதுவே 'மெர்க்குரி'.\nசனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐந்து நண்பர்களும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பாதரசக் கழிவால் பாதிக்கப்பட்ட இவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். சைகையால் மட்டும் தங்கள் உணர்வுகளை, அன்பை பரிமாறிக் கொள்வார்கள். இந்துஜாவின் பிறந்தநாளில் தன் காதலைத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பி காரில் அழைத்துச் செல்கிறார் சனந்த். அவர்களுடன் மூன்று நண்பர்களும் சேர்ந்துகொள்ள காரில் இரவில் பயணிக்கிறார்கள். பாதரசக் கழிவுக்குப் பலியான 82 பேரின் நினைவிடத்தில் தன் காதலைச் சொல்கிறார் சனந்த். அதை இந்துஜாவும் மகிழ்வுடன் ஏற்கிறார். மகிழ்ச்சியான அந்தத் தருணத்துடன் காரில் பயணிக்கும்போது சனந்த் செய்யும் சில சேட்டைகளால் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது. அந்த அசம்பாவிதம் என்ன, இதனால் அந்த ஐவரும் சந்திக்கும் விளைவுகள் என்ன, பிரபுதேவா யார், எந்த சூழலில் இவர்களைச் சந்திக்கிறார் என்ற கேள்விகளுக்கு சத்தமாகப் பதில் சொல்கிறது 'மெர்க்குரி'.\nதமிழ் சினிமாவின் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு வெளிவந்திருக்கும் படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படம் என 'மெர்க்குரி' தனித்த கவனம் பெற்றுள்ளது.\nகனத்த மௌனம், ஆவேச அலறல் என்ற இரண்டையும் திரை மொழியில் தனக்கே உரிய ஆளுமையுடன் அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். பாதரசக் கழிவின் ஆபத்தை அழுத்தமாகச் சொல்லும் அதே சமயத்தில் இது கார்ப்பரேட் பூமி என்றும் நுட்பமாக உணர்த்துகிறார். வசனமில்லாத படம் என்பதால் அந்தக் குறையை ரசிகர்களுக்கு குறையாகத் தெரியாத வண்ணம், கதாபாத்திரங்களிடம் கச்சிதமான நடிப்பைப் பெற்று ஆச்சர்யப்படுதி இருக்கிறார். தொழில்நுட்ப அம்சங்களால் தன்னை பலம் சார்ந்த இயக்குநராக மீண்டும் நிரூபித்திருக்கிறார்.\nசனந்த், இந்துஜா மீதான காதலிலும், நண்பர்கள் மீதான அன்பிலும் இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். இந்துஜா தேர்ந்த நடிப்பால் வசீகரிக்கிறார். பிரபுதேவா ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தும்போதும், கோபாவேச நடிப்பிலும் மிரள வைக்கிறார். கஜராஜ், தீபக், சஷாங்க், அனிஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள்.\nகாடு, உயர்ந்த மலைப்பகுதி, மலையையும் வானத்தையும் ஒன்றிணைக்கும் அ��்த ஒற்றை ஷாட், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த மெர்க்குரி தொழிற்சாலை, அங்கே சனந்த் தன் நண்பனை மீட்கப் போராடும் காட்சி, காதலர்கள் நிழலை மேகத்துடன் இணைக்கும் காட்சி ஆகியவற்றில் திருவின் கேமரா சாகசம் செய்திருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும், குணால் ராஜனின் ஒலிக்கலவையும் படத்தை வலுவாகத் தாங்கிப் பிடிக்கின்றன. பீத்தோவனின் இசையை சந்தோஷ் பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளார்.\nஸ்டெர்லைட் பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை என பிரச்சினை சூழ் தமிழகத்தில் இருக்கும்போது பாதரசக் கழிவால் பாதிக்கப்படுவர்களின் நிலையையும், கார்ப்பரேட் பூமியின் யதார்த்தத்தையும் கார்த்திக் சுப்பாராஜ் குறியீடாகவே பதிவு செய்கிறார். 'மன்னித்துவிடு, இதுவரையில் நாம் தவறான எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்திருக்கிறோம்' என்ற மிகப் பெரும் கருத்தை போகிற போக்கில் எழுத்துகளால் சொல்வது உறுத்தல். இந்துஜா நடந்ததை சைகை மொழியில் சொன்ன பிறகும் அன்பின் வழியைத் தீர்மானிப்பது ஆறுதல். மொத்தத்தில் 'மெர்க்குரி' மௌனத்தின் வலிமையான அலறலாக ஆர்ப்பரிக்கிறது.\nகேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்ற ஏ.ஆர்.ரகுமான்\n‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா... காலம் நம் தோழன் கேரளா...’ என்று பாடினார்.\nதென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை\nசினிமாவில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண் இசையமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அறிமுகமாக இருக்கிறார்\nதணிக்கைக் குழுவில் பாராட்டைப் பெற்ற 60 வயது மாநிறம்\nவிக்ரம் பிரபு - இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’\nபடகை மீண்டும் அவர்கள் இடத்துக்கு கொண்டுசெல்ல யாரும் உதவவில்லை\nபிரபல பாடகி சின்மயி பல்வேறு படங்களுக்கு பின்னணிக்குரல் ( டப்பிங்) பேசுகிறார்.\nவைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கை வரலாற்று படத்தில் மீன் விற்ற பெண்\nகேரளாவில் மீன் விற்று பிரபலமான பெண் நடிக்க இருக்கிறார்.\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களுக்கு,\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஇயக்குனர் பாரதிராஜாவின் \"ஒம்\" பாடல் வெளிீட்டு விழா\nநேற்று வரதன், இன்று தியாகு, நாளை\nமணிரத்னம் இயக்க���்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின்\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinemaprofile.com/latest-news/kaaviyyan-team-shocked-about-las-vegas-shooting-59-killed.html", "date_download": "2018-08-21T23:08:31Z", "digest": "sha1:ID4CU5KDU5DDCYH4EMBXW75BWHPPWF2I", "length": 5505, "nlines": 122, "source_domain": "tamil.cinemaprofile.com", "title": "Kaaviyyan Team Shocked about Las Vegas shooting: 59 killed | Kaaviyyan Tamil Movie News | Cinema Profile", "raw_content": "\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறு மாலை நடந்த கோர சம்பவம் ஸ்டிபன் க்ரைக் என்ற 64 வயது பைத்தியக்காரன் ஒருவன் 50 அமெரிக்கர்களை சுட்டுக் கொன்றுள்ளான். ஒரு ஹோட்டலின் 34 ஆவது மாடியில் நின்று கீழே நடந்து கொண்டிருந்த இசை விழாவில் கூடியிருந்த மக்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான். இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.\nஇதில் பிரமிக்கதக்க உண்மை என்னவெனில் இதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவியன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதே போன்ற சூட் அவுட் சம்பவம் அங்கு படமாக்கப்ட்டது. அதில் ஹாலிவுட் நடிகர் நடித்திருந்தார். இதில் அதிர்ச்சி என்னவெனில் கொலையாளி நின்ற அதே 34 ஆம் தளத்தில் தான் அந்தக் காட்சியின் கேமரா வைக்கப்பட்டு ஒளிப்பதிவாக்கப்பட்டது.\nActress nanditha busy in Tollywood movies - சப்தமில்லாமல் தெலுங்கில் பல படங்களில் - நடிகை நந்திதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/03/blog-post_4.html", "date_download": "2018-08-22T00:16:29Z", "digest": "sha1:YIAF3UZYO4KWI7MXDPU6CIJS7YCVBSXP", "length": 25122, "nlines": 237, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்\nஉணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.\nதவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள் அதை எப்படி கண்டு பிடிப்பது\nசர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.\nபெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்\nஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.\nமஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.\nமிளகாய் தூளில் மரப்பொடி , செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.\nகாபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள். குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.\nகொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்\nகிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்\nசீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.\nநெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து ந��மிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.\nவெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.\nரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.\nபாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்.\nபாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம் பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.\nதேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள். இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.\nசமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.\nகுங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.\nஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.\nநல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு க���்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.\nதேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்.\nகம்புவில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.\nஇலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.\nசாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.\nகடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும்.\nஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.\nமுட்டை யில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.\nவிழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்....\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்\nஉடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவ...\nதியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..\nஅம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் ...\nஒட்டகம் – அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு\nபாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 ...\nவீடு கட்ட வாங்க போகிறீர்களா….\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்...\nவெளிநாட்டில் வேலை… ஏமாறாமல் இருக்க\nமூச்சு முக்கியம் பாஸ்... 'இன்ஹேலர்' எச்சரிக்கை\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்...\nதனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது\nமாரடைப்பு வராமல் இருக்க சில வழிகள்\nசெருப்பு வா��்குவதில் இப்படி ஒரு சிக்கலா\nதனிக்குடித்தனம் – பிரிந்திருந்தாலும் புரிந்திருப்ப...\nகுதிகால் செருப்பு வாங்கப் போறீங்களா\nசளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்:-\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஉணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்\nதண்ணீர் சிகிச்சை {Water Therapy}\nவெயிலை சமாளிக்க அட்டகாசமான குறிப்புகள்...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/01/blog-post_92.html", "date_download": "2018-08-22T00:06:25Z", "digest": "sha1:GRUAK5RCQNDYLTTA2GVUDGVVNVAT6TYI", "length": 13441, "nlines": 132, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சவூதியில் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு கார் ஓட்டினால் அபராதம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » சவூதியில் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு கார் ஓட்டினால் அபராதம்\nசவூதியில் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு கார் ஓட்டினால் அபராதம்\nTitle: சவூதியில் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு கார் ஓட்டினால் அபராதம்\nசவூதியில் குழந்தை பருவத்திலேயே பல சிறார்கள் கார் ஒட்டுவதற்கு பழகிவிடுவர் இதற்கு காரணம் தந்தைமார்கள் தங்களின் மடியில் குழந்தைகளை அமர வைத்துப்...\nசவூதியில் குழந்தை பருவத்திலேயே பல சிறார்கள் கார் ஒட்டுவதற்கு பழகிவிடுவர் இதற்கு காரணம் தந்தைமார்கள் தங்களின் மடியில் குழந்தைகளை அமர வைத்துப் பழக்குவதே என்றாலும் தனியாக ஒட்ட அனுமதிக்க மாட்டார்கள்.\nசவுதியின் புதிய போக்குவரத்து சட்டப்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன்னிறுக்கையில் வைத்திருப்பதற்கோ அல்லது மடியில் வைத்துக் கொண்டு கார் ஓட்டுவதற்கோ இனி அனுமதியில்லை, முதல்முறை பிடிபடுபவர்களுக்கு சுமார் 150 முதல் 300 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.\nசெய்பவர்கள் போக்குவரத்து நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்கடுவர்.\nகடந்த 2016 அக்டோபர் மாதம் கொண்டு வரப்பட்ட போக்குவரத்து சட்ட மாற்றங்களின் அடிப்படையில்,\n1. சட்டத்திற்கு புறம்பான முறையில் கார் நம்பர் பிளேட்டை பயன்படுத்தினால் ரியால் 3,000\n2. சிக்னலை மீறினால் ரியால் 3,000 முதல் 6,000 வரை அபராதம்.(Running over red signal)\n3. வாகன அனுமதியை பிறரிடம்\nகொடுத்தால் குறைந்தபட்சம் ரியால் 1,000 மற்றும் அதிகபட்சம் ரியால் 2,000 வரை அபராதம். (Giving vehicle registration card to any person)\n4. டிரைவர் அனுமதியை பிறரிடம் கொடுத்தால்\nகுறைந்தபட்சம் ரியால் 1,000 மற்றும் அதிகபட்சம் ரியால் 2,000 வரை அபராதம். (Giving driver license to any person)\n5. டிரைவர் அனுமதியை பிறரிடம் உத்திரவாதத்திற்கு\nஈடாக கொடுத்தால் குறைந்தபட்சம் ரியால் 1,000 மற்றும் அதிகபட்சம் ரியால் 2,000\n6. விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கு நிற்காமல் ஓடினால் 3 மாதம் சிறை அல்லது ரியால் 10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். (Leaving accident scene without informing to the traffic authorities).\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-395-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2018-08-22T00:23:31Z", "digest": "sha1:U5LX4P5QRZSWGSI4TFDGHKU27UHPXGQW", "length": 10557, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nSai Pallavi - ப்ரேமம் மூலம் இளைஞரின் கனவுக்கன்னியான அழகி\nபுதிதாய் கலக்கும் அழகு தமிழச்சி நிவேதா - Nivetha Pethuraj\nகொள்ளை கொள்ளும் அழகி நிவேதா தோமஸ்\nகவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள்\nதுறுதுறு விறுவிறு வரு சரத்குமார் - அசத்தும் அழகி ​\nஅமலா பால் கலக்கும் திருட்டுப்பயலே 2\nநட்சத்திர பட்டாளங்கள் இணைந்து கலக்கும் \"பெங்களூர் நாட்கள்\" திரைப்பட புகைப்படங்கள்\nகலக்கும் கீர்த்தி சுரேஷ் - Keerthi Suresh\nஅசத்தும் கவர்ச்சி அழகி ஆஷா சைனி ​- Asha Saini\nகேப்டன் விஜயகாந்தின் இது வரை யாரும் பார்க்காத காணொளி \nதேவையற்ற மற்றும் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க வருகின்றது Google இன் புதிய App \n அப்போ இந்த காணொளியை கொஞ்சம் பாருங்கள் \nபெண்களே உங்களுக்கு தெரியாது... ஆனா தெரியும் \nஇப்படி ஒரு அபூர்வமான,ஆச்சிரியமான நீச்சல் குளத்தை பார்த்து இருக்கீங்களா \nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nகேரள மக்களை அச்சுறுத்தும் மே���ும் ஒரு துன்பம்.\nஅருவருக்கத் தக்க இளைஞர்கள் செயல் - பசறையில் நடந்தது என்ன - வயோதிப பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லையா\nகேரள வெள்ள அனர்த்தத்தை உலகறிய செய்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபெற்றோர்களின் செல்ஃபீ மோகம் - 4 வயது ஆண் குழந்தை பரிதாப மரணம்\nகாளை விரட்டுப் போட்டியில் இரண்டு பேர் பலி\nஐஸ்வர்யா ஒரு கழுதை.... இதற்குமா விருது\nமது அருந்த பணம் தரவில்லை.... அதற்காக வெட்டி அகற்றுவதா\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nவீட்டு மொட்டை மாடியில் ஹெலிகப்டரை இறக்கிய பைலட்\n - காத்திருப்பில் தளபதி ரசிகர்கள்...\nகேரள வெள்ளப் பாதிப்பிற்கு நிதி உதவி வழங்கும் FACEBOOK .\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த முயற்சி - அதிர்ச்சியில் திரையுலகம்.\nஇன்று உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்தியாவின் 20 ஆண்டு ரகசியம் அம்பலமானது\nமாவா போதை பொருள் விற்பனை நிலையம் யாழில் முற்றுகை.\nஆடம்பரங்களை மறுத்தார் இம்ரான் கான்\nஹஜ் யாத்திரீகர்களுக்கு சுகாதார வசதிகள் தயார் நிலையில்.\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\nதிராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் பாஹுபலி நாயகி...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆரம்பத்தில் எதுவுமே தெரியாது என்கிறார் கார்த்தி - குடும்பம் கோபத்தில்.......\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்\nமும்தாஜைக் குறிவைக்கும் கமல் - கொதிப்பில் பிக் பொஸ் பிரபலம்\n90 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய உயிரினம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/india/03/185384?ref=popular", "date_download": "2018-08-21T23:10:29Z", "digest": "sha1:CGR2BTGDKNPLMVWLU5IMWOGZHCYSUNKI", "length": 8591, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "கருணாநிதிக்கான சந்தனப் பேழை: தயாரானது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளை��ாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதிக்கான சந்தனப் பேழை: தயாரானது எப்படி\nதிமுக தலைவரான கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான சந்தனப் பேழை 12 மணிநேரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது.\nஉடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த 7ம் திகதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇதனை தொடர்ந்து கோபாலபுரம் வீடு, சிஐடி காலனியில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 8ம் திகதி காலை முதல் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.\nபிரபலங்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அன்றைய தினம் மாலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.\nஇவருக்கு தயாரான சந்தன பேழையில், ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.\nசுமார் 75 கிலோ தேக்கு மரங்களைப் பயன்படுத்தி 12 மணிநேரத்தில் இந்த சந்தனப் பேழை செய்யப்பட்டுள்ளதாம்.\nஇதை உருவாக்கிய பிளையிங் ஸ்குவார்டு நிறுவன உரிமையாளர் கூறுகையில், 7ம் திகதி மாலை 6.30 மணியளவில் சந்தனப் பேழை தயாரிக்குமாறு கூறப்பட்டது.\nஇதனையடுத்து மூன்று மாதிரிகள் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பிக்கப்பட்டு, ஒன்றை தெரிவு செய்து தந்தனர்.\nஉடனடியாக சுமார் 10 மணியளவில் 8 ஊழியர்கள் பணியை தொடங்கினர், 6 அடி நீளத்தில் 2.5 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டது.\nசுமார் 75 கிலோ தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டன, உள்பகுதி முழுதும் உயர்ரக துணியால் அலங்கரிக்கப்பட்டது.\nபேழையின் இருபுறமும் 6 தங்க முலாம் பூசிய கைப்பிடிகளும், நட்சத்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன, பணிகள் அனைத்தும் 8ம் திகதி காலை 10 மணிக்கு முடிந்தது என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2012_10_21_archive.html", "date_download": "2018-08-21T23:57:53Z", "digest": "sha1:BPKV5P36YECMF2RHC6XACQOWSUSAJSRQ", "length": 60227, "nlines": 1015, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2012-10-21", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஓயாத அலைகளாய் சாயாத மலைகளாய்\nதாழாத நிலைகளாய் சோராத தோள்களாய்\nஅணையாத தீயென நில்லாத காற்றென\nஇணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்\nகீர்த்தியில்லாச் சில்லறைகள் உற்சவ மூர்த்திகள் நாமெனச்\nஉருத்திரம் கொண்டாலும் பிரிந்து நின்றாலும்\nபிளவு பட்டாலும் நிலையது குலையோம் நிமிர்ந்து நிற்போம்\nஇணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்\nஎத்தனை பகை வரினும் எத்தனை இடர் வரினும்\nஎழ எழ வீழ்த்துவோம் என இந்தியா நின்றாலும்\nவிழ விழ வீறு கொண்டெழுவோம் வேங்கைகள் நாமாவோம்\nஇணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்\nபெருமரமாகும் சிறு வித்துக்களாய் நாம் வருவோம்\nஆழ்கடல் சென்றெடுத்த நன் முத்துக்களாய்\nஇணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்\nதாயகத்துக் கனவுடன் மாவீரர்களாய் மரித்து\nகனவினை நனவாக்கிட துணிவோம் துணிவோம்\nஇணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்\nசீனப் பிரதம மந்திரியின் பெரும் செல்வம் அம்பலம்.\nசீனக் காசைக் கரியாக்கியவரும் இந்தியக் கரியை காசாக்கியவரும்\nஅமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ் சீனப் பிரதம மந்திரி வென் ஜியாபோவும் அவரது குடும்பத்தினரும் அவரது பதவிக்காலத்தில் சேர்த்த பெரும் செல்வத்தைப் பற்றி அம்பலப் படுத்தியுள்ளது. ஒரு பன்றி மேய்க்கும் தகப்பனுக்கும் ஆசிரியையான தாய்க்கும் பிறந்த வென் ஜியாபோ எப்படிப் பெரும் செல்வம் சேர்த்தார்\nஇந்த ஆண்டுடன் பதவி விலகும் 90 வயதான வென் ஜியாபோ 1998இல் உதவிப் பிரதம மந்திரியாக்கப்பட்டுப் பின்னர் 2003இல் பிரதம மந்திரியாக பதவி உயர்த்தப்பட்டவர். அவரதும் அவரது குடும்பத்தினரதும் செல்வம் 2.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ். பிரதம மந்திரியின் விதவைத் தாய் யாங்கின் சொத்து 2007-ம் ஆண்டு 120மில்லியன் டாலர்கள்.முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சொத்து 120 மில்லியன் டாலர்கள்.\nசீனப் பிரதம மந்திரியின் தம்பி, மகள், மகன், மைத்துனர் போன்றோரும் பெரும் அவரது பதவிக்காலத்தில் செல்வந்தர்களாகியுள்ளனர். வென்னின் உறவினர்கள் வங்கிகள், நகைக்கடைகள், உல்லாச விடுதிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள் போன்ற பல கம்பனிகளில் பங்குதாரர்களாக உள்ளனர். சீன அரசு குட���ம்பங்கள் ஆரம்பிக்கு வியாபார முயற்ச்சிகளுக்கு உதவும் கொள்கை கொண்டது. சீனாவில் 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளிற்கான அரங்கங்களைக் கட்டுவதில் வென் ஜியாபோவின் குடும்பந்தினர் சம்பந்தப்பட்டு பெரும் செல்வம் ஈட்டினராம்.\n2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காப்புறுதி நிறுவனத்தில் மட்டும் வென் ஜியாபோவின் குடும்பத்தினர் 1.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்தனர் என்கிறது அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ்.\nசீனக் கம்யூனிசக் கட்சியின் விதிகளின் படி கட்சியின் உயர் பதவியில் உள்ளவர்கள் தமது சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும். ஆனால் அதி உயர் பதவியில் இருப்பவர்களின் உறவினரகள் தங்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுவதில்லை. இந்த ஓட்டையைப் பாவித்து பலர் சொத்து சேர்த்துள்ளனர். சீனாவின் அடுத்த அதிபராக வரவிருக்கும் ஸி யின்பிங்கின் சொத்துக்களைப்பற்றி புளூம்பேர்க் பகிரங்கப்படுத்தியதைத் தொடர்ந்து அது சீனாவில் தடை செய்யப்பட்டது.சீனாவில் அதி உயர்பதவியில் இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு பல சலுகைகள் உண்டு. அவர்கள் இளவரசர் இளவரசிகள் போல் நடாத்தப்படுவர். பங்குச் சந்தையில் கூட அவர்கள் கழிவு விலைக்கு பங்குளை வாங்க முடியும். வென் ஜிபாவேயின் மகனும் மருமகளும் பல நிறுவனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். மகனின் நண்பன் ஒருவரும் பெரும் செல்வந்தர் ஆகியுள்ளார் என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். சீனப் பிரதம மந்திரியின் மகன் சீனாவில் பட்டமும் கனடாவில் உயர்படிப்பும் சிக்காக்கோவில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.\nஅமெரிக்கப்பத்திரிகை 2007இல் வென் ஜியாபோ சொன்னதை நினைவு படுத்துகிறது.\nநியூயோர்க் ரைம்ஸின் நீளமான கட்டுரையை சீனாவின் டுவிட்டரான வெய்போவில் பகிர சிலர் முயன்றபோது \"Your post cannot be published due to violation of law\". என்ற பதில் வந்ததாம். ஒரு கோடி மக்களுக்கு மேல் பலி கொண்ட சீனப் புரட்சி கடைசியில் கண்டது இதுதானா\nகேம்பிரிட்ஜ் நகரில் எச்சில் உணவுத் தட்டுக் கழுவியவள் இந்தியா வந்து பெரும் பணக்காரி ஆனாள். 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸ் வங்கியில் 2பில்லியன் டாலர்களாம். இப்போது பல மடங்காக இருக்கலாம். நாதியற்ற தெலுங்கர்கள் ஆடிப் பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்து பெரும் செல்வந்தர் ஆனார்கள். கன்னடத்தில் திவாலான குடும்பம் தமிழ்நாட்டுக்கு வந்து பெரும் பணம் சேர்த்து தமிழர்களைத் தன் காலில் விழ வைக்கிறது. அரசியலில் இதெல்லாம சகஜம் என்று இருக்கக் கூடாது மக்கள் தட்டிக் கேட்க வேண்டும்.\nபிந்திக் கிடைத்த செய்திகளின் படி சீனாவில் நியூயோர்க் ரைம்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது. சீனப் பிரதமரின் செல்வம் தொடர்ப்பான செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இது தொடர்பாக பிரசுரிக்கும் இணையத் தளங்கள் தடை செய்யப்படுகின்றன.\nபொருளாதாரத் தடையால் ஈரான் பணிகிறதா\nஈரான் மீது ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கொண்டு வந்த பொருளாதரத் தடை தம்மை ஒன்றும் செய்யாது என அதன் அதிபர் முகமது அகமதினிஜாத் சூளுரைத்திருந்தார். 2012 செப்டம்பரில் டெஹ்ரானில் நடந்த ஈராக் போர் நினைவு நாளில் உரையாற்றிய முகமது அகமதினிஜாத் தனது நாட்டின் மீது இஸ்ரோலோ அல்லது ஐக்கிய அமெரிக்காவோ அத்துமீறி நடந்தால் பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.\nஉலகப் பொருளாதார நிபுணர்களின் கருத்து முகமது அகமதினிஜாதுடன் உடன்படவில்லை. 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள். பொருளாதரத் தடைக்கு முன்னரே ஈரானியப் பொருளாதாரம் 2007இல் இருந்து உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டு ஒரு பலவீனமான நிலையிலேயே இருந்தது.\nஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலை தொடர்ந்து மேற்கொள்வேன் என அடம்பிடித்தது. ஈரான் அணு குண்டு தாயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் உறுதியாக அறிவித்தன. ஈரான் அசையவில்லை. தனது யூரேனியம் பதப்படுத்தல் சமாதானத்திற்காகவே. அணுக் குண்டு உற்பத்திக்கு அல்ல என்றது. ஈரான் மீது பல இணைய வெளித் தாக்குதல்களை இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து தனித்தனியாகவும் நடாத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஈரானின் அணு விஞ்ஞானிகள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலைக் கைவிடவில்லை. ஈரானின் யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டும் என இஸ்ரேல் அமெரிக்காவை வலியுறுத்தியது. பராக் ஒபாமா நிர்வாகம் பொறுமையக் கடைப்பிடித்து தந்திரமாகக் காய்களை நகர்த்��ி ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் அமூல் படுத்தியது. பன்னாட்டு வங்கி கொடுப்பனவு முறைமையான SWIFT இல் இருந்து தந்திரமாக ஈரானை வெளியேற்றியது. இந்தியா சீனா போன்ற நாடுகளை ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டாம் என வலியுறுத்தியது. சீனாவும் இந்தியாவும் மறுத்தன. இறுதியில் இந்தியா தான் ஏற்கனவே இறக்குமதி செய்யும் எரிபொருளை மட்டும் தொடர்ந்து இறக்குமதி செய்வதாக ஒத்துக் கொண்டது.\nபொருளாதாரத் தடையின் பின்னர் ஈரானியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பதை அதன் நாணயமான ரியால் 80% பெறுமதி வீழ்ச்சியைக் கண்டது. ஈரானின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு (foreign exchange reserves) இன்னும் ஆறு அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் என்றும் கருதப்படுகிறது. ஈரானியப் பொருளாதரப் பிரச்சனைகளுக்கு வெளியில் இருந்து வந்த பொருளாதாரத் தடை மட்டுமல்ல காரணம். அதன் ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார நிர்வாகமும் ஒரு முக்கிய காரணம்.\nபொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் பல வீராப்புகளை ஈரான் கொட்டியது. ஹோமஸ் நீர்ணையை மூடி உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் பகுதியை தடை செய்வேன் என்றது. பல ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்து காட்டியது. இஸ்ரேல் மீது தனது ஆளில்லா விமானத்தைப் பறக்க விட்டது. ஈரானிய ஆதரவு விடுதலை இயக்கமான ஹிஸ்புல்லா ஈரான் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது தாம் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொள்வோம் என்றது. கடைசி நகர்வாக ஹோமஸ் நீரிணையில் எரிபொருள்களை பெருமளவில் கசிய விட்டு அதை கப்பல் போக்கு வரத்திற்கு ஆபத்தான ஒரு இடமாக மாற்றி அதன் மூலம் உலக எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தனது திட்டத்தையும் கசிய விட்டது. ஆனால் இது ஈரானியப் பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி ஒன்றை ஈரானின் நேச நாடுகளும் விரும்ப மாட்டா.\nதனது மொத்த எரிபொருள் ஏற்றுமதியையும் நிறுத்தப் போவதாக ஈரான் எச்சரித்தது. ஈரானிடமிருந்து துருக்கி, இந்தியா, தென் கொரியா சீனா ஆகிய நாடுகள் இப்போது எரிபொருள் இறக்குமதி செய்கின்றன. ஏற்றுமதியை நிறுத்தினால் உலக எரிபொருள் விலையில் பெரும் அதிகரிப்பு ஏற்படும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது. ஈரானிய மக்கள் பொருளதாரத் தடைகளின் சுமையை அனுபவிக்���த் தொடங்கிவிட்டனர். மக்கள் கிளர்ந்து எழ முன்னர் ஈரானால் செய்யக் கூடிய அதன் தெரிவுகள் மிகச் சிலவே:\n1. ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்துதல். பொருளாதாரம் முறிவடைந்த பின்னர் இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடாத்துவதிலும் பார்க்க முறிவடையமுன்னர் போரை ஈரான் ஆரம்பித்தால் சிறிது பலமான நிலையில் போர் புரிய முடியும். ஆனால் முதலில் போர் தொடங்கிய ஈரானை இரசியாவும் சீனாவும் ஆதரிக்குமா என்பது சந்தேகம்.2. யூரேனியம் பதனிடுவதை நிறுத்துதல். இப்படி நிறுத்தினால் உள் நாட்டில் ஆட்சியாளர்கள் தமது செல்வாக்கை பெரிதும் இழக்கலாம்.3. பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைத்தல்.\nஅறையில் சரண். அம்பலத்தில் வீரம்பகிரங்கமாக வீராப்புப் பேசும் ஈரானிய ஆட்சியாளர்கள் திரைமறைவில் ஐக்கிய அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடச் சம்மத்தித்துள்ளார்கள். ஆனால் ஈரான் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை. அமெரிக்காவைச் சாத்தான் என விமர்சித்த ஈரானிய மதத் தலைவர்கள் முகத்தில் இது கரி பூசியதாக அமையும்.\nநவம்பர் - 6ம் திகதி நடக்க விருக்கும் தேர்தலில் பராக் ஒபமா தோல்வியடைந்தால் நிலைமை ஈரானுக்கு இன்னும் மோசமாகலாம். இதனால் ஈரான் திரைமறைவில் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்குத் தயாரானது. ஈரான் ஐக்கிய அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை ஒரு பன்முகப்பட்டதாக அமைய விரும்பியது. லிபியா சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமை பாலஸ்த்தீனப் பிரச்சனை போன்றவற்றை பேச்சு வார்த்தையில் உட்படுத்த ஈரான் விரும்பியது. ஆனால் அமெரிக்கா இது காலத்தை இழுத்தடிக்கும். பேச்சு வார்த்தை இழுபட ஈரான் தனது நிலத்தின் கீழ் 30 அடியில் உள்ள தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களில் தேவையான அளவு யூரேனியத்தைப் பதப்படுதி விடும் என்று சந்தேகித்தி பேச்சு வார்த்தை யூரேனியப் பதப்படுத்தலும் பொருளாதாரத் தடையையும் பற்றி மட்டுமே பேச்சு வார்த்தை செய்வதாக தெரிவித்தது.\nஉனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி\nஈரான் சமாதான நோக்கத்திற்குத் தேவையான யூரேனியத்தை தயாரிக்க அமெரிக்கா அனுமதிக்கும். அதற்கான கடும் பன்னாட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதனால் ஒரு உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி (win-win) நிலைமையை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறது. ஈரான பகிரங்கமாக தான் சமாதானத்திற்குத்தான் யூரேனியம் பதப்படுத்துகிறேன் என்று இதுவரை சொல்லி வந்தது. அணுக் குண்டு செய்யப்போகிறேன் என்று சொல்லவில்லை. ஈரான் சில அணு மின் நிலைகளை உருவாக்கலாம். பொருளாதரத் தடை நீக்கப்படலாம். ஆனால் அமெரிக்காவின் சதி வேறு விதமாக இருக்கலாம். அமெரிக்காவே தனது கையாட்கள் மூலம் அணு குண்டு எங்கே எனக் கேட்டு கிளர்ந்து எழும் சில தீவிரவாதிகளை ஈரானில் உருவாக்கலாம். மோசமடைந்த பொருளாதாரத்தால் கொதிப்படைந்த ஈரானிய மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்க���் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவ�� அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_371.html", "date_download": "2018-08-21T23:49:36Z", "digest": "sha1:2NR4RNNCSXKOXY3NASP3GAKTJTDRVHPY", "length": 42257, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் கவுன்சிலுக்குக்கு, அரசியல் சாயம் பூசாதீர்கள்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் கவுன்சிலுக்குக்கு, அரசியல் சாயம் பூசாதீர்கள்..\nதேர்தலுக்குப் பின்பு சில பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு முஸ்லிம் கவுன்ஸீல் ஒப் ஸ்ரீ லங்கா அனுப்பிவைத்த கடிதம் தொடர்பாக தவறான கருத்தொன்று பரப்பட்டு வருவது குறித்து பின்வரும் விளக்கத்தை அளிக்கின்றோம்.\nஉகுரஸ்பிடி, வியங்கல்லை ஆகிய இடங்களில் முஸ்லிம்களை இலக்குவைத்த நடைபெற்ற சம்பவங்கள் குறித்து எமக்கு தெரிவிக்கப்பட்டதும், அது தொடர்பாக பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைத் தொடர்புகொண்டு அவர்களின் கவனத்துக்கு கொண்டுவ்தோம்.\nஅதேநேரம் இதுதொடர்பாக பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவின் தலைவர் நகீப் மௌலானாவின் கவனத்துக்கும் கொண்டுவந்தோம். நகீப் மௌலானா பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவந்துள்ளார். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு இந்த சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டதோடு பேராசிரியர் பீரிஸின் மின்னஞ்சல் முகவரியையும் அனுப்பிவைத்திருந்தார். அதன்படியே நாம் பேராசிரியர் அவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தோம். நாம் இக்கடிதத்தை ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கவில்லை.\nஇதேநேரம், பெசில் ராஜபக்ஷ அவர்கள் உடனடியாக செயற்பட்டு, சம்பவம் இடம்பெற்றிருப்பது வெயங்கொடை என கருதி அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனதுங்கவிடம் இதற்கு நடவடிக்கையெடுக்கும்படி அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனதுங்க என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது தொகுதியில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்ததாகவும் அங்கு அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் உறுதிப்படுத்தினார். சம்பவம் நடைபெற்றிருப்பது வியங்கொடையில் அன்றி வியங்கல்லையில் என்று நான் தெரிவித்தேன்.\nநாம் அனுப்பிவைத்த கடிதத்தை சிலர் தமது அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு பயன்படுத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளது. முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா அரசியல் சார்பற்ற, சமூக நலன்களை மாத்திரமே இலக்காக கொண்டு செயற்பட்டுவரும் சமூக அமைப்பாகும். எமது கடிதத்தை விமர்சித்த பலர் நாம் அரசியல் நோக்கத்தில் செயற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் எவரும் இந்த இரு சம்பவங்கள் பற்றியும் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. தேர்தலுக்குப் பின் நடைபெற்ற இந்த சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே நாம் பொதுஜன பெரமுனவின் தலைவர்களோடு பேசினோம். அவர்கள் இதனை சாதகமான முறையில் அணுகினார்கள். அதற்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஎமது கடிதத்தில் நாம் கேட்டது, பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஓரளவேணும் முஸ்லிம்களும் பங்களிப்பு செய்திருப்பதனால், அதுபற்றி விளக்கி ஓர் அறிக்கையை விடுக்குமாரே. அதன்மூலம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்கள் குறையும் என்ற நோக்கத்திலாகும். சிலர் இதற்கு அரசியல் சாயம்பூச முற்படுகின்றனர். எம்மைப் பொருத்தவரை, நாம் கடந்த காலங்களில் சமூகத்திற்கு நடக்கும் அநீதிகளை எந்த அரசு செய்தாலும், அதனைச் சுட்டிக்காட்ட தவறியதில்லை என்பதை முஸ்லிம் சமூகம் நன்கு அறியும்.\nமுஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்���ையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nபாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்���ள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2016/01/blog-post.html", "date_download": "2018-08-21T23:08:51Z", "digest": "sha1:AQOC5RN3YMEUMUPOWKLSWD46N4KZLIDG", "length": 68877, "nlines": 379, "source_domain": "www.sivakasikaran.com", "title": "காவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா? நாங்களும் இருக்கிறோம்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசும் யாரும் சத்தமின்றி நடந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் தீவிரவாதத்தைக் கண்டுகொள்வதேயில்லை.. காரணம், முதல் இருவரின் தீவிரவாதம் வன்முறைகளால், துவேஷப் பேச்சுக்களால் நிரைந்தவை, குழு மனப்பான்மை கொண்டவை.. அதனால் எளிதாக வெளியில் தெரிந்துவிடும்.. ஆனால் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் டெக்னிக்கே வேறு.. அவர்களின் டார்கெட் ஒவ்வொரு தனி மனிதன் அல்லது ஒவ்வொரு சிறு குடும்பம்.. கும்பலாக உங்களை நெருங்க மாட்டார்கள், தங்களுக்கென்று இருக்கும் மதமாற்ற மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவ் மூலம் அணுகுவார்கள்..\nஅன்பு, பாசம், பணம், வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், கருணைப் பேச்சு என்கிற கேக்கிற்குள் தங்கள் தீவிரவாதக் குண்டை ஒளித்து வைத்து, அந்தத் தனி மனிதனுக்கோ, சிறு குடும்பத்திற்கோ ஊட்டுவார்கள்.. கேக்கிற்கு அலைபவன் அந்த குண்டையும் உட்கொண்டே ஆகவேண்டும்.. நாமே கூட அவர்களின் இது மாதிரியான அணுகுமுறைகளை பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களிலோ, பக்கத்து வீட்டுக்காரர் மூலமோ, உடன் வேலை செய்பவர் மூலமோ அடிக்கடி அனுபவப்பட்டுக் கொண்டிருப்போம்.. ஒரு மாதிரியான கண்மூடித்தனமான அமைதியான வெறித்தனம் இவர்களிடம் இருக்கும்.. தூண்டிலில் வேலையாய்ப்பு, படிப்பு என்கிற புழுவை மாட்டி நம்மிடம் நீட்டி, நம் வாழ்க்கையையே நிம்மதியில்லாமல் ஆக்கிவிடுவார்கள்.. சமீபத்தில் உ.பி.யில் நடந்த ஒரு சம்பவமும் அப்படித்தான்..\nடெல்லியின் ஒரு ஆஸ்பத்திரியில் தன் மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு சோகமாக இருந்தப் பெண்மணியிடம், அந்த ஆள் வருகிறார்.. பார்த்தாலே தெரியும் அமைதியும் அன்பும் குடிகொண்டிருக்கும் முகம் என்று.. கருணைப் பார்வையுடன் அந்தப் பெண்ணைப் பார்த்து, ’உங்கள் பிள்ளைகளை என்னிடம் கொடுங்கள��.. அவர்களின் படிப்பு, சாப்பாடு, தங்குமிடம், உடை, ஆரோக்கியம் என அனைத்தையும் என்னுடைய ”இமானுவேல் சேவா குரூப்” பார்த்துக்கொள்ளும்.. அவர்கள் மூவரையும் ஐஏஎஸ் ஆக்காமல் விட மாட்டேன்.. உங்கள் வாழ்வின் முன்னேற்றம் மட்டுமே என் ஒரே குறிக்கோள்.. ஆனால் எனக்காக நீங்களும் உங்கள் கணவரும் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய வேண்டும்’ எனக்கூறி அவர்கள் கைகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் துண்டுப் பிரசுரங்களையும் பைபிள் வாசகங்களையும் கொடுத்திருக்கிறார்..\n‘இதை மக்கள் கூடும் இடங்களான தியேட்டர், கோவில், ரயில் நிலையங்களில் விநியோகியுங்கள்.. நீங்கள் விநியோகிக்கும் ஒவ்வொரு தாளும் உங்கள் பிள்ளைகளை ஐஏஎஸ் ஆக்குவதற்கான கருவிகள்’..\nஇவர்களும் தேவாதி தேவனின் துண்டுப் பிரசுரங்களை ஊர் முழுக்க விநியோகித்திருக்கிறார்கள், “தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களாக”.. வேலை முடித்துத் தங்கள் பிள்ளைகளைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அங்கேயோ பிள்ளைகளைப் பார்க்க விடவில்லை.. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் பார்க்க முடியுமாம்.. ஆம், பின்னே ஐஏஎஸ் ஆவது என்றால் சும்மாவா மாய்ந்து மாய்ந்து படிக்க வேண்டாமா மாய்ந்து மாய்ந்து படிக்க வேண்டாமா முடவனை நடக்க வைக்கும் கூட்டம், குருடனைப் பார்க்க வைக்கும் கூட்டம், ஊமையைப் பேச வைக்கும் கூட்டம் ஏன் ஐஏஎஸ் ஆக்குவதற்கு மட்டும் அம்மா அப்பாவைக் கூட பார்க்கவிடாமல் படிக்கச் சொல்கிறது எனத் தெரியவில்லை.. ஜெபித்தே கலெக்டர் ஆக்கிவிட முடியாதோ முடவனை நடக்க வைக்கும் கூட்டம், குருடனைப் பார்க்க வைக்கும் கூட்டம், ஊமையைப் பேச வைக்கும் கூட்டம் ஏன் ஐஏஎஸ் ஆக்குவதற்கு மட்டும் அம்மா அப்பாவைக் கூட பார்க்கவிடாமல் படிக்கச் சொல்கிறது எனத் தெரியவில்லை.. ஜெபித்தே கலெக்டர் ஆக்கிவிட முடியாதோ\nஅந்தப் பெற்றோர்களும் 15 நாட்களுக்கு ஒரு முறை தங்கள் பிள்ளைகளைப் பார்த்து வந்திருக்கிறார்கள்.. இப்படியே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன.. தங்கள் வாழ்விலும், பிள்ளைகளின் படிப்பிலும் எந்த மாற்றமும் இல்லையென்பது அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.. ஒவ்வொரு முறையும் பிள்ளைகள் தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தண்டனைகளைத் தாங்க முடியவில்லை என்றும் அடி, உதை படுவதாகவும் புலம்பி அழுதிருக்கிறார்கள்.. நம் கருணையே வடிவான ஆசாமியிடம் ��ெற்றோர்கள் இதைப் பற்றிக் கேட்டதற்கு அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நேக்காகப் பேசி பெற்றோர்களை இன்னொரு 15 நாட்கள் தேவ ஊழியம் செய்ய அனுப்பிவிட்டார்.. ஊழியத்தை முடித்து வந்தப் பெற்றோர்களுக்கு இந்த முறை பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.. எவ்வளவு சண்டை போட்டும் கெஞ்சியும் கடைசி வரைப் பிள்ளைகளைக் கண்ணில் காட்டவில்லை.. “நீ எங்கேயும் போயிக்கோ, பிள்ளைகளைத் தர முடியாது” என்றிருக்கிறார்கள்..\nஎன்ன செய்வது என்றறியாத பெற்றோர் கடைசியில் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள்.. போலீசார் அந்த இம்மானுவேல் சேவா குரூப்பை சோதனை செய்த போது தான் பல விசயங்கள் அம்பலம் ஆகியுள்ளன.. அங்கு இந்த மூன்று குழந்தைகள் மட்டுமல்லாது, மொத்தம் 23 பேர் இருந்திருக்கிறார்கள்.. அனைவரும் அறைகளில் அடைக்கப் பட்டு மெலிந்து போய், சோகை பிடித்த மாதிரி இருந்திருக்கிறார்கள்.. அங்கிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் சொன்னதையெல்லாம் கேளுங்கள்..\n”அங்கு எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரே விசயம் பைபிள், பைபிள், பைபிள் மட்டும் தான்.. தினமும் அதை நாங்கள் படித்து, மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். தவறாகச் சொன்னால் அடி விழும், பட்டினி போடுவார்கள்.. இரண்டு, மூன்று நாட்கள் கூட பட்டினி இருந்திருக்கிறோம்.. எருமைக் கறி திங்கச் சொல்லியும் எங்களை வற்புறுத்தினார்கள்.. திங்காவதர்களைக் கயிற்றில் தொங்க விட்டு அடித்தார்கள்..”\n“தினமும் அழுக்கான கிழிந்த ஆடைகள் மட்டுமே உடுத்தியிருப்போம்.. எப்போதாவது தான் எங்களுக்குப் புதுத் துணி கொடுப்பார்கள். அன்று எங்களைப் பார்க்க வெளி ஆட்கள் யாரோ வருகிறார்கள் என அர்த்தம்.. அவர்கள் எங்களுக்கு மிட்டாய்கள் எல்லாம் கொடுப்பார்கள்.. நாங்கள் வரிசையாக நின்று அவர்களிடம் பைபிள் வசனத்தைச் சொல்ல வேண்டும்.. அவர்கள் சென்றதும் தப்பாக பைபிள் வசனம் சொன்னவர்களுக்கு பிரம்பாலும் பெல்ட்டாலும் அடிவிழும்.. எங்கள் கைகளில் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், மிட்டாய்கள், புதுத்துணிமணிகள் என அனைத்தும் பிடுங்கப்பட்டு, மீண்டும் அதே கிழிந்த ஆடைகள் கொடுக்கப்படும்.. ”\n”எங்களது பெயர்கள் அனைத்தும் கிறிஸ்தவப் பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன.. எல்லோரும் புதுப்பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும்.. பழைய பெயரைச் சொல்லி அழைத்தால��ம் தண்டனை கிடைக்கும். எங்கள் பெற்றவர்களைப் பார்க்கவே முடியாது.. எப்போதாவது பார்த்தாலும் கொஞ்ச நேரம் மட்டும் தான்”\nஇப்போது இந்தப் பிள்ளைகள் எல்லாம் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. அந்த இம்மானுவேல் சேவா குரூப்பின் தலைவர் தேவ்ராஜ் மேல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.. அவனிடம் இதைப் பற்றியெல்லாம் கேட்டால், “ரெய்டு நடந்தது உண்மை.. மற்றதைப் பிறகு சொல்கிறேன்” என்கிறான்.. பிறகு என்றால் எப்போது வெளிநாட்டுப் பணம் பல்க்காக வந்து இந்தக் கேஸே ஒன்றும் இல்லாமல் ஆன பிறகா வெளிநாட்டுப் பணம் பல்க்காக வந்து இந்தக் கேஸே ஒன்றும் இல்லாமல் ஆன பிறகா அல்லது சிறுபான்மையினர் உரிமை என்று எவனாவது சில்லறை அரசியல்வாதியும், விபச்சார மீடியாவும் மைக்கைக் கடித்துக் குதறிய பிறகா\nஆர்.சி கிறிஸ்தவர்கள் எப்போதும் போல் இது மாதிரியான அசிங்கங்களில் ஈடுபடுவதில்லை.. ப்ரொடெஸ்டெண்ட், பெந்தெகொஸ்தே சபையினரின் ஆட்டமும் தனிநபர் வன்முறையும் தான் இதில் அதிகம்.. புதிதாக மதம் மாறும் ஒவ்வொருவரும் பிரமானம் எடுத்துக்கொள்கிறார்களாம், ‘நான் என் வாழ்நாளில் அட்லீஸ்ட் ஒருத்தரையாவது கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவேன்’ என்று.. என்னங்கடா இது, ஏதோ சேல்ஸ் மேனேஜர் அவருக்குக் கீழ் இருக்கும் ரெப்புகளுக்கெல்லாம் டார்கெட் கொடுப்பது மாதிரி கொடுக்குறீங்க அந்தப் பிரமானத்தை எடுத்துக்கொண்ட சைக்கோக்கள் நம்மை பேருந்து, கோயில், சிக்னல், ரயில் நிலையம் என எங்கும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை.. நித்திய சந்தோசம், தேவனின் சுவிசேஷம், என தமிழும் சமஸ்கிருதமும் கலந்து ஒரு மாதிரி கண்றாவியாகப் பேசிக் கடுப்பேற்றுகிறார்கள்.. அதிமுகவினருக்கு முன்பே ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் கடவுளைப் பிரமோட் செய்தவர்களும் இந்தக் கும்பல் தானே அந்தப் பிரமானத்தை எடுத்துக்கொண்ட சைக்கோக்கள் நம்மை பேருந்து, கோயில், சிக்னல், ரயில் நிலையம் என எங்கும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை.. நித்திய சந்தோசம், தேவனின் சுவிசேஷம், என தமிழும் சமஸ்கிருதமும் கலந்து ஒரு மாதிரி கண்றாவியாகப் பேசிக் கடுப்பேற்றுகிறார்கள்.. அதிமுகவினருக்கு முன்பே ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் கடவுளைப் பிரமோட் செய்தவர்களும் இந்தக் கும்பல் தானே நவீன கட்டணக் கழிப்பறையில் கூட, ��இயேசுவே உண்மையான கடவுள்”ன்னு ஒட்டியிருக்காய்ங்க.. அடேய் அதச் சொல்றதுக்கு வேற இடமாடா இல்ல\nசிறுபான்மையினர் உரிமை என்கிற பெயரில் எளிதாக ட்ரஸ்ட், பள்ளியெல்லாம் ஆரம்பித்துவிட்டு, இது போன்ற பைபிள் வசன வகுப்புகளும், மதமாற்ற நடவடிக்கைகளும் தான் பல இடங்களிலும் நடந்து வருகின்றன.. கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு இவர்களின் அணுகுமுறை நன்றாகத் தெரியும்.. வெளியுலக அசிங்கமே தெரியாமல், நான்கு வயதில் இவர்கள் பள்ளியில் சேரும் குழைந்தைகளுக்கு அப்போதிருந்தே மதவெறியையும் மத துவேஷத்தையும் ஊட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.. பிற மதக் கடவுள்கள் எல்லாம் சாத்தானாகவே காட்டப்படுகின்றன இவர்களின் பள்ளிகளில்.. இதற்கெல்லாம் சிறுபான்மையினர் உரிமை என ஆதரவு வேறு.. ஒரு நாட்டில் நடக்கும் எந்த ஒரு வன்முறைக்கும் அநீதிக்கும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஆதரவுக்கரம் நீட்டப்படும் ஒவ்வொரு முறையும், அந்தக் கரத்தைக் கருணையே இல்லாமல் வெட்ட வேண்டும்.. அப்போது தான் வன்முறை செய்பவனுக்குப் பயம் வரும், தப்பு செய்தால் தன் ஜாதியும், மதமும் காப்பாற்றாது என்று..\nஅசிங்கமாகப் பேசுவது, கையை வெட்டுவது, காலை வெட்டுவது, கொலை செய்வது மட்டுமே வன்முறை அல்ல.. உங்களுக்கே தெரியாமல் உங்கள் மனதில் அன்பு என்கிற போர்வையில் பிறரைப் பற்றிய துவேஷத்தை விதைப்பதும் கூட வன்முறை தான்.. அதைத் தான் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் செய்துகொண்டிருக்கிறார்கள்.. ஒரு தீவிரவாதக் கும்பலை அதன் தலைவனைப் பிடித்தால் அழித்து விடலாம்.. அட்லீஸ்ட் செயலற்றதாகவாவது ஆக்கிவிடலாம்.. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனையும் மூளைச்சலவை செய்து, மதத்தைப் பரப்புவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் அந்த உ.பி. இம்மானுவேல் ட்ரஸ்ட் மாதிரி ஆட்களை எப்படிக் கண்டுபிடிப்பது மதம் மாற்றுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ”நம்பிக்கைத் தீவிரவாதிகளாக” ஆளுக்கு ஒரு பக்கம் சென்று, தங்களைப் போலவே இன்னொருவரையும் ”நம்பிக்கைத் தீவிரவாதியாக” மாற்றுவதான் இவர்களின் ஒரே குறிக்கோள்..\nதலைவன் என்று யாரும் இல்லாமல், மதத்தைப் பரப்புவதை ஒரு வியாபாரமாகவும், தங்கள் கடவுளை சோப்புக்கட்டி போன்ற ஒரு பொருளாகவும் பாவித்து, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி விற்று, இவர்கள் அப்படி என்னத்தைத் தான் சாதிக்கப் போக���றார்கள் ஊர் ஊராக எவன் வீட்டில் இழவு விழும், எவன் வீட்டில் கஷ்டம் நடக்கும், எவன் வீட்டில் நோய் வரும் எனக் காத்துக்கொண்டிருக்கும் இந்தக் கும்பல் நிஜமாகவே தங்கள் மதம் போதித்தக் கருத்து என்னவென்று ஒரு நாளாவது சிந்தித்திருக்குமா ஊர் ஊராக எவன் வீட்டில் இழவு விழும், எவன் வீட்டில் கஷ்டம் நடக்கும், எவன் வீட்டில் நோய் வரும் எனக் காத்துக்கொண்டிருக்கும் இந்தக் கும்பல் நிஜமாகவே தங்கள் மதம் போதித்தக் கருத்து என்னவென்று ஒரு நாளாவது சிந்தித்திருக்குமா பிறரின் கஷ்டத்தை மூலதனமாக்கிப் பிழைப்பை நடத்தும் நம்மை, நாம் வணங்கும் தேவன் என்ன செய்வார் என்கிற பயமாவது இருக்குமா பிறரின் கஷ்டத்தை மூலதனமாக்கிப் பிழைப்பை நடத்தும் நம்மை, நாம் வணங்கும் தேவன் என்ன செய்வார் என்கிற பயமாவது இருக்குமா நிச்சயம் இருக்காது.. ஏனென்றால் மனம் முழுவதும் மழுங்கடிப்பட்டிருக்கும்.. இவர்களின் ஒரே குறிக்கோள் உலகமே கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும்.. அப்படி மாறிவிட்டால், பாவிகளே இருக்க மாட்டார்களாம்\nஇதே கிறிஸ்துவத்தைப் பின்பற்றும் எத்தனைப் பாவிகள், உலகையே போர்க்களமாக மாற்றும் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் எல்லாம் இருக்கிறார்கள் அந்தப் பாவிகளை எல்லாம் எப்படி அழைப்பது அந்தப் பாவிகளை எல்லாம் எப்படி அழைப்பது ஒரு வேளை கிறிஸ்தவராக இருப்பதால் அவர்கள் என்ன பாவம் செய்தாலும் அவையெல்லாம் கழுவப்பட்டுவிடுமா ஒரு வேளை கிறிஸ்தவராக இருப்பதால் அவர்கள் என்ன பாவம் செய்தாலும் அவையெல்லாம் கழுவப்பட்டுவிடுமா இயேசுநாதர் சிலுவையில் அறையப்படும் போது, தன் இரத்தத்தால் பாவிகளின் பாவங்களைக் கழுவும் போது, ”இது கிறிஸ்தவர்களுக்கான ஸ்பெசல் ரத்தம், மற்றவர்களின் பாவம் கழுவப்படாது” என்று சொல்லவில்லையே இயேசுநாதர் சிலுவையில் அறையப்படும் போது, தன் இரத்தத்தால் பாவிகளின் பாவங்களைக் கழுவும் போது, ”இது கிறிஸ்தவர்களுக்கான ஸ்பெசல் ரத்தம், மற்றவர்களின் பாவம் கழுவப்படாது” என்று சொல்லவில்லையே உலகின் அத்தனை ஜீவராசிகளின் பாவங்களையும் தான் கழுவினார்.. பின் நீங்கள் மட்டும் ஏனய்யா கிறிஸ்தவனாக மாறினால் மட்டுமே பாவங்கள் கழுவப்படும் என்கிறீர்கள் உலகின் அத்தனை ஜீவராசிகளின் பாவங்களையும் தான் கழுவினார்.. பின் நீங்கள் மட்டும் ஏனய்யா கிறிஸ்தவனாக மாறினால் மட்டுமே பாவங்கள் கழுவப்படும் என்கிறீர்கள் அவர் மரித்த அன்றே உலகின் அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டு, அனைவரும் பரிசுத்தமானவர்களாக மாற்றப்பட்டு இருக்க வேண்டுமே அவர் மரித்த அன்றே உலகின் அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டு, அனைவரும் பரிசுத்தமானவர்களாக மாற்றப்பட்டு இருக்க வேண்டுமே ஆனால் அதற்குப் பின்னும் பாவிகளால் தான் இந்த உலகம் சூழப்பட்டு இருக்கிறது என்றால், அது இயேசுநாதரின் தப்பு அல்ல.. அவரின் பெயரால் பிழைப்பு நடத்தும் ஆட்களின் தப்பு மட்டுமே..\nஉ.பி.யில் நடந்த இந்த வன்முறை பற்றி ஏதாவது மீடியா வாய் திறக்குமா என்று நானும் பார்த்தேன், ஒரு குஞ்சும் கண்டுகொள்ளவில்லை.. தந்தி டிவியில் மட்டும் காலையில் மேம்போக்காகச் சொன்னார்கள்.. “இம்மானுவேல் சேவா குரூப்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த 23 பிள்ளைகள் மீட்கப்பட்டார்கள்.. அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன” என்று மட்டும்.. கிறிஸ்தவ மதமாற்றம் பற்றியோ, வன்முறை பற்றியோ துளியும் குறிப்பிடப்படவில்லை.. இதுவே ஒரு இந்து அமைப்போ இஸ்லாமிய அமைப்போ செய்திருந்தால் சரி மீடியாவை விடுங்கள் அவர்களின் பிழைப்பே கேடு கெட்ட பிழைப்பு தான்.. இந்த கிறிஸ்தவர்கள் சரி மீடியாவை விடுங்கள் அவர்களின் பிழைப்பே கேடு கெட்ட பிழைப்பு தான்.. இந்த கிறிஸ்தவர்கள் இந்துத்துவாவைப் பிடித்துத் தொங்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரை எதிர்க்கும் இந்துக்கள் உண்டு.. இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் செய்யும் இஸ்லாமியர்களை எதிர்க்கும் இஸ்லாமியர்களும் உண்டு.. ஆனால் இது போல் ஊழியம் என்கிற பெயரில் உளவியல் வன்முறைகளை நிகழ்த்தும் ஆட்களை எந்தக் கிறிஸ்தவரும் இதுவரை எதிர்த்து நான் பார்த்ததில்லை.. அது போன்ற ஆட்கள் உங்கள் மதத்தின் மதிப்பைக் குறைக்கிறார்கள், உண்மையான சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்களையும் தவறாகப் பார்க்க வைக்கிறார்கள் என்பதை உணருங்கள்.. ’அல்லேலூயா கோஷ்டி’ என்கிற கிண்டலுக்கு கிறிஸ்தவர்களைக் கொண்டு சென்றதும் அவர்களே..\nசக மனிதனைத் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்தாலே போதும், கடவுள் நமக்குத் துணை இருப்பார்.. அதனால் தயவு மதத்தை விற்காதீர்கள், கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தாதீர்கள், அப்படிப்பட்ட ஆட்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.. ஆனால் அந்த ம��ம் சொன்னதை வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.. அதுவே போதும்..\nLabels: Religious conversion, அனுபவம், கடவுள், கட்டுரை, தீவிரவாதி, மதமாற்றம், மதம், மீடியா\nமிக அருமையாக சொன்னீர்கள்.. இது நம் கண் முன்னே தினம் தினம் காணும் தீவிரவாதம்.. ஆனால் இதைப் பற்றி பேச யாரும் இல்லை..\nஅப்படி பார்த்தல், நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அணைத்து விஞ்ஞான உபகரணங்களும் கிறிஸ்தவன் உலகிற்க்கு வழங்கியவை. உலகத்திலேயே மிகுந்த அறியுள்ள கிறிஸ்தவன் கண்டுபிடித்ததை எல்லாம் பயன் படுத்தும் நீங்கள், அவன் வணங்கும் உண்மையான தெய்வத்தை வெறுப்பது ஏனோ\nபின் எப்படி துட்டு சம்பாதிப்பது சார்\nசில கிராமங்கள்ல சர்ச்சுக்கு மேற்கூறையெ இல்லாமலிருக்கு, இந்த லட்சணத்துல, துட்டு சம்பாதிக்கிறதற்காக ஊழியம் செய்றாங்களாம். இவரு பார்த்தாறு...\nபூக்கடைக்கே விளம்பரம் தேவையில்லை எனும்போது மதத்துக்கு ஏன் விளம்பரம் \n விளம்பரம், பிரச்சாரம், பொய், பித்தலாட்டம் எல்லாம் உண்டு..\nபூக்கடைக்கே விளம்பரம் தேவையில்லை எனும்போது மதத்துக்கு ஏன் விளம்பரம் \nசகோ, பூ என்பது அழகானது, மனமானது(பூ ஓரிரு நாட்களில் காய்ந்து போகும்). அதற்க்கு விளம்பரம் தேவை இல்லை.\nபாவம் என்பதும் ஏறத்தாழ அதுபோலத்தான். அழகானது, கவர்ச்சியானது, சிற்றின்பம் தரக்கூடியது. வரம்பு இல்லாதது. முடிவோ மரணம்.\nஆனால் கிறிஸ்தவம் என்பதோ, கடைபிடிக்க கடினமானது, அதன் கட்டளைகள் கேற்க மிகவும் கசப்பானது. சர்வ சுதந்திரம் அற்றது.\nசமூக பகையை சம்பாதித்து கொடுப்பது.\nசமூகதின் கண்களுக்கு, கிறிஸ்துவை சார்ந்துள்ள தன்னை ஒரு விசித்திர பிராணியாக காட்டக்கூடியது.\nகட்டுப்பாடு நிறைந்தது. கரடு முரடானது.\nமுடிவோ நித்திய ஜீவன்(முடிவில்லாத வாழ்வு), இந்த உலக்கத்திலோ, பேரானந்தமிக்க வாழ்வு.\nஇதை நேரில் சென்று அறிவித்தாலே யாரும் சேர மாட்டார்கள்.\nஇதில் அறிவிக்காமல் இருந்தாலோ நாடு என்னவாகும் சற்று யோசித்து பாருங்கள் சகோ...\nகிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை கர்த்தருடைய உழியத்திட்கும், ஒரு பகுதியை ஏழைகளுக்கும் ஒதுக்கி வைத்துவிட்டு மீதம்உள்ள பணத்தைத்தான் எங்கள் குடும்பத்திற்க்கு பயன்படுத்துவோம். இதில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியையும், அவர் அன்பையும் பிறருக்கு அறிவிப்பது என்பது எ���்கள் கடமை.\nஉண்மை. எனக்கு ஏற்பட்ட நேரடி நிகழ்வு, நானும் என்னுடைய தம்பியும், எங்களுடைய உடல்நிலை பரிசோதனைக்காக மதுரையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு சென்றிந்தோம். அது ஒரு இந்து தனியார் நடத்தும் பழம் பெருமை வாய்ந்த மருத்துவமனை. மருத்துவர்க்காக காத்து இருக்கும் போது ஒருவர் எங்கள் அருகில் வந்து அமர்ந்து எங்களிடம் மதுரைக்கு அருகில் இருக்கும் வாடிப்பட்டி கிறிஸ்த்துவ ஆலயத்திற்கு வந்து ஜெபம் செய்தால் உங்களுடைய உடல்நிலை உடனே குணமாகிவிடும் என்று மூளை சலவை செய்து கொண்டு இருந்தார். நாங்கள் அவரிடம் பேசுவதை தவிர்த்த உடனே அருகில் இருந்த மற்றோருவரிம் பேச ஆரம்பித்தார். பின்னர் அவர் செய்வதை கண்காணிக்க ஆரம்பித்தேன். இதே மாதிரி பலரிடம் நடந்து கொண்டார். இதிலிருந்து அவர் அங்கு மருத்துவரை பார்க்க வரவில்லை என்பது புரிந்தது.\nஅந்த மருத்துவமனை ஊழியர்களின் ஆதரவு இல்லாமல் அவரால் இதைச் செய்திருக்க முடியாது.. பல செவிலியர்கள் கல்லூரியும் மதம் மாற்றத்திற்கான முக்கிய இடங்கள்..\nவாடிப்பட்டிக்கு செல்வதால் உங்களுக்கு எந்த சுகமும் உண்டாகாது. ஏனெனில், அதும் கூட கிறிஸ்துவ பெயர் கொண்ட ஒரு ஹிந்து விக்ரகம்தான்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 10, 2016 at 7:40 PM\nஅத்தனையும் உண்மை. இது போன்ற ஹாஸ்டல்களில் இருக்கும் மாணவர்களின் நிலை பரிதாபமானது நேரில் பார்த்த அனுபவமும் உண்டு.\nஇங்கிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளியில் தூங்குவார்கள்.தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுப்பி விட்டு பைபிள் படிக்க சொல்வார்களாம்.காலை உணவு வெறும் கஞ்சிதான். வேறு மதத்தவர் சாத்தான்கள் அவர்கள் கொடுத்தால் சாப்பிடக் கூடாது என்று வேறு சொல்லி வைப்பார்களாம். தப்பித்து ஓடிவிடும் மாணவர்கள் உண்டு. சிக்கிக் கொண்டவர்கள் ஒரு கட்டத்துக்குப் பின் தன்னையும் அறியாமல் மனம்(மதம்) மாறி விடுகிறார்கள். இன்னும் சொல்வதற்கு பல உண்டு.கிறித்து மைனாரிட்டிஅரசு நிதி உதவி பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணி புரியும் சிஸ்டர்கள்,பிரதர்களின் ஊதியம் முழுதும் அவர்கள் சார்ந்த திருச் சபைக்குப் போய் விடும்.மாதம் சிறுதொகை மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும்.உணவு உறைவிடம் மட்டும் வழங்கப்படும். அவர்களுக்கு அரசு பிடித்தம் ஏதுமில்லை.அது அவர்களுடைய விருப்பம் என்ற��� வைத்துக் கொண்டாலும். அதற்கு வருமான வரியும் இல்லை. சமீபத்தில் வருமான வரித்துறை ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.அதில் இவர்களுக்கும் வருமானவரிப் பிடித்தம் செய்யப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தது.திடீரென்று வாபஸ் பெறப் பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய வரிப்பணம் திருச் சபைகளுக்கு செல்கிறது.அரசே மதம் பரப்ப பணம் கொடுப்பது போல் ஆகிறது கிறித்துவ மைனாரிட்டி மெஷினரி பள்ளிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள் உண்டு.25% நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இவர்களுக்கு பொருந்தாது.அரசு விதிகள் பலவற்றிற்கு இவர்களுக்கு தளர்வு உண்டு.அசைக்கமுடியாத தனி ராஜ்ஜியம் அவர்களுடையது.\nஇதெல்லாம் அவர்களுக்கான சிறு சலுகை.. இதைப் பார்த்தெல்லாம் பொறாமைப்பட முடியுமா அதனால் தான் அறநிலையத்துறை என ஒன்றை வைத்து அதன் மூலமும் உதவி செய்கிறோம் அவர்களுக்கு..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 11, 2016 at 6:45 AM\nசிறு சலுகை அல்ல.அனைத்துமே சலுகைதான்.இவர்களின் விதி மீறலகளையும் நாம் ஒன்றும் செய்ய முடியாது.\nஇந்த கிறிஸ்தவர்களின் செயலை ஏசுவே மன்னிக்க மாட்டார் எங்க ஊரில் ஒரு சர்ச் கட்டி தலித் மக்கள் பாதி பேரை மதம் மாற்றிவிட்டார் ஒருவர். சென்னை முழுக்க யுத்த சத்தம் என்று ஒரு பிரச்சாரம் பொங்கல் நாளில் நடைபெற உள்ளதாக பேனரில் பார்த்தேன். இவர்களைப் போன்றவர்களால் உண்மை கிறிஸ்தவர்களும் பாதிக்கப் படுகின்றார்கள். மதசகிப்புத் தன்மை என்று சொல்லி சொல்லியே இவர்களை வளர்த்துவிட்டுவிட்டோம்\nஜாதியில்லை எனச் சொல்லித்தான் அந்த தலித்துகளை மதம் மாற்றியிருப்பார்கள்.. ஆனால் மதம் மாறிய பின் அவர்களைச் சீண்ட ஆள் இருக்காது.. இது தான் அவர்களின் ஜாதி ஒழிப்பு லட்சணம்..\nஉண்மைதான். சில பெயரளவு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், தான் விட்டுவந்த ஹிந்து மதத்தை முழுமையாக விட்டுவிடாமல், பாதி மூட நம்பிக்கைகளுடன் இன்னமும் வாழ்கின்றனர். அவர்களால் பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிக்க முடியாது...\nகத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அப்படி நடப்பதில்லை.\nபுரொடெஸ்டெண்டும், இதர கிறிஸ்தவர்களும் தான் இந்தியர்களிடம் தங்கள் மதத்துக்கு ஆள் பிடிக்கும் தொழிலை செய்கிறார்கள்.இவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதில்லை. அதனால் அவர்கள் மீது அமைதியானவர்கள், அன்பானவர்கள் என்று ஒரு கருத்து உருவம் பிரமாதமாக உருவாகியுள்ளது. அதை பயன்படுத்தி அவர்கள் அவர்கள் அமைதியாக தங்கள் நோக்கமான இந்தியர்களை மதம் மாற்றுவதை பயங்கர வேகத்தில் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறர்கள்.யாரும் கண்டுகொள்வதேயில்லை. வெளிநாடுகளில் கைநிறைய சம்பாதிக்கும் இந்தியர்களிடமும் மதமாற்றும் முயற்ச்சி நடைபெறுகிறது. செய்பவர்கள் யார் மதமாற்றுபட்ட இந்தியர்களும், இலங்கை தமிழரும் தான். அங்கே அவர்கள் பாவிக்கும் ஆயுதம் நோய்வாய்படும் துன்பநிலை,அல்லது அவர்களின் பேராசை பதவி உயர்வு, இரண்டு பங்களா வேண்டும் போன்றவை.\nஇங்கே, குவைத் - பாஹீல் நகருக்கு அருகாமையில் உள்ள வேலையாட்கள் குடியிருப்புகளின் உள்ளே அனுமதியின்றிப் புகுந்து மனமாற்ற - மதமாற்ற சுவிஷேச பிரசுரங்களைத் தந்து உபவாசக் கூட்டங்களுக்கு அழைக்கின்றார்கள்..\nஉங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காகப் பிரார்த்திக்கின்றோம் என்கின்றார்கள்..\nகழுத்தில் சிலுவைக் குறியுடன் பிரசுரங்களை வழங்குபவர்கள் - ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹிந்து வாலிபர்கள்..\nஇது இங்கே தடை செய்யப்பட்டுள்ளது என்றூ கூறினாலும் கேட்பதில்லை.. ஒருநாள் ஒரே ஒருநாள் ஜெபக்கூட்டத்துக்கு வாருங்கள் என்கின்றார்கள்..\nஅவர்கள் இன்னும் அவலத்தின் பிடியில்\nஆனால் - பிரச்னை எல்லாம் தீரும் என்கின்றார்கள்..\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nசில கிறித்தவ நண்பர்களும் இந்த வேலையைச் செய்கிறார்கள்.I have experienced it too anna. Seemanum,Udhayakumarum,Thirumurugan Gandhiyum,Vaikovum,Prakashrajum இதையே வேற levelலில் செய்கிறார்கள் இந்துப் பெயர் போர்வையில்.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழு���்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/12/blog-post_81.html", "date_download": "2018-08-22T00:00:30Z", "digest": "sha1:FRUWOSQOBOYDEHMXX2QZQCDKREXX4BX2", "length": 15481, "nlines": 152, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பெண்கள் ஏன் பர்தா அணிய வேண்டும்? -இஸ்லாம் ௬றுவது! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இஸ்லாம் » மகளிர் பக்கம் » பெண்கள் ஏன் பர்தா அணிய வேண்டும்\nபெண்கள் ஏன் பர்தா அணிய வேண்டும்\nTitle: பெண்கள் ஏன் பர்தா அணிய வேண்டும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா \nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு\nஉடலை காட்டுவதற்கு சுகந்திரம் இருக்கிறதாம் ஆனால் மறைப்பதற்கு இல்லையாம் \nவெயிலுக்காக அணிந்தால் அது #பெண்_சுகந்திரமாம். “\nஆனால் உடலை மறைப்பதற்காக அணிந்தால் அது #பெண்_அடிமைத்தனமாம் \nகேட்டால் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பார்கள்.\nஎல்லா வகையிலும் இஸ்லாம் பெண்களை பாதுகாக்கவே செய்கிறது.\nபெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென இறைவன் கூறுகிறான்“அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழ….\nமார்க்கம் பெண்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா..\nமார்க்கம் ஒருவர் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)\n நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)\nஇஸ்லாத்தில் மட்டுமே பெண்களுக்கு எல்லா உரிமைகளும், மதிப்பும் மரியாதையும் வழங்கப்படுகிறது.\n3. சாட்சி சொல்லும் உரிமை\n4. கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை\n5. விவாகரத்து கேட்கும் உரிமை\n9 .ஆண்களுக்கு அவர்களின் மனைவியின் மேல் இருக்கும் உரிமை போல் பெண்களுக்கும் அவர்கள் கணவனின் மேல் உரிமை இருக்கிறது. (ஆண்களும், பெண்களும் சமம்.) ஆணுக்கு பெண் அடிமை இல்லை இருவருக்கும் சம உரிமை உண்டு என்பதை தெளிவாகவே விளக்குகிறது.\n10. பெண் சிசு கொளையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.\n11. பெண்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக பள்ளிபள்ளிவாசலுக்கு செல்ல விரும்பினால் அவர்களை அனுமதியுங்கள், அவர்கள் இரவில் பள்ளிவாசல்களுக்கு செல்ல விரும்பினாலும் அவர்களை தடுக்காதீர்கள்.\nஇன்னும் இஸ்லாம் பெண்களை கன்னியப்படுத்துகிறது.\nபெண் குழந்தைகள் பிறந்தால் அவர் முகம் வாடுவதைக்கூட இஸ்லாம் கண்டிக்கிறது.\nஇஸ்லாத்தில் பெண்களுக்கு 1400 வ���ுடங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்ட உரிமைகளில் பலவற்றை இன்று வரை நம் அரசாங்கத்தால் கொடுக்க முடியவில்லை…ஆனால் பெண்கள் மிருகங்களைப்போல நடத்தப்பட்ட அக்காலத்தில் பெண்களை பாதுகாக்க இஸ்லாம் மட்டுமே வழி வகை செய்தது. சட்டங்கள் பிறப்பித்தது மட்டும் அல்லாமல் அதை இஸ்லாம் நடைமுறைப்படுத்தவும் செய்கிறது.\nLabels: இஸ்லாம், மகளிர் பக்கம்\non டிசம்பர் 18, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகி��் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-08-22T00:33:15Z", "digest": "sha1:7BXUID36463PE3DCSRGRHU2DY4MXMKKO", "length": 7680, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவாமி லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடுநிலை-இடதுசாரி, முற்போக்குக் கொள்கை, சமயச் சார்பின்மை, சமூக மக்களாட்சி\nஅவாமி லீக் (Awami League, வங்காள மொழி: বাংলাদেশ আওয়ামী লীগ, மக்கள் முன்னணி) என்பது வங்காள தேசத்தின் ஒரு சமயச்சார்பற்ற முன்னணி அரசியல் கட்சி. 1971 இல் வங்காளதேசம் உருவாவதற்கு இக்கட்சி பெரிதும் உழைத்தது. 1984 ஆம் ஆண்டில் இருந்து ஷேக் ஹசீனா இக்கட்சியின் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் வங்கத் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் புதல்வி. 1971, டிசம்பர் 16 ஆம் நாளில் வங்காள தேசம் உருவாகிய நாளில் இருந்து அவாமி லீக் இரண்டு தடவைகள் (மொத்தம் எட்டாண்டுகள்) ஆட்சியில் இருந்தது. 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40.71 விழுக்காடு வாக்குகளை பெற்று மொத்தம் 300 தொகுதிகளில் 62 இல் மட்டுமே கைப்பற்றி வங்காள தேச தேசியக் கட்சியிடம் தோற்றுப் போனது.\nடிசம்பர் 29, 2008 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தல்க��ில் இக்கட்சி பதிவான 87 விழுக்காடு வாக்குகளில் 48 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 230 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது[1]\n1949இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/115183-article-about-wwe-superstar-john-cena.html", "date_download": "2018-08-21T23:17:54Z", "digest": "sha1:GWBPU2ZM5DWJZWN5NYF7DIVWBFJJNY2N", "length": 31414, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "எவ்வளவோ செஞ்சுட்டீங்க, இதையும் செஞ்சுடுங்க ஜான் செனா! - WWE கிங்ஸ் ஆப் தி ரிங்ஸ் பகுதி 8 | article about WWE superstar John cena", "raw_content": "\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை..\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தியா\n\"அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை\" - அமைச்சர் தகவல்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோயர் பெயரில் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த `தோனி’ பட ஹீரோ\n’ - உடன்குடி நிலக்கரி இறங்குதளம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்\n`குழந்தையின் அழுகை ஆன்மாவை உடைத்தது’- ஆதரவற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி உருக்கம்\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்\nஎவ்வளவோ செஞ்சுட்டீங்க, இதையும் செஞ்சுடுங்க ஜான் செனா - WWE கிங்ஸ் ஆப் தி ரிங்ஸ் பகுதி 8\nபகுதி - 1 I பகுதி - 8\n90களில் பிறந்தவர்களின் நாயகன். பெண்கள் விரும்பும் பேரழகன். பிஜி ஏராவின் மாவீரன். கூடவே, `ன்' எனும் எழுத்தில் முடியும் இன்னும் பிற தமிழ்சினிமா தலைப்புகள். WWE-யின் ரூத்லெஸ் அக்ரஷன் மற்றும் பிஜி எராக்களை தூக்கிச்சுமந்த 'டாக்டர் ஆஃப் தகனாமிக்ஸ்', அண்ணன் ஜான் செனா.\nஆங்கில, ப்ரெஞ்சு - கனடிய, இத்தாலிய வம்சாவளியில் பிறந்தவர் ஜான் செனா. ஏப்ரல் 23, 1977 ஆம் ஆண்டு ஜான் செனா சீனியர் மற்றும் கரோலுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். பெரும்பாலான WWE வீரர்களைப் போலவே, ஜானும் பள்ளி, கல்லூரி படித்த காலத்தில் க்ரிட் அயார்ன் விளையாட்டில் கலக்கிக் கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே மல்யுத்தம் மீதிருந்த தீராக் காதலால், உடற்பயிற்சி இயங்கியல் துறையில் படித்து பட்டமும் பெற்றார். சிலகாலங்கள் பாடிபில்டிங் செய்வதும் ஓட்டுநர் பணிக்கு செல்வதுமாகவும் வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார்.\n1999 ஆம் ஆண்டில், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த `அல்டிமேட் ப்ரோ ரெஸ்ட்லிங்' (UPW) நிறுவனத்திலிருந்து தனது மல்யுத்த பயணத்தை தொடங்கினார் ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி செனா. இதுதான் இவரது நிஜப்பெயர். இது அவ்வளவு ஃபோர்ஸாக இல்லாதலாலும் முழுப்பெயரை சொல்லிமுடிப்பதற்குள் பாதிக் கூட்டம் பாப்கார்ன் வாங்க கிளம்பிவிடும் எனும் உன்னதமான காரணத்தினாலும் `ப்ரோட்டோடைப்' என தன் பெயரை மாற்றிக்கொண்டார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கிம்மிக், ரோபோ மனிதன். மனிதன் பாதி, ரோபோ பாதி கலந்த கலவை ப்ரோடோடைப். அங்கு சிலரை அல்லையில் மிதித்து, அடிவாங்கி அடப்பு தெறித்து, முழுவதும் ட்யூனாகி WWE-யின் கதவை தட்டினார். WWE-யும் `யாருப்பா அது' என கதவைத் திறந்தது. சில டார்க் மேட்சுகளில் கலந்துக் கொண்டார், WWE கான்ட்ராக்டில் கையொப்பமிட்டார். டார்க் மேட்ச் என்பது யாதெனில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத சண்டைப்போட்டிகள், அவ்வளவே\nஉங்களால் ஒன்றை கனவு காணமுடிந்தால்,\nநிச்சயம் உங்களால் அதனை செய்துமுடிக்க முடியும்.\nWWE-க்கு வந்தபின்பு ஜான்செனா முதன்முதலில் ஒரண்டை இழுத்ததே ஒரு பெரியதலையிடம்தான். அந்த பெரியதலையும் ஒரு மொட்டைதலை, ஒலிம்பிக் ஹீரோ கர்ட் ஆங்கிள். முதல் மேட்ச் என்றுகூட பாராது அடித்து நொறுக்கினார் ஜான் செனா. ஜான் செனா கர்ட் ஆங்கிளை அடிக்க, கர்ட் ஆங்கிளை ஜான் செனா அடிக்க பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்தது மேட்ச். ஒருக்கட்டத்தில் அடிதாங்க முடியாமல் ஒலிம்பிக் யுக்தியை உபயோகப்படுத்திதான் சண்டையில் ஜெயித்தார் கர்ட். இப்படி முதல் சண்டையிலேயே மிகப்பெரும் எதிராளியை கதறவிட்ட ஜான் செனாவுக்கு, உடனடியாக ரசிகர்கள் உருவாகினர். சண்டை முடிந்ததும் அண்டர்டேக்கர், பில்லி கிட்மேன், ரிக்கிஷி, ஃபாரூக் ஆகியோர் `சூப்பர் ஜான் செனா' என வாழ்த்து தெரிவித்தனர். ஆமாம் பாஸ், WWE-க்கு வந்தபின்புதான் தனது பெயரை ஜான் செனா என சுருக்கிக்கொண்டார். கர்ட் ஆங்கிளைத் தொடர்ந்து க்றிஸ் ஜெரிக்கோவிடம் சில காலம், குரேரோக்களிடம் சில காலம் சண்டைப் பிடித்துவந்தவர், 2002 ஆம் ஆண்டு பில்லி கிட்மேனோடு இணைந்து டேக் டீம் சாம்பியன்ஷிப்பிற்காக சண்டையிட்டார். அந்த சண்டையில் தோற்றுவிட, அடுத்தவாரமே பில்லி கிட்மேன்தான் அவரது சாம்பியன்ஷிப் கனவுக்கு பில்லி சூனியம் வைத்துவிட்டாரென ஆக்ரோஷமாகி, பில்லியை பிளந்தெடுத்தார். ஜான் செனா தனது மல்யுத்த வரலாற்றில் வில்லன் அவதாரம் எடுத்த முதலும் கடைசியுமான தருணம் அதுதான். அதைத் தொடர்ந்து நடந்த ஹாலோவின் சிறப்பு நிகழ்ச்சியில், ராப்பர் வேடத்தில் வந்து ஜான் செனா ராப் பாடி அசத்த, `அட இதுவே நல்லாருக்கே' என அதையே அவரது கிம்மிக்காக மாற்றிவிட்டனர். அங்குதான் ராப்பர் ஜான் செனா, டாக்டர் ஆஃப் தக்கனாமிக்ஸ் உருவானார். டாக்டர் ஆஃப் தக்கனாமிக்ஸ், பிக் மேட்ச் ஜான், தி சீனேஷன் லீடர், தி செயின் கேங் சோல்ஜர், தி சாம்ப், தி ஃபேஸ் ஆஃப் WWE என்பதெல்லாம் ஜான் செனாவின் சாதனைகளுக்கு கிடைத்த பட்டபெயர்கள்.\nஆரம்பகாலத்தில், அசால்ட்டான உடல்மொழி, கைக்கு மைக் கிடைத்தால் கலாய்த்து தள்ளும் வழக்கம், ஹிப் ஹாப் ஸ்டைல் உடைகள், கழுத்தில் தொங்கும் இரும்புச் சங்கிலியில் டாலராக தொங்கும் பூட்டு... இவை எல்லாமே ரசிகர்களை `லைக்' போடவைத்தது. அதிலும் 500 பவுண்ட் பிக் ஷோவை அசால்டாக தூக்கி எறிந்ததில், மிரண்டே போனார்கள் ரசிகர்கள். பிக்‌ஷோவின் கையிலிருந்த யு.எஸ்.சாம்பியன்ஷிப் ஜான் செனாவுக்கு கிடைத்தது, சுற்றிவிட்டால் சுற்றும் பெல்ட் ரசிகர்களுக்கு கிடைத்தது. நம்மில் நிறையபேர் அந்தச் சுற்றும் பெல்ட்டை அட்டையில் செய்துபார்த்து இடுப்பில் கட்டி மகிழ்ந்திருப்போம். ஜான் செனா ஷார்ட்ஸ் வேண்டுமென்று புது ஜீன்ஸை மூன்று ஜாண் வெட்டி எறிந்திருப்போம். வீட்டின் பூட்டை கழுத்தில் தொங்கவிட்டு போஸ் கொடுத்திருப்ப்போம். அந்நேரத்தில்தான் WWE-ன் முகமாகவே ஜான் செனா மாறிக்கொண்டிருந்தார். இந்த பாக்கியம், ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டுக்கு பிறகு ஜான் செனாவுக்குதான் கிடைத்தது. 16 முறை சாம்பியன், இரண்டு முறை ராயல் ரம்பிள் வெற்றியாளர், 10 ஸ்லாமி விருதுகளுக்கு சொந்தக்காரர். களத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் சமூக நற்பணிகள் செய்வதிலும் ஐயா கில்லி.\n2003-2005 காலக்கட்டங்களில் பு���ழின் உச்சத்தில் இருந்தார் ஜான் செனா. அந்தசமயங்களில் `உனக்கு WWE-ல யார் பிடிக்கும்' என்கிற கேள்விக்கு `ஜான் செனா' என்ற பதில்தான் குவியும். அவரும் கர்லிடோ கரிபீயன் கூல், ஜேபிஎல், க்றிஸ் ஜெரிக்கோ என ஒவ்வொருவராய் அடித்து சாய்த்துவந்தார். ஜான் செனா - எட்ஜ் ரைவல்ரி நடந்ததெல்லாம் அப்போதுதான். நீதி, நேர்மை, நியாயம் என ஜான் செனா சண்டையில் கொள்கை பேச, `சண்டையில கொள்கையெல்லாம் கிடையாது ப்ரோ' என 420 வேலைகள் பார்த்து கடுப்படிப்பார் எட்ஜ். இருவருக்கும் இடையேயான ஒவ்வொரு மேட்சும் 'ரேட்டட் ஆர்' ரகம். அதிலும் லேடர் மேட்ச் லெஜண்டான எட்ஜை லேடரிலிருந்து டேபிளில் தூக்கி வீசியதெல்லாம் அல்டியோ அல்டி. அதன்பிறகு உமாகா, நெக்ஸஸ், சிஎம் பன்க், ப்ரே வெயிட், ப்ராக் லெஸ்னர் என இப்போதும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். தலைமுறையின் சூப்பர்ஸ்டார்களுக்கு இடையேயான மோதலாக, ஜான் செனா - தி ராக் சண்டை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஜான் செனா கடைசியாக கொண்டாடப்பட்டதும் அப்போதுதான். உண்மையில், ரசிகர்களுக்கு ஜான் செனா சலித்துவிட்டார். கிம்மிக், டெக்னிக், மூவ் ஏன் தீம் மியூசிக்கில் கூட இவ்வளவு ஆண்டுகளாக எந்த மாற்றமுமே இல்லை. இனியும் பால்வடியும் முகமாகவே இருக்காதீர்கள் ஜான் செனா, கொஞசம் வில்லத்தனம்தான் காட்டுங்களேன். ரசிகர்கள் மகிழ்வோம்... எவ்வளவோ பண்ணிட்டீங்க, இதை பண்ணமாட்டீங்களா\nநான் எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன், புறமுதுகு காட்டி ஓடமாட்டேன்.\nஅண்டர்டேக்கரிடம் மாவென் வாங்கிய அடி தெரியுமா - ராயல் ரம்பிள் ரீவைண்ட். WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 7\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை; கலக்கல் பும்ரா -வெற்றியின் விளிம்பில் இந்தி\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய ப\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்\n``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஎவ்வளவோ செஞ்சுட்டீங்க, இதையும் செஞ்சுடுங்க ஜான் செனா - WWE கிங்ஸ் ஆப் தி ரிங்ஸ் பகுதி 8\nஅரசியலில் ரஜினி, கமல்... யாருக்கு என் ஆதரவு- மதுராந்தகத்தில் மனம் திறந்த விஷால்\nகுமரி மாவட்டத்தில் 2,283 பேருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு\n``இங்க திருடர்கள் ஜாஸ்தி\" - போலீஸ் போல நடித்து கொள்ளையடித்த வட இந்தியர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219197.89/wet/CC-MAIN-20180821230258-20180822010258-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}